diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0385.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0385.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0385.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://kondalaathi.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-22T07:46:37Z", "digest": "sha1:C4RO23MAKMSN7EGE2S2HVSI3J5AOWPL5", "length": 18454, "nlines": 254, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nMarch, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\n alistofthingsapersonwantstoachieveorexperience,asbeforereachingacertainageordying: (abucketlistforaterminallyillpatient). இதைப்பற்றி ஒரு திரைப்படம் கூட வந்திருக்கிறது . கேன்சர் பாதித்த சாகும் தருணத்தை எதிர்நோக்கிய இருவரின் கடைசி ஆசைகளின் கதைதான் அந்த திரைப்படம். சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.\nபடத்தில் ஒருகாட்சி வரும் இருவரும் பேசிக்கொள்வார்கள் எல்லோரும் patient தான். எல்லோருக்கும் அடிமனதில் சில ஆசைகள் இருக்கத்தான் செய்கிறது.என்றாவது ஒருநாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் போகிறோம்.வாழும்போது வாழ்க்கையை அழகாக வாழ்ந்துவிட்டு போகவேண்டும். நண்பர் ஒருவர் தனது blogger -ன் முகப்பிலே அவரது Bucket list -ஐ அழகாக எழுதியிருப்பார். சரி நாமும் நம்மலோட Bucket ஐ தூக்குவோம்னு நினச்சி ஒரு லிஸ்ட் ரெடிபண்ணியிருக்கேன் .\nஎந்த ஒரு வசதியும் இல்லாத கிராமத்தில வசிக்கணும் (குறைஞ்சது 5 நாள் ). நானே ஒரு தோட்டம் உருவாக்கணும் (ஆடு ,கோழி ,வாத்து ,கிளி ,மயில் ....வளர்க்கணும் ).இமயமலை போகணும் (பாபா.ஜி). கடல்ல மீன் பிடிக்கணும் (இலங்கை பக்கம் வேண்டாம் ).கியூபா(Cuba) -வ சுற்றிபார்க்கணு…\nஃபிரெஞ்சு எழுத்தாளர் ழான் ழியோனோ எழுதிய ‘மரங்களை நட்டவன்' (The Man Who Planted Trees, 1953) என்ற கதை உலகப் புகழ்பெற்றது. பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் தனியாய் வாழ்ந்த எல்செயார் புஃபியே என்ற ஆடு மேய்ப்பவரைப் பற்றிய கதை அது.\nSicily 1940 Italy இரண்டாம் உலகப்போரில் கலதுகொள்ளும் தருணம், 12 வயது சிறுவன் ரெண்டோ (Renato) இன்று மூன்று புதிய அனுபவங்களை பெருகிறான் ஒன்று இத்தாலி போரில் கலந்துகொண்டது,தனக்கு கிடைத்த புதிய சைக்கிள் மற்றொண்று மெலினாவை (Melena) பார்த்தது.\nமெலினாவின் கணவன், நினோ ச்கோர்டியா (Nino Scordia) ஆப்ரிக்காவிற்கு போரிட அனுப்பப்பட்டுளான். அவள், காது கேளாத தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். தனது தனிமையை சமாளிக்க முயல்கிறாள். தனிமையில் வசிக்கும் ஒரு அழகான பெண்படும் துயரத்தை அவளும் அனுபவிக்கிறாள் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் அவளை அடையத் துடிக்கிறார்கள் 12 வயது சிறுவன் ரெண்டோ உட்பட. மெலினா தன் கணவன் மீது என்றும் அன்புடன் இருக்கிறாள். சிறுவன் ஒருமுறை ரெண்டோ மெலினா தனிமையில் இருக்கும்போது அவளது வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியே பார்க்கிறான். அவளது அழகை ரசிக்கிறான், நினைத்து ஏங்குகிறான் சுயஇன்பம் செய்கிறான் .\nபொதுவாக எனக்கு குத்துப்பாடல்கள் பிடிப்பதில்லை. நான் மெலடி விரும்பி.\nஇரைச்சல் நிறைந்த குத்துப்பாடல்கள் நடுவே அறிதாக சில folk பாடல்கள் மனதிற்கு இதம் தருகின்றன. குறிப்பாக D.இமான் இசையில் சில பாடல்கள். மைனாவில் தொடங்கி கயல் வரை இசையமைத்த பாடல்கள் folk வகையை சார்ந்தது , நாட்டுப்புற வாத்தியங்களை பயண்படுத்துவது அவரது சிறப்பு.\nவயலின், உயிருக்குள் புகுந்து உள்ளார்ந்த துயரங்களை துடைத்து செல்கிறது..\nஇரவு 2.00 மணி பீகார்- பாட்னா லால்பக்ஹ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தேன் வழக்கம்போல் போலீஸ் பிடித்துக் கொண்டார்கள். (ஹீ..ஹி அதிகமுறை மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறேன் ) நம்ம ஊரென்றால் எதாவது அரசியல்வாதி, தெரிந்த மாமா, மச்சான் பெயரைச் சொல்லி 50-100 கொடுத்து வந்துவிடலாம் ஆனால் இங்கு நிலமை வேறு. பீகாரில் அடியேனுக்கு தெரிந்த ஒரே நபர் நம்ப லாலுபிரசாத்யாதவ் மட்டுமே. வெளிஊர்-மொழியும் கொஞ்சம் சிரமமாக இருந்தது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி அடையாள அட்டையை காண்பித்து ஒருவாறு சமாளித்தேன்.\n2.00 மணிக்கு உனக்கு இங்க என்ன வேலை\nசார், டீ குடிச்சிட்டு ஒரு தம் அடிச்சிட்டு போகலாம்....னு..... தூக்கம் வரவில்லை என்றேன்.\nஉண்மையான காரணமும் அதுதான். என் தூக்கத்தை கலைத்த படைப்பு இந்த ஈரான் நாட்டுத் திரைப்படம் \"Baran\".\nசரஸ்வதி: ஒரு நதியின் மறைவு\nசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.\nபுவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள�� புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/12/blog-post_24.html", "date_download": "2018-05-22T08:10:39Z", "digest": "sha1:LTDM7SI3NO56VGZFXIH6O2WNYHZXYY2I", "length": 22090, "nlines": 364, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்(24.12.08)\n\"நமீதாவை பாவாடை தாவணியுடன் பார்க்க வேண்டும்\" என்று\nபாடலாசிரியர் சினேகன் பரபரப்பு பேச்சு.\nசமீபத்தில் ஒரு பட விழாவில் பாடலாசிரியர் சினேகன் அவர்கள்\nநமீதாவை பாவாடை தாவணியில் பார்க்க ஆசையாக இருக்கிறது\nஎன்று கூறினார்.இதனால் நமீதா ரசிகர்கள் நெஞ்சில் பூகம்பம்\nஉண்டானது.அதை பற்றி ரசிகர் ஒருவர் நம்மிடம்\n\" என்னங்க இது அநியாயமா இருக்கு,நாங்களே நமீதா இன்னும்\nகம்மியா டிரஸ் போடுவாங்களான்னு பார்த்துட்டு இருக்கோம்\nசினேகன் என்��ன்னா பாவாடை தாவணி போட சொல்றாரு.\nஇதை கண்டித்து விரைவில் உலகம் முழவதும் உள்ள நமீதா\nதொண்டர் படை உண்ணாவிரதத்தில் குதிக்க உள்ளோம்..\"\nஎன்று அவர் அழுது கொண்டே கூறியது கல் நெஞ்சையும்\nகரைத்து விடுவது போல் இருந்தது.\nஅந்த விழாவில் நமீதா வந்த உடை மற்றும் இன்னொரு\nவேட்டைக்காரன் படம் சில முன்னணி தியேட்டர்களில் முன்\nபதிவு மூலம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டிரிக்கிறது\nஎன்ற செய்தி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஅதை பற்றி ஒரு சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்\nநம் சிறப்பு நிருபர் சமீபத்தில் கேட்ட F.M நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட\nகேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் ஆளுக்கு ரெண்டு\nவேட்டைக்காரன் டிக்கெட் தரப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.\nஆனால் அந்த கேள்வியை கேட்ட பின் நம் சிறப்பு நிருபர் இப்போது இருப்பது ராயபேட்டை அரசு மருத்துவமனையில்.\nவேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் முதல்\n(அப்புறம் ஏன் படம் புல் ஆகாது....)\nஇப்படி கேள்வி கேட்டு டிக்கெட் கொடுப்பதற்கு பதில் தியேட்டர்\nவாசலில் இருந்து அனைவருக்கும் டிக்கெட் இலவசமாக தரலாம்\nஎன்பது மக்களின் ஏகபோகமான கருத்தாக இருக்கிறது என்றால்\nவேலு பிரபாகரனின் புது படம்.\nஏற்கனவே காதல்(காம) கதை என்ற ஹிட்டு(அட்டு) படத்தை\nநமக்கு அளித்த பிரபாகரன் அவர்கள் தன் அடுத்த படத்தின்\nவேலையை துவக்கி விட்டார்.படத்திற்கு பெயர் கடவுளும்\nகாதலும் இயக்குனர் அவர்கள் இந்த படத்திலும் தன் கொள்கையை\nநிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை\nகாண இப்போதே ஆவலாய் இருக்கும் ஒருவரின்(நான் இல்லிங்கோ)\n\" காதல் கதை ஒரு அற்புதமான படம்.ஒவ்வொரு மனுசனும்\nபார்க்க வேண்டிய படம்.படம் புல்லா சீனை காட்டிட்டு கடைசி\nரீலில் வந்து இதெல்லாம் தப்பு ஒன்னும் இல்ல என்று இயக்குனர் பேசுவது ரொம்ப டச்சிங்கா இருந்தது.அடுத்த படத்தில் நாங்க இன்னும் நேரிய(சீனை) எதிர்ப்பார்க்கிறோம்.எங்கள் தேவையை பூர்த்தி செய்வாரா இயக்குனர்.....\".\nஇந்த ரசிகரின் கேள்விக்கு விடை கிடைக்கும் நாள் வெகு\nதொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறோம்.\nநடிகை நீது சந்திரா பிரச்சாரம்:\nநடிகை நீது சந்திரா(யாவரும் நலம் புகழ்) சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றுடன் கைகோர்த்து சைவ உணவின் அவசியத்தை வலியிறுத்தி பிரசாரம் செய்ய இருக்கிறார்.\n(அம்மணியை பார்த்தா சைவ உணவு சாப்பிடுற மாதிரி தெரியலையே...சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு\nஅம்மணி எங்களுடன் கைகோர்க்க ரெடியாக இருந்தால் நாங்கள்\nஅசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள தயார் என்று\nமுனியாண்டி விலாஸ் நண்பர்கள் வட்டம் அறிக்கை விட்டுள்ளது\nமேலும் தங்களுக்கு இது போன்ற பொது அறிவு செய்திகளை வழங்க\nகுப்புற படுத்து யோசித்து கொண்டிருக்கும்\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 5:44 AM\nலேபிள்கள்: பொது அறிவு செய்திகள்\nஎலெக்சன்ல காச கொடுத்து கன்பார்மா ஜெயிக்கிறவங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் நண்பா... ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச டிக்கெட் கொடுத்து கூட ஓட்டிடுவாங்க நமீதா இப்பல்லாம் பாக்க நல்லாவே இல்லல்ல\nதல தாவனிதான் இந்த ஆடையை விட கிக்கா இருக்கும்...எலிதான் உறுமுது\nநான் லீவில் போகும் முன் என் அறிவை வளத்துட்டீங்க...... ரொம்ப சந்தோஷம். செய்திகள் அருமை. அதை விட நீங்கள் தொகுத்து வழங்கி விதம் சூப்பர் அப்பு.\nகாதல் க்தை ஹிட்டானதால் என் வாழ்க்கையில் லேசாக ஒரு ஆட்டம் ஆட்டி விட்டது ஜெட்லி\nஎன்னது புல் ஆவுதா வேட்டைக்காரன்.. ஃபிரியா கொடுத்தா பினாயில் சாப்ட்ரவன் கூட ஓட,, ஓடு,ஒடுன்னு.. திங்கட்கிழமையில் இருந்து செம கலெக்‌ஷன் ட்ராப்.. ரிப்போர்ட் சொல்லுது அதுக்குதான் விஜய் பூச்செண்டு கொடுத்தாரு.. கப்ப கொடுத்தாருன்னு பீலாவெல்லாம்\n//நமீதா இப்பல்லாம் பாக்க நல்லாவே இல்லல்ல\nஅண்ணே ஆனாலும் நம்ம நமீதா அண்ணே\nநமிதாவை தாவணியில் ஏற்கனவே ஏய் படத்தில்\nமிக்க நன்றி...மேலும் உங்கள் பொது அறிவை\nவளர்க்க என்னால் முடிந்த சேவைகளை செய்வேன்.\nஎனக்கும் காதல் கதை ஹிட் ஆனதில் ஆச்சரியம் தான்\nதான் தலைவரே....வேட்டைக்காரன் நியூஸ் சும்மா\nஒரு பில்ட் அப் தலைவரே...\nஉங்களின் போது அறிவு செய்தியை படிப்பதன் மூலம் என்னுடைய அறிவு கண்ணா பின்னா என்று வளர்ந்து விட்டது...\nஎனக்கு அறிவு மட்டும் வளரவில்லை தலைவரே\nஅறிவு அளித்திட்ட களஞ்சியமே..ஆமாம்..துவரம்பருப்பு விலை குறைஞ்சிடுச்சா\nபொத்தி வச்சுக்குங்க கண்ணு பட்டுற போது\nநம்ம பொது அறிவு செய்திகளை படிங்க...\nவிரைவில்.. மிக விரைவில்.. தியேட்டர்களைவிட்டு வேட்டைக்காரன் வேட்டையாடப்படுவான் என்பதுதான் சினிமா செய்திகள்..\nபடம் ரிலீஸான மறுநாளில் இருந்து ஒ��ு ஷோகூட அரங்கம் நிரம்பவில்லை என்பதுதான் சென்னை தியேட்டர்களின் நிலைமை..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநம்ம வலைப்பூவில ஒரு திரை விமரிசனம் எழுதியிருக்கேன், வந்து பாருங்க, பாஸ்\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 1\n2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்\nஎன் டர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைகள் - 2\nதிகிலன் - செம திகில்ப்பா\nஇது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்)\nஒரு நாள் விடுப்பும் நான்கு டெஸ்ட் போட்டிகளும்\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sabari-jillu.blogspot.com/", "date_download": "2018-05-22T07:34:13Z", "digest": "sha1:QOHO6KS43BQNM75CYIMWOHF5U7FBAN63", "length": 32728, "nlines": 290, "source_domain": "sabari-jillu.blogspot.com", "title": "..கூடு..", "raw_content": "\nஎனது பெயரைத் தெரிந்து கொள்ள\nLabels: கவிதை, சபரி கவிதை\nLabels: கவிதை, சபரி கவிதை\nLabels: கவிதை, சபரி கவிதை\nLabels: கவிதை, சபரி கவிதை\nLabels: ஆதாம்-ஏவாள், சபரி கவிதை\nநான் உன்னை காதலிக்கிறேன் என்பது 100\nதமிழ் - நான் உன்னை காதலிக்கிறேன்...\nநீங்க எந்த மொழில உங்க காதல சொல்லப் போறிங்க.....\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nசிறுவாணி மலையின் குளிர்ச்சியை சுமந்துவந்து நரம்புகளிடம் நலம் விசாரிக்க தன்னை தாவியணைத்த தென்றல் காற்றுடன்-இயற்க்கையுடன் செய்த ஒப்பந்தம் முடிந்த சோகத்தில் மரக்கிளையிலிருந்து உதிர்ந்த\nமலர்களுக்கிடையே வீட்டின் முற்றம் வந்தாள் நிலா-பெயருக்கு ஏற்றது போல் அவள் முகம் நிலாமுகம். அமாவாசை ஆனால் இவள் வீதியில் மட்டும் வெளிச்சம்-காரணம் இந்நிலா.\nஅப்பகுதி இளவட்டங்கள், நான் நிலாவை நேற்று பார்த்தேன்.. நான் இன்று பார்த்தேன் என்று பெருமை பீய்த்து கொள்வார்கள். அவள் இட்ட (பார்வையெனும்) மருந்தால், இருமல் பிடித்த குட்டியிட்ட நாய் போல் குலைவார்கள். ஒரு சிலரோ கனவு கண்டு மகிழ்வதோடு சரி.\nவாசல் வந்து கோலம் போட ஏதுவாக அமர்ந்து புள்ளிவைக்க எத்தனிக்கையில் மொபட்டில் வந்தான் கர்வம்மிக்க சூரி என்கிற சூரியன்-வாரணம் ஆயிரம் க���ண்டவன். (அவனை பார்க்கவே கோலம் போட வந்தாள்). அவள் உடல் எங்கு நோக்கினும் சூரியன்-சொல்லப்போனால் அவள் நெஞ்சமே சூரியன் உருவம் போல் ஆகிவிட்டது. காமம் வளரா காதல் வளர்த்தார்கள்.. திருமணம் செய்ய எண்ணினார்கள்..சூரியினின் தாய் நிலாவை வரவேற்றாள்.. ஆமாம் முற்றத்தில் வீசும் நிலா வீடெனும் கூட்டில் வீசினால் வேண்டாம் என்பார்களா நிலாவைப் பெற்றவளோ காதல் படலத்தை கடந்து விட்ட மூதாட்டி. கொக்கைப் போல் நரைத்த கூந்தல்.. தன்க்குத் தான் கையில் இருக்கும் கோல் என்று தெரியாமல் தானாட-கோலாட தடுமாறும் முதிவள். தன் காலம் கடந்து விட்ட காரணமோ என்னவோ மகளை காதலிக்க விடாமல் தடுக்கும் பெருமாட்டி. மகள் நிலாவைப் பார்த்து நீ சூரியனை நீ கண்ணாலும் காணக்கூடாது என்று கட்டளையிடுகிறாள் அந்தக் கிழவி. ஆத்திரம் கொள்கிறாள் நிலா.. அவளது ஆத்திரம் வசையாகாமல் சந்தேகமாக மாற்றம் கொள்கிறது..\nமாலைப்பொழுதில் தன் தோழியை அழைக்கிறாள். அடி தோழியே, சூரியின் மீது நான் காதல் கொள்ளக்கூடாது என்று தன் தாய் தடுக்கிறாளே ஏன் என்று கேட்கிறாள்-அவளோ விழி பிதுங்கி நிற்கிறாள்.. ஆமாம் அவள் மட்டுமென்ன காதல் கடலிலே நீச்சலடித்து காதலைப் பற்றிய தத்துவங்களை பிழிந்து எடுத்துக்கொண்டு வந்தவளா என்று கேட்கிறாள்-அவளோ விழி பிதுங்கி நிற்கிறாள்.. ஆமாம் அவள் மட்டுமென்ன காதல் கடலிலே நீச்சலடித்து காதலைப் பற்றிய தத்துவங்களை பிழிந்து எடுத்துக்கொண்டு வந்தவளா பாவம் புதுசு.. காதல் கடலின் முதற்படியைக் கூட மிதிக்காதவள். ஏதோ தனக்கும் ஒரு நாள் காதல் வரும் என்கிற அளவில் மட்டுமே காதலைப்பற்றித் தெரிந்தவள். சேற்றில் எறிந்த பந்துபோல நிலாவின் கேள்வி இவளிடம் கேள்வியாகவே தங்கிடவும் நிலாவிற்கு கோபம் வருகிறது. ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று நிலா கூற-தோழி கூர்ந்து கவனிக்கிறாள்.\n என் தாய் குழந்தையாயிருந்து பருவப்பெண் ஆகாமல், ஒரே பாய்ச்சலில் கிழவியாகியிருப்பாளோ இளமைப் பருவத்தின் துடிப்புகளை உணராத முதியவளாகவே அவளது வாழ்க்கை தொடங்கியிருக்குமோ இளமைப் பருவத்தின் துடிப்புகளை உணராத முதியவளாகவே அவளது வாழ்க்கை தொடங்கியிருக்குமோ இல்லையென்றால் என் காதலைத் தடுப்பதற்க்கு நியாயம் இல்லையே தோழி.. இல்லையென்றால் என் காதலைத் தடுப்பதற்க்கு நியாயம் இல்லையே தோழி.. ஒன்று மட்டும் விளங்��ுகிறது, என் அன்னை இளையவளாய் மூத்தவள் அல்ல.. முதியவளாகவே பிறந்தவள்-என்கிற முடிவிற்கு வருகிறாள்...\nஅருமையான பூங்கா.. ஒரு இளைஞன் வருகிறான்-அங்கே மெல்லிய இடை கொண்ட பூங்கொடி ஒருத்தி நிற்கிறாள். பயலுக்கு உடம்பு துடிக்கிறது. உள்ளம் தந்தியடிகிறது... யார் இவள் தேவலோகத்து ஊர்வசியா தனம் பற்றி தவிக்க வைக்கும் ரம்பையோ பூமியிலே இதுபோன்று ஒரு அழகியா பூமியிலே இதுபோன்று ஒரு அழகியா என்று அதிசயிக்கிறான். சரி அவள் பூலோகமா என்று அதிசயிக்கிறான். சரி அவள் பூலோகமா தேவலோகமா என்று ஒரு முடிவெடுக்க வேண்டுமல்லவா தேவலோகமா என்று ஒரு முடிவெடுக்க வேண்டுமல்லவா ஆதலால் அவள் பாதம் பார்க்கிறான்.. பூமி அவள் பாதத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகா.. ஆதலால் அவள் பாதம் பார்க்கிறான்.. பூமி அவள் பாதத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகா.. இவள் பூலோக பிரஜை தான்.. ஏனென்றால் தன் வீட்டுக் கிழவி சொன்ன கதைகளில் தேவலோகக் குமரிகள் வானில் மிதப்பார்கள் - பறப்பார்கள் என்று தான்..\nஇவளின் பாதமோ பூமியில்.. ஆகவே இவள் மானிடப்பிறவி தான் என்ற முடிவிற்கு வருகிறான்.\nஅவள் அருகே செல்கிறான்-அவள் அழகில் கண் சிமிட்ட மறக்கிறான்-அன்பே என்கிறான்-சற்றே தடுமாற்றத்தோடு நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறான்-மெளனம் காக்கிறாள்-நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறான்-அவளோ நாள் பட்ட நோய் போல் பதில் கூறாமல் போகிறாள்.. அன்று மாலையில் காதல் ஏக்கத்தோடு அலுத்துத் தூங்குகிறான். காதல் விடுமா கனவிலும் வருகிறாள் அந்த காரிகை.. காதலும் தருகிறாள்.. இனியும் தம்மால் பொருக்க முடியாதென்று எழுந்து அமர்கிறான். பூங்காவில் சந்தித்த அந்த மோகனக்குமாரியின் அழகை எண்ணி எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறான். இரவில் அவன் புலம்பியதை அம்பாக திரித்து காலையில் அவள் விழியில் செலுத்த எண்ணி படுக்கலானான்.\nமறுநாள் காலை அவளைப் பார்க்கிறான். சாதாரணக் காதலர்கள் பார்க்கும் பொழுது என்ன நடக்கும் உணர்ச்சிகள் மீதூறும்-உடல் சூடேறும் இதுதானே நடக்கும். ஆனால் இவனுக்கோ மெய்தளர்ந்து விட்டது.\nஏ பெண்ணே.. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா\n.. கட்டாத பூமாலை ..\n.. கற்பக பூ மாலையில் வாசம் தரும் வண்டு ..\n.. வேந்தர்களிடம் இல்லாத செல்வம் ..\n.. மேகம் சேராத மின்னல் ..\n.. தெவிட���டாத தேன் ..\n.. தாகம் தணிக்கும் தனி மருந்து ..\nவட்டமுகக் கட்டழகுப் பெட்டகமே.. வாயேன் இப்பக்கம்.. தாயேன் ஒரு முத்தம்.. ஜோடி காதலர்கள் நாமே.. வா ஆடி மகிழ்வோம் மானே..\nபேராசை என்னும் ஆழ்கடலில் விழுந்துவிட்டேன் உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக் கரை சேர்க்க மாட்டயா - என்று அவளை அணு அணுவாகப் பிளந்துகட்டுகிறான்- மெளனம் கலைத்தால்.. வெட்க்கத்துடன் தலைகுனிந்து ஏரிக்கொள்ளுங்கள் நாம் யாருமில்லா தனித் தீவில் குடிபுகுவோமென்று...\nஎன் பெயர் சபரி. நான் அழகான வாழ்கையின் முழு அர்தத்தையும் தேடி திரிந்து கொண்டிருந்தேன்.\nமழையில் நனைந்து வீடு வந்தால் மழையை திட்டும் என் தாயின் பாசத்தில்.. தேனீக்கள் கூட்டம் போல நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நாட்களில்.. சிநேகிதனின் மரணத்தில்.. பசியின் ஏக்கத்தில்.. வாழ்க்கையின்\nபாதி அர்த்தம் அறிந்தேன். காதல் பள்ளிகொள்ள ஆசை.. ஏனோ அது மட்டும் தாமதமாக....\nதோழி ஒருத்தி மூலம் தொலைபேசியிள் அவள் அறிமுகம் கிடைத்தது (09-02-2011). அன்று என் பேச்சில்\nவிட்ட இரு கணைகள் எங்கேயோ போய் விழுந்து விட்டதென்று எண்ணினேன்.. ஆனால் இதோ (16-02-2011\nஅன்று அவளை சந்திதேன்) அவளது புருவத்தின் கீழே போய் நின்று கொண்டு என்னையே திருப்பித் தாக்குகிறது. காந்தவிழி கொண்டு அவள் பார்க்கையில் மனதிலே பெரிய போர் நடைபெறுகிறது ஆம் ஆனால் அது சேரன் செங்குட்டுவனின் வடதிசை போர் போல சீக்கிரம் முடிந்தது. அதிலே என் ஆண்மை தோற்றது- அவள் பெண்மை வென்றது. அவள் வீசிய \"வெறும் பார்வை-அதிலே என் உள்ளம் கொள்ளை\"-இதிலேயே\nகாதலில் எவ்வளவு பகுதி பூர்த்தியாகிறது என்பதை உணர்ந்தேன். ஆஹா வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது.. வாய் திறக்க முயல்கிறேன் முடியவில்லை-பசைபோட்டு ஒட்டியது போலாகிறது. போகட்டும்\nகண் பேச்சிலே காதல் வளர்ப்போமே..\nஅவள் வீசிய புன்னகையும்-உலக இன்பத்தின் சாரத்தை இரு சிறு பிரிவுகளாக்கிச் செவ்வர்ண்ம் பூசியதுபோல்\nதன் இதழ்கொண்டு அவள் சிந்திய வெட்கச் சிரிப்பும் இருதலை நாகமாக தாக்குகிறது. நேரம் செல்ல செல்ல புன்னகை நிலவு என்னை ஆண்டு கொள்கிறது.. இருவராக இருக்கும் பொழுது எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். ஆம் அவள் பெயர் கீர்த்திகா. பெயரின் முதல் எழுத்து மட்டும் கீ அல்ல, என் இதயத்தின் கீ-யும் அவளிடம் தான்..\nகாதலின் பாரம் அதிகமாக என் காதல�� சொல்லத் துடிக்கும் தருணம்.. இதோ\nபுதையலாக.. புதுமலராக.. அவள் பூத்த நாளில் (பிறந்த நாள்) முதல் முத்தம் பதித்து என் காதலை சொன்னேன்.\nஅன்று இரவு, அவள் பக்கத்திலே வருவது போலவும்.. நெற்றியைத் தொட்டு முத்தமிடுவது போலவும்.. அவளது செம்பவள இதழ் கொண்டு தன்னை முத்தமிட்டு முத்தமிட்டு தன்னை கரைத்து விடுவது போலவும் எண்ணி எண்ணிப் புரண்டு படுக்களானேன்.\nஇரவு தூங்கவைக்கும் அவள் நியாபகமே காலை எழுப்பிவிடுகிறதே..\nஇன்றுவரை அவளை காணாத பகல் - வேளையில்லாதவனின் பகல் போலவும்... இரவு - ஒரு நோயாளியின் இரவைப் போலவும் இருக்கிறது...\nஇந்த நாட்டில் பலருக்கு காதலிக்கத் தெரிகிறது ஆனால் சிலருக்குத் தான் நிறைவேற்றிக் கொள்ளத் தெரிகிறது.\nஇங்கே எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப்படிகிறது. பல காதல் பூக்கள் கல்லரையில் விழவே பூக்கின்றன. சில காதல் கனிகள் கனிகின்ற அவசரத்தில் விம்பிவிடுகின்றன. அதற்கு\nகாதலர்கள் மட்டும் காரணமல்ல.. மண், வெப்பம், காற்று, ஈரம் இந்த நான்கு காரணங்களில் ஒரு காரணம்\nகுறைந்தாலும் விதை முளைக்காது என்பது மாதிரி.. ஜாதி, மதம், மரபு, பொருளாதரம் இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கூட காதல் கற்பத்திலேயே கறைந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுபவன் காதலை ஏற்றுக்கொண்டவன் இறுதியில் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன்.\nபருவம் காதல் எனும் சிறகு குடுத்தது ஆனால் எதார்த்தம் என் சிறகுகளை கத்திருக்கிறது..\nகால்களில் லாடங்களோடு உன்னோடு ஓடிவர முடியாது காதலி என்று கண்ணீர் வாசகம் பேசுகிறான்.\nஇப்படித்தான் இந்தியாவில் பல காதலர்களுக்கு...\n\" உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..\nஎன்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது..\"\nஇதோ அவனது மனதின் குறியீடு (ஏன் நம்மில் பலரது மனக் குறியீடும் இதுதான்) :\nசொன்னவன் நான் தான் - உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று சொன்னவன் நான் தான்..\nசொன்னவன் நான் தான் - உன்னைத் தவிர என் கண்களுக்கு வேறு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவன் நான் தான்..\nவானம் நட்சத்திரத்தையும் அர்ச்சனை தூவும்\nஎன்று சொன்னவன் நான் தான்..\nமழை மேல் நோக்கிப் பெய்யும்..\nகாற்றும் இடைமறிக்கும்.. என்று சொன்னவன் நான் தான்..\nஇதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதை சொல்வதும் நான் தான்..\n\" என்னை ���ன்னித்து விடு\nநான் காதல் கொண்டது நிஜம்.. கனவு வளர்த்தது நிஜம்.. எனது இரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்து கொண்டு உனது பெயரை உச்சரித்தது நிஜம்.. காதலியைத் தெரிந்த எனக்கு காதலிக்கத் தெரியவில்லை..\n(இந்தியா காதல் பூமிதான்.. காதலர் பூமியல்ல) காதலுக்கு சிறகு மட்டுமெ தெரியும் ஆனால் திருமணத்திற்குத் தான் கால்களும் தெரியும்.. எனக்கு சிறகு தந்த காதலியே என் கால்களின் லாடத்தை யார் அறிவார்\n\" என் தாயைவிட சாய்ந்த நாற்காலியை அதிகம் நேசிக்கும் என் தந்தை \"\n\" சீதணம் கொண்டுவந்த பழைய பாய் போல் கிழிந்த என் தாய் \"\n\" தான் பூப்பெய்த செய்திகூட புரியாத என் தங்கை \"\n\" கிளிந்த பாயில் படுத்துக் கொண்டு கிளியோபாட்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன் \"\n\" கறுப்பு-வெள்ளை தொலைகாட்சியில் கலர் கனவு காணும் என் தம்பி \"\nஇத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் நான் கால்களில் லாடங்களோடு எப்படி உன்னுடன்\nஓடி வருவேன்.. என்னை மன்னித்து விடு.. என்னை மன்னித்து விடு..\nஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்.. இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்.. இந்தியா காதலின் பூமிதான்.. காதலர் பூமியல்ல...\nகாமம் முறித்து.. காதல் வளர்க்க ஆசைபடுகிறவன்..\nதன்னம்பிக்கையும் தைரியமும் நீ நினைக்கும் எண்ணங்களோடு இணைந்துள்ளன..\nஎன் குருதி கூட்டில் குடியேறியவளுக்காக இத்தளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=208", "date_download": "2018-05-22T08:21:48Z", "digest": "sha1:VLER5WXDBETJ4OB4SXHHCNYTJA2D4KBH", "length": 10084, "nlines": 118, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\n‘எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய’ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரியப்படுத்துகிறோம்.\nஇவ்வருடத்தில் பாதிநாட்களை நாம் கடந்து வர கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். சத்தியவசன பங்காளர் நேயர் குடும்பங்களிலே இக்கல்வியாண்டிலே பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற கர்த்தர் செய்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரிக்கிறோம். அடுத்த கல்வியாண்டிற்கும், மேற்படிப்புக்கு செல்லவிருக்கிற பிள்ளைகளுக்காக பாரத்துடன் ஜெபிக்கிறோம். தேவன்தாமே படிப்பிற்கான தேவைகளை சந்திக்கவும், சரியான வழிநடத்துதலைத் தரும்படிக்கும் வேண்டுதல் செய்கிறோம். தேவன் தந்த புதிய ஆட்சியாளர்களுக்காகவும் நாம் ஜெபிப்போம்.\nசத்தியவசன ஊழியத்தை தேவன் தம்முடைய பெரிதான கிருபையால் ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறமைக்காக கர்த்தரைத் துதிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியப் பணிகளுக்காக ஜெபத்தில் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களுக்கு இன்னும் அநேக ஆதரவாளர்கள் கிடைக்க வேண்டுதல் செய்வோம். ஜூன் மாதத்திலிருந்து வெள்ளிகிழமை தோறும் காலை 5.30 மணிக்கு பொதிகையில் மற்றுமொரு சத்தியவசன நிகழ்ச்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காகவும் ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.\nஇவ்விதழில் ’யகாசியேல்’ வாழ்க்கையிலிருந்து ’யுத்தம் செய்கிறவர்கள் நாமல்ல’ என்ற கருத்தை மையமாக்கி Dr.உட்ரோகுரோல் அவர்கள் வழங்கிய சிறப்புச்செய்தியை பிரசுரித்துள்ளோம். மேலும் ஆசரிப்புக்கூடாரத்தில் ’பொன் குத்துவிளக்கு’ பற்றிய பழைய ஏற்பாட்டு வேதபாடமும், பத்துக் கன்னிகைகள் பற்றி சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்கள் அளித்த புதிய ஏற்பாட்டு வேதபாடமும் இடம் பெற்றுள்ளது, இந்த வேதபாடங்களில் உள்ள விளக்கங்கள் ஆவிக்குரிய அநேக சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதிய ’யாரிடத்திலிருந்து உதவிவரும்’ என்ற கட்டுரையும். சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் ’பயத்தின் மத்தியில் பக்தனின் மனம்’ என்ற கட்டுரையின் இறுதிபாகமும் இடம்பெற்றுள்ளது, இக்கட்டுரைகள் உதவியற்ற சூழ்நிலையை உணரும் நமக்கு நம்பிக்கை தருவனவாகவும் அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவன் ஈவாய் அளித்துள்ள தாய்மைக் குறித்தும் அதின் மேன்மையைக் குறித்தும் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் விசேஷித்த செய்தி வழங்கியுள்ளார்கள், இக்கட்டுரைகள் யாவும் உங்கள் யாவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1959144", "date_download": "2018-05-22T07:59:17Z", "digest": "sha1:7TUERCQRLTBGRKR7PEGR7J55R5SJBNOC", "length": 17251, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு| Dinamalar", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nமதுரை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை இளமதி தாக்கல் செய்த மனு:நான், எம்.எஸ் சி., - பி.எட்., எம்.பில்., படித்துள்ளேன்.அரசு பாலிடெக்னிக் கல்லுாரி களில், விரிவுரை யாளர் பணிக்கு, 2017 செப்., 16ல் நடந்த தேர்வில் பங்கேற்றேன்.விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில், தனியார் ஏஜன்சி ஈடுபட்டது. 200 பேரின் விடைத்தாள்களில், தவறான பதில்களுக்கு மதிப்பெண் வழங்கி, முறைகேடு நடந்தது தெரிந்தது. இதனால், தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதாக, பிப்., 9ல், டி.ஆர்.பி., அறிவித்தது. மொத்தம், ௧.௩௩ லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். 200 பேர் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. இதற்காக, தேர்வு எழுதிய அனைவரும் பொறுப்பேற்க முடியாது.தேர்வு ரத்தால், எங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தேர்வு நடைமுறையில், தவறு நடக்கவில்லை. ஏற்கனவே நடந்த தேர்வின்படி, எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்துவது என்ற, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்; அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதி, ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, தமிழக உயர்கல்வித் துறை செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி, பிப்., 22க்கு ஒத்தி வைத்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபாலிடெக்னிக் தேர்வு தில்லுமுல்லு : போட்டி தேர்வு ... டிசம்பர் 21,2017\nபாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் ... ஜனவரி 11,2018\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு; முக்கிய ... ஜனவரி 13,2018\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்து : ஆகஸ்ட்டில் ... பிப்ரவரி 10,2018 1\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t48237-topic", "date_download": "2018-05-22T07:48:13Z", "digest": "sha1:3EP6RSVZNIWKCWRQMGNQRDRU2D24TVTD", "length": 14506, "nlines": 214, "source_domain": "www.eegarai.net", "title": "காளான் மருத்துவம்", "raw_content": "\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து ���ாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்\n2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும் இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது மீறினால் பதிவு நீக்கப்படும் .\nஇது விளம்பர நோக்கம் அல்லவோ, இது சுய தொழில் மற்தும் மருத்துவம் பத்தி தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2012/july/20120719_calculations.php", "date_download": "2018-05-22T08:22:36Z", "digest": "sha1:A6GMRZGFSXKNNWEK4MVGNRLPMRW4AX2V", "length": 5447, "nlines": 83, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஎன்ன ஒரு நுணுக்கமான கணக்கு\nஎன்ன ஒரு நுணுக்கமான கணக்கு\nஎன்ன ஒரு நுணுக்கமான கணக்கு… விடை தெரியுமா நமக்கு\nஎந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation\nஇவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்\nதமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபமாகட்டும், இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் அந்த கட்டிட கலைக்கு பின்னால் உள்ள மிக நுணுக்கமான கணக்கு அளவு பற்றி .நினைக்கிறோமா அப்படி நினைத்து தமிழ் இணையத்தை தேடினால் கிடைக்கும் கீழே உள்ள ..விபரம்\nஎன்ன ஒரு நுணுக்கமான கணக்கு எந்த ஒரு பொருளுக்கும் தோராயமாகவே விலை .மதிப்பீடு செய்யும் நமக்கு இந்த .நுண்ணிய .கணக்கு எட்டா கனிதான்\nநீங்களும் ..பாருங்க நம்மால் முடியுமா யோசியுங்க\nநம் முன்னோர்களின் செயல் திறன் மற்றும் கணினி நிகர் கணக்கு அறிவு வல்லமை நோக்கும்போது நாம் எல்லாம் வெறும் சும்மா என்று நினைக்கத்தானே தோன்றுகிறது\n1/2 – அரை கால்\n3/16 – மூன்று வீசம்\n1/64 – கால் வீசம்\n3/320 – அரைக்காணி முந்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/17604-2/", "date_download": "2018-05-22T08:00:37Z", "digest": "sha1:LPYIKAAURWOIQ74KHVCW4SOC3NY66WMM", "length": 7788, "nlines": 148, "source_domain": "www.expressnews.asia", "title": "மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி – Expressnews", "raw_content": "\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nHome / Tamilnadu Police / மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி\nமகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி\nசெயின் பறிப்பு திருடனை தீரத்துடன் விரட்டிச் சென்று பிடித்த சிறுவனுக்கு பாராட்டு.\nஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.\nஅயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.\nமகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலை, காந்தி சிலை சந்திப்பில் சி.மகேஷ்வரி ஐ.பி.எஸ் போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்கள் உடன் ஜெயகரன் உதவி ஆணையாளர் போக்குவரத்து காவல்துறை, ரவி ஆய்வாளர் போக்குவரத்து காவல்துறை, மணிமாறன் துணை ஆய்வாளர், ராமசந்திரன் துணை ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nNext குடிபோதையில் நண்பரை கொலை செய்த நபர் கைது.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.\nசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nதமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஆரம்பம்\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/14/admk-mla-saravanan-video-leaked/", "date_download": "2018-05-22T08:17:09Z", "digest": "sha1:VBX455TNHAJH2KJC4CRHFORX375YXUWY", "length": 27398, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "ஆள் நான்தான் - குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ? - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி \nஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி \nஅதிமுக சட��டப்பேரவை உறுப்பினர் சரவணனது கூவத்தூர் பணபேர வீடியோக்கள் வெளியானதை அடுத்து தமிழக சட்டப்பேரவை பரபரப்பாக கூடுகிறது என்றன ஊடகங்கள். இது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். காரணம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது இங்கே விவாதிக்க இயலாது என்று சட்டரீதியாக வாயடைத்தார் சபாநாயகர் தனபால்.\nபிறகு வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களுடன் ஸ்டாலின் சாலைமறியல் செய்ய போலீஸ் கைது செய்ய, குதிரைப் பேர ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அவர் ஊடகங்களிடம் கூற இந்த நாளின் பரபரப்பு இனிதே முடிந்தது.\nகுஜராத்தில் 2002-ம் ஆண்டு முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையை நடத்திய பாஜக -வை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது தெகல்கா பத்திரிகை. அதன் செய்தியாளரான ஆஷிஸ் கேத்தன் சில மாதங்கள் தங்கி சங்க பரிவார குண்டர்கள், தலைவர்களிடம் வீடியோ பூர்வமாக கலவர கொலை குற்றத்தை வரவழைத்தார். அது வெளிவந்த போது பெரும் வரவேற்பு இருந்தாலும் குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை என்றார் தெகல்கா ஆசிரியர். இந்த அமைப்புமுறை குற்றவாளிகளை தண்டிப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதாக அவர் சலிப்போடு கூறியிருந்தார்.\nஅத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டைரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன. அவற்றில் பல நேரடி ஆதரங்களாவும் சில விசாரிப்பதற்கு போதுமான முகாந்திரங்களைக் கொண்டதாகவும் இருந்தன. இருப்பினும் எந்த நீதிமன்றமும் இந்த வழக்குகளில் யாரையும் தண்டிக்கவில்லை.\nரெய்டு நடத்தப்பட்ட ராம் மோகன் ராவ் இப்போது மீண்டும் தமிழக அரசு அதிகாரியாக தொடர்கிறார். சேகர் ரெட்டியின் பெரும்பாலானா தொழில்கள் அவர் சிறையில் இருந்தாலும் செவ்வனே தொடர்கின்றன. திருப்பூர் கன்டெயினர் ஊழல், வடிவேலுவில் காணாமல் போன கிணறு போல மறைந்த போய்விட்டது.\nஆகவே கூவத்தூர் குதிரைப் பேரத்தை திருமங்கலம் உறுப்பினர் சரவணன் புட்டுப் புட்டுப் வைத்தாலும் அது ஓட்டுக் கட்சி பரபரப்பிற்கும், ஊடகங்களின் மாலை நேர அரட்டை விவாதத்திற்கும், பாஜகவிற்கு நினைத்தபடி தமிழகத்தின் அரசாங்கத்தை ஆட்டுவிப்பதற்கும் பயன்படுமே அன்றி வேறு என்ன பயன்\n“வீடியோவில் இருப்பது நான்தான் – ஆனால் குரல் என்னுடையதல்ல” என்று ஒரே போடாக போட்டு விட்டார் சரவணன். இதை எந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் கூவத்தூரில் விநியோகிக்கப்பட்ட பணமோ இல்லை விருந்திற்கு செலவழிக்கப் பட்ட கட்டணமோ உலகறிந்த உண்மை. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் அளவிலான பணம் யாருக்கும் தெரியாமல் நகர முடியாது என்பது உண்மையானால் கூவத்தூர் கோடிகளில் குளிப்பது எப்படி சாத்தியம்\nஅல்லது ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்திய தேர்தல் கமிஷன் அதற்காக புதுப்பணம் எப்படி வெளியே வந்தது என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஆனால் பெரும் பணம் வினியோகிப்பட்டதால் தேர்தலை நிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியதாக கூறியது தேர்தல் ஆணையம். காப்பாற்றப்பட்டது ஜனநாயகமல்ல, மோசடி என்பது தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் அடையாள மை பாட்டிலுக்கு கூட தெரியும்.\nசரவணன் வீடியோவை வைத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது. அந்த வழக்கை வைத்தே இங்கே பேசக்கூடாது என்கிறார் சபாநாயகர். பிறகு நீதிமன்றம் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்க முடியாது என்று கூறும். இறுதியில் இந்த மிரட்டல் நாடகத்தை வைத்து பாஜக ஏதாவது சில ஆதாயத்தை ஈட்டுமே அன்றி வேறு என்ன\nஜெயாவின் கன்டெயினர் ஊழலையே மறைத்து விட்ட பாஜக அரசை எதிர்த்து திமுக -வால் என்ன செய்ய முடிந்தது இல்லை மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டு இலண்டனில் பாப்கார்ன் சாப்பிட்டவாறு கிரிக்கெட் போட்டியை ரசித்தும், பின்னர் வீரர்களோடு விருந்தில் கலந்தும் ஜனநாயகத்தின் கோவணத்தை அவிழ்த்தாரே மல்லையா, அவரை யார் என்ன செய்ய முடியும்\nஇந்த நீதிமன்றம், இந்த பாராளுமன்றம், இந்த சட்டமன்றம், இந்த ஊடகங்கள் எவையும் எந்த ஊழலையும், அந்த ஊழலின் ஒரு சல்லிக்காசையும் பிடுங்கவோ இல்லை குற்றவாளிகளை தண்டிக்கவோ முடியாது. மெரினா போல அதிகாரத்தை நாம் எடுத்துக் கொண்டு போயஸ் தோட்டத்தை கைப்பறி ஆரம்ப சுகாதார மருத்துவமனையாகவும், கொடநாட்டு தோட்டத்தை டான்டி தோட்டமாக மாற்றவும் வேண்டும். பிறகு ஓபிஎஸ் முதல் எடப்பாடி வரை அவர்களது மற்றும் பினாமி சொத்துக்களை ஊர் ஊராக கைப்பற்றி மக்களுடைமையாக்க வேண்டும்.\nஇதன்றி சரவணின் காமடியான, ஆள் நான்தான்,குரல் நானல்ல என்ற கருமத்தை எப்படி தண்டிப்பது\nமுந்தைய கட்டுரைகுமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா \nஅடுத்த கட்டுரைம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்\nஇலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் \nஅமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் \nமதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-05-22T07:56:14Z", "digest": "sha1:VNLHAWP2C5VFQJTAGYGK37A3FPSVZH3T", "length": 28095, "nlines": 225, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: தோழன் மப்(பு)டேட்ஸ்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nநிறைய பேரு எனக்கு ஏகபட்ட நெருங்கிய தோழிகள் உண்டுண்ணு அவங்கக்கூட பழகுறதையெல்லாம் தோழி அப்டேட்ஸ் அப்படின்னு எழுதி என்ன மாதிரி சின்ன பசங்க மனச எல்லாம் கெடுக்க பாக்குறாங்க... எனக்கு அப்படி தோழிகள் யாரும் இல்லை நான் என்ன பண்ணலாமுன்னு சரக்கு அடிச்சி குப்புற படித்து யோசிச்சப்பதான் இந்த \"தோழன் மப்(பு)டேட்ஸ்\" எழுதும் ஐடியா வந்தது .... இதனால் இந்த தமிழ் கூறும் பதிவுலகிர்க்கு நான் சொல்லவருவது என்னவென்றால் இனி அடிக்கடி இந்த \"தோழன் மப்(பு)டேட்ஸ்\" மூலமா நட்புக்கு மரியாதை கொடுக்க போறான் இந்த ராஜா .. நீங்களும் இதற்க்கு பெரிய ஆதரவு கொடுத்து நட்ப மரியாதை படுத்துவீங்கண்ணு இத எழுத எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த \"சந்தானானந்தா\" மேல பாரத்த போட்டு ஆரம்பிக்கிறேன் என்னோட \"மப்(பு)டேட்ஸ\"\nஅது என்ன தோழன் மப்புடேட்ஸ்... இதர்க்கும் தோழி அப்டெட்ஸ்க்கும் என்ன வித்தியாசம்னு கேக்கிறீங்களா\n“நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்” # தோழி அப்டேட்ஸ்\n“நீ வந்து போனால் என் வீடு எங்கும் கல்யாணி பீர் நாத்தம் அடிக்கும் நாளெல்லாம்” # தோழன் மப்(பு)டேட்ஸ்\n“ஐந்து பீரை முடித்துவிட்டு ஆறாவது பியரில் ஹாஃப் அடித்து போதையில் இருக்கும் தோழன் தெளிவாக சொன்னான் மச்சான் அவனவன் காதலுக்கு மரியாதை செய்ய தாஜ்மஹால் கட்டுராணுக , நீ நம்ம நட்ப மரியாத பண்ண தாஜ்மகால் எல்லாம் கட்டவேணாம்டா இந்த பில்ல மட்டும் கட்டு போதும்” # தோழனின் மப்பு நமக்கு ஆப்பு\n“சாலையில் கிடக்கும் யாரோ ஒருவன் துப்பிய எச்சிலை பார்க்கும் போது எழும் சின்ன அருவருப்பு கூட எழுவதில்லை மட்டையாகி நண்பன் எடுத்த வாந்தியை சுத்தம் செய்யும் போது” # நட்பு நாத்தம் அறியாதது\n“உன்னை போல ஒரு நண்பன் இருக்கும்வரை நான் சுரா மட்டும் இல்லடா இன்னும் எத்துணை விஜய் படங்கள் வந்தாலும் பயப்படாம பாப்பேண்டா” # உயிர் காப்பான் தோழன்\n“அடுத்தவன் பிறந்தநாளில் பாரின் சரக்கு அடுத்து காஸ்ட்லியாக மப்பு ஏற்றி பெரியாரின் சீடனாக, காதலை கைகூட வைக்காத கடவுளை கண்டபடி திட்டும் தோழன் , அவன் பிறந்த நாளில் மட்டும் பெரியாரின் எதிரியாக மாறி கள்ளுகடையில் ஒளிந்து கொள்ளுகிறான்” # கள்ளு குவாட்டர் பத்து ரூபாய்\n“ தோழன் இல்லாமல் தண்ணி அடிக்கும் நாட்களில் அவனை எப்போதும் ஞாபகபடுத்தி கொண்டே இருக்கும் காலியாகி போன ஊறுகாய் மட்டை” # நீ இருந்தா ஊறுகா செலவு மிச்சம் மச்சி\n\"உன்னோடு தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கும் போதே என் உயிர் போகணும்டா என்றான் தோழன் ... ஏண்டா நண்பா நம்ம நட்பு மேல உனக்கு அவ்வளவு பாசமாடா என்றேன்... செத்து நரகம் போவதை விட சொர்க்கத்தில் இருக்கும் போது சாவது எவ்வளவோ மேல்டா என்றான் தோழன்\"\n\"சிங்கப்பூர் சென்று ரெண்டு மாதம் கழித்து திரும்பிய என்னிடம் எல்லாரும் எனக்கு என்ன வாங்கிட்டு வந்த என்று கேட்டு கொண்டிருக்க , நண்பா ரெண்டு மாசமா வோட்கா இல்லாம நீ எவ்வளவு கஷ்டப��்டிருப்பண்ணு தெரியும் உடனே கெளம்பி வா எல்லாம் ரெடியா இருக்கு பட்டறைய ஆரம்பிப்போம்\"- தோழன் # நண்பேன்டா\nநன்றி நண்பரே என்னுடய புது முயர்ச்சிக்கு கிடைத்த முதல் பாராட்டு உங்களிடம் இருந்துதான் ...\nசூப்பரா இருக்கு அப்பு. சீக்கிரம் அடுத்த பார்ட் எழுது.\nகமெண்ட் மட்டும் போடுறவன் said...\nசரி தான் விஜய் ரசிகர் தோழி அப்டேட்ஸ் அஜித் ரசிகர் தோழன் மப்(பு)டேட்ஸ்\" .\nகலக்கியிருக்கீங்க நண்பா... செம கிரியேட்டிவிட்டி... சம்பந்தப்பட்ட \"தோழி அப்டேட்ஸ்\" பதிவர் படித்துவிட்டாரா....\nஅதெப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் பதிவு போட தோணுது... நல்லா இருக்கு. :)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வ���சிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்��்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இ��வச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2012/03/blog-post_16.html", "date_download": "2018-05-22T07:56:30Z", "digest": "sha1:S6FHGSNYSKRZBS7UTFMW4UMX75ON7VJ3", "length": 30667, "nlines": 195, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: \"தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\" - தமிழா தமிழா", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n\"தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\" - தமிழா தமிழா\nநான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை , பார்க்கும் தைரியமும் இல்லை , அந்த காணொளியை பற்றி பல தளங்களிலும் வந்த பல செய்திகளை படித்த பொழுதே கண்ணில் கண்ணீர் வருகிறது , என்னடா கொடுமை செய்தார்கள் எம்தமிழ் மக்கள் உனக்கு , தமிழ் இனம் என்று இல்லை உன்னுடைய சிங்கள இனம் துன்பபட்டாலும் அதை கண்டு மனம் துடிப்பவன்தான் தமிழன் , தமிழன் வீரத்துக்கு மட்டும் இல்லை இரக்கத்துக்கும் பெயர் போனவன் , ஒரு எறும்பு கூட தன் காலில் மிதிபட்டு இறந்துவிட கூடாது என்று எண்ணிய புத்தனை தங்கள் கடவுளாக ஏற்றுகொண்ட உங்களின் லட்சணம் இதுதானா கூப்பிடும் தூரத்தில் நம் சொந்த இனம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது இங்கே வட இந்தியன் ஒருவன் நன்றாக கிரிக்கெட் ஆடியதை சந்தோசமாக பார்த்து கொண்டு எதுவும் செய்யாமல் குறைந்த பட்சம் உங்களின் துன்பங்களை கூட அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் சுயநலமாய் இருந்த எங்களை வரலாறு என்றும் மன்னிக்காது.\nஇலங்கையில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் அதை முதல் பக்கத்தில் வண்ண படங்களோடு செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் இவ்வளவு பெரிய இனபடுகொலை நடந்த பொழுது கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்திருப்பது எவ்வளவு பெரிய த��ரோகம் , அங்கெ பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட பொழுது இங்கே சிம்ரனுக்கு இடுப்பு வலி வந்ததையும் , சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையும் நமக்கு தலைப்பு செய்தியாக திணித்த அவர்களின் துரோகத்தை என்னவென்று சொல்லுவது , அங்கே வாழும் தமிழனும் ஒருவகையில் இந்தியன்தான் , எந்த நாடாவது தன் சொந்த நாட்டுகாரனை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்க துணை போகுமா ஆனால் என் இந்திய திருநாடு அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. அதற்க்கு பதவி வெறி பிடித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் உடந்தை , தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் , தன்னுடைய வாரிசுகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என்று ஏழு தலைமுறையும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பதவி வெறியில் மத்திய அரசு தூக்கி போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு தன் சொந்த இனத்தையே பலிகொடுத்து இன்று அந்த பிணத்தின் மீது நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது ஆனால் என் இந்திய திருநாடு அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. அதற்க்கு பதவி வெறி பிடித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் உடந்தை , தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் , தன்னுடைய வாரிசுகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என்று ஏழு தலைமுறையும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பதவி வெறியில் மத்திய அரசு தூக்கி போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு தன் சொந்த இனத்தையே பலிகொடுத்து இன்று அந்த பிணத்தின் மீது நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது கொலை செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா கொலை செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா தன் சகோதரனை ஒருவன் துன்புறுத்தும் பொழுது அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருந்தும் தன்னுடைய சுய நலத்துக்காக தடுக்காமல் அதை வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளியே. அந்த வகையில் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிக்க துணை போன இவர்களுக்கு நாம் என்ன தண்டனை கொடுக்க போகிறோம்..\nஅமேரிக்கா இன்று ஐ நா சபையில் அந்த அரக்கர்களுக்கு (அமெரிக்காவே ஒரு அரக்கன்தான் என்பது வேறு விஷயம், ஆனால் இன்று அவர்கள் நமக்கு ஆத்மபாந்தனாக தெரிவது கால கொடுமை), எதிராக தீர்மானம் கொண்டு வரும்பொழுது நம் இந்தியா அதை எதிர்க���க போகிறதாம் , கேட்டால் இலங்கை நம் பாரம்பரிய நட்பு நாடு வராலாற்று ரீதியாக நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் , அவர்கள் மனம் நோகும்படியாக இந்தியா எதுவும் செய்யாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் நம் பிரதமர் , அப்படி என்றால் தமிழன் யார் அன்று தமிழன் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த கரிசனம் ஏன் வரவில்லை அன்று தமிழன் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த கரிசனம் ஏன் வரவில்லை சிங்களவனின் மீது சிறு நகம் கூட பட்டுவிடக்கூடாது என்று துடிக்கும் நீங்கள் தமிழனின் கண்ணை குத்தி கிழிக்க துணை போனது ஏன்\nஅவர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட பொழுதுதான் அமைதியாக இருந்தோம் , இன்று அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைப்பதர்காகவாவது போராடுவோம்... பதிவுலகம் சார்பில் இதுவரை ஈழ மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிதான் செலுத்தியிருக்கிறோம் , இதோ அவர்களுக்காக நாம் போராட , நாம் செய்த பாவத்தை கொஞ்சம் துடைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது , ஐ நா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாம் ஏன் பதிவுலகம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க கூடாது. நம் மனதில் கொழுந்து விட்டு எரியும் தீயை சிறு பொறியாக இந்த சமூகத்தில் இறக்கி வைப்போம் அது ஒரு நாள் காட்டு தீயாக மாறி குற்றம் செய்தவர்களை சாம்பலாக்கும் என்ற நம்பிக்கையோடு...\nநான் என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன் , இது சாத்தியமா இல்லையா என்று தெரியவில்லை , ஆனால் அனைத்து பதிவர்களும் மனது வைத்தால் இது கண்டிப்பாக நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது\n// புத்தனை தங்கள் கடவுளாக ஏற்றுகொண்ட உங்களின் லட்சணம் இதுதானா\nநிஜமான ஆதங்கம் புரிகிறது. நாம் இந்தியாவின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகமே என்னுள் பல நாள் உண்டு. குஜராத்திலேயோ, கேரளத்திலேயோ ஒரு மீனவனை கொன்று பார்க்கட்டும் என்ன நடக்கிறது என்று. இளிச்சவாயன் தானே நாம் இணையத்தின் மூலம் ஒரு போராட்டம் சாத்தியம் எனில் பங்கெடுக்க நானும் தயார்.\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...\nஅருமையானப் பதிவு .... உரிமையோடு என் முக நூலில் பகிந்துக் கொள்ளுகிறேன் நண்பா...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்த��சமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாள���்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/03/", "date_download": "2018-05-22T08:07:21Z", "digest": "sha1:AQDYZNHR7TDHAWHEIYKM7HDE5BLENZNF", "length": 51260, "nlines": 437, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nMarch, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\n உங்கள் ஊரில் தேர் மிகவும் பிரபலமாச்சே \"திருவாரூர் தேரழகு \"என யாராவது சொல்லும் போது பெருமையாக இருக்கும், அதேசமயம் கழிவிரக்கம் தொற்றிக் கொள்ளும். உலகின் மிகப் பெரிய தேரான \"ஆழித்தேர் \" இங்குதான் இருக்கிறது. தேர் இழுக்கும் திருவிழாவை எங்கள் ஊரைப்போல் சிறப்பாக கொண்டாடுபவர் எவரும் இல்லை. பங்குனி மாதம் தொடங்கி 55 நாட்கள் நடைபெரும் பங்குனி உத்திர விழாவின் 27 ஆம்நாள் நிகழ்ச்சியான இந்த தேர் பவனி குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட நாளில் நடப்பது ஐதீகம். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. அரசியலும், மதமும், நவீனமும் தேருக்கான புகழை சிலவருடங்களாக இழுக்காமல் நிறுத்தியே வைத்திருக்கின்றன. சென்ற வருடம் இரண்டு கோடிக்குமேல் செலவு செய்து தேரை புதுப்பித்து வெள்ளோட்டம் விட்டனர், ஆனால் இன்றுவரை திருவிழா பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தற்போது பங்குனியும் நெருங்கிவிட்டது தேர்தலும் வருகிறது இந்த வருடமாவது தேர் வீதிக்கு வருமா என்றால் அந்த ஆருரானுக்கே வெளிச்சம். பழமைவாய்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவில் இன்று மிஞ்சியிருப்பது பால்யகால கால் சட்டை நினைவுகள் ம…\nஅந்த குண்டு பையனுக்கு பிறந்ததிலிருந்து இசை மீது அவ்வளவு ஆர்வம். பாகிஸ்தானி இந்தியரான அவனுடைய அப்பாவிற்கு வசதிவாய்ப்புகள் ஒன்றும் குறைவில்லை லண்டனில் வசதியாக வாழ்ந்து வந்தனர். பத்துவதில் R.D பர்மனின் இசைநிகழ்ச்சியில் அந்த பையன் தன் இசைத் திறமையை காட்ட அதில் கலந்து கொண்ட பாடகி ஆஷா போன்ஸ்லேவிற்கு இவன் ஒருநாள் பெரிய ஆளாக வருவான் என பொறிதட்டியது. அதற்குப் பிறகு பையனுக்கு சுக்கிரன் உச்சத்தில். பியானோ, கீ போர்டு, கிட்டார், அக்கார்டின், சாக்ஸபோன், வயலின், டிரம்ஸ், தபேலா, ஹார்மோணியம், சித்தார், சந்தூர் போன்ற 35 க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்க பழகினான். பாடல்களைப் பாட சங்கீதமும் முறையாக கற்றுக் கொண்டான். ஜலதோசம் பிடித்த மூண்றாம் நாள் குரல்போல அவனது குரல் தனித்திருந்தது, அழகாய் இருந்தது, அதுவே அடையாளமாக மாறியது.\nமஞ்சள் வெயில், மதியப் பொழுது..\nஃபுல்கட்டு கட்டிவிட்டு கண்ணை சொருகும் ஏதுமற்ற ஆசுவாசமான மதியப் பொழுதுகள் சிலசமயம் கிடைக்கும். சற்று தூங்கலாம் என்றால் இரவு பயமுறுத்தும். அடியேன் கும்பகர்ணன் வழித்தோன்றல் படுத்தால் எழுப்புவது சிரமம் முப்படைகளும் வேண்டும். பகலில் தூங்கினால் பிறகு இரவு விழித்தபடி விட்டத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும். எதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் அதுவும் தூக்கத்தையே தழுவும். சரி எழுதலாம் என நினைத்தால் வயிறு நிறைந்திருந்தால் வார்த்தைகளுக்கு செரிமானம் ஆகாது. என்னதான் செய்வது வேறு எதுவும் வழியில்லை இந்த தருணத்திற்கு ராஜாவே சரணாகதி. எல்லா தருணங்களுக்குத் தக்கவாறு தாலாட்ட ராஜாவால் மட்டுமே முடியும். மஞ்சள் வெளிச்சத்தில், ஜன்னலை வெறித்தபடி, ராஜாவின் ரம்மியத்தில் தொலைந்து போகும் சில பாடல்கள் இவை.\nபடிகளில் நடந்து போனால் 2 நிமிடம் ஆனால் லிப்டிற்காக 20 நிமிடம் காத்திருப்போம். இன்று லிப்ட் (Elevator) இல்லாத அடுக்குமாடி கிடையாது. படிக்கட்டுகளில் நடந்து பழகுங்கள் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். இருந்தும் ஒருபக்கம் நமது கௌரவம், மறுபக்கம் பாவங்களின் மூட்டையான நமது தொப்பை, இரண்டையும் தூக்கிச் வர லிப்ட்டையே பயண்படுத்துகிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு இந்த லிப்ட் ஒரு வரப்பிரசாதமே அதை மறுப்பதற்கில்லை. ஆனால் மற்றவர்கள் கொஞ்சம் கொளுப்பு (Cholesterol ) குறைய நடக்கலாம்.\nஆர்கிமிடிஸ் தத்துவம்தான் இந்த லிப்டின் அடிப்படை, பண்டைய காலங்களில் பொருட்களை உயரே தூக்க லிப்ட்டை உருவாக்கினர். பல கண்டுபிடிப்பாளர்கள் அதை மாற்றம் செய்தனர். 1852 ஆம் ஆண்டு \"Elisha Graves Otis\" என்பவர்தான் மனிதர்களை தூக்கிச் செல்லும் இன்றைய லிப்டை (Elevator) வடிவமைத்தார். 1857 ஆம் ஆண்டு நியுயார்க்கில் உள்ள Crystal Palace கட்டிடத்தில் முதன் முதலில் பொருத்தி சோதனை செய்தார். இதுவே மனிதனை சுமந்து சென்ற முதல் லிப்ட். அதற்குப்பிறகு Otis புகழ் பரவியது தனியாக Otis Eleva…\n2007 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய காஞ்சிபுரம் பட்டு நெசவாலையில் 30 பணியாளர்களைக் கொண்டு, 4780 மணிநேரம் வேலை செய்து, 7 மாதத்தில், 8 கிலோ எடையுள்ள பட்டுப்புடவையை தயாரித்தனர். எதற்கு என்கிரீர்களா கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளத்தான். அதில் அப்படி என்ன விசேஷம்.\nதங்கம் - 59.கிராம் 700 மி. கிராம்.\nவைரம் - 3 காரட் 913 சென்ட்.\nபிளாட்டினம் - 120 மி. கிராம்.\nவெள்ளி - 5 கிராம்.\nமாணிக்கம் - 2காரட் 985 சென்ட்.\nமரகதம் - 55 சென்ட்.\nகனக புஷ்பராகம் - 3 சென்ட்.\nநீலக்கல் - 5 காரட்.\nவைடூரியம் - 14 சென்ட்.\nபுஷ்பராகம் - 10 சென்ட்.\nபவளம் - 400 மி. கிராம்.\nமுத்து - 2 கிராம்.\nஎன நவரத்தினங்களோடு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சேர்த்து கஷ்ட\"பட்டு\" தயாரித்திருந்தனர். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த புடவையின் முத்தணையில் ரவிவர்மாவின் புகழ்பெற்ற \"Galaxy of Musician\" ஓவியம் வரையப்பட்டிருந்தது. 2008 ஆண்டு இந்த புடவையை கின்னஸ் வேல்டு ரெக்கார்டில் உலகின் விலை உயர்ந்த புடைவை என பதிவு செய்தனர். இதுவே உலகின் விலையுயர்ந்த புடவையாகும். அப்படி என்ன\nதேர்தல் ஆரம்பித்து விட்டது இனி வீட்டில் உள்ள பெருசுகளின் இம்சை தாங்க முடியாது. டிவியை ஆன் செய்தால் நீயூஸ் சேனல் வை என மிரட்டுவார்கள். முன்பெல்லாம் செய்திகளைப் பார்க்க இரவு எட்டுமணிவரை காத்திருக்க வேண்டும். வரதராஜனும், சோபனா ரவியும் தூர்தர்சனில் வருவார்கள். அவர்கள் சொல்லுவதுதான் அன்றைய உலக நிகழ்வு. ஆனால் தற்போது அப்படியில்லை செய்திகளுக்கு என்று 24 சேனல்கள், 24 மணிநேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கொட்டாம்பட்டியில் ஓடிப்போன கள்ளக்காதலர்களைப் பற்றி கோயம்பேட்டில் உள்ளவர்களுக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்துவிடுகிறது. அழகான பெண்கள் எதையும் மூடி மறைக்காமல் செய்திகளை இரவு பகலாக வாசித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அந்த கட்சி, இந்த கட்சி, என, ஆளுக்கொரு சேனல் வைத்திருக்கிறார்கள். முக்கியமான ஒரு செய்தியை, அகிரா குரோசவா படம் பார்பதுபோல் ஏழு எட்டு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயம் எது உண்மை என்றே தெரியவில்லை. அது போகட்டும் நமக்கேன் வம்பு, விசயத்திற்கு வருவோம்.\nபழைய பாடல்களின் நினைவில் மூழ்கினாலும், புதிய பாடல்களுக்கான தேடல் எப்போதும் மிதந்து கொண்டே இருக்கும். இதற்காக ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என மேய்வேன். சில புதிய பாடல்களை கேட்கும்போது அட இதை எங்கேயோ கேட்டிருக்கோமே எனத் தோன்றும். பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பாடல்கள்தான் ஹிட் ஆகும். டிவி ரேடியோ என எதைத் தொறந்தாலும் காற்றில் வருவதால் சில பாடல்கள் சலிப்புத் தட்டிவிடுகிறது. சில பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சில புதிய இசை, புதிய குரல், எதார்த்த வரிகள் என சில பாடல்கள் வெளிவந்து மனதை கொள்ளையடிக்கின்றன. அப்படி மனதை கொள்ளையடித்த சில புதிய பாடல்கள் இவை. தினமும் மூண்று வேளை சாப்பிட மறந்தாலும் ஆறு வேளையாவது இந்த பாடல்களை கேட்டுவிடுகிறேன்.. .............\nநமக்கெல்லாம் இருட்டை கண்டாலே பயம் அதனால்தான் சூரியன் அந்த பக்கம் சென்றவுடன் கனவை இழுத்துப் போர்த்திக் கொண்டு கதவை இறுக்கி சாத்திக்கொண்டு தூங்கிவிடுகிறோம். ஆனால் சிலருக்கு இருள்தான் வாழ்க்கையே. குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை எலிகளைப் போல் பகல் எது இரவு எது எனத் தெரியாது பூமிக்கடியில் அன்றாடம் வாழ்வா சாவா என அலைந்துக் கொண்டிருக்கும். நாம் ஆசையாக அணியும் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் முதல், சாதாரண குண்டூசிவரை தயாரிக்க இந்த பூமியைக் குடைந்தே ஆகவேண்டும். இதற்காக உலகமெங்கும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை அத்தகைய இருளில் பணயம் வைக்கின்றனர். ஆண்டிற்கு சுமார் 12000 தொழிலாளர்கள் சுரங்க விபத்துகளில் உயிரிழப்பதாக ஆய்வரிக்கை கூறுகிறது. இதனையும் தவிர்த்து அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் சில விபத்துகளை சுரங்கத்தோடு யாருக்கும் தெரியாமல் மூடிவிடும் கணக்குகளும் தனியே இருக்கிறது. இன்று சுரங்கத் தொழில் என்பது பணம் காய்க்கும் மரம். ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் அமைதியான வாழ்க்கை சூழலும் இருக்கிறதா எனக் கேட்டால் மௌன விரதம்தான். விபத்துகளும…\n\"John Haringten\" என்பவருக்கு கழிவறையில் உட்கார்ந்த கணப்பொழுதில் மகா யோசனை தோன்றியது. தினமும் காலையில் ஒரு பக்கெட் நிறைய தண்ணியையும் சொம்பையும் தூக்கிக்கிட்டு இங்கு வருகிறோம். போகும் போது எல்லாவற்றையும் காலிசெய்துவிட்டு போகிறோம். கார்பரேசன் தண்ணீர் சில நாட்கள் சரியாக வருவதில்லை. நீரை சேமியுங்கள் என ஒருபக்கம் சிலர் தவளையாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்கெட்டை நாலாவது மாடிக்கு தினமும் சுமக்க கடினமாக இருக்கிறது. பழைய டாய்லெட்டில் வசதியாக காலை நீட்டி, மடக்கி உட்காரவும் முடிவதில்லை. காலைக்கடன் பெருங்கடனாக இருக்கிறது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்தார்.\nயோசனை தோன்றியவுடன் வசதியாக உட்கார்ந்து பேப்பர் படித்தவாறு கடனை முடித்துவிட்டு, எளிதில் தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் பிளஷ் அவுட் டாய்லெட் (Flush out Toilet) இரண்டை வடிவமைத்தார். அதுதான் தற்போது நாம் பயன்படுத்தும் இன்றைய பிளஷ் அவுட் டாய்லெட்டின் முன்னோடி. அவ்வாறு அவர் உருவாக்கிய இரண்டு டாய்லெட்டில் ஒன்றை அவருக்காக பயன்படுத்திக்கொண்டார் மற்றொன்றை அழகாக பேக்கிங் செய்து, சின்னதாக ஒருகவிதை எழுதி, என்றும் அன்புடன் என …\n99, 66, 107 என நம்பர் வரையப்பட்ட அன்சைஸ் பனியன் போட்டுக் கொண்டு.நகைக்கடை விளம்பர மாடல் மாதிரி கையில, காதுல, கழுத்துல நகைகள் மாட்டி, பரட்டை தலையோடு, பாதியில் எழுந்து வந்த சேவிங் பன்னாத மூஞ்சியை, ஸ்கிரீனுக்கு முன்னாடி குளோசா காட்டி, வெரும் கர்ச்சிப்பை மட்டும் இழுத்து போர்த்திக்கொண்ட பெண்களை பக்கத்தில் ஆடவிட்டு, புரியாத வார்த்தையை கிடுகிடுன்னு ஸ்பீடா இசையோடு சேர்த்து பாடுவார்கள் அல்லது படிப்பார்கள். என்ன கருமம் இது என்றால் அதுதான் Hip Hop பாடல்.\nசிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-8)..\nமடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் இருந்து அதன் முதல்வர் போனில் அழைத்தார் உங்களை சந்திக்க விரும்புவதாக கூறினார். தனிப்பட்ட முறையிலா அல்லது அலுவலக வேலைக்காகவா என்றேன் அலுவலக வேலை என்றால் மீட்டர், வெயிட்டிங் சார்ஜ் எல்லாம் போடுவேன் என்றபோது சிரித்துக் கொண்டார். தனிப்பட்ட முறையில் ஒரு மாலையில் அவரை சந்திக்க பள்ளிக்குச் சென்றேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கிற்காக இந்த பள்ளிக்கு வந்தது நினைவுக்குள் சுழன்றது.\nசித்தப்பா கதை சொல்லுங்கள் என சுபிக்ஷாவும் மானஷாவும் கழுத்தைக் கட்டிக்கொள்வார்கள். சிலசமயம் வளர்ந்த அவளுக்கும் கதை சொல்வேன். சிக்கலான புத்தகங்களை வாசித்து களித்தபின் எனக்கும் ஆறுதலாக சில கதைகள் தேவைப்படும். இதற்காகவே சில சிறுவர்கள் மற்றும் நீதிக் கதை புத்தகங்களை வாசிப்பேன். அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகம்தான் 1001 இரவுகள் (1001 அரேபிய இரவுகள்).\nஉலகின் சிறந்த பொக்கிஷங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று. பாரசீகம், அரேபியா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் சொல்லப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த 1001 அரேபிய இரவுகள். உலகின் பல மொழிகளில் வெளிவந்த இந்த கதைகள் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றன. கட்டுக்கதை, காதல், நகைச்சுவை, நீதி, என உள்ளடக்கிய இந்த கதைகளின் அடிப்படை புத்திமதி என்பதாகும். மனித வாழ்க்கையில் எது உயர்வானது, எது இன்பமானது என்பதை அழகாக விளக்குகிறது. இந்த கதைகளை கேட்போரும், படிப்போரும், கலை, தந்திரம், மாயாஜாலம் என ஒருசேர தனி உலகத்தில் தாங்களும் இருப்பதாக உணர்வார்கள்.\nபெண்களின் மீது தவறான எண்ணம் கொண்ட மன்னன் \"ஷாரியர்\" தினம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். மறுநாள் விடிந்த…\n1925- ல் டாக்டர் R.D.Curve என்பவர் மும்பையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்தில் அவர் தொடங்கியதற்கு நிறைய நோயாளிகள் வந்திருக்க வேண்டும், அவரும் ஏரியாவில் பாப்புலர் ஆகியிருக்க வேண்டும் ஆனால் நடந்ததோ வேறு. அவரது மருத்துவமனை பக்கம் யாரும் கால் வைக்கவில்லை. பேய் குடியிருக்கும் அரண்மனை போல அந்த வழியாக நடந்து செல்வதைக் கூட தவிர்த்தனர். அவரும் அனைத்து உத்திகளைக் கையாண்டார். பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்த சமயம் அரசிடம் சென்று முறையிட்டார். சுவர் விளம்பரம் செய்யப்பட்டது, வலுக்கட்டாயமாக ஆட்களை பிடித்து வந்தனர், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசுப் பொருட்களும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கடையில் வியாபாரம் ஒன்றும் ஆகவில்லை. கல்லாவும் நிறையவில்லை. முதலில் மும்பையில் ஒரு மருத்துவமனை பிறகு சென்னை, கொல்கத்தா என திட்டத்தோடு வந்த டாக்டருக்கு தோல்வியே மிஞ்சியது. அவர் அப்படி என்ன அதிசயமான மருத்துவமனை ஆரம்பித்தார்\nஅவர் ஆரம்பித்தது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை (Family Planning Hospital) . நோய், பஞ்சம், போர் என உலகின் இறப்பு விகிதம் ஒரு பக்கம் அதிகரித்த போது மறுபக்…\nR.K.சேகர் (1933- 1976) அறுபதுகளில் மலையாள திரையுலகின் நம்பர் ஒன் மியூசிக் டைரக்டர். ராஜகோபால குலசேகரா என்ற பெயரின் சுருக்கமே R.K.சேகர். அந்தக் காலகட்டத்தில் இவரது பாடல்கள் கொடிகட்டி பறந்தது. பழஷிராஜா என்ற படம்தான் இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்து. அதற்குப்பின் டாக்ஸி கார், மிஸ் மேரி போன்ற படங்கள் புகழ் பெற மொத்தம் 52 படங்கள் மலையாளத்தில் மட்டும் 23 என 127 பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். குறுகிய காலத்தில் வாழ்கையில் முன்னேறிய அவர் வாழ்க்கையும் குறுகிய காலத்திலே முடிந்தது. தான் நோய்வாய்ப்பட்ட கடைசி நிமிடத்திலும் சோட்டாணிக்கரை அம்மே என்ற படத்திற்கு இசையமைத்துத் தந்தார். அவர் இசையமைத்த \"பெண்படா\" என்ற திரைப்படத்தில் இசைக்குழுவோடு சேர்ந்து அவரது பத்துவயது மகன் திலிப் சேகர், \"வெள்ளித் தேன் கிண்ணம் போல்\" என்ற பாடலுக்கு கீ-போர்டு வாசித்தான். ஓரளவுக்கு அப்பாவின் இசை ஞானம் அவனுக்கு இருந்தது. தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பச் சுமை முழுவதும் திலீப்பின் தலையிலே விழுந்தது. ஓ.. சேகர் பையனா என, சிலர் மீயுசிக் கம்போசிங்களுக்கு அவனுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அவனும் வாச…\nநூறு வருடங்களுக்கு முன்பு Stepanazin என்ற 15 வயது சிறுவன் ஆப்பிரிக்காவில் உள்ள ஆராஞ்சு ஆற்றங்கரையில் (Orange River) விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் இருக்கும் ஒவ்வொரு கல்லாக எடுத்து ஆற்றில் எறிந்து அது தவளைபோல் தண்ணீரில் தாவிச் செல்லும் அழகில் மூழ்கியிருந்தான். அப்போது அவனது கைக்கு பளபளக்கும் சிறிய கல் ஒன்று கிடைத்தது. ஜொலிக்கும் அந்தக் கல்லை ஆற்றில் வீசாமல் தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் கொண்டுவந்து கொடுத்தான். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அந்த அழகிய கல்லை விற்றால் இன்றிரவு ஒரு கட்டிங் சரக்கு கிடைக்கும் என நினைத்து ஊரில் இருக்கும் நகை வியாபாரியிடம் கொண்டு சென்றான். நகை வியாபாரி தன் பங்கிற்கு இன்று ஒரு புல்லே கிடைக்கும் என நினைத்து நகரத்தில் இருக்கும் பெரிய வியாபாரியிடம் அந்த கல்லைக் கொடுத்தான். அந்த கல் ஜொலிக்கும் \"வைரம்\". இந்த நிகழ்வுதான் ஆப்பிரிக்காவில் வைரம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு அடித்தளமான அமைந்தது. அதற்குப் பின் உலக பணக்கார நாடுகள் பல பல் இளித்துக்கொண்டு ஆப்பிரிக்காவை சல்லடை போட்டு சலிக்க ஆரம்பித்துவிட்டன. இன்று ஆப்பிரிக்க நாடுகள்தான் வைரம் வெட்டி எடுப்பதில் ம…\nசிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் - 7).\nநான்கு செங்கல் கொஞ்சம் சிமென்ட் கலவை இருந்தால் போதும் பூசி மொழுகிவிடலாம் புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து நேரம்தான் கடந்து கொண்டிருந்தது. பழந் தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பற்றி தெரிந்துகொள்ள சில நாட்கள் பிடித்���து. இருக்கும் இடத்திலிருந்து கூகுளில் தட்டினால் எல்லாம் கிடைத்துவிடும் என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேடலில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை புத்தகங்களை புரட்டினால் மட்டுமே தகவல்களை பெற முடியும் அதற்கு நூலகம் செல்ல முடிவு செய்தேன். ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் இங்குதான் இருக்கிறது அது அங்குதான் இருக்கிறதா என சந்தேகம் வந்தது. சென்னையில் இருக்கும் நூலகத்தை வைத்து அரசியல் செய்தது அனைவரும் அறிவோம் நம் ஊரில்தான் அரண்மனை முதல் அடுப்படி வரை அரசியல் புகுந்துகொள்கிறது.\nஹீரோக்களின் கதை அழகானது அதைவிட வில்லன்களின் கதை சுவாரசியமானது. ஹீரோக்கள் செய்யும் செயல்களுக் கெல்லாம் நியாயம், தர்மம், விதி, அதிசயம், தெய்வீகம் என சப்பைக்கட்டு கட்டிவிடப்படும் ஆனால் வில்லன்களுக்கு அந்த புண்ணாக்குகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஹீரோக்கள் பிறந்ததிலிருந்து நன்கு பதப்படுத்தப்பட்டு ஒரு இங்குபேட்டர் பேபிபோல வளர்க்கப் படுவார்கள். வில்லன்கள் வாழ்க்கையோ அதற்கு எதிராக காட்டாற்று வெள்ளம் போல் இருக்கும். ஹீரோக்கள் உருவாக ஏழு நட்சத்திரம் ஒன்று கூடி ஜாதகத்தில் ஏழு எட்டு கட்டங்கள் சரியாக இருக்க பிறந்தால் போதும். வில்லன்கள் உருவாகுவதற்கு அவர்களுடைய பிறப்பு மட்டுமின்றி வளர்ந்த விதம், இந்த புரையோடிப் போன சமுதாயம், மதம், கடவுள், பழமை, சட்டதிட்டம், என அனைத்தும் காரணமாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தில் அழகான வில்லன் அரவிந்தசாமியை நாமெல்லாம் ரசித்தோம் இல்லையா. இந்த வில்லன்கள் இல்லை என்றால் புராண இதிகாச கதைகள் முதல் சாதாரண பெட்டிக்கடை கதை வரை எதுவுமே இருக்காது. அதனால்தான் வில்லன்கள் வாழ்க்கை கதை சுவாரசியமானது.\nநமக்குத் தெரிந்த மகாபாரதம் குருச்சேத்திரப் போரில் வெற்ற…\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுந���னைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2014/11/blog-post_5.html", "date_download": "2018-05-22T08:17:52Z", "digest": "sha1:Y5NA5Q6OUV7HIAD3JZOYCMEGCYHYZANF", "length": 125412, "nlines": 156, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: அவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...!", "raw_content": "\nபுதன், 5 நவம்பர், 2014\nஅவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nகட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி.,\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள் முழு வீச்சுடன் துவங்கி நடந்துவருகின்றன. நாடு முழுவதும் கிளை மாநாடுகள் முடிந்து வட்ட, ஒன்றிய மாநாடுகள் நடந்து வருகின்றன. மாவட்ட, மாநில மாநாடுகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இந்த மாநாடுகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்துள்ள பணிகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், கட்சிஅமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. இந்த மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள், பெற்ற அனுபவங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.\nஅதற்கான தயாரிப்புப் பணிகளும் நடந்து வருகின்றன. மற்ற கட்சி மாநாடுகளில் தலைவரின் அனுமதியுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தலைவரின் ‘எழுச்சியுரை’ என்ற அளவோடு முடிந்துவிடும். குறிப்பிட்ட காலவரையறையில் மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அவசியமும் அந்தக்கட்சிகளுக்கு இல்லை. எப்போதாவது நடத்தப்படும் மாநாடுகளும் தலைவரையே சுற்றிவரும். அந்தக்கட்சிகளைப் பொறுத்தவரை தலைவர்தான் கடவுள். அவரது வார்த்தைகள்தான் வேதம்.கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக்கட்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. கட்சியின் கொள்கைகள் மற்றும் திசைவழியை தீர்மானிப்பது கட்சியின் தலைவரோ பொதுச் செயலாளரோ அல்ல.\nகிளை துவங்கி அகில இந்திய அமைப்புவரை முழுக்க முழுக்க உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். கட்சியின் அகிலஇந்திய மாநாடுதான் கொள்கை முடிவுகளைஎடுக்கக்கூடிய அதிகபட்ச அதிகாரம் கொண்டது. அந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மத்தியக்குழுதான் அந்தக்கொள்கைகளை அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டது. மாநிலங்களிலும் அப்படியே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநாட்டிற்கான அறிக்கைகளை ஆவணங்களை உருவாக்கிட அக்டோபர் மாதம் 26-29 தேதிகளில் தில்லியில் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய அரசியல் அறிக்கை மற்றும் அரசியல் ஸ்தாபன அறிக்கை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட் டது. மேலும் கடந்த ஆண்டுகளில் கட்சி எடுத்த அரசியல், ஸ்தாபன நடைமுறை உத்திகள்குறித்து விவாதித்து அகில இந்திய மாநாட்டில் ஒரு அறிக்கையை முன் வைத்து இறுதி செய்வது என்று ஏற்கெனவே எடுக்கப்பட்டமுடிவின் அடிப்படையில் அதற்கான விவாதமும் நடைபெற்றது.\nஇந்த மத்தியக்குழு கூட்டம் குறித்து சில ஆங்கில பத்திரிகைகள் அவதூறான செய்திகளை அள்ளித்தெளித்து வருகின்றன. தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு மனம்போன போக்கில் எழுதி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல. மக்கள் நலன் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு, பாட்டாளி வர்க்க புரட்சிக்காக படை நடத்தி வரும் இந்த இயக்கத்தை அழித்துவிட கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. அதையெல்லாம் முறியடித்துத்தான் இந்த இயக்கம் வீறு நடை போட்டு வந்துள்ளது.ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் அந்த மத்தியக்குழு கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழுவின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், ஒரு அறிக்கையை முன்வைத்தார்.\nசில விஷயங்களில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் சீத்தாராம் யெச்சூரியும், தோழர் பி.வி.ராகவலுவும் மத்தியக்குழு முன்பு வைத்தனர். இது குறித்துத்தான் சில ஊடகங்கள் தங்களது நோக்கத்திற்கு கும்மியடிக்கின்றன. கம்யூ���ிஸ்ட் இயக்கத்தில் இது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். உட்கட்சி ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சிக்கூட்டங்க ளில் தங்களது கருத்தை முன்வைக்க யாருக்கும் உரிமை உண்டு. அதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். உட்கட்சி ஜனநாயகத்தில் இது ஒரு அம்சம். ஆனால் பல ஆங்கில பத்திரிகைகள்இந்தக்கூட்டம் குறித்து கொச்சையாக வும், விபரம் புரியாமலும், அரைவேக்காட்டுத் தனமாகவும் விமர்சனம் செய்து வருகின்றன. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்க முயற்சிக்கின்றன.\nகட்சியின் முடிவுகள் குறித்து யாருமே விமர்சிக்கக்கூடாது என்று கருதுகிற கட்சியல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருந்தால் எங்கிருந்து வந்தாலும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் கட்சிக்கு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜனநாயகமேஇல்லை என்று சில ஊடகங்கள் கூப்பாடு போடும். விவாதம் நடந்தது குறித்த செய்திகள் வெளிவந்தால் கோஷ்டிப்பூசல் என்றுஎழுதுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும்ஜனநாயகம் என்பது முதிர்ச்சியானஒன்று.\nஇந்த நடைமுறையைத்தான் ஸ்டாலின்காலத்து அணுகுமுறை என்று சில ஆங்கிலப் பத்திரிகைகள் கூசாமல் எழுதுகின்றன. தில்லியில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். விருப்புவெறுப்பு இல்லாமல் கடந்த கால அனுபவத் தின் அடிப்படையில் கட்சியின் எதிர்கால திசைவழி எவ்வாறு அமைய வேண்டும் என்பதைமட்டுமே கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட விவாதங்கள் அவை. இந்த விவாதங்களை தொகுத்து வேண்டிய மாற்றங்களைச் செய்து கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான ஆவணம் இறுதி செய்யப்படும். அதே நேரத்தில் அதுவே முடிவானது அல்ல.\nஇந்த அறிக்கைகள் கட்சியின் கிளை துவங்கி அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப் படும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திருத்தங்களை முன்மொழியலாம். அகில இந்திய மாநாட்டிலும் அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, தேவையானால் வாக்கெடுப்பும் நடத்தி அதன் பிறகுதான் ஆவணம் முழுமை பெறும். அதன் பிறகு அ��்த வழிகாட்டு ஆவணம் கட்சியின் சொத்தாகக் கருதப்படும். அடுத்துவரும் காலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அது தொடரும். இந்த அறிக்கைகள் கட்சி மட்டத்தில் மட்டுமின்றி இணையதளத்திலும் வெளியிடப்படும். இதன் மீது யார் வேண்டுமானாலும் திருத்தங்களை முன்மொழியலாம். இத்தகைய விரிவடைந்த, வலுவான ஜனநாயகம் வேறு எந்த முதலாளித்துவக் கட்சியிலாவது பின்பற்றப்படு கிறதா என்பதற்கு இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் தங்களது மனச்சாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும். இவர்கள் ஆதாரமின்றி அவதூறுகளை மட்டுமே எழுதும்போது மகாகவி பாரதி சொன்ன, ‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.\nஇந்தியாவில் இயங்கும் பல்வேறு கட்சிகள் தங்களிடம் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அவ்வப்போது கூறுவ துண்டு. ஒவ்வொரு கட்சியும் கூறும் எண்ணிக் கையை எண்ணிப்பார்த்தால் அது உலக மக்கள்தொகையைவிட கூடுதலாக இருக்கும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து சுய தணிக்கை செய்யும் கட்சி. அதில் பலவீனம்தென்பட்டால் அதைக் களைய ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் செய்யப்படும். கட்சியின் மத்தியக்குழுவில் முன்வைக்கப் பட்ட சில விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொண்டு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன.\nபாட்டாளி வர்க்கப்புரட்சியை மையமாகக் கொண்ட கட்சி என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் இந்தக்கட்சி வளரக்கூடாது என்று கார்ப்பரேட் ஊடகங்கள் நினைக்கின்றன. அர்த்தமற்ற முறையில் அவதூறு களை எழுதி இந்த இயக்கத்தை முடக்கிவிட முயல்கின்றன. ஆனால் அது வெற்றி பெறாது. 1990-களில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின் தொடர்ச்சியாக வந்த காங்கிரஸ் மற்றும் பாஜககூட்டணி ஆட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக்கொள் கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் என அனைத்துப்பகுதி மக்களும் புதிய சவால்களை சந்தித்து வருகின்றனர்.\nமுதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஒருபுறத்தில் ஒரு சிலரின் கையில் சொத்துகள் குவிக்கின்றன. கோடீஸ்வரர்கள் மேலும் கொழுக்கின்றனர். மறுபுறத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அவலம் நிறைந்ததாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இருவேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றியதால் மக்களிடம் செல்வாக்கு இழந்து காங்கிரஸ் கட்சி காலாவதி ஆகிவிட்டது. எதிர்க்கட்சியாகக்கூட அந்தக்கட்சியால் வர முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, திமுக போன்ற காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் தாராளமயமாக்கல் கொள்கையை வேகமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு புதிய ஏஜெண்டு தேவைப்பட்டார்.\nஅவ்வாறு அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் தான் நரேந்திரமோடி. பெருமுதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு அவர் ஆட்சியமைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தனர். ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை நரேந்திர மோடிமுன்வைத்தாலும் அவர் பின்பற்றுவது கடைந்தெடுத்த வலதுசாரி பொருளாதாரமே ஆகும். அந்தக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இதை மடைமாற்றம் செய்ய- மக்களின் அதிருப்தியை திசை திருப்ப வகுப்பு வாத பழமைவாத தீயை விசிறிவிடுகின்றனர். உ.பி. மாநிலம் முசாபர் நகர் உட்பட நேரடியான மதக்கலவரங்களைத் தூண்டிவிடுவது மறுபுறத்தில் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடைந்தெடுத்த பழமைவாத சித்தாந்தத்தை புகுத்துவது என மோடி அரசு செயல்பட்டு வருகிறது.\nஇரட்டை அபாயத்தை நாடு சந்திக்க வேண்டியுள்ளது. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தவுடன் பொதுத்துறை பங்குகளை விற்பது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை ���ார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை சீர்குலைப்பது, மானியங்களை வெட்டுவது பொது விநியோக முறையை சீரழிப்பது என முற்றிலும் மக்கள்விரோதப் பாதையில் மோடி அரசு நடைபோடு கிறது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பாஜக கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nநவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஊழலும், லஞ்சமும் அதிகரித்துள்ளது. கருப்புப்பணத்தைவெளிக்கொணர்வது குறித்து ஏற்கெனவேஆட்சியிலிருந்த காங்கிரசும், இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் நடத்தும் விவாதங்களைப் பார்த்தால் இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்பட்டுவருவதை புரிந்துகொள்ள முடியும். ஊழல் புரிவதில் இரு கட்சிகளுக்கும், ஆட்சிகளுக்கும் வித்தியாசமில்லை. சாமர்த்தியமாக மறைத்தது யார் என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் விவாதம்.\nநாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடம் 2 ரூபாய்க்கு வாங்கப் பட்டு சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கும் நிலைகூட உள்ளது. இதனால் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் எழுதுவதே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வி மற்றும் மாநில நிலைமைகள், கடந்த காலத்தில் கட்சி பின்பற்றிய உத்திகள், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் என கட்சியின் மத்தியக்குழு அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்தது. சில ஊடகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து அவதூறு செய்வதற்கு ஒரு நோக்கம் உள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒரு உண்மையான மாற்றை முன்வைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. எனவே கார்ப்பரேட் ஊடகங்கள் அந்த இயக்கத்தை இழிவு படுத்த முயல்கின்றன.கம்யூனிஸ்ட் இயக்கம் இத்தகைய அவதூறுகளை சந்திப்பது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.\nமாமேதை கார்ல் மார்க்ஸ் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அவர் ஒரு நாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாமல் விரட்டினார்கள். ஆனால் அவர் ஓய்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை.மாமேதை லெனின் ரஷ்யாவில் நடந்த புரட்ச��க்கு தலைமை தாங்கியதற்குக் காரணம்அவர் ஜெர்மனியின் தூண்டுதலின்பேரில் செயல்பட்டதுதான் என்று அன்றைக்குசிலர் எழுதினார்கள். ஐரோப்பாவில் சிலநாடுகளில் இப்போதும் அதை பாடமாக சொல்லித்தருகின்றன. பாசிசமும், மார்க்சியமும் ஒன்றுதான். இரண்டுமே சர்வாதிகாரம்தான் என்று கூட இவர்கள் வரலாற்று அறிவு கொஞ்சமும் இல்லாமல் எழுதுவார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சர்வாதிகாரிகள் பட்டியலில் சேர்ப்பார்கள். ஹிட்லரையும், பாசிசத்தை முறியடித்து உலகை பாதுகாத்த மாவீரர் ஜோசப் ஸ்டாலினையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவார்கள். கார்ப்பரேட் ஊடகங்களுக்கு இத்தகைய அரைகுறை அறிவு ஜீவிகள் தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். வாங்கிய கூலிக்கு விசுவாசமாக சிலர் கூவுகிறார்கள். சிலர் பெற்ற கூலிக்கு அதிகமாகவே கூவு கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு முடியும்வரை இவர்களுடைய கூச்சல் உச்ச ஸ்தாயில் இருக்கக்கூடும். ஆனால் ஒன்றை மட்டும்சொல்லிக்கொள்வோம்.\nஉங்கள் பேனா, உங்கள் காகிதம். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு எடுக்கப்போகும் முடிவுகள், வகுக்கப்போகும் வியூகங்கள் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லும். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு இது. “உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும், பொறுமை ஒருநாள் புலியாகும்- அதற்கு பொய்யும், புரட்டும் பலியாகும்”\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 11/05/2014 06:30:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டி. கே. ரங்கராஜன், மத்தியக்குழு கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...\nசாதனை புரியும் புதுச்சேரி Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்...\nஜூலை 10 - வேலூர் சிப்பாய் புரட்சி நாள் - தேசத்தின் விடுதலைக்கு தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றுவோம்....\nநரேந்திர மோடியும், அமைதிப்படை அமாவாசையும்.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nவாரணாசியில் மோடியின் வெற்றிக்கு உதவிய போலி வாக்காள...\nமனைவிக்கு பாதுகாப்பு அளித்த பாசக்கார கணவர் மோடி......\nகியூபா சர்வாதிகார நாடு - பொய் பிரச்சாரம்\nவெளியே தலைக்காட்டும் மோடியின் அமெரிக்க விசுவாசம்.....\nவெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா வருகை......\nதிருமலை - திருப்பதி கோவிலின் மறுபக்கம்...\nதமிழகத்தில் காலூன்ற மோடி நடத்தும் அரசியல் நாடகம்.....\nகலைஞானி கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்...\nமோடி தன் நண்பனுக்கு வாங்கிக்கொடுத்த நிலக்கரி சுரங்...\nவெளிநாட்டில் இந்தியாவை கூவி விற்கும் நரேந்திரமோடி....\n''வாரம் ஒரு திட்டம் - மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம்...\nநீதியின் நாயகன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் - 100\nமோடி ஆட்சியில் வளர்ச்சி யாருக்கு...\nஆன்-லைனில் மத்திய இரயில்வே மந்திரியானவர்...\nமோடி தத்தெடுத்த இஸ்லாமியர்கள் அல்லாத கிராமம்...\nதூய்மை இந்தியா : மோடிக்கு கற்றுத்தந்த கமல்ஹாசன்......\nஅவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் மார்க்சிஸ்ட்...\nகாங்கிரஸ் கட்சி ஒரு வாசனைப்போன காலி பெருங்காய டப்ப...\nசிபிஐ(எம்) பொன்விழா ~ நம்பிக்கையுடன் முன்னேறுவோம்....\nநடுரோட்டுக்கு வந்த நோக்கியா தொழிலாளர்கள் - இது தா...\nவீரம் விளைந்த பூமியின் விடுதலை திருநாள்...\nதொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா... இந்தியாவா.....\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் தி��ுட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட�� போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம�� (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. ச��தம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிர��மர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) ���ோர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மா��ிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்ப��ள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2017/01/0005.html", "date_download": "2018-05-22T07:51:23Z", "digest": "sha1:MRIGQFRMT4KYDCDRZIJOWGICJUM4RKKG", "length": 18522, "nlines": 290, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்\n001. இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விபரங்களை பயணியின் கவனத்திற்கு காட்சிப்படுத்துதல் மற்றும் பயணச்சீட்டு வழங்குதல் ஆகியன இவற்றுள் முக்கியமானவை.\n002. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியின் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை என்பதையே சூழ்நிலைகள் உணர்த்தி நிற்கின்றன. இதனை விட சர்வாதிகார ஆட்சியில் நன்றாக இருந்தோம் என மக்களே வாய்விட்டுக் கூறி வருகின்றனர். நல்லாட்சி மக்களாட்சியாகுமா\n003. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.\n004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர் வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் மற்றும் அ.தி.மு.க வின் எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழா என்பவையே அந்த நிகழ்ச்சிகளாகும்.\n005. நோக்கியா கைப்பேசிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 'நோக்கியா 6' என்னும் கைப்பேசி இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக அளவிலான பாவனையாளர்களுக்கான நோக்கியா கைப்பேசிகள் சந்தைக்கு வரும் என நம்பலாம்.\nபுதுத்தகவல்கள் தெரிந்து கொண்டேன், நன்றி.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித���துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nகில்லி முதல் பைரவா வரை...\nவாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்...\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத...\nசிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்\nவர்லாம் வா... வர்லாம் வா... பைரவா\nதமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக\nசிகரம் பாரதி - 0004\nசிகரம் பாரதி - 0003\nசிகரம் பாரதி - 0002\nசிகரம் பாரதி - 0001\nவருக வருக 2017ஆம் ஆண்டே\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-22T08:06:07Z", "digest": "sha1:6H32VHZH4RV3GU2RTVI5IPE4ZVTQTHJX", "length": 34786, "nlines": 351, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nMarch, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nதொன்னூற்று இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி விளையாட்டு, விளையாட்டின் முடிவில் ஒரு மரணம், அதனைத் தொடர்ந்து யார் நாற்காலியில் அமர்வது என்ற போராட்டம், இதற்கிடையில் அவர் வருவார், இவர் வருவார், அதுதான் நடக்கும், இதுதான் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கையில் ஏதேதோ நடந்து, எவரோ ஒருவர் அரியணையில் அமர்ந்து, என்னமோ போடா ஆட்சி தற்போது நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசாட்சி நடத்துபவர் தன் ஆட்சிக் காலத்தில் இறந்துவிட்டால் அவருக்கு பதிலாக வேறொருவர் அரியணையில் அமரும் ப���து ஏற்படும் இந்த குழப்பங்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சங்க காலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது. மன்னன் இறந்துவிட்டால் அவனது வாரிசுகளில் மூத்தவனா, இளையவனா அல்லது ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட மகன்களில் (அரசன் என்றால் சொந்தப்புரம் அந்தப்புரம் என இருக்குமே) யார் ஆட்சிக்கு வந்தால் நாடு செழிக்கும் என்ற கவலை அப்போது அரச பாரமாக இருந்து வந்தது.\nஇந்த அரச பாரம் என்பதைப் பற்றிய கவலையும் சந்தேகமும் சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னன் \"நலங்கிள்ளி\" என்பவனுக்கு வந்தது. உடனே தன் நாட்டில் உள்ள அறிஞர்களை கூப்பிட்டு இ…\nசமீபத்தில் ஐநா சபையே பரதத்தால் ஆடியது. மன்னிக்கவும் ஐநா சபையில் பரதம் ஆடியது சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே. சமூக ஊடகமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் மீமிஸ்களை உருவாக்கி அந்த மானாடிய மயிலாடிய Mind Blowing நடனத்தை கிழிகிழி என கிழித்துவிட்டார்கள் (பக்கம் பக்கமாக எழுதி கவணிக்க வைப்பவர்களை விட மீம்ஸ் கிரியேட்டர்கள் ரசிக்கவும் திரும்பிப் பார்க்கவும் வைக்கிறார்கள். இன்றைய அவசரகதி உலகத்திற்கு அத்தகைய இன்ஸ்டன்ட் Tissue Paper தகவலே தேவையெனப்படுகிறது). அந்த களோபரங்களுக்கிடையே நண்பர் ஒருவர் \"Baale\" என்ற அழகு பாடலை அனுப்பியிருந்தார். இரண்டொரு நிமிடங்களில் நம் தென்னகத்தின் பாரம்பரியமான நடனங்களை ரசிக்க அந்த பாடல் உதவியது.\nவளர்ந்துவரும் மலையாள இசையமைப்பாளர் சுதீப் இசையமைப்பில் சுருதி நம்பூதிரி என்பவர் உலக இசைத் திருவிழா அமைப்பிற்காக (WMF) உருவாக்கிய பாடல்தான் Baale. பாலி என்றால் பெண் என பொருள். மலையாள மொழியில் சுருதி நம்பூதிரியின் வரிகளில் பெண்மையின் கீதமாக ஒலிக்கிறது இந்த பாடல். பரதநாட்டியத்திற்கு மீனாட்சி சீனிவாசன், மோகினியாட்டத்திற்கு நந்திதா பிரபு, கொடியாட்…\nஅதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன குட்டிக்குட்டி கதைகளை அப்படியே சுட்டு; ஆங்காங்கே பொறுக்கிய நறுக்கிய தத்துவங்களை சக்கையாகப் பிழிந்து; கதவைத் திற, சன்னலை சாத்து, மொட்டைமாடிக்கு வா என கிளுகிளுப்பான ஒரு தலைப்பை வைத்து; காவி உடை, கழுத்துவரை நீண்ட தாடி, ருத்ராட்சம், கமண்டலம் இவற்றோடு; புலி, மான், கரடி போன்ற அனிமல் பிளானட் தோலில் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து; ஹைட்டெக்கான இந்த உலகையே தாம்தான் காப்பது போல் கை காலை விரித்து அண்ணார்ந்து பார்த்து ஒரு ரொமான்டிக் லுக்குவிட்டு அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்து; பூஜ்ஜியஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நித்யஸ்ரீ, தத்குரு, -------னந்தா என எதாவது ஒரு பெயரில்; யாரவது ஒரு எழுத்தாளர் அடிமையை வைத்து எழுதும்- எழுதிய ஆன்மீகம், தத்துவம், சித்தாந்தம், வாழ்க்கை ஞானம் இவற்றை உள்ளடக்கிய புத்தகங்களை அடியேன் சீண்டிப் பார்த்ததில்லை.\nசில வாரப்பத்திரிக்கைகளைத் திறந்தால் ஏதாவது ஒரு நடிகையின் உ.பி, ம.பி, இ.பி தெரிகிறதா என பார்க்கும் வயதுதான் ஆகிறது என்பதாலும், இன்னும் கொஞ்சம் முடிகள் நரைக்கட்டும் பிறகு ஆன்மீக தத்துவ ஞானங்களை ஒரு கை பார்த்து…\nஒரு திருமண நிகழ்சிக்காக வேலூர் சென்றிருந்தேன். சட்டையில் பொத்தான்களைப் போடாமல் இளைய தளபதி ஒருபக்கமும் டிப்டாப்பாக கோட்சூட் கூலிங்கிளாஸ் சகிதம் தல மறுபக்கமும் பிரம்மாண்ட கட்டவுட்டுகளாய் வாசலில் நின்று வரவேற்றனர். திருமணத்தை அழகாக்க இருவீட்டாரும் இணைந்து இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் அந்த இன்னிசை நிகழ்ச்சியில் ஒருவர் \"கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே என்பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்\" என பாடிக் கொண்டிருந்ததை கேட்டபடி உள்ளே சென்று அமர்ந்தேன்.\nஒவ்வொரு திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போதும் குறிப்பாக இரண்டு விஷயங்களை கவணிப்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பிரிவினரும் திருமணத்தை அவர்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் திருமணப் பெண்ணின் தோழிகளையும் (ஹி.ஹீ) தீர்க்கமாக கவணிப்பேன். ஆனால் அன்று அதை மறந்து இன்னிசை நிகழ்ச்சியை கவணித்துக் கொண்டிருந்தேன் (அதற்கு காரணம் அந்த பாடல்). கிராப்பு கோழியைப்போல் தலையை வைத்திருந்த ஒருவன் மேடைக்குச் சென்று பாடுபவரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் கல்…\nலண்டன் பயணமும் முதல் காதலும் - ஒரு நாடோடியின் கதை பகுதி - 5.\nபறவைபோல் உலகமெங்கும் சுற்றினாலும் தன் சொந்த ஊருக்கு நினைவுகளை அசைபோட்டபடியே திரும்புவது சுகமான பயணமாக அமையும். அப்படியொரு பயணம் 1921 -ஆம் ஆண்டு சாப்ளினுக்கு கிடைத்தது. தந்தையை இழந்து, தாயை மனநல காப்பகத்தில் அனுமதித்து, பசியோடும் வறுமையோடும் நாடோடியாக தெருக்களில் சுற்றித் திரிந்து, பேப்பர் போடுபவனாக பூ விற்பவனாக ஹோட்டல்களில் எடுபிடிவேலை செய்பவனாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தில் அழுகையை மறைத்து அரிதாரம் பூசி, நாடகக்குழுவில் பத்தோடு பதினொன்னாவது ஆளாக ஒட்டிக்கொண்டு அமேரிக்கா வந்து திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் சம்பாதித்து பத்து வருடங்கள் கழிந்த பின் தன் சொந்த நாடான லண்டன் புறப்பட அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.\nஇடைப்பட்ட இந்த பத்து வருடங்களில் சாப்ளின் புகழின் உச்சியை அடைந்திருந்தார். உச்சி என்றால் சிகரத்தின் விளிம்பு. அமேரிக்கா மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகன் அவர், அரண்மனை போன்ற வீடு, தினம் ஒரு உடை, மேசை வழியும் சாப்பாடு, வாய் கொப்பளிக்க உயர்வகை மது, வகைவகையான கார்கள், கூப்பிட்டவுடன் ஓடிவரும் வேலையாட்கள், கட்டில் சுகத்திற்கு கணக்கில்லாத பெண…\nஇசை பிரியர்களுக்கு மிகவும் பரிச்சியமான வார்த்தை Mashup. இந்த Mashup Song என்றால் என்ன\nஒரு கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு தக்காளி, கவுச்சி பிரியரென்றால் இரண்டு முட்டை, நான்கைந்து பச்சை மிளகாய், மதியம் வைத்த குருமா, கொஞ்சம் கருவேப்பிலை, அதனுடன் கொத்தமல்லி, சிறிதளவு மிளகுத்தூள் இவற்றோடு ஏற்கனவே சுட்டு வைத்த புரோட்டாவை பிய்த்துப்போட்டு தாளத்தோடு தோசைக் கல்லில் கொத்தினால் சுவையான கொத்து பரோட்டா ரெடி என்பதற்கேற்ப பிரபலமான பல மொழிப் பாடல்கள், அல்லது பிரபலமானவர்களின் பாடல் தொகுப்புகள், கொஞ்சம் ராகம், கொஞ்சம் தாளம், கொஞ்சம் பல்லவி இவற்றோடு ஸ்ருதிஹாசன் சேர்ந்து தமக்கு தெரிந்த வாத்தியங்களின் கலவையில் பாடல்களை கொத்துவதே Mashup Song எனப்படும். யூ-டியூபில் தேடினால் இவ்வாறான பாடல்கள் எக்கச்சக்கம் கிடைக்கும். சில நேரங்களில் இசைக்கான தனி சேனல்களிலும் அவற்றை தரிசிக்கலாம்.\nவேடிக்கையாகச் சொன்னாலும் அவ்வாறான பாடல்களில் சில ரசிக்கத் தக்கவையாகவும் சுவையானதாகவும் இருக்கிறது என்பதே உண்மை. அந்த வகையில் அவ்வாறான பாடல்களை உருவாக்குபவர்களில் கொஞ்சம் கவணிக்க வைப்பவர் \"வித்யா ஐயர்\" (Vidya Iyer). அமேரிக…\nபருவநிலை மாற்றம் இயற்கை சீற்றம் அவ்வபோது பயமுறுத்தும் விண்கற்கள் இவற்றை கவணிக்கும்போது இந்த உலகம் அழியப்போகிறதா அவசர அவசரமாக உலக விஞ்ஞானிகள் அமேரிக்காவில் கூடினர். உலகம் அழிந்தால் என்ன செய்வதென விவாதித்தனர். ஆளுக்கொரு கதையும் அதற்கு தீர்வும் கூற கடைசியில் நியூயார்க் சிட்டி யூனிவர்சிட்டியில் பணிபுரியும் \"மிஷியோ காக்கூ (Michio Kaku)\" என்பவருக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. \"இந்த உலகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டே வருகிறது அதனால் நம் பிரபஞ்சமே அழிந்துவிடும் அதற்குள் நாம் அடுத்த பிரபஞ்சத்திற்கு சென்றுவிடலாம்\" என படு இயல்பாக பென்சிலால் காது குடைந்தபடி மிஷியோ காக்கூ பேசி முடித்தார். மேலும் தனது பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பையும் அப்போது போட்டு உடைத்தார். பார்ப்பதற்கு ஐன்ஸ்டீனின் சைனா தயாரிப்புபோல் இருக்கும் மிஷியோ காக்கூ சாதாரணமானவர் இல்லை ஐன்ஸ்டீன் முடிக்காமல் விட்டுச்சென்ற ஆராய்ச்சிகளை இன்று தொடர்பவர் அவரின் கண்டுபிடிப்புதான் \"இணை பிரபஞ்சம்\" (Parallel Universe).\nமுதலில் பிரபஞ்சம் என்றால் என்ன\nஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங் (டிரைலர் டைம்).\nஅதிரடியாக நுழைந்து, சந்தையில் மாமுல் வாங்கும் லுங்கி கட்டிய ரவுடிகளை துவைத்தெடுத்து, அங்கிருக்கும் சட்டி பானை அண்டா குண்டா தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் உடைத்து சந்தையையே நாசமாக்கி (அதற்கு பதிலாக மாமூலே கொடுத்திருக்கலாம்), வில்லனை பகைத்துக்கொண்டு, மாடர்ன்டிரஸ் போட்டிருக்கும் அவர் மகளையே டாவடித்து, கட்டிப் புரண்டு முத்தம் கொடுத்து மலையைச் சுற்றி டூயட் பாடி, கடத்திக்கொண்டுபோன அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாற்றி, வில்லனை பழிவாங்கி, கடைசியில் முதலிரவு அறையில் விளக்கை அணைத்து சுபம் போடும் வழக்கமான தொன்னூறுகளின் சினிமாவிற்கு மத்தியில் ஹாலிவுட் திரைப்படங்கள் உச்சரிப்பு பிழையின்றி தமிழில் அழகாக பேசத் தொடங்கின. கற்பனைக்கெட்டாத கதைகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ஆச்சரியமூட்டும் கிராபிக்ஸ், அதிசயமூட்டும் கதாபாத்திரங்கள், வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என அவ்வாறு வெளிவந்த திரைப்படங்களில் \"ஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங்\" என்ற மூன்றையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.\nஜுராசிக் பார்க் (Jurassic Park).\n60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமி முழுவதும் வாழ்…\nஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பெண்ணே நீ எட்டாவதசிசயமே. அழகான பாடல்வரிகள். அந்த எட்டாவது அதிசயத்திற்கு வயதாகி விட்டதால் மற்ற ஏழை மட்டும் பார்க்கலாம். அது என்ன ஏழு அதிசயங்கள் ஒரு 10, 15, 24, 36 ஏன் 2, 3 இருக்கக் கூடாதா ஏன் அதிசயங்களை (Ancient Wonders) ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்திருக்கிறார்கள்.\nகி.மு 400 - 300 வருடத்தில் பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த Anti Pater, Herodotus, Cyrene போன்ற தத்துவஞானிகளே ஏழு அதிசயங்களை தொகுத்தனர். அதிலும் ஆன்டிப் பேட்டர் (Anti Pater) என்பவரே முதன்முதலாக ஏழு அதிசயங்களை பட்டியலிட்டு அப்லோடு செய்தார். பிலிப் இரண்டாம் மன்னன் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் அரசவையில் அங்கம் வகித்த ஆன்டிப் பேட்டர் கிரேக்கம் என அழைக்கப்பட்ட ரோம் நாட்டின் சிறந்த மாமேதையாக விளங்கினார். தன் நாட்டின் பெருமையை போற்றும் விதமாக நாட்டைச் சுற்றியுள்ள அதிசயமான இடங்களை ஒலிம்பிக் திருவிழாவின் போது (ஒலிம்பிக் போட்டிகள் அப்போதே நடைபெற்றது) பெரிதாக பட்டியலிட்டார். கிரேக்கர்களுக்கு ஏழு என்ற என் புனிதமானதாகவும் இராசியானதாகவும் இருந்ததால் அவற்றின் எண்ணிக்கையை ஏழாக மாற்றியமைத்தார். அதுவே உலகின் …\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/5.html", "date_download": "2018-05-22T08:47:12Z", "digest": "sha1:UENWD7SMWVLI7UV6L47GHIWGYANYOELY", "length": 37862, "nlines": 193, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: பயர்பாக்ஸ் 5 வெளியானது ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nதிங்கள், 4 ஜூலை, 2011\nமொஸில்லா தான் அறிவித்த படியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன்று வெளியிட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பயன்படுத்த ஒரு தொகுப்பும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிரவுசர்கள் வெளியாகியுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களிலேயே இது வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களிலும் இயங்கு��் வகையில் பயர்பாக்ஸ் 5 வெளியாகியுள்ளது.\nபயர்பாக்ஸ் பதிப்பு 3, 2008 ஆம் ஆண்டில் வெளியானது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன் தான் பயர்பாக்ஸ் 4ன் சோதனைத் தொகுப்பு வெளியாகிப் பின்னர் முழுமையான தொகுப்பும் உடனடியாகக் கிடைத்தது. இப்போது பயர்பாக்ஸ் 5 வந்துள்ளது. இது ஏறத்தாழ, பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் உள்ள பாதுகாப்பு பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன் அமைக்கப்பட்ட பிரவுசராக உள்ளது. எனவே பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் குறை காண்பவர்கள், அதற்குத் தீர்வாக பேட்ச் அப் பைல் எதனையும் எதிர்பார்க்காமல், பதிப்பு 5னை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.\nமுன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகவே பயர்பாக்ஸ் வடிவமைப்பும் வெளியிடுவதும் இருந்து வந்தன. இப்போது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருடன் மொஸில்லா போட்டியிட வேண்டியுள்ளது. எனவே கூகுள் போலவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பிரவுசர் வெளியிடுவதை வழக்கமாக மொஸில்லா கொண்டுள்ளது.\nஇன்டர்நெட் உலகம் மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க, புதிய மாற்றங்களுடன் பிரவுசர்களை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என, 5 ஆம் பதிப்பினை வெளியிடுகையில், மொஸில்லா தலைமை நிர்வாகி கேரி கொவாக்ஸ் குறிப்பிட்டார்.\nஇந்த தொகுப்பில் உள்ள புதிய அம்சங்கள்:\n1.சி.எஸ்.எஸ். அனிமேஷன்களை எளிதாக இயக்கலாம். இதனால் இணைய ஆப்ஜெக்ட்களை திரையைச் சுற்றி அமைக்கலாம். இதனால் டைனமிக் என்ற முறையில் இயங்கும் இணைய தளங்களை எளிதாகப் பார்க்கலாம்.\n2. இணையத்தில் உலா வருகையில், நம்மைப் பின்பற்றாமல் பிரவுசர் இயங்க வேண்டும். விளம்பரம் மற்றும் பிற சுயநல வேலைகளுக்கு நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை, நாம் செல்லும் இணைய தளங்களை அறியும் வகையில் இயக்கங்கள் அமைந்திடும். இதனை இந்த பிரவுசர் தடுக்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான பிரவுசர் தொகுப்பிலும் இந்த தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது.\n3. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், இரு பரிமாணப்படங்களைத் தரும் கேன்வாஸ் (Canvas) தொழில் நுட்பம் இந்த பிரவுசரில் தரப்பட்டுள்ளது.\n4. ஆட் ஆன் பில்டர் (Addon Builder) என்ற ஒரு வசதி இதில் இணைக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளதாகக் கூறப் படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் எழுதுவதனை இது எளிதாக்கும்.\n5.பிரவுசர் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 இணைய தளங்களை ஒரே நேரத்தில் இதில் திறந்து வைத்து இயக்கினாலும், குறைந்த அளவிலான ராம் மெமரியையே இது பயன்படுத்துகிறது.\n6. இதில் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தனியாக அடையாளம் கண்டு நாம் அறிய முடியாது. ஆனால் பெரிய அளவில், அனைத்து வகை செயல்பாடு களிலும் விரும்பத்தக்க மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சென்ற பதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டவையே.\n7. இது ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் திறன் மிக்கது என பிரவுசர் களுக்கான சோதனைகளில் தெரிய வந்துள்ளது. தேவையற்ற விளம்பரங் களை இதில் இணைந்துள்ள ஆட் பிளாக்கர் என்னும் விளம்பரத் தடுப்பு புரோகிராம் தடுக்கிறது.\n8. ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து இயக்கலாம். பாதுகாப்பினை முன்னிட்டு, கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் களைத் தடுப் பதற்காக, ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை இந்த பிரவுசர் அனுமதிப்பதில்லை.\nஓப்பன் சோர்ஸ் பிரவுசர்களைத் தந்து வரும் மொஸில்லா, தன் பதிப்பு 4ஐ முற்றிலுமாக பெரிய அளவில் மாற்றி அமைத்திருந்தது. அந்த பிரவுசர் 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது என மொஸில்லா அறிவித்திருந்தது. இனி தொடர்ந்து, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பிரவுசர்கள் வந்தாலும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட இணைய தளங்கள், புதியனவற்றில் இயங்கு வதற்குத் தடை இருக்காது. பயர்பாக்ஸ் 4 அடிக்கடி கிராஷ் ஆவதாகப் பலர் புகார் அளித்திருந்தனர். பதிப்பு 5 அதனைச் சரி செய்துள்ளது. அது மட்டுமின்றி, மொஸில்லா நிறுவனம், இனி பயர்பாக்ஸ் 4 பிரச்னைகளுக்குத் தீர்வளிக்காது. தன் வாடிக்கையாளர்களுக்கு இதனைக் கூறி, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துமாறு மொஸில்லா கூறியுள்ளது. இதுவரை பயன்படுத்தி வந்த ஆட் ஆன் எக்ஸ்டன்ஸன் புரோகிராம்கள், பதிப்பு 5லும் இணைந்து செயல்படும்.\nவர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 6,7,8, 9, 10 ஆகியவையும் முக்கியமானவை யாகவே இருக்கும். இருப்பினும் இந்��� பயர்பாக்ஸ் பதிப்பு 5 மட்டுமே, ஆரவாரத்துடன் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து பிரவுசர்கள் வர இருப்பதால், இணையதள வடிவமைப் பாளர்களும் ஒரு எதிர்பார்ப்பில் இருப்பார் கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என மொஸில்லா தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.\nவரும் ஆகஸ்ட் மாதம் அடுத்த பதிப்பினை எதிர்பார்க்கலாம்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 7:47 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:49:30Z", "digest": "sha1:6TDT5WQ2OIGN5REP72WBIK2F3W7L6BII", "length": 6039, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்திய காங்கிரஸ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்��ீகாரம்\nஅகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அகிலஇந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கியிருந்தார். இந்நிலையில் புதிய கட்சியை முறையாக பதிவு செய்ய தேர்தல் ......[Read More…]\nMarch,10,11, —\t—\tஅகில இந்திய என் ஆர் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ், அங்கீகாரம், இந்திய தேர்தல் கமிஷன், கட்சிக்கு, கட்சியை, தொடங்கியிருந்தார், புதுச்சேரி முன்னாள் முதல்வர், ரங்கசாமி, வழங்கியுள்ளது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/4920-2/", "date_download": "2018-05-22T08:15:57Z", "digest": "sha1:KQ33UZCAPQSPGVFU3ZBS6TNHA6TPVTZ6", "length": 6505, "nlines": 58, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொடர்ச்சியாக எல்லையில் நடக்கும் வன்முறை, கொலையும் தீவிரவாத தாக்குதலும் நடந்துகொண்டே இருக்கிறது. பிரதமர் மௌனமாகவே இருக்கிறார். இதை ராகுல் காந்தி பலவீனமான பிரதமர் என்று பிரதமரை சாட்டு���ின்றார்#AskArasar முத்து சூர்யா\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 08.05.2017\nமருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 85 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6510 இடங்களுக்காக இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வில்...\nசமீபகாலமாக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் கடும் கெடுபிடிகள் நிலவி வருகிறது. எதிர்கட்சிகள் வைக்கும் டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அகற்றப்படுவதும், ஜெயலலிதாவின் படம் போட்ட பேனர்கள் தொடர்ந்து இருப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய பாரபட்சமற்ற நடவடிக்கைகளை காவல்துறையினரின் துணையோடு ஜெயலலிதா அரசு செய்து வருகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 28.11.2015 தே.மு.தி.க.வின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் உதவி ஆணையாளரை நேரில் சந்திக்க கைபேசி மூலம் முன்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nதமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் 67 சதவீத உயர்வு ஒரே அறிவிப்பின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 66 சதவீதமாகவும், அதிகபட்ச கட்டணம் 58 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல புறநகர் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2018-05-22T07:49:12Z", "digest": "sha1:YZMWHUAFYSDRDB7ECPVXLY7V4PVYZQLU", "length": 12149, "nlines": 280, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உன்னைப் போல் ஒருவன்..விமரிசனம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉன்னைப்போல ஒருவன்..தமிழ்த்திரை உலகில் இருப்பதற்கு பெருமிதம் அடைகிறோம்.\nவாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வகையில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்.\nஉன்னைப் போல் நீ ஒருவன் தான்.\nவாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வக��யில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்//\nஉன்னைப் போல் நீ ஒருவன் தான்.//\nகாமடிப் படம் அல்ல..சமூக பொறுப்புள்ள,தீவிரவாதம் ஒழிய நினைக்கும் ஒருவர் கதை\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nசிம்பிள் & ஸ்வீட் :)\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nநீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ\nமாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,\nசிம்பிள் & ஸ்வீட் :)//\nமாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,//\nஇதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு\nநீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...\nபடத்தின் கதைபோலவே உங்க விமர்சனமும் சின்னதா நச்சினு இருக்கு\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17415-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2018-05-22T08:01:24Z", "digest": "sha1:SI3XOMRDDBGX2ZWR57WW6BI7MMB4P3VB", "length": 8959, "nlines": 222, "source_domain": "www.brahminsnet.com", "title": "உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்த", "raw_content": "\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்த\nThread: உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்த\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்த\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தி��் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் என்ன பதில் சொல்கிறது.\nவிபீஷணன், ஸ்ரீராமரிடம் சரணாகதி என்று வந்த சமயத்தில், அனைவரும் \"இவனை சேர்த்து கொள்ள கூடாது\" என்று பல காரணங்கள் ஸ்ரீராமரிடம் கூறினர்.\nசுக்ரீவன், \"சொந்த அண்ணனை போர் வந்து விடும் என்ற நிலையில், விட்டு விட்டு, நம்மிடம் வருகிறான் என்பதே சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது\" என்றும் சொன்னான்.\nஸ்ரீ ராமர் புன்சிரிப்புடன், லக்ஷ்மணரை பார்த்து கொண்டே, \"எல்லோரும் பரதனை போல சகோதரன் ஆகி விட முடியுமா\nதான் பகவான் என்று சொல்வதை விட, தசரதன் மைந்தன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்பட்ட ஸ்ரீராமர், தன்னை பற்றி பொதுவாக, உயர்த்தி எங்கும் பேசிக்கொள்ள ஆசைப்படாதவர், சுக்ரீவனை பார்த்து,\n\"ஒரு தகப்பனுக்கு என்னை போல மகன் கிடைத்து விடுவானா\" என்று பெருமிதமாக சொன்னார்.\nஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பக்கத்தில் வைத்து கொண்டே, \"பரதனை போல ஒரு சகோதரன் உண்டா \nஅண்ணனுக்காக, 14 வருடமும் தூங்காமல்,\nஅண்ணனுக்காக 14 வருடமும் தன் மனைவி, தன் தாயை விட்டு, ஸ்ரீராமருக்கு சேவையே லட்சியம் என்று வந்த லக்ஷ்மணனை அருகில் நிற்க வைத்துக்கொண்டே, ஸ்ரீ ராமர், இப்படி சொன்னார் என்று நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.\nலக்ஷ்மணர் முகமும் இதனால் சுருங்கவில்லை. லக்ஷ்மணர் அமோதித்தது புரிகிறது.\nலக்ஷ்மணரை விட பரதனே சிறந்த சகோதரன் என்ற ஸ்ரீ ராமரே சொல்லி விட்டார்.\nஅது மட்டுமில்லை, தனக்கு கிடைத்த பரதனை போன்ற சகோதரன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார்.\nஸ்ரீ ராமர், வேதங்களை, சாஸ்திரங்களை அறிந்தவர். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், வேத சாஸ்திரமானது.\nஉண்மையான சகோதரனை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் பதில் சொல்கிறது.\n\"சொத்து விவகாரங்கள் நடக்கும் போது, உண்மையான ....\n« \"ஓம்\" என்ற பிரணவத்தின் விளக்கம் | அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgyNTY4NzIzNg==.htm", "date_download": "2018-05-22T08:13:19Z", "digest": "sha1:CJRDKDAI2PVN5TETDPR2XNODUJJWTFYI", "length": 29724, "nlines": 158, "source_domain": "www.paristamil.com", "title": "உலகை வியக்க வைத்த தமிழ் பெண் தொழிலதிபர்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செ��்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஉலகை வியக்க வைத்த தமிழ் பெண் தொழிலதிபர்கள்\nபேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .\nஇலகு சீருடை நாற்றிசை நாடுகள்\nயாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே\nதிலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்”.\nஎன்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.\nரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:\n‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரி��மும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.\nபெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார்.\nசொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.\nசக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார்.\nஇவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர், கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.\n40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.\nமல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார். இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்ப���, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.\n25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில் ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.\n“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nதனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.\nமண் அறிவியல் குறித்த படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\n125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை\nமெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nவயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்\nசைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா\nசைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.\nஓர் நாரையின் அழகான காதல் கதை\nதென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்\n« முன்னய பக்கம்123456789...3738அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/09/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-05-22T08:17:38Z", "digest": "sha1:MDTSTIN5DUAOZZYVB2C43EE3VE5WM4Z6", "length": 25900, "nlines": 135, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "புளூவேல் மரணப்பொறி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎன் போனில் உள்ள எல்லாமே என் குழந்தைகளுக்கு அத்துப்படி. கேம்ஸ் டவுண்லோட் பண்ணுகிறார்கள். புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில், வைபரில் அப்லோட் பண்ணுகிறாரகள்” என்று தங்கள் குழந்தைகளின் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பார்த்துப் புல்லரித்துப்போய் அவர்களை வருங்கால தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களாகக் கனவுகாணும் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் எம்மிடையே இன்று அதிகம்.\nஇன்றைய எமது அவசர வாழ்க்கை கணவன், மனைவி, குழந்தை என்றளவில் குடும்பத்தைக் குறுக்கி விட்டிருக்கின்றது. குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற சூழலில் குழந்தைக்கு ஆயாவும், கணனி. தொலைக்காட்சி மற்றும் ஸ்மர்ட் போன்கள் என்பனவுமே துணையாக அமைந்து விடுகின்றன. பல சமயங்களில் வீட்டில் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பி எங்கள் அன்றாட வீட்டு வேலைகளை செய்வதற்காக, அவற்றின் கைகளில் ஒரு ஸ்மார் போனை நாமே திணிக்கும் சந்தர்ப்பங்களும், அனேகம் நிகழ்ந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டிய காலம்போய் இப்போது அவர்கள் விரும்பிய கார்ட்டூன்களை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு இலகுவாக உணவூட்டுகின்றோம்.\nஅடம்பிடிக்காமல் குழந்தை உணவுண்ண வேண்டும் எங்களை நச்சரிக்காமல் இருக்க வேண்டும் என நாங்களே குழுந்தைகளை தொலைக்காட்சிக்கும், கணனிக்கும், ஸ்மார்ட்போன்களுக்கும் அடிமையாக்கி விட்டோமோ என்கிற அச்சம் அனேகருக்கு எழுவது தவிர்க்க முடியாதது. காரணம் இச்சாதனங்கள் எங்கள் இளைய சமூகத்தை மௌனமாக விழுங்கிக் கொண்டிருகின்றன என்ற உணர்வை சமீப காலங்களில் உலகெங்கிலும் நடைபெறும் இச்சாதனங்கள் மூலமான அகால மரணங்கள் எங்களுக்கு ஏற்படுத்துகின்றன.\nஆமாம் புளூவேல் மரணங்களும், புளூவேல் அச்சுறுத்தல்களும், கணனிகளும் ஸ்மார்ட் போன்களும் எந்தளவுக்கு எமது சிறார்களை அடிமைப்படுத்துகின்றன என்ற உண்மையினை எங்கள் முகத்தில் அறைந்து விட்டுப்போயுள்ளன.\nசமீப காலமாக எங்களில் அனேகருக்குப் பரிச்சயமான பெயர் புள��வேல். அதிலும் எங்கள் குழந்தைகளும் அவ்வாறு கணனி, ஸ்மார்ட் போன்களின் அடிமைகளாக இருந்தால் அவ்வாறான செய்திகளை கனத்த மனத்துனடனேயே அறிந்துகொள்ள விளைகின்றோம்.\n‘உண்மையில் புளூவேல் என்றால் என்ன\nதானாகவே கரையொதுங்கி இறப்பவை தானாம் புளூவேல் எனப்படும் திமிங்கிலங்கள். அதனாலேயே சமூக நோக்கமேதும் இன்றி வாழுவோரை இலக்குவைத்து அவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளும் வகையில் இந்த விளையாட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டினை விளையாடும் மனிதர்களும் ஈற்றில் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.\nஇந்த விளையாட்டினை ரஷ்யாவை சேர்ந்த உளவியல் படித்த 22 வயது மாணவர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n2013 ஆம் ஆண்டில் உருவான இந்த ஆன்லைன் விளையாட்டு முதன்முறையாக VKontakte என்ற சமூக வலைதளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளில் பரவதொடங்கியது.\nஇது தரவிறக்கும் வகையிலான மென்பொருள் அல்லது app போன்று அல்லாமல் இணையத்தின் உதவியுடன் ஆன்லைனில் விளையாடும் வகையிலான முறையாகும்.\n50 விதமான படி நிலைகள் கொண்ட புளூவேல் கேம் 50 நாட்களுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால் வழங்கப்படுகின்றது. தங்களுக்கு வழங்கப்பட்ட சவாலை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வோர் அச்சவாலைச் செய்த புகைப்படத்தினை இணையத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.\nபுளூ வேல் விளையாடியதால் இடம்பெற்ற முதலாவது தற்கொலை 2015 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.\nஅதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, நடுநிசியில் பேய் படம் பார்ப்பது, ஆளில்லாத இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைவது என நீளும் இந்த படிநிலைகள் இறுதியில் தற்கொலையில் முடிகின்றது\n50 படி நிலைகளில் கொண்ட இந்த விளையாட்டில் இறுதி நிலை தான் தற்கொலை செய்த புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் என்பதுதானாம். அதனாலேயே எல்லோரும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.\n2013 ஆம் ஆண்டில் இவ்விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 130 பேர் உயிரிழந்திருப்பதாக இணையத்தில் வெளியான செய்திகள் சொல்கின்றன. இதுவரைகாலமும் மேற்கத்தேயத்தவர்களையே இலக்கு வைத்திருந்த இந்த மரண விளையாட்டு; தற்போது எங்கள் அண்டை நாட்டையும் பதம் பார்க்க ஆரம்பித்திருக்கின்றது.\nசில வாரங்களுக்கு முன்னர்தான் மதுரையில் ஒரு பதின்ம வயது இளைஞர் மாடியில் இருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான் . தான் இவ்விளையாட்டினாலேயே தற்கொலை செய்ததாகவும் குறிப்பொன்றை எழுதி வைத்து விட்டுத்தான் அவன் இறந்தான்.\nஅதனைத் தொடர்ந்து இந்தியாவின் சில இடங்களில் புளூவேல் விளையாடிய ஒரு சிலர் அவர்களது தற்கொலை எண்ணத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nஇந்தியா முழுவதும் இந்த விளையாட்டினை தரவிறக்கம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.\nபுளூவேல் விளையாட்டு என்று கூகிளில் சேர்ச் செய்தால் நீங்கள் தற்கொலை நோக்கம் கொண்டவரா உங்களுக்கு உதவி தேவையா என்ற வகையில் பதில்கள் கிடைக்கின்றன.\nஆனாலும் இவ்விளையாட்டு வேறு பெயர்களில் இணைய வெளியில் உலாவருவதான அதிர்ச்சியான தகவல்களும் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமே உள்ளன.\nஇளம் கன்று பயமறியாது என்பார்கள். இவ்விளையாட்டு உயிராபத்தைத் தரும். இதனை தொடாதே என்றால் அதனைத்தான் இரகசியமாக எவ்வழியிலேனும் அவர்கள் விளையாடத் துடிப்பார்கள். இலங்கையில் இதுவரையில் இவ்விளையாட்டின் தீவிரம் உணரப் படாவிட்டாலும் வீச்சுக்கல்முனை எனும் பகுதியில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் இவ்விளையாட்டில் சிக்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ள எத்தனித்ததாக செய்திகள் வெளிவந்தன.\n50 படி நிலைகளைக் கொண்ட இந்த விளையாட்டில் சிக்கிகொண்ட எவரும் பாதி வழியில் திரும்ப முடியாது காரணம் நீங்கள் இவ்விளையாட்டினை தரவிறக்கம் செய்து பின்னர் பாதிவழியில் அவ்விளையாட்டில் இருந்து விலக முயடியாத படி உங்கள் கைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் எல்லோருக்கும் பரப்பப்பட்டுவிடும் என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.\nஉலகின் அனேக நாடுகளில் புளூவேல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்வவ் நாடுகளின் தகவல் தொழில் நுட்ப சீராக்கல் அமைப்புகள் அதனைப் பாவிக்கத் தடை விதித்த போதும் வேறுவடிவில் அது உங்கள் குழந்தைகளை வந்து சேரலாமென்பதால் எல்லாருமே தங்கள் வீடுகளில் உள்ள சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரின் இணையச் செயற்பாடுகள் குறித்து அவதானமாய் இருப்பதே அவசியமானது.\nதகவல் தொழில் நுட்ப உலகின் ஜாம்பவான், உலகின் முதன்மையான பணக்காரரான பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு பதின்ம வயது வரை மொபைல் மற்றும் சமூக வலைதளங்களை பயன்ப��ுத்தவதற்கு தடை விதித்துள்ளாராம். பில் கேட்ஸ் மட்டுமல்ல, ஒபாமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் என பலரும் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை சமூக வலைதளங்கள், மொபைல் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. ஆனால் நமது நாட்டில் 5 வயது உள்ள குழந்தை மொபைலில் கேம் விளையாடுகின்றது என்றால் வியந்து பார்த்து கொண்டிருக்கின்றோம்.\nஎங்கள் நாட்டில் பாரதூரமான பிரச்சினையாக புளூவேல் உருவெடுக்காவிட்டாலும் புளூவேல் விளையாட்டினை அரசு தடை செய்யும் என்று காத்திராமல் எல்லோரும் விரைந்து எங்கள் இளைய சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாப்பது அவசியமானதாகும்.\nஎன்றுமே அதிகாலை எழாத உங்கள் பிள்ளை விடிகாலையில் எழுகின்றதா பாடங்களில் கவனக்குறைவாக இருக்கின்றதா உங்கள் பிள்ளையின் நடத்தையில் மாற்றங்கள் தென்படுகின்றதா உன்னிப்பாக அவதானியுங்கள் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். அதிலும் இவ்வாறான இலத்திரனியல் சாதனங்களில் அதிக ஆர்வம் காட்டும் பிள்ளையை இரட்டிப்பு அவதானத்துடன் கவனிக்க வேண்டும்.\nவேலை, உழைப்பு எல்லாமே அவசியம்தான் ஆனால் எங்கள் பிள்ளைகள் அவையெல்லாவற்றிலும் முக்கியமானவர்கள் பெறுமதி மிக்கவர்கள். அவர்களோடு தினமும் மனம் விட்டுப் பேசவேண்டும் என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்\nஅவர்கள் தங்கள் பிரச்சினைகளை தங்கள் பெற்றோரோடு பகிரலாம் என்ற நம்பிக்கையை நாம் அவர்கள் உள்ளங்களில் எவ்வாறு வளர்க்கப்போகின்றோம்\nபிள்ளைகளுக்கான நல்ல நண்பர்களாய் பெற்றோர் இருக்கும் பட்சத்தில் எந்தவொரு தீய பழக்கத்தில் இருந்தும் அவர்களை விடுவித்து விடலாம் என்பது மனநல ஆய்வாளர்களின் பரிந்துரை.\nஎங்களது பிரச்சினைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு எங்கள் வருங்கால சந்ததியின் நலனுக்காக எங்கள் ஈகோவை சற்றுத் தள்ளி வைத்திவிட்டு அவர்களோடு நண்பர்களாப் பழகுவோம். புளூவேல் எனும் அரக்கனை சமூகத்தில் இருந்து ஒழிக்க முயல்வோம்.\nவிசு கருணாநிதி கிளைபோசெற் நிறுதப்பட்டிருந்த காலப்பகுதியில்தான் ரஷ்யாவில் இலங்கைத் ​தேயிலையில் பூச்சியினமொன்று...\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nலக்ஷ்மி பரசுராமன்.​பிறந்த நாள், கல்யாண நாள் எதுவாக இருந்தாலும் புகைப்படங்களுடன் குறிப்புகளை முகநூலில் பதியவி��ுவது இப்போதைய...\nபாலகுமாரன்: என் இலக்கிய பள்ளியின் முதல் ஆசான்\nபாலகுமாரனை எனது 18- ஆவது வயதிலிருந்து அறிவேன். நேரடியான அறிமுகமும் பழக்கமும் 23-வது வயதில் நிகழ்ந்தது. பரஸ்பர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nநபியவர்களின் வரலாற்றில் நடந்ததாக அறியப்பட்ட கிளைக்கதையொன்றினை எடுகோளாகக் கொண்டு 1939 ஆம் ஆண்டு மருதமுனையைச் சேர்ந்த புலவர்...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/04/1.html", "date_download": "2018-05-22T08:07:14Z", "digest": "sha1:QBYGKIM46G3MWTEZC22ZFI3422PQRVV2", "length": 48231, "nlines": 451, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: பதின்மவயதுக்குழந்தைகளுக்குச் சத்தான உணவு பாகம்:1", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபதின்மவயதுக்குழந்தைகளுக்குச் சத்தான உணவு பாகம்:1\nஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.\nகிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.\nஅந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.\nஅவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது\nநம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா\nஎனக்கு அறிஞ்சவங்க ��ெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்\nபோல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே\n1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்\nஇருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்\nபோட்டு விழுவான். வகை வகையா சமைச்சு\nபோடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு\nஉடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.\nஅதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால\nலோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு\nசொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு\nபால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்\nகூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு\nகொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,\nகொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.\nஎங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்\n6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.\nஎன் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.\nஅதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு\nஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்\nஎடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு\nவேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.\nஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.\nஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.\nஉயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா\nரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த\nஉயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்\nவலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.\nபாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்\nகொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது\nநார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத\nஎடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.\nபோன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்\nகிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட\nஎன்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு\nதூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா\nஎன் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.\n”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே\nநல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.\nடயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.\nவயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு\nவயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.\nடயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட\nபேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது\nBALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்\nஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த\nநல்ல உடலமைப்பை இப்ப உருவாக்க��னாத்தான் உண்டு.\nஇந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,\nஇப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்\nஉடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு\nகொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.\nஇந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.\nஎவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்\nஅளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்\nகொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே\nஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.\nஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.\nஇப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.\nபால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,\nசோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.\nமுட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு\nஇல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்\nஇரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து\nஅதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.\nஇதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.\nஉடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.\nஇரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்\nஅந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,\nகீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்\nஇரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான\nதேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,\nஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்\nதேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக\nஇதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்\nவைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்\n30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு\nஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.\nஇல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி\nபதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்\nபோன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.\nஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு\nசாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால\nகவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு\nஎப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி\nஇந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு\nகொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்\nதேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.\nஅப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.\nஉடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்\nஇந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ர���ஸ்,\nஎமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்\nபாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு\nகுறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.\nஉடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்\nரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,\nதயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ\nசொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை\nரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.\nஇல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது\nமுறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி\nகொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட\nநாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ\nபிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன\nகுழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்\nரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்\nவரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.\nமுடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு\nடயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.\nஅவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்\nஅவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,\nநாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு\nகொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்\nகுழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு\nஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.\n(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்\nகவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல\nமேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா\nஇப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே\nஎன் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப\nசந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்\nவெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,\nஅயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட\nஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.\nகொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது\nநல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா\nஇந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்\nம்ம் சொல்லியிருக்கறதையெல்லாம் படிச்ச பிறகு சொல்ல தோணுச்சு\nநல்லதை நல்ல நேரத்துல செஞ்சிடணும்னு ஒரு கொள்கை பாஸ் அதான்.\nநேற்றைய பதிவுக்குப் பின்னூட்டணும்னு நினைச்சுகிட்டி இருக்கப்பவே அடுத்த பதிவு\nஇவ்வளவும் நீங்க உங்க குழந்தைக்குன்னு செஞ்சாலும் எல்லாருக்கும் சொல்லித் தரும் அளவு பெரிய மனசு உங்களுக்கு\nஆமா, குழந்தைகள்னு நாம நிறைய உணவு கொடுக்கிறோம், ஆனா சத்தான உணவு கொடுக்கணும்���ிறதை மறந்துடறோம். எல்லாத்துலயும் பேலன்ஸ் வேணும் நிச்சயம்.\nஎன் பிள்ளை மட்டும் நல்லா இருந்தா போதுமா மத்தபிள்ளைங்களுக்கு நல்லது கிடைக்கணும். அப்பத்தானே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். என் பங்காக இந்தச் சின்ன உதவியை பெற்றோருக்குச் செய்யத்தான் இந்தப் பதிவு.\n//எல்லாத்துலயும் பேலன்ஸ் வேணும் //\nஆமாம் ரொம்ப முக்கியமான விசயம் இது.\n3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே\nஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.]]\nகுழந்தை என்றில்லை - இது தான் சிறந்த டயட் (சொல்றேன் எங்கே ...)\nநல்ல இருக்குங்க தென்றல். ரெம்ப உபயோகமான பதிவு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்\nமிக நல்ல பதிவு..பகிர்வு தென்றல்.\nவால்நட், பாதாம் இவற்றுடன் முளைகட்டின பயறு வகைகள் கொடுப்பதும் மிக நல்லது.\nஅப்படித்தான் சாப்பிடணும். ஒரே வேளை ஃபுல்கட்டு கட்டினா உடலுக்கு பிரச்சனை. வேலை, அவசரம் இதனால சாப்பிடாம இருப்பதும் தவறு என்ன செய்யலாம். நம்ம வாழ்க்கை முறையை கொஞ்சமா மாத்த முடிஞ்சா நல்லது\nஇந்தப் பதிவில் இருப்பதையே 2 பதிவா போடணும்னு ஆரம்பிச்சு பாகம் 1ன்னு பதிவு போட்டேன். ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லிட்டேன். மத்த ஐடியா ஏதும் யாரும் கொடுத்தா நல்லா இருக்கும்.\nஆக்சுவலி, சிக்ஸ் பாக்ஸ்சுக்கு பட்டினி இருக்கத்தேவை இல்லை. அதை விட சாதம் சாப்பிட்டாலும் சிக்ஸ் பாக்ஸ் வரும். என்ன, ஒரு 15 / 16 வயசிலேயே கொஞ்சம் கொஞ்சம் அதற்குரிய எக்சர்சைஸ் பண்ணனும். எங்க வீட்டில இருக்கிற 3 பசங்களும் எல்லாமே சாப்பிடுவாங்க. சாதம் சில நாட்கள் இரண்டு வேளை கூட சாப்பிடுவாங்க. எந்த ப்ரொம்பளமும் இல்லை. நல்லா சாப்பிட்டு நல்லா எக்சர்சைஸ் பண்ணினால் சரி. என்ன தொடர்ந்து ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணாவிட்டால் 6/7 மாசத்திலேயே பாக்ஸ் போய்விடும். எதுக்கு சூர்யா காய்கறி மட்டும் சாப்பிட்டு 6 பாக்ஸ் எடுத்தார்னு எழுதுறாங்கனு தெரியல. இந்த பசங்க கிட்ட, சாதம் சாப்பிட்டே உங்களுக்கு 6 பாக்ஸ் இருக்குதுனு ஆதாரத்துக்கு உங்க படம் கொடுங்கடானு கேட்டா, ஓடி ஒழியுறாங்க.\nஇப்பவே Jogging, Push Ups செய்து தொந்தி விழாமல் வைக்கச் சொல்லுங்க. அப்புறம், தட்டையான வயிறு இருந்தாலே போது, 6 பாக்ஸ் எல்லாம் தேவை இல்லைனு பையன் கிட்ட சொல்லுங்க.\nஎன் சகோதரன் 13 வயசிலேயே கொஞ்சம் கொஞ்சம் டம்பெல்ஸ் தூக்கத் தொடங்கிட்டான். அப்டி பண்ணினா கட்ட��யாயிடுவாங்கனு சொல்றது எல்லாம் சும்மா. அது அவர் அவர் ஹோர்மோன்சைப் பொறுத்தது. அவன் 6 அடி உயரம். எதுவுமே அளவா சாப்பிட்டு அளவா எக்சர்சைஸ் பண்ணினால் போதும்.\nதோளுக்கு மேலே பையன் வளர்ருவதை பார்த்தா அம்மாக்களுக்கு சந்தோசம் தானே. வீட்ல பாத்திருக்கேனே. I can feel that her too. =))\nஅப்புறம் காலையில் இரண்டு ஹாவ் போயில்ட் எக் அம்மா எங்க இரண்டு பேருக்கும் கொடுப்பாங்க. 25 வயசு வரைக்கும் மஞ்சள் கரு ஒதுக்கத்தேவை இல்லைனு தாத்தா சொல்லுவார். சாக்லட் கூட சாப்பிடலாம். அதை காலையில் சாப்பிட்டால் குண்டாக மாட்டார்கள் என்று எங்க டயடீஷன் சொன்னார்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சா��்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-best-asus-android-smartphones-buy-india-2017-intel-processor-phones-014697.html", "date_download": "2018-05-22T08:18:05Z", "digest": "sha1:X2EU3GSNK62VM3RWLDNEVX23HFHWBPFI", "length": 12027, "nlines": 240, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Asus 4G And 5G Android smartphones to buy in India 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்ல்\n2017ஆம் ஆண்டின் சிறந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்ல்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனங்களில் ஒன்று ஆசஸ். பெரிய பேட்டரி, அதிநவீன கேமிரா மற்றும் சிறந்த தரமான ஹார்ட்வேர் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.\nமேலும் முதன்முதலாக புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்வதில் ஆசஸ் நிறுவனம் முதன்மையான இடத்தில் உள்ளது. குறிப்பாக ஜென்போன் ஜூம் மற்றும் ஜென்போன் லைவ் ஆகியவை ஆசஸ் நிறுவனத்தின் அறிமுக டெக்னாலஜிகள் ஆகும்\nஇந்த நிலையில் இந்த ஆண்டின் ஆசஸ் நிறுவனத்தின் புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1.4 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராஸசர்\n128 GB வரை மெமரி கார்ட் வசதி\nஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்\n1.5GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்\n32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்\n8 MB செல்பி கேமிரா\n5000 mAh திறனில் பேட்டரி\nஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n1.3GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்\n32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\n5 MB செல்பி கேமிரா\nவைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,\nஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா\nஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்\n32GB / 64GB / 128GB இண்��ர்னல் ஸ்டோரேஜ்\nஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்\nகுவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் ஸ்டோரேஜ்\nமெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி\nபிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் ரெசிஸ்டெண்ட்\nஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC520TL\n1.3 GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்\n32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\n5 MB செல்பி கேமிரா\nவைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,\nஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL\nஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்\n128 GB வரை மெமரி கார்ட் வசதி\nஆசஸ் ஜென்போன் 3 ZE552KL\n1.4 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்\n128 GB வரை மெமரி கார்ட் வசதி\n4G, புளூடூத், பிங்கர்பிரிண்ட் சென்சார்\nஆசஸ் ஜென்போன் ஜூம் ZX551ML\n2.5 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்\n128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\n128 GB வரை மெமரி கார்ட் வசதி\n4G LTE , புளூடூத், பிங்கர்பிரிண்ட் சென்சார்\nஆசஸ் ஜென்போன் 2 டீலக்ஸ் ZE551M\n2.5 GHz பிட் இண்டல் ஆட்டோம் Z 3580 பிராஸசர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2018-05-22T07:57:33Z", "digest": "sha1:7N6QCYCWITMSVKWVI32JXWBG5623LKX7", "length": 39376, "nlines": 311, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nகாவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்\n( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)\nகாவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்���ுவாரு ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்\nமுதலில் நம்ம சூப்பர் ஸ்டார்\nகவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க\nரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்\nகவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர மாதிரி... கொரில்லாவா\nரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க பேய நேர்ல பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...\nகவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...\nரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்\nகவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே…\nகவுண்டர் : எண்ணன்னே நல்லா பாத்து ரசிச்சீங்களா\nகமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...\nகவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு “வேண்டாம்டா வம்பு”ண்ணு ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா, அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...\nகமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)\nகவுண்டர்(கடுப்பாகி) : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...\n யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது\nஅவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா\nகவுண்டர�� : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )\nஅடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்\nகவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...\nரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் .... தளபதி எங்க “தல” எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...\nகவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...\nரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...\nகவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...\nரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா\nகவுண்டர் : கொஞ்சம் பொறு தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...\nரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...\nகவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...\nரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....\nகவுண்டர் : அட்ராசக்க அட்ராசக��க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ... நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...\nரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...\nகவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......\nஅடடடடடா ... நம்ம மூட கெடுத்துட்டானே .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய் பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....\nகாந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா\nLabels: comedy, அனுஷ்கா, கவுண்டர், காவலன், தளபதி, மொக்கை, விஜய்\nகாந்த கண்ணழகி படம் சூப்பர்.\nகாந்த கண்ணழகி படம் சூப்பர்.\nஉங்களுக்கு மினிஸ்ட்ரில ஒரு எடம் பாக்குறேன் ... அப்பறமா நீங்களும் காந்தக்கண்ணழகியோட பூமிதிக்க வரலாம்\nஅவரு பன்ச் பேசலனேனாலும் நீங்க விட மாட்டீங்க போல\nஇந்தப்பதிவு எழுதியதற்காக காவலன் மட்டும் இல்ல.. வேலாயுதம் படத்துக்கும் உமக்குத்தான்யா ஃபர்ஸ்ட் டிக்கெட்.. கண்டினியுவா 4 ஷோவும் பார்க்கணும்..\nஇந்த தடவையும் விஜய் தோத்துட்டா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வேண்டியதுதான்\nகவுண்டர் என்றுமே சூப்பர் ஸ்டார்\nபொங்கலுக்கு இந்த ஒரு படம் மட்டும்தானா\nஅடுத்த கலாய்ப்பு எந்த படம்\nஒருத்தர விட்டு வைக்கல போல... நகைச்சுவைன்னு சொல்லிட்டு இந்த ஆட்டம் ஆடுறீங்களே... ரசித்துப் படித்தேன்...\n//யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...//\nஉண்மையிலே, இந்த வசனத்தை இதற்கு முன்பு எங்கோ படித்திருக்கிறேன்.\nBtw, நம்ம பக்கம் வந்துட்டு போங்க. நீங்க கேட்டத எப்பவோ எழுதியாச்சு. :)\nபடத்த பத்தி எழுதுன எனக்கே மரண தண்டனைனா படத்துல நடிச்க அவருக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க\nகாவலன் வெளி வர வாழ்த்துக்���ள்\nவிஜய் ஒரு அருமையான நடிகர் ... அவர்தம் தந்தை ஒரு சிறந்த இயக்குனர் ... அதைவிட சிறந்த மனிதர் ... விஜய் அவர்களின் படங்கள் தமிழ் சினிமாவிர்க்கு கிடைத்த பொக்கிசங்கள் ...\nகாவலனும் இந்த வரிசையில் இடம்பிடிக்கும் ... போதுமா ஸார் இப்ப நான் நல்லவனா\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்��டி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சு���்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunukkangal.blogspot.com/2011/07/vlc-5.html", "date_download": "2018-05-22T08:01:14Z", "digest": "sha1:MDVNHTTQTMLY5CISYYVA6CLBTYTXAKO2", "length": 14133, "nlines": 162, "source_domain": "nunukkangal.blogspot.com", "title": "VLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள் | NUNUKKANGAL", "raw_content": "\nVLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்\nVLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது இந்த மென்பொருள் மூலம் நாம் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் கண்டு கழிக்கலாம். இந்த மென்பொருளில் அனைத்து வீடியோ கோடெக்களும் இருக்கிறது. மேலும் இது ஒரு இலவச மென்பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்புகின்றனர்.இந்த நிறுவனம் இப்பொழுது தான் இதன் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது. இதை பற்றியும் இதன் பெருமைகள் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனால் இந்த பிளேயரில் உள்ள பயனுள்ள சில அம்சங்களை பற்றி பார்ப்போம்.\nஇதை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பதிவு இதனை பற்றி அறியாதவர்களுக்கு.\nஇந்த பிளேயரில் அடிப்படையாக ஒரு DVD ரிப்பர் உள்ளது. இதை விட சிறந்த DVD ரிப்பர்கள் நிறைய இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் தரமான DVD வீடியோவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .\nபடங்களை ரிப் செய்ய :\nMEDIA -> CONVERT/SAVE->DISC இங்கே செல்லவும் .இங்கே நீங்கள் ஆரம்ப நிலையை சரி செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புக்கள் அல்லது அத்தியாயங்களையும் மட்டும் RIP செய்ய முடியும். இதில் நீங்கள் கோப்பின் பெயரையும் , கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தையும், கோப்பின் பார்மாட்டையும் தேர்வு செய்யுங்கள் அதற்க்கு பின் SAVE பொத்தானை அழுத்தவும்.\n2.வீடியோவை பதிவு செய்ய (RECORD VIDEOS) :\nநீங்கள் VLC பிளேயரில் வீடியோவை பார்க்கும்போதே அதை பதிவு செய்யலாம் .முன்னிருப்பாக பதிவு பொத்தான் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். VIEW->ADVANCED CONTROL - ஐ தேர்வு செய்யவும் உடனே பதிவு பொத்தானை பார்க்கலாம். வீடியோவை பதிவு செய்யவும் பதிவு செய்வதை நிறுத்தவும் அந்த பொத்தானை அழுத்தவும் .\nஅது மட்ட��மல்ல WEBCAM மூலம் நீங்களும் வீடியோவை பதிவு செய்யலாம் . இதற்க்கு MEDIA->OPEN CAPTURE DEVICE-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பதிவு பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.\n3.RAR கோப்புகளை முன்னோட்டம் பார்க்க :\nVLC மீடியா பிளேயரில் நீங்கள் ZIP செய்துள்ள வீடியோ கோப்புகளை பார்வையிடலாம்.ஒரு படத்தை பதிவிறக்கும் போது அதை பிரித்து வைத்திருப்போம் அதில் முதல் பாதி உள்ள கோப்பை(*.part1.rar) நீங்கள் இதில் பார்வையிடலாம்.அதற்க்கு பின் மீதி உள்ள பாகங்களை அதுவே சேர்த்து நமக்கு அதை முன்னோட்டமிடும் .\n4.வீடியோ மற்றும் ஆடியோ கோப்பின் பார்மேட்டை மாற்ற (VIDEO CONVERSTION) :\nவீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்ற MEDIA-> CONVERT / SAVE - ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் ADD பொத்தானை அழுத்தி கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் CONVERT/SAVE பொத்தானை அழுத்துங்கள் அதில் கோப்பின் விவரங்களை கொடுத்து பின்னர் CONVERT பொத்தானை அழுத்துங்கள். VLC - ஐ பயன்படுத்தி நாம் வீடியோ கோப்பினை MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற பல்வேறு வடிவங்களாக மாற்றலாம் .\n5. வீடியோவை தரவிறக்க (DOWNLOAD VIDEOS) :\nநீங்கள் VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவை YOUTUBE போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கலாம் மற்றும் பார்க்கலாம் . பிளாஷ் பிளேயர் இல்லாத கணினிகளில் இது நமக்கு கைகொடுக்கும் . பதிவிறக்க MEDIA->OPEN NETWORK STREAM -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் வீடியோவின் URL- ஐ உள்ளிடு செய்து PLAY பொத்தானை அழுத்துங்கள்.\nஇந்த அளவு வசதிகள் நிறைந்து இருபதனால் தான் இதனை அனைவரும் விரும்புகின்றனர் என்று நினைக்கின்றேன்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.\nநீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....\nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nஎல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nகூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்\nVLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nFACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்\nமடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்...\nதரவுகளை( DATA TRASFER) வேகமாக பரிமாற்ற ஒரு மென்பொ...\nவிளம்பரங்களை கிளிக் செய்து எங்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு ���ிடித்த பதிப்பிற்கு மறக்காமல் வாக்களியுங்கள் \nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nஉங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க \nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nவிண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற\nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nயூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க \nவிரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் \nகூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்\nVLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nFACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்\nமடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்...\nதரவுகளை( DATA TRASFER) வேகமாக பரிமாற்ற ஒரு மென்பொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tantis.in/news-view.php?d_id=101", "date_download": "2018-05-22T08:23:27Z", "digest": "sha1:SMPZLMAPPZYNP4FVD4QSJXCAH7DW2E5U", "length": 62007, "nlines": 497, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\nசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.\nஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ ( C. P. I ) -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சைய���ல் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான \"உன்னைப் போல் ஒருவன்\" மற்றும் \"சில நேரங்களில் சில மனிதர்கள்\" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் \"உன்னைப் போல் ஒருவன்\" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே \"ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\" என்ற புதினமாக உருப் பெற்றது.\nஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)\nவாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் [தொகு]வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)கைவிலங்கு (ஜனவரி 1961)யாருக்காக அழுதான் (பெப்ரவரி 1962)பிரம்ம உபதேசம் (மே 1963)பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )பாரீசுக்குப் போ (பெப்ரவரி 1962)பிரம்ம உபதேசம் (மே 1963)பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )பாரீசுக்குப் போ (டிசம்பர் 1966)கோகிலா என்ன செய்துவிட்டாள் (டிசம்பர் 1966)கோகிலா என்ன செய்துவிட்டாள் (நவம்பர் 1967)சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)பாவம், இவள் ஒரு பாப்பாத்தி (நவம்பர் 1967)சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)பாவம், இவள் ஒரு பாப்பாத்தி (மார்ச் 1979)எங்கெங்கு காணினும்... (மே 1979)ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)கரிக்கோடுகள் (ஜூலை 1979)மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)இந்த நேரத்தில் இவள்... (1980)காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)காரு (ஏப்ரல் 1981)ஆயுத பூசை (மார்ச் 1982)சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)ஓ, அமெரிக்கா (மார்ச் 1979)எங்கெங்கு காணினும்... (மே 1979)ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)கரிக்கோடுகள் (ஜூலை 1979)மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)இந்த நேரத்தில் இவள்... (1980)காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)காரு (ஏப்ரல் 1981)ஆயுத பூசை (மார்ச் 1982)சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)ஓ, அமெரிக்கா (பெப்ரவரி 1983)இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)உன்னைப் போல் ஒருவன்ஹர ஹர சங்கர (2005)கண்ணன் (2011)சிறுகதைகள் தொகுப்பு [தொகு]ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)தேவன் வருவாரா (1961)மாலை மயக்கம் (ஜனவரி 1962)யுகசந்தி (அக்டோபர் 1963)உண்மை சுடும் (செப்டம்பர் 1964)புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)சுயதரிசனம் (ஏப்ரல் 1967)இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)குருபீடம் (அக்டோபர் 1971)சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)சுமைதாங்கிபொம்மை\nவ.எண்கதையின் பெயர்வெளியான காலம்இதழின்பெயர் தொகுப்பின் பெயர்வெளியீட்டாளர் பெயர்\n1ஆணும் பெண்னும்-/-/1953-ஆணும் பெண்னும்எட்டு பிரசுரம், 19532பட்டணத்து வீதியிலே-/-/1953-,,,,3பேசும் புழுக்கள்15/9/1953பிரசண்ட விகடன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை-4காலம் தோற்றது-/12/1953காவேரி,,,,5சாந்தி பூமி--உதயம்விஜயா பிரசுரம், 19546சுமை பேதம்--உதயம்,,7கண்ணன் பிறந்தான்--உதயம்,,8உதயம்--,,,,9பிழைப்பு--உதயம்-10மீனாட்சி ராஜ்யம்--,,,,11காந்தி ராஜ்யம்--,,,,12சொக்குப்பொடி16/05/1954சமரன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை13சட்டம் வந்த நள்ளிரவில்23/05/1954சமரன்உதயம்விஜயா பிரசுரம், 195414மரணவாயில்30/05/1954சமரன்,,,,15சாந்தி சாகரம்13/06/1954சமரன்,,,,16எச்சரிக்கை20,27/06/1954சமரன்,,,,17தத்துவச் சொறி04/07/1954சமரன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை18இவர்களும் இருக்கிறார்கள்11,18/07/1954சமரன்உதயம்,,19இலட்சியச் சிலுவை-/-/1954சமரன்,,,,20யாசனம்-/05/1955சரஸ்வதி,,,,21தேரைப்பழி-/06/1955சரஸ்வதி,,,,22ஆலமரம்-----மாலை மயக்கம்மீனாட்சி புத்தக நிலையம் 196223பித்துக்குளி-/07/1955சரஸ்வதிஉண்மை சுடும்,, 196424பேதைப்பருவம்-/08/1955சரஸ்வதிதேவன் வருவாரா,, 196125தனிமனிதன்-/-/1955-ஒரு பிடி சோறு,, 195826பொறுக்கி-/-/1955-,,,, 195827தமிழச்சி-/-/1955-,,,, 195828சலிப்பு-/03/1956சாந்திஉண்மை சுடும்,, 196429வேலைகொடுத்தவன்-/08/1956சரஸ்வதிஒரு பிடி சோறு,, 195830பூ வாங்கலியோ பூ-/09/1956,,,,,, 195831தீபம்-/11/1956,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை32தாம்பத்தியம்-/2/1957சரஸ்வதிஇனிப்பும் கரிப்பும்மீனாட்சி புத்தக நிலையம் 196033திரஸ்காரம்-/3/1957,,புதிய வார்ப்புகள்,, 196534ரிக் ஷாகாரன் பாஷை-/4/1957,,ஒரு பிடி சோறு,, 195835பெளருஷம்-/5/1957,,சுமை தாங்கி,, 196236சினம் எனும் தீ6/6/1957,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை37பால் பேதம்-/8/1957,,இனிப்பும் கரிப்பும்மீனாட்சி புத்தக நிலையம் 195838எது, எப்போது-/09/1957,,,,,,39ஒருபிடி சோறு-/10/1957,,,,,,40ராசா வந்துட்டாரு-/11/1957சரஸ்வதிஒரு பிடி சோறு,,41ஒரு பிரமுகர்-/12/1957,,இனிப்பும் கரிப்பும்,, 196042முச்சந்தி-/01/1958,,தேவன் வருவாரா,, 196143தாலாட்டு-/03/1958,,இனிப்பும் கரிப்பும்,, 196144டிரெடில்-/04/1958,,ஒரு பிடி சோறுமீனாட்சி புத்தக நிலையம் 195845சாளரம்-/06/1958,,புதிய வார்ப்புகள்,, 196546கண்ணம்மா-/08/1958,,எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை47நந்தவனத்தில் ஒரு ஆண்டி-/09/1958,,இனிப்பும் கரிப்பும்,, 196048பிணக்கு-/10/1958,,இனிப்பும் கரிப்��ும்,, 196049போர்வை-/12/1958,,புதிய வார்ப்புகள்,, 196550யந்திரம்-/12/1958தாமரைதேவன் வருவாரா,, 196151பட்டணம் சிரிக்கிறது-/-/1958-ஒருபிடி சோறு,, 195852அபாயம்-/-/1959-புதிய வார்ப்புகள்,, 196553ஓவர்டைம்-/02/1959ஆனந்த விகடன்இனிப்பும் கரிப்பும்,, 196054பற்றுகோல்-/03/1959சரஸ்வதி,,,,55தர்க்கம்-/04/1959சரஸ்வதி,,,,56செக்சன் நம்பர் 54-/07/1959கல்கிசுமைதாங்கிமீனாட்சி புத்தக நிலையம், 196257புகைச்சல்-/07/1959ஆனந்த விகடன்இனிப்பும் கரிப்பும்,, 196058இனிப்பும் கரிப்பும்-/07/1959கங்கைஇனிப்பும் கரிப்பும்,, 196059நிந்தாஸ்துதி-/09/1959கல்கிஇனிப்பும் கரிப்பும்,, 196060போன வருசம் பொங்கலப்போ-/10/1959கல்கிசுமை தாங்கி,, 196261சர்வர் சீனு-/10/1959கல்கிசுமை தாங்கி,, 196262ராஜா-/10/1959கல்கி,,,, 196263கேவலம் ஓரு நாய்-/10/1959கல்கி,,,, 196264உண்ணாவிரதம்-/11/1959-மாலை மயக்கம்,, 196265துறவு-/-/1959சரஸ்வதிதேவன் வருவாரா,, 196266நீ இன்னா சார் சொல்றே-/-/1959-மாலை மயக்கம்,, 196167இரண்டு குழந்தைகள்-/-/1959புதுமைதேவன் வருவாராமீனாட்சி புத்தக நிலையம், 196268குறைப்பிறவி-/-/1959ஆனந்த விகடன்தேவன் வருவாரா,, 196169தேவன் வருவாரா-/-/1959அமுத சுரபிதேவன் வருவாரா,,70அன்புக்கு நன்றி14/01/1960தாமரைஉண்மை சுடும்,, 196471சுய ரூபம்-/01/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196272வெளிச்சம்07/04/1960தாமரைசுமைதாங்கி,, 196273துர்க்கை27/03/1960ஆனந்த விகடன்,,,,74சிலுவை-/05/1960தாமரை,,,,75இதோ, ஒரு காதல் கதை08/05/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196276சீட்டாட்டம்17/07/1960,,,,,,77புதிய கதை-/-/1960தாமரைபுதிய வார்ப்புகள்,, 196578வாய்ச்சொற்கள்14/08/1960ஆனந்த விகடன்மாலை மயக்கம்,, 196279இது என்ன பெரிய விஷயம்11/09/1960,,,,,,80பொம்மை30/10/1960ஆனந்த விகடன்தேவன் வருவாரா,, 196181தொத்தோ-/-/1960ஆனந்த விகடன் (தீபாவளி மலர்)தேவன் வருவாராமீனாட்சி புத்தக நிலையம் , 196182உடன்கட்டை11/12/1960ஆனந்த விகடன்யுகசந்தி,, 196383பத்தினிப் பரம்பரை-/12/1960தாமரைஉண்மை சுடும்,, 196484நிறங்கள்-/-/1960அமுத சுரபிதேவன் வருவாரா,, 196185உறங்குவது போலும்-/-/1960-மாலை மயக்கம்,, 196286மே--20-/-/1960-சுமை தாங்கி,, 196287மூக்கோணம்09/01/1961ஆனந்த விகடன்எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை88மூங்கில்26/05/1961,,யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 196389கற்பு நிலை21/05/1961,,,,,,90நான் இருக்கிறேன்30/07/1961,,,,,,91என்னை நம்பாதே-/-/1961ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) உண்மை சுடும்,, 196492தர்க்கத்திற்கு அப்பால்5/11/1961ஆனந்த விகடன்யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 196393லவ் பண்ணூங்கோ ஸார்17/12/1961,,,,,,94சோற்றுச்சுமை-/-/1961கல்கிதேவன் வருவாரா,, 196195மாலை மயக்கம்-/-/1962-மாலை மயக்கம்,, 196296சுமைதாங்கி-/-/1962-சுமைதாங்கி,, 196297கருங்காலி3/2/1962ஆனந்த விகடன்யுகசந்தி,, 196398அடல்ட்ஸ் ஒன்லி-/4/1962,,,,,,99மெளனம் ஒரு பாஷை-/5/1962,,,,,,100ஒரெ நண்பன்10/06/1962,,,,,,101பிம்பம்-/-07/1962கல்கிஉண்மை சுடும்,, 1964102முன்நிலவும் பின்பனியும்26/08/1962ஆனந்த விகடன்யுகசந்தி,, 1963103இல்லாதது எது07/10/1962,,,,,,104பூ உதிரும்16/12/1962ஆனந்த விகடன்யுகசந்திமீனாட்சி புத்தக நிலையம் , 1963105கிழக்கும் மேற்கும்21/07/1963,,,,,,106தரக்குறைவு16/06/1963,,,,,,107யுகசந்தி21/07/1963,,,,,,108உண்மை சுடும்22/09/1963,,உண்மை சுடும்,, 1964109ஆளுகை00/00/1963ஆனந்த விகடன்(தீபாவளி மலர்),,,,110பொய் வெல்லும்10/11/1963ஆனந்த விகடன்,,,,111சாத்தானும் வேதம் ஓதட்டும்29/12/1963,,,,,,112இருளைத் தேடி08/03/1964,,,,,,113ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்12/04/1964,,,,,,114எத்தனை கோணம் எத்தனை பார்வை21/06/1964,,புதிய வார்ப்புகள் ,,115ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்28/08/1964,,புதிய வார்ப்புகள் மீனாட்சி புத்தக நிலையம் , 1965116விளக்கு எரிகிறது09/11/1964,,,,,,117புதிய வார்ப்புகள்14/03/1965,,,,,,118அந்தக் கோழைகள்16/05/1965,,சுயதரிசனம்,, 1967119சட்டை03/10/1965,,,,,,120சுயதரிசனம்00/00/1965,,,,,,121முற்றுகை00/00/1965,,,,,,122இருளில் ஒரு துணை14/08/1966,,,,,,123லட்சாதிபதிகள்0/0/1966ஆனந்த விகடன் (தீபாவளி மலர்),,,,124அக்கினிப் பிரவேசம்20/11/1968ஆனந்த விகடன்,,,, 1969125பாவம் பக்தர்தானே03/05/1967,,இறந்த காலங்கள்,,126நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்17/03/1968,,,,,,127அக்ரஹாரத்துப் பூனை09/11/1968ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) இறந்த காலங்கள்மீனாட்சி புத்தக நிலையம் , 1969128நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ19/01/1969ஆனந்த விகடன்,,,,129ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது13/04/1969,,குரு பீடம்,, 1971130தவறுகள் குற்றங்களல்ல05/10/1969,,,,,,131டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்07/11/1969,,,,,,132கண்ணாமூச்சி0/0/1969தினமணிக் கதிர் (திபாவளி மலர்)இறந்த காலங்கள்,, 1969133அந்த உயிரின் மரணம்0/0/1969,,குரு பீடம்,, 1971134அந்தரங்கம் புனிதமானது0/0/1969ஆனந்த விகடன்இறந்த காலங்கள்,, 1969135இறந்த காலங்கள்0/0/1969,,,,,,136விதியும் விபத்தும்0/0/1969,,குரு பீடம்மீனாட்சி புத்தக நிலையம், 1971137எங்கோ, யாரோ, யாருக்காகவோ2,3/04/1970ஞானரதம்,,,,138குரு பீடம்0/0/1970,,,,,,139நிக்கி0/0/1970,,,,,,140புதுச் செருப்பு கடிக்கும்02/05/1970ஆனந்த விகடன்,,,,141சீசர்16/09/1971,,சக்கரம் நிற்பதில்லை,, 1975142அரைகுறைகள்0/0/1971ஆனந்த விகடன் (தீபாவளி மலர்),,,,143சக்கரம் நிற்பதில்லை15/11/1974தினமணி கதிர்,,,,144இந்த இடத்திலிருந்து0/0/1975ஆனந்த விகடன்,,,,145குருக்கள் ஆத்து பையன்0/0/1975,,தினமணி கதிர்,,\nபாரதி பாடம்இமயத்துக்கு அப்பால்தொகுப்பு [தொகு]ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கத��கள் [தொகு]சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)உன்னைப் போல் ஒருவன்யாருக்காக அழுதான்புதுச் செருப்புஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம் [தொகு]உன்னைப் போல் ஒருவன்யாருக்காக அழுதான் [1]புதுச்செருப்பு கடிக்கும்\n\"முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே\"\"ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்\"\"மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே\"\"அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்\"\"நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... \"\n2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது\n\"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் ப��ப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்\" - அசோகமித்திரன்\n\"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். \" - வண்ணநிலவன்\n\"பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்.\" - எஸ். ராமகிருஷ்ணன்\n\" ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம்.-மாலன்\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. ...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்���ிருக்கின்றன. ...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nபடத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது\nநமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் ...\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி\n205 வாக்குகள் பெற்று வெற்றி..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..\nசூப்பர் டீவி நிவாரண உதவி..\nA.R முருகதாஸ் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி\nஇடம் : மியூசிசியன் ஹால், நேரம் : 9AM - 5PM...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..\nஉதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..\nபாதிக்கப்பட்ட மக்கள் துயர் தீர வேண்டும்..\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..\n5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..\nஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும்..\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்\nநம்மால் முடிந்த உதவியை செய்வோம்.....\nஇயக்குநர் திலகம் பற்றிய தகவல்\n45 தரமான படங்களை இயக்கியவர்..\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..\nதலைவர்,செயலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்\nபரிசுப் பொருட்கள் 5,6,7 தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும்...\nதீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது\nநடிகர் விவேக் மகன் இறப்பு\nசங்க நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்...\nஉறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்\nசங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...\nகமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.\nஇன்று மாலை 5:30 மணியளவில் RKV தியேட்டரில்....\nகூகுள் நிறுவனத்தின் புதிய CEO ஒரு தமிழர்..\nசென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை..\nபொதுக்குழு- 2015 இனிதே முடிந்தது..\nஉறுப்பினர்களின் ஆதரவே சங்கத்தின் பலம்..\nநாளை பொதுக்குழு கூட்டம் 06-08-2015 - வியாழக்கிழமை\nகமலா திரையரங்கம்-காலை 9:00 - 11:30....\nACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்\nதகுதியுள்ள உறவுமுறைகள் மற்றும் சான்றிதழ்கள்...\nஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்\nகலாம் ஐயாவின் உடல் அடக்கம்..\nமறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசத்தின் வடிவில் கலாம் வாழ்வார்..\nகலாமின் உடல் பகல் 12:00 மணியளவில் அடக்கம்..\nபிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்...\nகலாம் மறைவு குறித்து தலைவர் விக்ரமன்\nசங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..\nஇளைய சமுதாயத்தின் உந்துசக்தி அப்துலகலாம் மறைந்தார்\nசங்க அலுவலகம் இன்று விடுமுறை..\nஇன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து..\nட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு மலர் ரூ 500/-...\nகல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..\nகல்வி உதவித்தொகை வழங்கும் நாள் :புதன் (22-08-2015)\nநேரம் : காலை 10:30 AM மணியிலிருந்து.....\n200 பேருக்கு வழங்க முடிவு..\nபொதுக்குழு கூட்டம் : 06-08-2015 - வியாழக்கிழமை\nஇடம் : கமலா திரையரங்கம்...\nகல்வி உதவித் தொகை - 200 பேருக்கு 12 லட்சம்...\nபாகுபலி - 6 நாட்களில் 265 கோடி வசூல்..\n500 கோடியைத் தாண்டி சாதனை படைக்குமா..\nசாலைகளின் இருபக்கமும் கூடி மக்கள் அஞ்சலி செலுத்தினர்..\nவிக்ரமன் தலைமையில் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nமெல்லிசை மன்னருக்கு சங்க உறுப்பினர்களும் அஞ்சலி...\nமெல்லிசை மன்னன் குறித்த சுவையான குறிப்புகள்..\n1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார்..\nஅன்னாரின் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது....\nஉடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..\nஉறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..\nவிண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் பெறலாம்\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்...\nகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..\nகல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள்...\nபொதுக்குழு கூட்டம் - 08-07-2015\nஇடம் - S.J மஹால் கல்யாண மண்டபம்...\nவிக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்\nமற்ற பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல்...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்\nஇயக்குநர் சுந்தர்.சி ரூ 5 லட்சம் நன்கொடை...\nகல்வி நிதிக்காக சங்க அறக்கட்டளைக்கு செலுத்தியுள்ளார் ...\nவாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.\nசந்தாவை செலுத்த இன்று(15-06-2015) மாலை 6-00 மணிக்குள் செலுத்தவேண்டும்....\nகல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு\nஇயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர்...\nசந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்..\nகல்வி உதவித் தொகை - 2015\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் 10.06.2015....\nஇயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...\nநமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்\nஇருவர் ஒன்றானால் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது\nவெறி (திமிரு-2) முன்னோட்டம்(ட்ரெயிலர்) வெளியீடு\nபிரசாத் லேபில் மாலை 6.00 மணிக்கு...\nநமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது\nவெள்ளித்திரை என்கிற சினிமா இணையதளமும் திறந்துவைக்கப்பட்டது....\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…\nதியேட்டர் மற்றும் சினிமா வலைதளங்கள் திறப்பு விழா…\nவளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும் இலவச கல்வி..\nஉறுப்பினர்களுக்கு 5 இலவச கல்வியிடங்கள்..\nவடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..\nபள்ளி நிர்வாகத்துடன் தலைவர் விக்ரமன் இன்று பேசினார்...\nஆவிச்சி பள்ளியில் 12 இடங்கள்...\nநமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்\n04-06-2015 வியாழக்கிழமையன்று கமலா திரையரங்கில்...\nஅம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..\nபுரட்சி தலைவியை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்..\nதீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி\nஇயக்குநர் சங்கத் தலைவர் வெடி வெடித்து கொண்டாட்டம்...\nஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்....\nகோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்\nபெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம்...\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..\nபாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..\n”உடல் மண்ணுக்கு..” -என்ற பழமொழியை புதுமொழியாக்கினார்..\nஇலவச கல்வியிடங்களை கொடுத்த வள்ளல்களுக்கு......\n8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான போராட்டம்...\nஉறுப்பினர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்..\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்..\nமே தின விழாவிற்கான அழைப்பு\nஎம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை\nஎம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பயில உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச இடங்கள்...\nபுத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..\nபாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக்கல்லூரியில் 15 இடங்கள்..\nவேல்ஸ் தொழிற்நுட்பக் கல்லூரியில் இலவசமாக பயில வாய்ப்பு...\nஎனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்\nதிரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்...\nகமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிரா���ா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்....\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...\nஇந்த படம் பற்றி இங்கே சொல்லுங்கள். சுருக்கமாக மட்ட......\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwMDYxMzE5Ng==.htm", "date_download": "2018-05-22T08:17:54Z", "digest": "sha1:IRB3VK7OAA5JEHGKNMV5ML4ALNRVTJDS", "length": 29588, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "நம் அன்றாட வாழ்வில் நாசா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பக��திகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nநம் அன்றாட வாழ்வில் நாசா\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) இன்று வான்வெளி ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு முன்னேற்றத்திலும் முன்னோடிகளாகத் திகழ்வது உலகம் அறிந்ததே. நாசா ஆராய்ச்சிக்காகச் செல்லும் விஞ்ஞானிகள் வான்வெளியில் இருக்கும்பொழுது பயன்படுத்துவதற்காகப் பல சாதனங்களை பெரிய பொருட்செலவில் உருவாக்குகின்றனர். அது பூமியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கும் வந்து நம் அன்றாட வாழ்வில் ஒன்றென கலந்துவிடுகிறது. நாசாவின் 2016 புள்ளி விவரப்படி ஏறத்தாழ இரண்டாயிரம் பொருட்கள் அவர்களால் உருவாக்கப்பட்டு கணினித் துறை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல், மருத்துவம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் உற்பத்தி தொழிற்சாலை என நாசாவின் கண்டுபிடிப்புகள் பல பரிமாணங்களில் பூமியைச் சுழன்று வருகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் காணலாம்.\nவிண்வெளி வீரர்கள் குழு மிக நீண்ட காலம் விண்வெளியில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்களுக்கான உணவு அங்குள்ள சூழலுக்கு ஏற்ற���க்கொள்ளும்படியாக, பாதுகாப்பாக மற்றும் பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக இருத்தல் வேண்டும். குறைந்த அளவே உணவு உட்கொண்டாலும் அதன் சத்துக்கள் அவர்களை நீண்ட நேரம் காப்பதாக இருத்தல் வேண்டும். மறுசுழற்சித் தன்மை கொண்ட பாக்டீரியா மற்றும் தாவரங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட உணவை இதற்காக தயார் செய்தனர்.\nஇந்தத் தயாரிப்பு முறையைப் பயன்படுத்தி பூமியில் பின்னர் குழந்தைகளுக்கு சத்துணவுகளை உணவு நிறுவனங்கள் தயார் செய்தனர். இன்று நாம் மருந்தகங்களில் வாங்கும் சந்தையில் உள்ள குழந்தைகளுக்கான சத்துணவு (Enriched Baby Food) அனைத்திலும் முக்கால் பாகம் Formulaid என்ற என்ற முக்கியக் காரணி அமைந்திருக்கும். அது இம்முறையால்உருவாக்கப்பட்டதே. இது குழந்தைகளின் அறிவுத்திறனை வலுப்பெறச் செய்யும்.\nஇயந்திரத்திற்கும் தொடர்புகள் ஏற்படுத்தி இயக்கி வந்தனர். நாசாவின் மருத்துவர் குழுவுடன் இணைந்து இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருதயத்தை செயற்கையாகத் துடிக்கச செய்யும் கருவிகளை உருவாக்கினர். உடலுக்கு ரத்த ஓட்டத்தை தடையில்லாமல் அளிக்கும் இந்த கருவிகள் இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ் சிகிச்சைகள் செய்யப் பெரிதும் உதவுகிறது. இதுவரை சில கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.\nசெயற்கைத் தோல் மற்றும் தசை அமைப்புகள் கொண்டு செயற்கை மனித உறுப்புகளை உருவாக்கினர். விண்வெளி ரோபோட்டுகளுக்குப் பொருத்தி அதனை பயன்பாட்டிற்கும், பரிசோதனைக்கும் உட்படுத்தினர். இதே தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை கை, கால்கள் தயாரிக்கவும் உதவியது.\nநாசாவின் ரோபோட்கள் அதிர்ச்சியை உறிஞ்சும் தன்மை வாய்ந்தவை. இதே தொழில்நுட்பத்தை பூமியில் பயன்படுத்திக் கட்டிடங்களை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்க (shock absorbtion) நாம் பயன்படுத்தி வருகிறோம்.\nவிண்வெளி விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து பயணிகளை காக்க வளையும் தன்மை கொண்ட மிருதுவான செயற்கை குஷன் பஞ்சுகள் (Temper foam) சுமார் 1970’களில் நாசாவால் உருவாக்கப்பட்டது. நம் வாகனங்கள், சோபா, மெத்தைகள் அனைத்திலும் இதன் தொழில்நுட்பம் இன்றளவும் பயன்படுகிறது.\nஇன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (Water Purification) தொழில்நுட்பம் விண்வெளிக்காக ���ுதலில் உருவாக்கியதும் நாசா தான்.\nஒரு நிறுவனத்துடன் இணைந்து நீரை மறுசுழற்சி செய்து, சுத்திகரித்துப் பயன்படுத்தும் முறை மற்றும் கடல் நீரை சுத்தமான நீராகப் பயன்படுத்தவும் முயற்சி மேற்கொண்டது. இதைக் கண்டறிய முயற்சி செய்தபோது நவீனமான சிறுநீரக கூழ்மப்பிரிப்பு (kidney dialysis) முறையைக் கண்டறிந்தனர். இந்த முறை நோயாளிகளுக்கும், மருத்துவ உலகிற்கும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக இருந்தது.\nகுட் இயர் (GoodYear) நிறுவனத்திடம் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் இறக்கப் பயன்படும் பலூன், இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையாக இருக்குமாறு தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டதாம். அதனைத் தயாரித்த பின் குட்இயர் நிறுவனம் அதன் ஆயுள் சிறப்பாக இருந்ததால் அதே தொழில்நுட்பத்தில் ரேடியல் சக்கரங்களை வாகனங்களுக்கு தயாரித்தனர். இவ்வகை சக்கரங்கள் நீண்ட மைல்கள் உழைக்கக்கூடியது.\nவிண்வெளியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் கண்ணாடிக் (லென்சுகள்) குவியாடிகள் கீறல் எதிர்ப்பு தன்மை (scratch resistant glasses) கொண்டதாக வேண்டும் என்று ஒரு நிறுவனத்திடம் கேட்டது. பின் அதே தொழில்நுட்பம் இன்று நாம் பயன்படுத்தி வரும் கண் கண்ணாடிகள் மற்றும் தலைக் கவசத்தின் முன் கண்ணாடி உள்ளிட்டவைகளில் வந்துள்ளது.\nஇன்று அணைத்து இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தி வரும் கண்காணிப்புப் புகைப்படக்கருவிகள் நாசா மற்றும் புகைப்படக்கருவி நிறுவனம் இரண்டின் கூட்டு முயற்சியால் விண்வெளிக்காக உருவாக்கப்பட்டவை. பின் இராணுவ தேவைகளுக்காக இதே தொழில்நுட்பம் பயன்பட்டது. இப்பொழுது நம் அணைத்து வீதியின் கட்டிடங்களின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக கண் சிமிட்டி கொண்டிருக்கிறது.\nநாசா மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் ராக்கெட்டில் பயணிக்கும்போது பயன்படுத்துவதற்காகக் குறைந்த எடை கொண்ட முகமூடியுடன் கூடிய சுவாசக்கருவிகள், தற்காப்பு கவசம் மற்றும் அலுமினிய கலவையால் ஆன தண்ணீர் புட்டிகளைத் தயாரித்தனர். இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீ தடுப்பு உபகரணங்கள் தயார் செய்தனர். புகைக் கசிவைக் கண்டறியும் கருவியையும் சேர்த்து.\nநாசா நிலவில் கால் பதித்த அன்றே பாறைகளை துளையிட பயன்படுத்தும் டிரில்லர் கருவி மற்றும் தூசி உறிஞ்சி (வேக்யூம் கிளீனர்) என பேட்டரிகளால் இயங்குமாறு தயார் செய்துள்ளனர். பின்னர் அது விற்பனை சந்தைக்கு வந்துள்ளது.\nதானியங்கி விமானத்திற்காக சூரிய சக்தியை மின்னாற்றளாக மாற்றும் பேட்டரிகள் மற்றும் பேனல்களைத் தயார் செய்தனர். அது இன்று உலகளாவிய பயன்பாட்டில் உள்ளது.\nஉராய்ராதலைத் தவிர்ப்பதற்காகவும், மிருதுவான பாகங்கள் இயங்கவும் கடல்சார் ராக்கெட் மையங்களின் பயன்பாட்டிற்காக பவுடர் வடிவில் லூப்ரிகன்ட் தயாரித்தனர். இது அணைத்து என்ஜின் இயக்கத்திலும் இப்பொழுது பெரும்பங்கு வகிக்கிறது.\nஉலோகத்துறையில் புதிய கண்டுபிடிப்பாக நீரகஉலோகம் என்ற ஒன்றை பல உலோகங்களின் கூட்டுப்பொருளாக உருவாக்கியது. எளிதில் உடையாமலும், கீறல் விழுகாமலும் இருக்கும் இந்த உலோகம் இன்று பென்ட்ரைவ், மௌஸ் உள்ளிட்ட பல கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nநீண்டகாலம் புவியீர்ப்பு விசை இல்லாமல் விண்வெளியில் இருக்கும்பொழுது உடல் பலவீனம், எலும்புகள் அடர்த்தி இழத்தல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும். இதற்காகக் காற்றழுத்தத்தைப் பயன்படுத்தி புவியீர்ப்பை ஒற்றி இயங்கும் ட்ரெட்மில் இயந்திரங்களை உருவாக்கினர். தினமும் இதில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்களுக்கு புவியீர்ப்பு சக்தி கிடைக்கும். நாசாவிடம் உரிமை பெற்று இன்று புவியீர்ப்பு விசைக்கு எதிரான ட்ரெட்மில் உருவாக்கி சந்தையில் புழக்கத்திற்கு வந்துள்ளது.\nவிண்களத்தில் தாவர வளர்ப்பு ஆராய்ச்சிகாக எல்.இ.டி. (LED) பல்புகளை உருவாக்கினர். இதே தொழில்நுட்பம் விரிவு செய்யப்பட்டு இன்று நம் மருத்துவமனைகளில் தசை பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றிற்கு இவ்வகை பல்புகளை காட்டி வலி நிவாரணம் தரப் பயன்படுகிறது.\nநீங்கள் உங்கள் கைகளில் இருக்கும் கைப்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதுவும் நாசா தொழில்நுட்பம் தான். கையடக்க கேமராக்கள் தேவை இருந்ததால் உருவாக்கப்பட்டு பின்பு நம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.\nஇறுதியாக, நாசாவின் ஸ்பின்ஆப் என்ற நிறுவனம் வர்த்தக பொருட்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளை நாற்பது வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகிறது. நாசாவின் தொழில்நுட்ப உதவி, நேரடி காப்புரிமை, ஆராய்ச்சி உதவி என்ற அனைத்தையும் இந்நிறுவனம் வழங்குகிறது.\nபூமியில் நம் வாழ்க்கையை மேம்படுத்த. விண்வெளி களத்தில் நம் வாழ்க���கையை நீட்டிக்க, உயிர்களைக் கண்டுபிடிக்க என்று உழைக்கும் அவர்களை நாம் பாராட்டுவோமே….\nநன்றி - Roar தமிழ்\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\n125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை\nமெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nவயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்\nசைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா\nசைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.\nஓர் நாரையின் அழகான காதல் கதை\nதென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்\n« முன்னய பக்கம்123456789...3738அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T07:41:47Z", "digest": "sha1:NVDYZCCM7GGZ72TN2A3ER3KWIFUOP3B6", "length": 8545, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹட்டன் | Virakesari.lk", "raw_content": "\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்கள் பாவனைக்கு அடுத்தவாரம்...\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஹட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள...\nதாலிக்கொடியை அபகரித்த நபர் கைது\nஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் தங்க நகையை அப��ரித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nலயன் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 34 குடும்பங்களைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nடிக்கோயா - தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 34 குடும்பங்களைச் சேர்ந்த நுற்றுக்கும் ம...\nஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் 07 பேர் கைது : காரணம் இதுவா.\nஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் நேற்று மாலை கைது\nசிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது\nசிறையிலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சாவை மீட்டுள்ளத...\nபஸ், கார் விபத்து : இருவர் வைத்தியசாலையில்.......\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இ.போ.ச பைக்கு சொந்தமான பஸ்ஸுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்...\nதாய் சிறுத்தையை தேடியலைந்த ஒருமாதமேயான குட்டி சிறுத்தை பிடிட்டது\nஇறந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் சிறுத்தையை தேடி அலைந்த குட்டி சிறுத்தையை பிடித்த தோட்ட முகாமையாளர் நல்லத்தண்ணி வனஜீவி அத...\nகடும் காற்றுடன் கூடிய மழை : ஹட்டனில் 7 வீடுகள் சேதம்..\nநேற்று இரவு 8 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஹட்டன் சமனலகம பகுதியில் 7 வீடுகளின் கூரைத்தகடுகள் அள்ளுண்டு...\n27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய் : ஹட்டனில் சம்பவம்.\nசிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று இரவு ஹட்டன்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவ...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/18/judicial-dictatorship-in-transport-workers-strike/", "date_download": "2018-05-22T08:02:40Z", "digest": "sha1:WDTWP4VOMNDDQCY2CHMMIYSBNAMJG4UB", "length": 39228, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவத��ம்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் \nஎஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் \nமே 14-ஆம் தேதி மதியம் தொடங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மே 16-ஆம் தேதி இரவில் முடிவுக்கு வந்தது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.\nஇந்த அறிவிப்பு வெளிவருவதற்குச் சற்று முன்பாக, எஸ்மா சட்டத்தின் கீழ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்த மதுரை உயர்நீதி மன்றக் கிளை, “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.\nதொழிலாளர் விரோத தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம்\nநீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான, அத்து மீறிய இந்த உத்தரவு, தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சுறுத்த திட்டமிட்டே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவையில், முதல் கட்டமாக 2,000 கோடி ரூபாயைத் தர வேண்டும்; மீதமுள்ள நிலுவையை தருவதற்கான கால அட்டவணையை நிர்ணயித்து, அதனை ஒரு ஒப்பந்தமாக அரசு கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கை.\nதொழிலாளர்களின் கோரிக்கைகளுள் ஊதிய உயர்வும் ஒன்று. போராட்டத்தின் முக்கிய கோரிக்கை அதுவல்ல. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி. பிரீமியம் தொகை, கூட்டுறவுக் கடன் தொகை ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்க வேண்டும்/செலுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதாவது தொழிலாளிகளுக்கு சொந்தமான பணத்தை அதிமுக அரசு திருடித் தின்றுவிட்டது. அதைத் திருப்பிக்கொடு என்பதுதான் கோரிக்கை.\nபோக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇப்படித் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்குத் திருப்பித் தராமல் இருக்கும் தொகை 7,000 கோடி ரூபாய் என்கிறார்கள், தொழிலாளர்கள். குறிப்பாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மட்டும் 1,700 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக மாதாமாதம் ஓய்வூதியம் தருவதைக்கூட மறுத்துவருகிறது, அ.தி.மு.க. அரசு. நாங்கள் வாழ்வதா, சாவதா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறார்கள் தொழிலாளிகள்.\nதொழிலாளர்களின் உழைப்பிலிருந்து பெறப்பட்ட இந்தப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஊழல், முறைகேடுகள் மூலம் திருடித் தின்றுவிட்ட அ.தி.மு.க. அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் நிதி நெருக்கடி என்று நாடகமாடுகிறார்கள். நீதிமன்றமோ இந்தத் திருட்டைக் கண்டுகொள்ளாமல், “அதுதான் அரசாங்கம் 50 சதவீதப் பணத்தைத் தருவதாகக் கூறிவிட்டதே, அதற்குப் பிறகு ஏன் போராடுகிறீர்கள்” எனக் கேட்டுத் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக்குகிறது.\nதொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தால்தான் 1,250 கோடி தருவதாக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வெறும் வாக்குறுதிதான். இந்த 1,250 கோட��யில் முதல் தவணையாக 800 கோடி ரூபாய்தான் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. இதைத்தான் பாதி என்கிறது நீதிமன்றம். எது பாதி 7000 கோடியில் 800 கோடி பாதியா 7000 கோடியில் 800 கோடி பாதியா\nஅமைச்சர் எனும் பெயரில் சுற்றிவரும் செல்லூர் ராஜூ\nதொழிலாளிகளுக்கு உரிமையான அவர்களுடைய பணத்தை போக்குவரத்து துறை நிர்வாகமும், இந்த அரசும் அவர்களுடைய அனுமதி இல்லாமல் களவாடி விட்டன. கரும்பு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் கொடுக்காமல் சுமார் 2000 கோடி ரூபாயை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் எப்படி திருடியிருக்கிறார்களோ அப்படி தொழிலாளிகளின் பணம் திருடப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு குறித்து குற்றவிசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.\nபேருந்துகள் வாங்குவது முதல் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவது வரையிலான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும், அரசுப் பேருந்துகளை காயலாங்கடை சரக்குகளாக மாற்றுவதன் மூலம் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு கள்ளத்தனமாக உதவுவது, வருமானம் வரும் ரூட்டுகளை அவர்களுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுப்போக்குவரத்து கழகம் திவாலாக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுதும் உழைத்து தேய்ந்த தொழிலாளிகளின் குடும்பங்களோ தமக்கு சேரவேண்டிய ஓய்வூதியமும் கிடைக்காமல் பட்டினியிலும், நோயிலும் துடிக்கிறார்கள்.\nகந்து வட்டிக்காரனும் வங்கியும் கொடுக்கின்ற நெருக்கடியில் கடன் வாங்கிய விவசாயிகளும் சிறு தொழில் செய்வோரும் உழைப்பாளிகளும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் இங்கே கடன் கொடுத்தவர்களான தொழிலாளர்கள் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தொழிலாளிகளின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடிய நிர்வாகத்திடம், தொழிலாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறது நீதிமன்றம். திருடிய பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டால், கேட்டவனை சிறைக்கு அனுப்புவார்களாம், இதற்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.\nஅமைச்சர் என்ற பெயரில் உலாவரும் அ.தி.மு.க ரவுடி செல்லூர் ராஜுவின் மிரட்டல்களுக்கு தொழிலாளிகள் அஞ்சவில்லை என்பதால், எஸ்மா என்ற உருட்டுக்கட்டையை காட்டி ��ிரட்டும் வேலையை நீதிபதிகள் செய்கிறார்கள்.\n“போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொழில்தாவா சட்டத்தின் கீழ் வருகின்றனர். இச்சட்டப் பிரிவு 22-இன் கீழ் 14 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கி போராட்டத்தில் ஈடுபடலாம். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாங்கும் டீசல், ஆயில், உதிரி பாகங்களுக்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரூபாய் வரியாகச் செலுத்துகின்றன. அத்தியாவசியத் தேவை சட்டத்திலும், எஸ்மாவின் கீழும் வந்தால், சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு எப்படி வரி வசூலிக்கலாம். இதனால் எஸ்மா சட்டம் போக்குவரத்து ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது” என்கிறார், போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளன செயல் தலைவர் திரு மலைச்சாமி.\nவேலைநிறுத்த உரிமை என்பது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமை. அந்த உரிமையை எஸ்மா சட்டம் மிகவும் வெளிப்படையாக மறுக்கிறது. 2003-இல் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தடை செய்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை நாடே கண்டது. “தமது குறைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பணியாளர்கள் வேலைகளை மேலும் நேர்மையாக, திருத்தமாக, திறமையாகச் செய்வார்களேயானால், அம்மாதிரியான நடத்தையை அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அங்கீகரித்து வரவேற்பார்கள்” என உச்சநீதி மன்றம் அத்தீர்ப்பில் எழுதியது.\nஆண்டைகளின் மனம் குளிரும்படி அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம். இது போராடும் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பொதுமக்களுள் மற்றொரு பிரிவினரை நிறுத்தும் ஆண்டைகளின் நரித்தனம். தற்போது மதுரை உயர்நீதி மன்றமும் பொதுமக்களின் நலனில் இருந்தே தீர்ப்பளிப்பதாக கூறியிருக்கிறது.\nஓ.பி.எஸ். தொடங்கி இ.பி.எஸ் வரை, சேகர் ரெட்டி தொடங்கி ராம மோகன ராவ் வரை என நம் கண் முன்னே தமிழகத்தைக் கொள்ளையடித்த ஒரு பெருங்கூட்டம் உலவிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய திருட்டுச் சொத்திலிருந்து ஒரே ஒரு ரூபாயை பறிமுதல் செய்வதற்கு கூட சட்டத்தில் இடமில்லை. அப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்வதற்கு கூட நீதிபதிகளுக்கு நாக்கு வருவதில்லை. ஏனென்றால் அது வர்க்கபாசம்.\nஆனால் பட்டினியில் தவிக்கும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கொடு என்று கேட்டால், அவர்களை அடுத்த கணமே சிறைக்கு அனுப்புவதற்கு சட்டம் இருக்கிறது. மாண்புமிகு நீதியரசர்களும் தயாராக இருக்கிறார்கள்.\nகுடிமக்களின் உரிமைகளை ரத்து செய்வதில் போலீசை விட நீதிமன்றமே முன் நிற்கிறது\nமதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வேலை நிறுத்த உரிமையை உடனே தடை செய்வதாக அறிவித்த நீதிபதிகளுக்கு, கொள்ளையடிக்கும் உரிமையைத் தடை செய்ய விருப்பமில்லை.\nஇன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள், நேற்று அரசு மருத்துவர்கள், அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் எஸ்மாவால் தடை செய்யப்பட்டன. ஏன் நோக்கியா தொழிலாளர்களின் போராட்டத்தையும் இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுதான் அடக்க முயன்றது அரசு.\nதொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.\nநீதிபதிகளின் அதிகார அத்துமீறல்களையும், முறைகேடான தீர்ப்புகளையும் அம்பலப்படுத்தத் துணிந்த வழக்குரைஞர்களின் தொழில் உரிமையை இந்திய பார் கவுன்சில் மூலம் ரத்து செய்ய வைத்தது, சென்னை உயர்நீதி மன்றம். இவையனைத்தும் நீதிமன்றங்கள் நீதிக்கு எதிரான மன்றங்களாக நடந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றன.\nஜனநாயகத்தின் எல்லா தூண்களும் உளுத்துப்போய்விட்ட நிலையில் நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக அறிவுத்துறையினர் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கங்களுக்கு, அத்தகைய காரியங்களை சத்தமில்லாமல் முடித்து தரும் முதல் புகலிடமாக நீதிமன்றங்கள் மாறி வருகின்றன என்பதையே அனுபவம் காட்டுகிறது.\nமுந்தைய கட்டுரைமோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது \nஅடுத்த கட்டுரைஅண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் \nகள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் \nகாவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nபேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் \nஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்\nஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2018-05-22T07:54:59Z", "digest": "sha1:OPIOI7RH5CH2QTONRKMTS6HZAA2LITJX", "length": 15233, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. பாசன நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று, செடியின் வேர்ப்பாகங்களில் தேவையான அளவு தினமும் கொடுக்கப் படுகிறது.\nஇந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும். அதிக விளைச்சல். விளைபொருளின் உயர்ந்த தன்மை. நிலம் சமமாக இருக்க தேவைஇல்லை. களைகள் குறைவு மற்றும் உரம் இடுதலிலும் 30 சதவிகிதம் குறைவு.\nஇம்முறையை பயன்படுத்தினால் அனைத்து பயிர்களிலும் நீரில் 40 – 60 சதவிகிதம் மிச்சப்படுத்த�� மகசூலில் 30 முதல் 100 சதவிகிதம் அதிகம் எடுக்க முடியும்.\nதமிழ்நாட்டில் தற்பொழுது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் எக்டேர் தென்னைக்கும் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் எக்டேர் மற்ற பயிர்கட்கும் (திராட்சை, வாழை, கரும்பு) சொட்டு நீர் பாசனம் செயல்படுகின்றது. தற்பொழுது உள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அனைவரிடமும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nசொட்டு நீர் பாசனத்தில் தண்ணீர் குளம், ஆழ்கிணறு, கால்வாய், ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இவ்வகையான தண்ணீரின் தரம் அதன் உற்பத்தி இடத்தை பொறுத்து அமையும். சொட்டுவான்கள் சிறு பொருட்களால் மாசடைந்து தடைபடக்கூடும். விரிவடைதல், சுருங்கும் தன்மையால் ஏற்படுகிறது (இது குப்பைகள் வேகமாக சொட்டுவான்களில் புகும்போது ஏற்படுகிறது). பூச்சிகள், எலிகள் தொல்லைகள். பாசி மற்றும் பாக்டீரியா வளர்ந்து உள்ளே படிதல். ரசாயன பொருள் உள்ளே தங்குதல் ஆகியவற்றால் சொட்டுவான் தடைபடுக்கூடும்.\nபிரதான மற்றும் கிளை குழாய்களின் கடைசியில் உள்ள மூடியை வாரம் ஒருமுறை திறந்து விட வேண்டும். இதன் மூலம் பிரதான மற்றும் கிளை குழாய்களில் உள்ள துாசுகளை வெளியேற்றலாம். சொட்டுவானில் தண்ணீர் சொட்டுகிறதா என்றும் குறிப்பிட்ட அளவு நீர் வருகிறதா என்றும் பார்க்க வேண்டும். சொட்டுவான்கள் மற்றும் கிளை குழாய்கள் ஒடுக்கான இடத்தில் உள்ளனவா என்றும் பரிசோதிக்க வேண்டும். வடிகட்டியில் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என்றும் பரிசோதிக்க வேண்டும்.\nசொட்டுநீர் பாசனத்தில் வடிகட்டி என்பது இருதயம் போன்றது. வடிகட்டி சரியில்லை என்றால் சொட்டுவான்கள் அனைத்திலும் துாசுகள் அடைத்து தண்ணீரின் வெளியேற்றம் குறைந்து விடும். வடிகட்டியின் இரு முனைகளில் உள்ள அழுத்தமானியை கொண்டு வடிகட்டியினை எப்பொழுது சுத்தம் செய்யப் பட்டது என்பதை அறிய முடியும்.\nமணல் வடிகட்டியினை சுத்தம் செய்யும் முறை:\nபேக் வாஸ்- தினமும் 5 நிமிடம் தண்ணீரை அதன் எதிர் திசையில் செலுத்தி அதிலுள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம் அதிலுள்ள மண் துகள்கள் மற்றும் துாசுகளை அகற்ற முடியும். அழுத்தமானிகளில் வடிகட்டியின் முன் மற்றும் பின்புறம் உள்ள அளவுகளின் வித்தியாசம் 0.3 கிலோ செ.மீ., அளவை தாண்டக்கூடாது. இந்த வித்தியாசம் வரும்பொழுது கண்டிப்பாக பேக்வாஸ் செய்ய வேண்டும். பேக்வாஸ் செய்யும்பொழுது நன்றாக மணல் வடிகட்டியை கிளறி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது வடிகட்டியினை அடியிலுள்ள சிறு துகளையும் சுத்தம் செய்ய முடியும்.\nவலை வடிகட்டி, டிஸ்க் வடிகட்டி:\nவாரத்திற்கு ஒருமுறை வலை வடிகட்டியினை வெளியில் எடுத்து நன்றாக தண்ணீரில் விட்டு கழுவ வேண்டும். அதிலுள்ள ரப்பர் சீலை உடைக்காமல் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பேக்வாஸ் செய்யலாம். அழுத்தமானியின் வித்தியாசம் 0.2 கிலோ, செ.மீ., ஆக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பிரதான குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் அடைப்பை அகற்றுதல்: சில நேரங்களில் மணல் மற்றும் வண்டல் மண் போன்ற சிறிய துகள்கள் வடிகட்டிகளில் சிக்காமல் பிரதான குழாய்களில் வந்து அடைத்து கொள்ளும். சில வகை பாசிகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் குழாய்களில் வந்து தங்கிவிடும். இவற்றை நீக்க வாரம் ஒருமுறை பிளஸ் வால்வை திறந்து விட வேண்டும். பக்கவாட்டு குழாய்களில் உள்ள அடைப்புகள் அதன் நுனியில் உள்ள வால்வை நீக்கி வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிக...\nசொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம்...\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்...\nPosted in பாசனம் Tagged சொட்டு நீர் பாசனம்\nவாழை அளவை பெருக்க ஒரு தொழிற்நுட்பம் – வீடியோ →\n← தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ismayilsingam.blogspot.com/2011/12/blog-post_355.html?hl=en", "date_download": "2018-05-22T08:13:57Z", "digest": "sha1:YX6AEID4AV4R3IG5GXZ5LABDCI2XC4RG", "length": 28175, "nlines": 80, "source_domain": "ismayilsingam.blogspot.com", "title": "நண்பா: ஆட்டோ சங்கர் - ஒரு ப்ளா��் பேக்", "raw_content": "\nஆட்டோ சங்கர் - ஒரு ப்ளாஷ் பேக்\nஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-\n\"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான்\nஇளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.\nதிருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது. இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.\nஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். \"நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு\" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான். சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும். நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன். என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலை தான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன்.\nஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான். போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன்.\nஎனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். \"ஏன் தயக்கம் காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்\" என்று கூறினார்கள். அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன். ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, \"ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்\" என்று சொன்னார்கள். உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன்.\nஅப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம். இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து \"ஓசி\"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேர்களை \"சிவப்பு ரோஜா\" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்.\" இவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்.\nசங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான். இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர்.\nபோலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:- சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான். சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான். விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான். ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.\nஅதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981_ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான். கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982_ம் வருடம் அக்டோபர் மாதம் 31_ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள். கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு \"கீதசுந்தரி\" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3_வது மனைவியும், பெங்களூர் லலிதா 4_வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான். சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை.\nசங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள். இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென���று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987_ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம். இதைத்தொடர்ந்து ஜனவரி (1988_ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். \"நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது\" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.\nசங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர்_சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான். திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்.\" இவ்வாறு மோகன் கூறினான். ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.\nஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்\ntamil font சிக்கலின்றி வலைத்தளம் வாசிக்க - நீங்களே எழுத்துருவை மாற்றிக் கொள்ளலாம்.\nJUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச ...\nதம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க ...\nஅழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி\nநிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்\nஆட்டோ சங்கர் - ஒரு ப்ளாஷ் பேக்\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nபெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’\nபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nபடத்தை காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால்\nசிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\nகணினியில் இருந்து பீப் ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914057", "date_download": "2018-05-22T08:18:44Z", "digest": "sha1:IIW3SZ7GJEGPLGB52LIBBFYYD6NLAYKK", "length": 7997, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "சூலாங்குறிச்சி பள்ளியில் சத்துணவு அரிசி விற்பனை: பொதுமக்கள் சாலை மறியலால் சமையலருக்கு காப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசூலாங்குறிச்சி பள்ளியில் சத்துணவு அரிசி விற்பனை: பொதுமக்கள் சாலை மறியலால் சமையலருக்கு காப்பு\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 05:53\nகருமந்துறை: கருமந்துறை அருகே, சூலாங்குறிச்சி பள்ளியில், சத்துணவு அரிசியை விற்ற சமையலரை சிறைபிடித்து, மக்கள் மறியலில் ஈடுபட்ட���ர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.\nபெத்தநாயக்கன்பாளையம், பெரியகல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, சூலாங்குறிச்சி உறைவிடப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தலைமையாசிரியரை தவிர, இதர ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. இங்கு, சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ், 39, சமையலராக பணிபுரிகிறார். இவர், இருப்பு அரிசியை, அடிக்கடி கள்ளத்தனமாக வெளியில் விற்று வருகிறார் என, குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, பாக்கியராஜை, மக்கள் சிறைப்பிடித்து, அவரிடமிருந்து, 35 கிலோ அரிசி சிப்பத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கிணத்தூர் - கருமந்துறை சாலையில், 100க்கும் மேற்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ஷபிஉன்னிஷா, ஏத்தாப்பூர் போலீசார் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், சமையலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். பின், கரியகோவில் போலீசார் விசாரித்து, பாக்கியராஜை கைது செய்தனர்.\n» சேலம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபெண்ணிடம் தவறாக நடந்த குறி சொல்லும் சாமியாருக்கு 'காப்பு'\nதமிழகத்தில் 2,150 பள்ளி வாகனங்கள் தகுதியிழப்பு: மே 31க்குள் மறு ...\nகோடையில் கைகொடுத்த காற்றாலை: 3,149 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி\nமேட்டூர் அணை நீர்திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:00:35Z", "digest": "sha1:O3KU473YE2HTXMAWLNIDXXIBLNEGSQBS", "length": 9480, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "கம்பு சாகுபடி தொழிற்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை.\nமண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்த வை. மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத ங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களும் ஏற்றவை ஆகும்.\nகே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். ம��னாவாரியாக இருந்தால் ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் ஹெக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும். வறட்சியைத் தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீரில் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்து இட வே ண்டும்.\nநிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைத்த 3வது நாள் அட்ரசின் ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடியுரமாக 50% தழைச்சத்து முழுவதுமாக மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.\nமீதமுள்ள 50 சதவீத தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இட வேண்டும்.\nவிதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் காலநிலைக்குத் தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.\nஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி உபயோகப்படுத்த வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஊரெங்கும் தினை சாகுபடி: வியக்க வைக்கும் கிராமம் \nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி...\nவறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி...\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள...\nPosted in சிறு தானியங்கள்\nசிறுதானியங்களில் விதை நேர்த்தி →\n← பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் ச��ய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iasipsacademy.blogspot.com/2014/01/blog-post_26.html", "date_download": "2018-05-22T08:17:29Z", "digest": "sha1:WEWIABEK5W2OGRCRW4SH5FR5ALN2SKFH", "length": 11273, "nlines": 189, "source_domain": "iasipsacademy.blogspot.com", "title": "SHANMUGAM SSC EXAM COACHING CENTRE: குடியரசு தின அணிவகுப்பு", "raw_content": "\n65-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் காலை 10 மணிக்கு நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nமுன்னதாக, குடியரசு தின விழாவின் தொடக்கமாக, உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக, இந்தியா கேட்டிலுள்ள அமர்ஜவான் ஜோதிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனர்.\nஅங்கு, நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களைப் போற்றும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைப்படை வீரர்கள் புடை சூழ ராணுவ வீரர்கள் அணி வகுத்து அழைத்து வந்தனர். குடியரசுத் தலைவருக்கு முப்படை தளபதிகள் வரவேற்பு அளித்தனர். ராஜபாதைக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரவேற்றார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றியதும், வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு அசோக சக்கர விருதுகள் வழங்கினார்.\nஇதைத் தெடர்ந்து முப்படைகளின் அணி வகுப்பு நடந்தது. அதில், இந்திய ராணுவத்தின் வல்லமையை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகள், ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், அக்னி ஏவுகணைகள், போர் விமானங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.\nமுப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பின், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலம் சார்பில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், இந்தியப் பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.\nஇந்தியாவின் வேற்றுமையின் ஒற்றுமை மற்றும் ராணுவ வல்லமையை பறைசாற்றும் வகையில், செங்கோட்டை வரையிலான அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்க��் நேரில் கண்டு களித்தனர்.\nஇந்தியாவின் 65-வது குடியரசு தின விழாவில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், அவரது மனைவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுடியரசு தின விழாவையொட்டி, டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=7981", "date_download": "2018-05-22T08:38:21Z", "digest": "sha1:JP2UZ7JY3ZDFIAFV55L52BDREXGCWUIX", "length": 55825, "nlines": 169, "source_domain": "sathiyavasanam.in", "title": "தித்திக்கும் அமிழ்தம்! |", "raw_content": "\nதலைப்பைப் படித்தவுடன் உங்களுடைய நாவில் நீர் ஊறுகிறதல்லவா ஆம், இந்த இதழில் நாம் தேனிலும் மதுரமான தேவனை எவ்வாறு சுவைப்பது என்று அறிந்துகொள்ளப் போகிறோம். தேவனை ருசிப்பது என்பது சற்று வித்தியாசமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் சத்திய வேதாகமம் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்று கூறுகிறது. தேவனை ருசிப்பது என்றால் என்ன ஆம், இந்த இதழில் நாம் தேனிலும் மதுரமான தேவனை எவ்வாறு சுவைப்பது என்று அறிந்துகொள்ளப் போகிறோம். தேவனை ருசிப்பது என்பது சற்று வித்தியாசமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் சத்திய வேதாகமம் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்று கூறுகிறது. தேவனை ருசிப்பது என்றால் என்ன அவரை நம்முடைய நாவினால் சுவைக்க முடியுமா அவரை நம்முடைய நாவினால் சுவைக்க முடியுமா என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. தேவனால் நமக்குத் தரப்பட்டுள்ள உணர்வுகளில் ருசி என்பது மிகவும் வல்லமையுடையதாகும். ருசி இல்லையேல் உணவை நம்மால் ரசித்து புசிக்க முடியாது. நம்முடைய உணவுப் பழக்கமும் ஏன் வாழ்க்கை கூட சிலருக்கு சுவையற்றதாகிவிடும்.\n‘காப்பி’ என்ற சொல்லை கண்களால் பார்ப்பதும், அதன் மணத்தை நுகர்வதும், அதனை அருந்தி மகிழ்வதற்கு ஈடாகாதல்லவா பரிசுத்த வேதாகமத்தில் சுவைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ர���ேலரின் வனாந்தரப் பயணத்தில் தேவன் அவர்களை வானத்து மன்னாவால் போஷித்தார். “இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத்.16:31) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.\nஇஸ்ரவேலர்கள் அந்த மன்னாவைக் கண்களினால் காணும்பொழுது அது சிறியதாகவும், உருண்டையாகவும் வெண்மை நிறமாயும் இருக்கக் கண்டார்கள். அதனை ருசிக்கவும் செய்தார்கள். “ஆ என்ன ருசி இது தேனைப் போல இருக்கிறது” என்றனர். அது ‘வெண்மை நிறமாயிருந்தது’ என்பது பார்வையுடனும், ‘அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது’ என்பது சுவையுடனும் இணைந்துள்ளது. 40 ஆண்டுகளாக வெறும் அப்பத்தை மாத்திரம் சாப்பிடுவது கடினம் என்பதால் சர்வ ஞானியான தேவன் இந்த ருசியை அந்த மன்னாவில் வைத்தார்.\n“அந்த மன்னா கொத்துமல்லி விதையம் மாத்திரமும், அதின் நிறம் முத்துப் போலவும் இருந்தது. ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது” (எண்.11:7-8) என்றும் அம்மன்னா வர்ணிக்கப்பட்டுள்ளது. தேனும் ஒலிவ எண்ணெயும் எப்படி ஒத்துள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்மன்னா இனிப்பு சுவையுடன் இருந்ததால்தான் அந்த மக்கள் அவ்வுணவை விரும்பினர் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.\nதேவனை அறிந்துகொள்ளும் உணர்வை அம்மக்களுக்கு ஊக்கப்படுத்த தேவன் சுவையை உபயோகித்தார். “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்ற வசனத்தில் காணப்படும் ருசி என்பதன் எபிரெயச் சொல் ‘சாப்பிட்டு அதன் விளைவாக அறிந்து கொள்வது’ என்ற பொருளைத் தருவதாகும். தேவனை அறிந்துகொள்ள எனது சுவை அரும்பினை எவ்வாறு பயன்படுத்துவது நாம் தேவனை ருசிக்கவேண்டுமானால் அவர் நல்லவர், கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர் என்ற அவரது தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். நமது உணர்வுகளின் மூலமாக அவரை நாம் நெருக்கமாக அறிந்துகொள்ளலாம்.\nகர்த்தரை ருசிப்பதால் நான் எதனை அறிந்து கொள்ளுகிறேன் முதலாவது அவருடைய அன்பை ருசிக்கிறேன். “ஆம் அநாதி சிநே���த்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமி.31:3) என்று ஆண்டவர் கூறுகின்றார். ஆனால் நான் தேவனை நினைக்கும் பொழுது, அவர் என்னை நேசிக்கிறார் என்பதை அறியும்பொழுது அவரை நான் சுவைத்து மகிழுகிறேன். இது முட்செடி, அக்கினி ஸ்தம்பம் மற்றும் மேகஸ்தம்பம் இவற்றைக் கண்களால் கண்டு அறிந்து கொள்வது போன்றோ அல்ல. நினைத்தாலே இனிக்கும் தன்மையுடையவர் அவர்.\nபழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தேவன் மறைமுகமான வழிகளில் உலாவினார். ஆனால் இக்காலத்தில், நமது அறிவைப்பயன்படுத்தி தேவனை உணர்ந்து கொள்ள வேதபுத்தகம் நம்மை அழைக்கிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா.3:16). ஆம், தேவனுடைய வார்த்தையை நான் வாசிக்கும்பொழுது அவரை நான் அறிந்துகொள்கிறேன்.\nகண்களினால் அறிவதைவிட ருசியை உணருவதற்கு சற்று நேரம் அதிகமாகும். தேவன் தம்முடைய விருந்து பந்தியை சகலவிதமான உச்சித பதார்த்தங்களால் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் நாமோ வேகமாக உள்ளே சென்று துரித உணவை மட்டும் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறிவிடுகிறோம். அவர் தரும் விருந்தை ரசித்து, ருசித்து உண்ண போதிய நேரத்தை நாம் எடுத்துக்கொள்ளுவதில்லை. இதனால் நாம் திருப்தியடையப் போவதில்லை. தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவர் உங்கள்மேல் கொண்டுள்ள அன்பினை ஆராய்ந்து, சுவைத்து அறிந்துகொள்ளுங்கள்.\n“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவா.3:1) என்ற வசனத்திலிருந்து அவர் நம்மேல் வைத்துள்ள அன்பு விளங்குகிறது. தேவனுடைய கிரியையாகிய வானங்களையும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும், என்னைச் சுற்றியுள்ள மரங்களையும் நான் பார்க்கும்பொழுது அவரது படைப்பாற்றலையும், வல்லமையையும், இறையாண்மையையும், பிரசன்னத்தையும் அறிந்துகொள்ளுகிறேன். ஆனால் அவரது அன்பை அறிந்துகொள்ள அவரை ருசிக்க வேண்டும். இந்த ருசி அவரது வார்த்தையாகிய வேதபுத��தகத்தின் வழியாகவே வருகிறது. தேவனை சுவைக்க வேறுவழி இல்லை.\nஜார்ஜ் மத்தேசன் என்ற ஆங்கிலேயர் தமது 18ஆம் வயதில் பார்வைக் குறைவுக்கு ஆளானார். சிறிது சிறிதாக அவரது பார்வை மங்கிக் கொண்டே வந்தது. ஒருநாள் தனது பார்வை முற்றிலும் இழந்துவிடும் என்பதை அவர் தெளிவாக அறிந்துகொண்டார். இதனால் அவர் மணக்க இருந்த பெண், அவரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல், அவருடன் செய்திருந்த தனது திருமண நிச்சயத்தை முறித்துக்கொண்டார்.\n1882ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஒரு திருச்சபையின் குருமனையில் மத்தேசன் காத்துக்கொண்டிருந்தார். அவரது நினைவலைகள் பின்னோக்கி ஓடின; தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னைவிட்டுப் பிரிந்து போனதையும், தன்னுடைய இதயத்தை அது சுக்குநூறாக்கி விட்டதையும் எண்ணினார். ஆனால் தன்னைவிட்டு நீங்காத தேவனையும், அவரது அன்பினையும், தமது இதயத்தை அவர் என்றுமே நொறுக்கமாட்டார் என்பதையும் நினைத்து ஓர் அழகிய கவிதையை அங்கே எழுதினார். அது புகழ்பெற்று இன்றும் திருச்சபைகளில் பாடப்படுகிறது.\nசோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;\nதந்தேன் என் ஜீவன் நீரே\nதந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்\nஇந்த தேவனின் அன்புக்கு ஈடான அன்பு இவ்வுலகில் வேறேதும் உண்டோ\nசாக்லெட்டை நீங்கள் அதிகம் விரும்புவீர்கள் எனில் அடிக்கடி அதனை வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா அதுபோல தேவனை சுவைக்கும்பொழுது, மேலும் மேலும் அவரை ருசிப்பதற்கு அவரிடம் திரும்பி வருவீர்கள். ஆனால் இன்று அநேகர் தேவனை ருசிப்பதற்கு அவருடைய தேனிலும் இனிமையான தேவ வார்த்தையை நாடி வருவது கிடையாது. தேவன் தம்மை சத்திய வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதை அறியாததால் அநேகர் அவரைத் தவறான இடங்களில் தேடிச் செல்லுகின்றனர். ஏமாற்றமே அடைகின்றனர்.\nவேதாகமத்தில், இன்றும் நம்முடன் வாழும் ஒரு ஜீவதேவனை நாம் சந்திக்கிறோம். என்னுடைய வாழ்வில் அவர் இருக்கிறார். நம்முடைய முன்னோர்களின் வாழ்விலும் அவர் வாழ்ந்தார், நமக்குப் பின்வரும் சந்ததிகளின் வாழ்விலும் அவர் இருப்பார்; ஏனெனில் அவர் காலங்களைக் கடந்தவர். அவர் நித்தியர்.\nஒவ்வொருமுறையும் நான் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது, அநாதியாய் என்றும் வாழும் தேவனை நான் ருசிக்கிறேன். “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்” (உபா.33:27). நமது தேவன் காலங்களுக்கு அப்பால் வாழ்கிறவர். காலங்களின் துவக்கத்துக்கு முன்னரும், காலங்களின் முடிவுக்குப் பின்னரும் அவர் வாழ்வார்.\n“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1தீமோ.1:17) என்று பரிசுத்த பவுலடிகளார் தேவனை அழிவில்லாத இராஜனாக விவரிக்கிறார். தேவன் உன்னதத்தில் இராஜாவாக வீற்றிருக்கிறார். இயேசுகிறிஸ்துதான் இப் பூமியை ஆளும் இராஜாவாக வரப்போகிறார். இதை அறிந்த கிழக்கு தேசத்து ஞானிகள், ஏரோது இராஜாவின் அரண்மனைக்குச் சென்று “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே” என்று அவர்கள் விசாரித்தனர். யூதருக்கு இராஜாவாகப் போகும் குழந்தை எங்கே” என்று அவர்கள் விசாரித்தனர். யூதருக்கு இராஜாவாகப் போகும் குழந்தை எங்கே என்று அவர்கள் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், தேவன் நித்திய இராஜா என்பதைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர்.\nவேதாகமத்தின் அனைத்து வசனங்களுமே தேவனுடைய நித்தியத்தையே சுட்டிக்காட்டுகிறது. அதில் 119ஆம் சங்கீதத்தின் 89ஆம் வசனம் “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்று விளக்குகிறது. தேவன் என்றென்றும் தமது வார்த்தையுடன் தொடர்புடையவர். ஒரு காலத்தில் தேவன் தமது வார்த்தையை நேரடியாக மனிதர்களிடம் பேசி தம்மை வெளிப்படுத்தினார். மற்றொரு காலத்தில் தேவனுடைய மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அவர்களுக்குக் கிடைத்த வெளிப்பாட்டினை எழுதினார்கள். என் காலங்கள் வரையறுக்கப்பட்டவை. எனவே என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தால் தேவன் நித்தியர் என்பதைக் காணமுடியாது. எனக்கு பிறந்த நாள் ஒன்று உண்டு; அதுபோலவே எனக்கு இறக்கும் நாளும் நிச்சயமாக ஒன்று உண்டு. ஆனால் அழியாத தேவனுடைய வார்த்தையில் நான் ‘தேவன் நித்தியர்’ என்பதைக் கண்டு கொண்டேன். வேறு எந்த இடத்திலும் கிடைக்காத, வேறு வழிகளிலும் கிடைக்காத தேவனை அறியும் உணர்வை நான் அவரது வார்த்தையான சத்திய வேதாகமத்தில் கண்டுகொண் டேன். அவருக்கே மகிமை உண்டாவதாக.\nபுதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா.5:24). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா.6:47). “என்னை விசுவாசித்தீர்களானால் நான் உங்களுடைய கடைசிநாள் மட்டும் கூடவருவேன்” என்று கூறவில்லை. ஆனால், “நீங்கள் என்னை விசுவாசித்தீர்கள் எனில் என்னுடைய நித்திய அன்பில் இருக்கும் திரளானவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுவீர்கள்” என்ற பொருள்படவே கூறினார்.\nதேவனுடைய வார்த்தையின் மூலமாக அவரை நான் அறிந்துகொள்ளும்பொழுது அவரது அன்பையும், நித்திய தன்மையையும் நான் அறிந்து கொள்ளுகிறேன்.\nதேவனுடைய வார்த்தையின் மூலம் நான் அவரை அதிகமாக அறிந்துகொள்ளும்பொழுது அவரை இன்னும் அதிகமாக என்னால் நம்ப முடிகிறது. 2 சாமு.22:2,3இல் தாவீது தேவனைப் பற்றிப் பாடுகிறார்: “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே”.\nஇச்சங்கீதத்தில் அவர் தேவனை பல உருவகங்களால் வர்ணிக்கிறார். ஒரே சொல்லால் விளக்கிச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. அவர் என் கோட்டை, என் கன்மலை, என் துருக்கம், என் கேடகம் என்றெல்லாம் அவரை அதிகமாய் ருசித்துக் கூறுகிறார். அவரைப் பாட, பாட நெஞ்சமெல்லாம் இனிக்கும் அல்லவா\nதேவனை நான் அதிகமாய் ருசிக்க, அவரைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிய, புரிந்து கொள்ள, அவரை நம்ப, அவரை நேசிக்க முடிகிறது. அவரை அதிகமாய் விரும்பும்பொழுது, அவரை நான் அதிகமாய் நேசிக்கிறேன் என்று தாவீது கூறுவதுபோல் உள்ளது. “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக���கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2சாமு.22:31).\nஎனவே, தேவனை ருசிப்பது என்பது அவரை நம்புவதாகும். தேவனுடைய வார்த்தைக்குள் சென்று, அவரை அறிந்து, அவரை ருசித்து மகிழும்போது அவரை நான் நம்புகிறேன். ருசிப்பது என்பது நம்புவதாகும்.\nமேலும் ருசிப்பது என்பது என்னால் இயலாத காரியங்களை அவரிடம் ஒப்படைத்துவிடுவதாகும். “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொள்” (சங்.37:3) “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங்.37:5). தேவனை நம்புங்கள்; அதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். உங்கள் வழிகளை அவருக்கு ஒப்புவியுங்கள்.\nநம் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், எண்ணற்ற துயரங்கள் நேரிட்டாலும், தேவனை நாம் நம்பும்பொழுது, அவர் நம்முடன் அச்சூழலில் வருவார். அவர் நம்மோடு இருப்பது மிகச் சிறந்த பேறு ஆகும். தேவன் நமக்கென்று வைத்திருக்கும் திட்டங்களை நாம் அறியோம். நமக்கு மிகவும் பாதகமான சூழ்நிலை என்ற நிலைமையும் சில வேளைகளில் மிகச் சிறந்த ஆசீர்வாதங்களில் நிறைவுறும். ஆனால் அதற்கான தேவனுடைய நேரத்துக்கு நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிர.3:11) என்று வேத வாக்கியம் கூறுகிறது.\nஉங்களுடைய வாழ்வில் இன்று தேவன் செய்யும் காரியங்களை நீங்கள் அறியாவிட்டாலும், அவரை நம்புங்கள். ஏனெனில் நம்மால் புரிந்துகொள்ளாத காரியங்களை அவரிடம் ஒப்படைத்து விடுவதே நம்பிக்கை யாகும். நமக்கு நேரிடும் அனைத்தையும் நாம் அறிவோம் என்று அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் அவர் நம்மோடு இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.\nதேவனுடைய வார்த்தையின் மூலமாய் அவருடைய அன்பையும், நித்தியத்தையும் ருசித்து அவரை நம்புகிறோம். “அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களி டத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையு முள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் ��ைவிடவில்லை” (நெகே. 9:17). இங்கு நீடிய சாந்தம் என்பது தேவனுடைய அன்பை விளக்கும் ஒரு சொல்லாகும். நாம் தேவனி டத்தில் அன்புகொள்ளும்போது அவர் தம்முடைய தயையினால் தமது அன்பை நம்மிடம் வெளிப்படுத்துகிறார்.\nசங்கீதம் 145:8: “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்”.\nயோவேல் 2:13: “அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்”.\nயோனா 4:2: “நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்”.\nநாகூம் 1:3 – “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்”.\nஇவ்வசனங்கள் யாவும் தேவனுடைய குணப் பண்புகளை விளக்குவதாய் உள்ளது. தேவன் நீடிய சாந்தமுள்ளவர், இரக்கமுள்ளவர், தயையுள்ளவர், நல்லவர் மற்றும் வல்லவர் என்பதை விளக்குகின்றன.\nஇவ்வாறான தேவனை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது ஓர் ஐஸ்கிரீமை உண்பதுபோல அறிவது ஒரு முறை. உங்களுடைய நாவினால் அந்த ஐஸ்கிரீமை, சுவைத்து, அது வெண்ணிலா ருசியுடையது என்று உணர்ந்து கொள்ளுகிறீர்கள். அதனை பார்ப்பதாலோ, தொட்டு உணர்வதாலோ அதைப் பற்றி பிறர் கூறுவதைக் கேள்விப்படுவதாலோ அது வெண்ணிலா சுவை என்பதை நீங்கள் அறிய முடியாது. உங்களுடைய நாவினால் அதனை நீங்கள்தான் தனிப்பட்ட முறையில் ருசிக்க வேண்டும். அதேபோல தேவன் நமக்குத் தந்துள்ள உணர்வுகள் மூலமாக தேவனுடைய வார்த்தையை சுவைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரைப் பற்றியும், அவருடைய இரக்கம், மன்னிப்பு மற்றும் அன்பு போன்ற குணங்களை நாம் அறிய முடியும். தேவனை அறிந்து அவருடைய அன்பை ருசித்தீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.\nமோசே இஸ்ரவேல் மக்களை ஊக்கப்படுத்தும் பகுதி உபாகமம் 20ஆம் அதிகாரம் ஆகும். இஸ்ரவேல் மக்கள் தேவனிடம் அடிக்கடி முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வனாந்தர யாத்திரையில் பலமுறை சோர்ந்து போயினர். ஆனால் மோசே தேவனுக்கு வாயாக இருந்து அம்மக்களை உற்சாகப்படுத்தினார். “இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்���டவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்ல வேண்டும்” (உபா.20:3,4).\nசெங்கடல் பிரிந்ததும் அதன் நடுவே உலர்ந்த தரையில் அவர்கள் நடந்து வந்ததும் அவர்களுடைய விசுவாசத்தை வளர்க்கவில்லை. தேவன் கொடுத்த மன்னாவும் அவர்களது விசுவாச வளர்ச்சிக்கு உதவவில்லை. அம் மன்னாவை அவர்கள் ருசித்து அது தேனைப் போன்ற சுவையை உடையதாக இருந்ததும் அதுவும் பயனளிக்கவில்லை.\nநாமும்கூட இந்த இஸ்ரவேல் மக்களைப் போன்றே இருக்கிறோம். தேவனைப் பற்றியும் நம் வாழ்வில் அவர் வைத்துள்ள திட்டத்தையும் நாம் அறிந்துகொள்ளாததினால், தேவன் மூலமாக வரும் வெற்றியை உணருவதில்லை.\nதேவன் தமது திட்டங்களை தமது வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நாம் அதிகமதிகமாய் அதனை வாசிக்க, வாசிக்க தேவனை மாத்திரமல்ல, நம் வாழ்வில் அவர் நமக்காய் வைத்துள்ள அவரது திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” என்று சங்கீதம் 119:103இல் சங்கீதக்காரர் கூறியுள்ளார்.\nவேதபுத்தகத்தை நினைக்கும்பொழுது, நீங்கள் அதைத் தெளிதேன் என நினைப்பதுண்டா அல்லது அது பல சட்டங்களையும் நியமங்களையும் உள்ளடக்கியது என்று கருதுகின்றீர்களா அல்லது அது பல சட்டங்களையும் நியமங்களையும் உள்ளடக்கியது என்று கருதுகின்றீர்களா ஆல்பர்ட் மங்கொயில் என்பவர் தமது நூலில் தேவனுடைய கரங்களிலிருந்து நியாயப்பிரமாணங்களை மோசே வாங்கியதை நினைவுகூறும் மத்தியகால யூத பண்டிகை ஒன்றினைப் பின்வருமாறு விளக்குகிறார். “ஒரு தகப்பன் தனது மகனை ஜெபத்துணியால் போர்த்தி, யூத ஆசிரியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவ்வாசிரியர் அப்பையனை தனது மடியில் அமர்த்தி, எபிரெய எழுத்துக்களும், ஒரு வேதபகுதியும், ‘இந்த நியாயப்பிரமாணத்தை சுதந்தரித்துக் கொள்’ என்றும் எழுதியிருந்த எழுத்துப் பலகையில் தேனை ஊற்றி அவனிடம் கொடுத்தார். அப்பையன் அந்த தேனை நக்கி, சரீரப்பிரகாரமாக அந்த வார்த்தைகளை உட்கொண்டான்”.\nஆதிகாலத்து யூதர்களுக்கும் இதுபோன்றதொரு பாரம்ப��ியம் இருந்தது. ஒரு பையன் முதன்முறையாக நியாயப்பிரமாணங்களை வாசிக்கும்பொழுது அவன் உடன்படிக்கையின் ஒரு மகனாக மாறுகின்றான். ஓர் எழுத்துப்பலகையில் வேதபகுதிகளை எழுதி, அதில் தேனை ஊற்றி அவனை சுவைக்க வைப்பார்கள். தேவ வார்த்தையை அவன் உட்கொள்வதாக அது பொருள்படும்.\nஎரேமியாவும் இதைப்போன்று தேவ வசனத்தை உட்கொண்டார். துரித உணவுகளை எடுத்து பழகிவிட்ட நாம், நம்முடைய முன்னோர்களைப்போல வேதவசனத்தை பொறுமையாக, சுவைத்து உட்கொள்ளுவதில்லை. எனவேதான் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலவீனர்களாகக் காணப்படுகிறோம். தேவனை வேதாகமத்தில் ருசிக்காது, தவறான இடங்களில் அவரைத் தேடுகிறோம். அனுபவங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்க்கிறோம். “என்னுடைய வார்த்தைகளில் என்னை உனக்கு வெளிப்படுத்தியுள்ளேன். நீ என்னுடைய வார்த்தையை உட்கொள்ள நேரமெடுத்து என்னை சுவைத்துப் பார்” என்று தேவன் நம்மிடம் கூறுகின்றார். நாமோ, “எனக்கு அதைச் செய்ய நேரமில்லை” என்று சொல்லுகிறோம். என்னே பரிதாபம்\nதேவனுடைய பாதத்தில் அமர்ந்து, அமைதி வேளையைக் கடைபிடித்து, அவருடைய வார்த்தையைத் தியானிக்கும்பொழுது, அது தேனைப் போன்று இனிமையாக இருக்கும். சிலவேளைகளில் அது சுவையற்றதாயும் இருக்கலாம். நான் சிறுவனாயிருந்தபொழுது, எனது தாயார் எனக்கும் என் சகோதரருக்கும் சில காய்கறிகளை சாப்பிட வைப்பார். “இதை நான் ஏன் சாப்பிடவேண்டும் எனக்கு இது பிடிக்கவில்லை” என்று நான் அவரிடம் கூறுவேன். அதற்கு அவர், “உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உன் நன்மைக்காக இதை நீ சாப்பிட்டே ஆகவேண்டும்” என்று கட்டாயப்படுத்துவார். அந்த நேரத்தில் அது எனக்குப் பிடிக்காவிட்டாலும், நான் அதைச் சாப்பிட பழகிவிட்டேன். அனைத்து உணவுகளும் ஒரே சுவையுடையனவாக இருக்காது. எனக்கு கீரைகளைவிட சாக்லெட் சாப்பிடத்தான் பிடிக்கும். ஆனால் கீரையின் சத்து சாக்லெட்டில் கிடைக்காதல்லவா ஆனால் நாம் சாக்லெட்டை மட்டுமே சாப்பிட்டு வாழலாம் என்று இக்காலத்தில் நினைக்கிறோம். தேவனைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்துள்ளதால் திருச்சபை இன்று உலகத்தை தன்பக்கமாக ஈர்க்க முடியவில்லை. நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு தேவனைப் பற்றி விளக்கிக் கூற இயலவில்லை.\nதேவனை அறிந்துகொள்ள அவரை ருசிக்க வேண்டும். “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுர முள்ளதுமாய் இருக்கிறது” (சங்.19:9,10).\nவேத புத்தகத்தில் தேவனை நான் காண முடியும். அவ்வாறு கண்டுகொண்ட தேவனை நான் ருசிக்கப் போகிறேன். அவரைப் பற்றிய யாவையும், அவரது திட்டம், தீர்மானம் அவரது வாக்குறுதிகள் யாவையும் நான் அறிந்து கொள்ளப் போகிறேன். அது ஐஸ்கிரீமைப் போல இருந்தாலும், கீரையைப் போல இருந்தாலும் நான் அவரை ருசிக்கப் போகிறேன். அவ்வாறு நான் செய்தால் அது எனக்கு மிகச் சிறந்த நன்மையைக் கொண்டுவரும்.\nஆகவே நமது குடும்பங்களில் வேத புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை வாசிப்போமாக. நம்முடைய பிள்ளைகளையும் அவ்வசனத்தில் வளர்ப்போமாக. அவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு சிறந்த பெற்றோராய் இருப்பீர்கள். பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகளும் சிறந்த பெற்றோராய் வர இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nஎனவே பிரியமானவர்களே, தேவ வசனத்தை நாமும் உட்கொண்டு, நம்முடைய பிள்ளைகளுக்கும் ஊட்டிவிட்டு, நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதனை விருந்தாகக் கொடுக்க உறுதி எடுப்போம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:03:18Z", "digest": "sha1:E56A2F7XR7U2ZDZCPB2LFSIENMD762VN", "length": 5997, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆஸம் கான் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஎருமைமாடுகளுக்காக நடவடிக்கை எடுத்தவர்கள் வகுப்புக் கலவரங்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஉ.பி., அமைச்சர் ஆஸம்கானின் எருமைமாடுகள் காணமால் போன விவகாரத்தில், மூன்று காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது . ...[Read More…]\nFebruary,4,14, —\t—\tஆஸம் கான், எருமை மாடு\nஆஸம்கான் மீது ���ட்டும் கரிசனம் காட்டும் உ.பி., அரசு\nமுசாஃபர் நகர் கலவரம்தொடர்பாக உ.பி மாநில அமைச்சர் ஆஸம்கான் மீது வழக்கு ஏதும் இல்லை என சமாஜவாதிகட்சி தெரிவித்து தனது ஒருதலை பட்சமான நிலைப்பாட்டை நிருபித்துள்ளது. ...[Read More…]\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/20/government-announces-149-new-post-office-passport-kendras-2724164.html", "date_download": "2018-05-22T08:24:16Z", "digest": "sha1:UUXNVTG7SO2RIEOQ37V7KC3EMSFX2O6R", "length": 8828, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் 11 அஞ்சலகங்ளில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்க முடிவு- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் 11 அஞ்சலகங்ளில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்க முடிவு\nசென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட 11 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்படும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nநாட்டின் அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறையும் இணைந்து, தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்கி வருகின்றன.\nஅதன்படி முதல் கட்டமாக நாடு முழுவதும் 86 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர���ட் சேவா மையங்கள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதில், 52 அஞ்சல் நிலையங்களில் இந்த வசதி ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்து விட்டன.\nமீதம் உள்ள 34 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇதற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் ஒவ்வொரு 50 கிமீட்டருக்கு ஒரு பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்க திட்டமிட்டு மேலும், 149 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதன்படி, தமிழகத்தை பொறுத்தமட்டில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்பட உள்ளது.\nகாரைக்காலிலும் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம் 235 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் தொடர்பான சேவை கிடைக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgzMzc4NTU1Ng==.htm", "date_download": "2018-05-22T07:54:47Z", "digest": "sha1:LTOFTEKKG2KJH4W4FN5EYE2FVMPDIHEE", "length": 15127, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்��ிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் ��ரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nசந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள்\n152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சந்திர கிரகணத்தின்போது வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஅதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை காண அங்கு குவிந்த ஏராளமான மக்கள் சந்திர கிரகணத்தை கண்டுமகிழ்ந்தனர்.\nபல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை.\nமனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே அவை ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nநிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்\nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஹெலிகாப்ட்டர்\nசெவ்வாய் கிரகத்திற்கு சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வரும் 2020ஆம் ஆண்டில் NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி\nவெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய நாசா\nநாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று\nநிலவின் மேற்பரப்பில�� பறந்த மர்மப் பொருள்களால் பரபரப்பு\nநிலவின் மேற்பரப்பில் தட்டுகள் போன்ற மூன்று மர்மப் பொருள்கள் பறக்கும் வீடியோ தற்போது இணையத்தில்\nகருமை நிறத்தில் புதிய கோள் கண்டுபிடிப்பு....\nஇங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-05-22T08:15:28Z", "digest": "sha1:FYFXNQ46OS3RI3LKORAQHOSCKBT37K5M", "length": 11416, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண சபை ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண சபை ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 05 January 2018\n2017ஆம் ஆண்டுக்காக திறைசேரியினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியும் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து ரூபா. 6,013.48 மில்லியன், மத்திய திறைசேரியினால் பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇதில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை மத்திய திறைசேரியினால் வடக்கு மாகாண திறைசேரிக்கு விடுவிக்கப்பட்ட கட்டுநிதி ரூபா. 5,399.20 மில்லியன் மட்டுமே ஆகும். இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90% ஆகும்.\nகிடைக்கப் பெற்ற ரூபா 5,399.20 மில்லியனும் (முழுமையாக 100%) அமைச்சுக்கள் திணைக்களங்களினூடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இவ் ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97% சதவிகிதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஆகவே, 2017ஆம் ஆண்டின் மூலதன அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், ரூபா. 614.28 மில்லியன் மத்திய திறைசேரியினால் வடக்கு மாகாணத்திற்கு இன்னமும் விடுவிக்கப்பட வேண்டும்.\nமேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடாக அபிவிருத்தித் திட்டங்களுக்கென வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காகவும் (TSEP), சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் (HSDP) ரூபா.675 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇவ் ஒதுக்கீட்டில் மத்திய திறைசேரியினால் 2017 டிசம்பர் வரைவிடுவிக்கப்பட்ட கட்டுநிதி ரூபா.612 மில்லியன் ஆகும். இது மொத்த ஒதுக்கீட்டின் 91% ஆகும். இவ் ஒதுக்கீடு முழுமையாக செலவு செய்யப்பட்டு 97% மான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே மொத்த ஒதுக்கீட்டில் ரூ 63 மில்லியன் மத்திய திறைசேரியினால் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.\nஇதேவேளை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் ரூபா. 207.11 மில்லியன் ஒதுக்கீடு வௌவேறு காலப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது. இதில் 64% மான கட்டுநிதி அதாவது ரூபா.131.65 மில்லியன் டிசம்பர் மாதம் வரை விடுவிக்கப்பட்டிருந்தது. இதில் ரூபா.75.16 மில்லியன் தேசி யஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்திலிருந்து (ONUR) வடக்கு மாகாணத்திற்கு விடுவிக்கப்பட வேண்டும். இன்னும் விடுவிக்கப்படவில்லை.\nஆகவே கொடுத்த பணத்தை நாம் செலவழிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் பேர் வழிகளுக்கு நாம் கூறுவது இது தான். நாம் கொடுத்த பணத்திற்கு மேலாகவும் உரியவாறு இது வரையில் செலவழித்துவிட்டோம். ஆனால் அரசாங்கந்தான் எமக்கு உறுதி அளித்த மொத்தப் பணத்தையும் தராதிருக்கின்றது.\nஆகவே அரசாங்கத்திடம் ஏன் எமக்குரிய பணத்தை இன்னமும் கொடுக்கவில்லை என்று இந்தப் பேர்வழிகள் கேட்க வேண்டும். மேலும் 2016ஆம் ஆண்டு நாங்கள் பெற வேண்டிய பணத்தில் ரூபா 1050 மில்லியன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அரசாங்கத்தால் எமக்கு கொடுத்து முடிக்கப்பட்டது. ” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாண சபை ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் ச��டர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண சபை ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/kamal-haasan-to-compete-with-dd/M4aDZ4I.html", "date_download": "2018-05-22T08:15:38Z", "digest": "sha1:TGYRAHGR3TYE4EIZXUAW6PKS4HPTRVYF", "length": 6268, "nlines": 80, "source_domain": "kalakkalcinema.com", "title": "டிடிக்கு ஆப்பு வைக்கும் கமல் - என்ன செய்யபோகிறார் தெரியுமா?", "raw_content": "\nடிடிக்கு ஆப்பு வைக்கும் கமல் - என்ன செய்யபோகிறார் தெரியுமா\nசின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே இன்று டிடி என்கிற திவ்யதர்ஷினிதான் சூப்பர்ஸ்டார். கடந்த சில வருடங்களாகவே இவர் நிகழ்சிகளுக்கு டிமாண்ட் அதிகம்.\nஇப்படியிருக்க இவருக்கு போட்டியாக ஒரு பிரபல நட்சத்திரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கால்தடம் பதிக்கிறார். அவர் வேறு யாருமில்லை, நம்ம உலக நாயகன் கமல் ஹாசன்தான்.\nபாலிவுட்டில் சக்கைப் போடு போட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் விரைவில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் தொடங்கவுள்ளது. பாலிவுட்டில் இந்நிகழ்ச்சியை அமிதாப்பச்சன், சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்கள்தான் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.\nஎனவே கோலிவுட்டில் கமல் ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாம். இதற்காக கமல் ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் பட்ஜெட் வெறும் 100 கோடி தானாம்.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nய��ருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1913762", "date_download": "2018-05-22T08:10:20Z", "digest": "sha1:EHQRKBJME2OTJ24KDWFQHV6QJPREXMSW", "length": 12129, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "போலீசார் பார்வையில் உள்ள பழைய குற்றவாளிகள்... 14,551 பேர்! பட்டியல் தயாரித்து கண்காணிக்க கமிஷனர் உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபோலீசார் பார்வையில் உள்ள பழைய குற்றவாளிகள்... 14,551 பேர் பட்டியல் தயாரித்து கண்காணிக்க கமிஷனர் உத்தரவு\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 00:44\nசென்னையில், போலீசாரின் பார்வையில், 14 ஆயிரத்து 551 பழைய குற்றவாளிகள் உள்ளனர். காவல் மாவட்டவாரியாக, இதற்கான பட்டியல் தயாரித்து, அவர்களை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன்உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 'வால்' ஆட்டும் ரவுடிகள் ஒடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையில் கடந்த சில வாரங்களாக, கஞ்சா, செயின் பறிப்பு, வீடு உடைத்து கொள்ளை என, தினமும் ஏதாவது குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nசமீபகாலமாக, வடசென்னை ரவுடிகளின் ஆதிக்கமும் அதிகரித்து, கொலை சம்பவங்களும் நடந்து வருகின்றன.ரோந்து தீவிரம்இதை கட்டுப்படுத்தும் வகையில், பழைய குற்ற வாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார்.\nஇதன்படி, சென்னை நகர போலீசாரின் பார்வையில் உள்ள, பழைய குற்ற வாளிகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர காவல் துறை, நிர்வாக கட்டமைப்புக்காக, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உட்பட, 12 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த காவல் மாவட்டம் தோறும், துணை போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு, அவர்\nகளுக்கு கீழ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என, ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளுடன் இணைந்து, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் என, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு தண்ணி காட்டி, கொள்ளையர்கள்கைவரிசையை காட்டி விடுகின்றனர்.இடையூறு கூடாதுஇதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர், பெரும்பாலும் பழைய குற்றவாளிகளாகவே உள்ளனர்.இதனால், சென்னை முழுவதும் தங்கி உள்ள, பழைய குற்றவ���ளிகள் குறித்த விபரங்கள், அவர்கள் வசிப்பிடம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விபரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.\nமேலும், திருந்தி வாழும் குற்றவாளிகளுக்கு, எவ்வித இடையூறும் தரக்கூடாது என, போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுஉள்ளார்.அதே நேரத்தில், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nபோலீசார் தயாரித்துள்ள பட்டியல்படி, அதிகபட்சமாக, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில், 1532 குற்றவாளிகள் தங்கி உள்ளனர். குறைந்தபட்சமாக, பூக்கடை காவல் மாவட்டத்தில், 352 பேர் உள்ளனர்.\nகொலை வழக்கில் சிக்கியோர், அதிகபட்சமாக, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், 225 பேரும், குறைந்தபட்சம், பூக்கடை காவல் மாவட்டத்தில், 19 பேரும் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, அடிக்கடி கொலை நடக்கும் புளியந்தோப்பு பகுதி, ரவுடிகளின் கூடாரமாக இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.\nகொலை, கொள்ளை, ஆதாய கொலை என,\nபல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய பழைய குற்றவாளிகள் குறித்த பட்டியல், தயாரித்து ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில், சென்னையில் குற்ற வழக்கில் சிக்கி, வெளியூரில் வசிப்போரும் அடங்குவர். தொடர் குற்றங்களை கட்டுப்படுத்த, இந்த கண்\n- நமது நிருபர் -\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாத்தூர் சுங்கச்சாவடி விரைவில் திறப்பு\nநீர்நிலை அழிப்பு: பல்லுயிர் பெருக்கம் கேள்விக்குறி : அரசு ...\nசிறந்த உள்ளாட்சியாக கன்டோன்மென்ட் தேர்வு\nகாவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியில் கட்டடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=30890", "date_download": "2018-05-22T08:11:12Z", "digest": "sha1:ALF3KWFLGL2M3XARLLSYBHW7CFYIO6BU", "length": 5980, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த ஓவியர்", "raw_content": "\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த ஓவியர்\nபாரிஸ், ஏப்.22: பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (வயது 44). இவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.\nஇதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 டன் எடையுள்ள சுண்ணாம்பு பாறைக்குள் ஒருவாரம் தங்கியிருந்தார்.\nஇந்த ந��லையில், அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொரிக்கச் செய்யும் அல்லது ‘இன்குபேட்டர்’ கருவி மூலம் குஞ்சுகள் பொரிக்க வைக்கப்படுகிறது. ஆனால் அவர் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். முட்டையில் இருந்து வெளியான கோழிக்குஞ்சை படத்தில் காணலாம்.\nகடந்த மாதம் (மார்ச்) 29ஆம் தேதி அடைக்காக்க தொடங்கினார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொரித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/from-mobile-data-browsing-history-mirror-sites-nsa-surveillance-014925.html", "date_download": "2018-05-22T08:20:27Z", "digest": "sha1:KTRC5GBTZRJRBNAW7A34RFDX5JQGYS36", "length": 14796, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "From Mobile data, Browsing history to Mirror Sites NSA Surveillance - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவிற்கு போகவே கூடாது என்பதற்கான 9 காரணங்கள்.\nஅமெரிக்காவிற்கு போகவே கூடாது என்பதற்கான 9 காரணங்கள்.\n\"ஆமாம்.. ஆமாம்.. நான் அமெரிக்காவுல இருந்து தான் பேசுறேன்\" என்ற பந்தா பார்ட்டிகள், நம்மிடம் வேண்டுமானால் \"சீன்\" போடலாம். ஆனால் உண்மையில் அவர்களெல்லாம் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்றால் - அவர்கள் பந்தா பார்ட்டிகள் அல்ல, பாவப்பட்ட பார்ட்டிகள் என்பது தான் உண்மை.\nபொதுவாக அயல்நாடுகளில் வாழுவதென்பது சிறப்பான காரியமில்லை மிகவு, சிரமமான காரியம் என்பதை வெளிநாடுவாழ் வேற்றுநாட்டு மக்கள் நன்கு அறிவர். அதிலும் அமெரிக்கா போன்ற நாட்டில் வாழ்வதென்பது இன்னும் கடினமான ஒன்று என்பதை சில காலங்களுக்கு முன்பு வரை யாருமே ஒற்றுக்கொள்ளவில்லை.\nபின்னர் ஒற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எட்வார்ட் ஸ்னோடன் உண்டாக்கினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) பற்றிய சர்ச்சைக்குறிய உளவு திட்டங்களை வெளியிட்டார். இருப்பினும் கூட, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகப்படியான வேவு பார்த்தல் என்பது மிகவும் குறைந்த விகிதத்தில் தான் குறைக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.\nஅமெரிக்காவின் என்எஸ்ஏ அதன் குடிமக்களை மட்டுமின்றி (கிட்டத்தட்ட 30% அமெரிக்கர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு என்எஸ்ஏ-வினால் சேகரிக்கப்பட்டு வருகிறது) வெளிநாட்டவர்களையும் காரணம் மற்றும் சந்தேகம் ஏதுமின்றி உளவு பார்க்கிறது. அப்படியாக, அதிர்ச்சிக்குரிய வகையில் அமெரிக்காவின் என்எஸ்ஏ-வினால் அனுதினமும் நடத்தப்படும் பெரிய அளவிலான உளவு, கண்காணிப்பு மற்றும் நம் ஒவ்வொருக்கு எதிராக நடவடிக்கைகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள்\nநம் தொலைபேசி தரவுகளை தினசரி அடிப்படையில், தற்போது வரையிலாக என்எஸ்ஏ சேகரித்து வருகிறது. இடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் எண்கள் போன்ற அனைத்து தரவுகளும் என்எஸ்ஏ-வின் பாரிய சேமிப்பு மையங்களில் சேகரிக்கப்படுகிறது.\nசர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள்\nஎன்எஸ்ஏ உங்கள் கிரெடிட் கார்ட் பேமண்ட்களை கண்காணிக்கிறது. சர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள் என்எஸ்ஏ-வினால் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக விசா போன்ற பெரிய கடன் அட்டை நிறுவனங்கள் தான் இதன் இலக்கு.\nநாள் ஒன்றிற்கு சுமார் 200 மில்லியன் டெக்ஸ்ட் மெஸேஜ்களை என்எஸ்ஏ சேகரிக்கிறது. உங்களின் ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாடு குறித்த தரவுகளை கூட அணுக முடியும். அதாவது ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி போன்ற அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன்களும் என்எஸ்வி-னால் ஹேக் செய்யப்படுகின்றன.\nதனியார் தொலைபேசி உரையாடல்களை என்எஸ்ஏ-னால் குறிநீக்கம் (decrypt) செய்ய முடியும். அதாவது என்க்ரிப்ட் செய்திகளை கூட என்எஸ்ஏ-வினால் அதன் அதிநவீன மறைவிலக்க திட்டங்கள் மூலம் குறியாக்க நீக்கம் செய்ய முடியும்.\nஇமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி\nஉங்கள் இமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி என எல்லாமே என்எஸ்ஏ-வினால் சேகரிக்க முடியும். என்எஸ்ஏ-வின் திட்டமான எக்ஸ்கீஸ்கோர் (XKeyscore) மூலம் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட ஆன்லைன் வரலாறு சார்ந்த பரந்த தகவல்கள் சேமிக்கப்படுகிறது.\nஎன்எஸ்ஏ உங்கள் சமூக வலைத்தள நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. உங்கள் தகவல்களை மட்டுமின்றி உங்கள் சமூக ஊடக சுயவிவரங்கள் (பேஸ்புக், ட்விட்டர் முதலியனவற்றில்) இருந்தும் தகவல்களை சேகரிக்கிறது. உங்கள் ஜிபிஎஸ், நீங்கள் அடிக்கடி கொள்ளும் தொடர் போன்ற தனிப்பட்ட தரவுகள் அதன் மூலம் சேகரிக்கப்படுகின்றது.\nஎன்எஸ்ஏ, ஆன்லைன் கேமிங் மூலமாகவும் தரவுகளை சேகரிக்கும். ஆன்லைன் கேமிங் என்பது சர்வதேச தகவல் அளவில் தொடர்பு கொள்ளும் பயனுள்ள போர்டலாக உள்ளது என்எஸ்ஏ-வின் கண்காணிப்பு கருவி அந்த தகவல்களை தனதாக்கி வருகிறது.\nஆஃப்லைனில் இருக்கும் கணினிகளை கூட என்எஸ்வி-னால் ஹேக் செய்ய முடியும். இவ்வகை ஹேக் ஆனது வானொலி மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது.\nஎன்எஸ்ஏ பிரதிபலிப்பு தளங்களில் (Mirror Sites) உங்களை நுழைய செய்து, உங்கள் செயல்பாடு பதிவுகளை பெற வல்லது. எடுத்துக்காட்டுக்கு நீங்கள் யாஹூ சர்வரை அணுகினால் என்எஸ்ஏ உங்கள் கோரிக்கையை இடைமறித்து ஒரு பிரபலிப்பு தளத்திற்கு அழைத்து சென்று அதன் மூலம் உங்களை கண்காணிக்க மற்றும் உங்கள் செயல்பாடுகளை பதிவு செய்யும். என்எஸ்ஏ விண்டோஸ் க்ராஷ் அறிக்கைகளையும் திருடுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.110472/", "date_download": "2018-05-22T08:28:36Z", "digest": "sha1:KKGBUHHXF5D6LNWFTODBTYFQN5SVDMBM", "length": 8931, "nlines": 235, "source_domain": "www.penmai.com", "title": "கோடைக்கு ஏற்ற கீரைகள்! | Penmai Community Forum", "raw_content": "\nவெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே, நாம் உண்ணும் உணவுகள் வெயிலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும் விதமாக பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, அன்றாடம் நாம் உணவுகளில் கீரைகளை சேர்த்துக்கொண்டாலே போதும். பசலைக்கீரையை பருப்புடன் சேர்த்தோ தனியாகவோ கடைந்து சாப்பிட்டு வந்தால்... நீர் எரிச்சல், நீர்க்கட்டு, உடல்சூடு போன்றவை சரியாகும். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் கோளாறை பசலைக்கீரை சரிசெய்வதோடு சொறி, சிரங்கையும் குணப்படுத்தும்.\nவெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால், நீர் எரிச்சல் குணமாகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும்.\nமணத்தக்காளிக்கீரையை வாரம் 2 நாள் வீதம் பருப்புடன் சேர்த்து கடைந்தோ, தனியாகவோ அல்லது சூப், ஜூஸ் ஆகவோ சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள். வாய்வுக்கோளாறு, குடல்புண், மூத்திர எரிச்சல் போன்றவை சரியாகும். முன்கூட்டியே சாப்பிட்டால், மேற்சொன்ன கோளாறுகள் வருவதில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.\nஇதேபோல் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும். அத்துடன், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளும் சரியாகும்.\nசிறுகீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr\nஏற்றம் தரும் மண்புழு Women 0 Mar 28, 2018\nவ��னலும் இனியதே - கோடைக்குக் கேடயமாகும் ப&# Healthy and Nutritive Foods 1 May 25, 2016\nவேனலும் இனியதே - கோடைக்குக் கேடயமாகும் ப&#\nகோடைக்கு ஏற்ற கீரை சமையல்\nChicken Pox - கோடைக்கு முன் பரவும் அம்மை: பாதுகாப்பு\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_10_14_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1265740200000&toggleopen=DAILY-1255458600000", "date_download": "2018-05-22T08:14:45Z", "digest": "sha1:CCBEY4MK6YHJ33E3X2OSALH3MRD52DHV", "length": 9648, "nlines": 121, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 10/14/09", "raw_content": "\nசிரிப்பு வலி ஆகி போனா தீபாவளி.\nஇது நடந்து 15 வருடங்கள் ஆகி இருக்கும் இப்பொது நினைத்தாலும் இன்று நடந்தது போன்று இருக்கிறது.\nநாங்கள் குடி இருந்த இடத்தில் என் வயது ஒத்த பசங்க நிறைய பேர் இருபார்கள். மூலைக்கு ஒரு குரூப் என்று இரு பக்கம் ஆட்கள் எதிர் எதிர் துர்வம் போல நின்று கொண்டு இருப்போம். எதுவென்றாலும் ஏட்டிக்கு போட்டி தான் நடக்கும். விளையாட்டு , பிகர் கரெக்ட் பண்றது, பஸ்ல சீட் புடிக்குறது என்று ரணகளம் ஆகத்தான் இருக்கும்.\nதீபாவளி டைம்ல எங்க சைடு பசங்க பட்டாசு வெடிச்சிட்டு இருந்தோம் அந்த சைடுல இருக்குற பையன் ஒருத்தன் ஜிகு ஜிகுன்னு டிரஸ் பண்ணிட்டு வந்தான். அத புடிக்காத ஒருத்தன் அவன் கிட்ட பேச்சு குடுக்குற மாதுரி அவன் சட்டை பாகெட்ல ஒரு மிளகா பட்டாச கொளுத்தி போட்டுட்டான். அதுபட்டுன்னு வெடிச்சு பாக்கெட் சிதறவும் அவன் நெஞ்சு பகுதி தீயால் கருகி . பய புள்ள ஐயோ அம்மான்னு கத்திகிட்டே ஓடினான்.\nஎங்களுக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் அவன் அந்த சைடு பசங்கள கூடிட்டு வந்தா எப்படி சமாளிக்கிறது\nகொஞ்ச நேரத்துல நாங்க நினைத்து போலதான் நடந்தது. அந்த சைடுல இருந்து 10 பசங்க கூட கிழிஞ்சி போனா சட்டைய போட்டுட்டு அந்த பையன் கண்ணுல கொலை வெறியோட வரான் . நாங்க இருந்ததோ 4 பேரு அவனுக அடிச்சா நாங்க தப்பிச்சி ஓட கூட முடியாது. என்ன பண்றதுன்னு தெரியல அப்ப தான் அந்த பட்டாச கொளுத்தி போட்ட அந்த கபோதி குடு குடுன்னு அவன் வீட்டு குள்ள ஓடி போய் ராக்கெட் பாக்ஸ் ஒண்ண துக்கிட்டு வந்தான் அது பாம் ராக்கெட். நல்லா பெரிய ராக்கெட் அது அவங்க ஒரு 100 அடி முன்னால இருக்கும் போது அவங்க யோசிக்க கூட டைம் குடுக்காம ராக்கெட் படுக்க வச்சி அவங்க மேல பாயுற மாதுரி கொளுத்தி வ��ட்டன்.\nஅது நேரா கிழிஞ்ச சட்ட பையன் மேல பட்டு வெடிக்கவும் சட்டை ரைட் சைடு கிழியவும் மத்த பசங்க எல்லாம் தேறிச்சி ஒடுனானுக. கொஞ்ச தூரம் லக்ஷ்மி வெடி பத்த வச்சி தூகி தூகி அவனுக மேல போட்டு ஓட ஓட விரட்டினோம்.\nஅதை நினைத்து சிரி சிரின்னு ஒரு வாரத்துக்கு மேல சிரித்தோம்.\nஅது எல்லாம் ஒரு காலம். அன்று இருந்த நண்பர்கள் வட்டம் எல்லாம் இப்பொது எங்கு இருகிறார்கள் என்றே தெரியவில்லை. வீட்டில் பட்டாசு வாங்கி 5 தீபாவளி ஆகிவிட்டது பலகாரம் என்பதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தான் என்று ஆகிவிட்டது மனைவியிடம் உனக்கு என்ன ஸ்வீட் பண்ண தெரியும் என்று கேட்டேன். திரு திரு என்று முழித்தாள் அப்பவே தெரிந்துவிட்டது என்னவளின் அருமையை.\nஅம்மாவிற்கு பிறகு அதிரசம் , முறுக்கு போன்ற பலகார வகைகளின் வாசனை எல்லாம் மறந்துவிடுமோ என்கிற பயம் வருவதை மறுக்க முடியவில்லை .\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..\nதலை தீபாவளிக்கு ஊருக்கு போறேன் ஹி ஹி ஹி\nLabels: அனுபவம் , தீபாவளி\nசிரிப்பு வலி ஆகி போனா தீபாவளி.\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=30891", "date_download": "2018-05-22T08:07:59Z", "digest": "sha1:EMQT6CROVA53TYLLQTWMEOQIREIOL4KB", "length": 4848, "nlines": 64, "source_domain": "thaimoli.com", "title": "வெனிசுலா மகப்பேறு மருத்துவமனை மீது ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல்", "raw_content": "\nவெனிசுலா மகப்பேறு மருத்துவமனை மீது ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல்\nகரகஸ், ஏப்.22: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை ஆட்சிப் பொறுப்பில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் எதிர்க்கட��சிகளில் ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், மகப்பேறு மருத்துவமனை மீது நேற்று ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கிருந்த 54 குழந்தைகள் உள்ளிட்ட தாய்மார்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக வெனிசுலா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்சி ரோட்ரிகஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், வெனிசுலா நாட்டில் உள்ள எந்த இடத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர் பலி ஏதும் உண்டா என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/11/blog-post_45.html", "date_download": "2018-05-22T08:11:26Z", "digest": "sha1:DASHRR7K7YMEWDX4JNYLOFV2SXGSEJXJ", "length": 18882, "nlines": 465, "source_domain": "www.ednnet.in", "title": "பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி | கல்வித்தென்றல்", "raw_content": "\nபள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.\nஅனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள் தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலை உயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போது காண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.\nஅதில், அனைத்து குறுவள மையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்று வழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்து அவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nகுறுவள மையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில், அதன் பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள் எனும் நிலையில் தினமும் இரு பக்கம் கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்து வழங்க ஆகும் செலவை யார் ஏற்பது எனக் கேட்கின்றனர்.\nஇதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nபள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள் என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் ஒரு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இரு ஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில் ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவது எப்படி எனக் கேட்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை குழுவாக அமரச் செய்து ஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள் பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.\nஇதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களை தயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.\nஇதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின�� இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.\nஎனவே அரசு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதார சுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-05-22T07:49:30Z", "digest": "sha1:T6W7CLOPDNGF5TPHMNUBAHG5NW7VF5YK", "length": 55915, "nlines": 281, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nAll posts tagged சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.)\nவரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மார்ச் 4, 2012\nPosted in: வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை).\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், அழுதவிழிகள், கடல் வளிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-05.துடன் நிறைவு கான்கிறது), சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), புத்தாண்டு தமிழுக்கு பொன்னான தைமாதம்., வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை).\t4 பின்னூட்டங்கள்\nவரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)\nகாஞ்சனா ஒரு வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள்.அவள்தான் தன்குடும்பத்தில்\nஒரு முதல் பிள்ளையாக கானப்பட்டால்,அவளுக்கு இளமையில் அவளுடைய அம்மாவும்\nஅப்பாவும் செல்லமாய் பாசத்தைக் காட்டி வளர்த்தார்கள் பாசம் மட்டுமா\nகற்க வைத்தார்கள்.அவள் கல்வியில் உயர்வடைந்தாள் அவளுடைய தாயும் தந்தையும் உழைத்த பணத்தை அவளுடைய பெயரில்தான் வங்கியில் வைப்புச் செய்தார்கள்\nஅவளுக்கு நல்லா புத்தி புரியும் வயது வந்தது. அந்த வேலையில் தனது அம்மாவுடன்னும்.அப்பாவுடனும் வாய்த் தகரா���ு ஏற்ப்பட்டு சேமிப்பு பணத்துடன் அவள் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டாள்.\nஅவள் வாழ்ந்த ஊருக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள ஊருக்கு வந்தாள்,அந்தக்கம்பனியில்\nசேர்ந்து வேலை செய்தாள் நாள் அடைவில் அவளுக்கு கம்பனியில் கணனிப் பகுதியில் வேலை கிடைத்தது அவள் அப்படி வேலை செய்து இருக்கையில்,\nஅவள்வேலைசெய்தகம்பனிக்குஇளம்அழகியதேவன் வந்தான் அவனும் கஞ்சனா வேலைசெய்யும் கணனிப் பகுதியில்தான் அவனும் வேலை செய்தான். பார்ப்பதற்கு காஞ்சனா மிகவும் அழகான தோற்றம் கொண்டவள் நாள்ளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்ப்பட்டது,இரண்டு பேரும் காதலால் வயப்பட்டார்கள்.கம்பனி லீவு நாட்களில் அவர்கள் இருவரும் கடற்கரைக்கும் பூங்காவனத்துக்கும் பெரிய உணவகங்களுக்கு .போய் வருவதை கம்பனியில் வேலைசெய்யும் பணியாற்கள் கண்டார்கள் .அவர்கள் இருவரும் அலுவலகம் வரும் போது.கின்டல் செய்தார்கள் இதைபொறுக்கமுடியாத கஞ்சனாவின் காதலன்,காஞ்சனாவிடம் சொல்லுகின்றான்.நம்ம வாடகை வீடுஎடுத்தாள் நல்லாயிருக்கும் என்று சொன்னான் அதற்கு,அவளும் ஓப்புக் கொண்டாள்.ஆனால் காஞ்சனாவை காதலிக்கின்றவன்,ஏமாற்றுவன் என்ற விடயம் காஞ்னனாவுக்கு தெரியவில்லை.ஆனால் அவனின் நம்பி்கையில் தன் வாழ்வை.அர்பணித்தாள்\nகஞ்சனாவும் ஒருஅழகான பெண் அவள் மீது கற்பணையான ஆசையை பிஞ்சு மனதில் விதைத்தான் அவள் மீது காமஆசையை காட்டி அவனுடைய ஆசையை வாடகை வீட்டில் காட்டினான், காஞ்சனா நம்பிக்கையான வாழ்கை என்ற கற்பணை காற்றோடு .இருவரும் வேலைக்கு புறப்பட்டார்கள்\nகாஞ்சனாவின் காணவன் காஞ்சனாவுக்கு தெரியாமல் ஒரு இடத்துக்குப்.புறப்பட்டான்அவனுடைய கம்பனி அதிகாரிக்கு வேலையை விட்டு விலகுகின்றேன்.\nஎன்ற கடிதமும் கொடுக்கவில்லை.அவனது தீராத காம ஆசையை கட்டிவிட்டு அவள் வயிற்றில் குழந்தையும் வளரவிட்டு அவன் தலைமறைவாகினான்.காஞ்சனா தன் காதலன் இன்னு (04)நான்கு நாள் ஆகிவிட்டது இன்னும் வரவில்லை என்று நினைத்தக் கொண்டு பக்கத்து ஊரை நோக்கி வயிற்றில் குழந்தையை சுமந்த கொக்ண்டு.பயணமாகினால்.\nஅந்த வேலையில் காஞ்சனா தன் காதலனை கான்கின்றால் தன் காதலனை நோக்கி பேசுகின்றால்.அவன் கேட்காத மாதிரி செவிடன் காதில் ஊதிய சங்குபோல காஞ்சனாவின் பேச்சு கேட்டது.அந்த வேலையில் அவன் கேட்கி��்றான் நீ யார்நான் யார்உனக்கும் எனக்கும் என்ன தொடர்புஎன்ற வினாவை தொடுத்தான் அவன் தன்னுடைய பாட்டில் அவன் ஊரைநோக்கிபயணித்தான். கண்ணீர்மல்கஅவளும் கருவுற்ற வயிற்றுடன்.தன் தாய் வீட்டை நோக்கி பயணித்தாள்.\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எம்மைப் பெற்ற தாயும் தந்தையும் விட்டு ஒதிங்கி நடக்கின்றவங்கள் வாழ்வில் இப்படியான துன்பங்கள் வந்தே சேரும்.\n சுதந்திரம் என்பது.அளவாக இருக்கவேண்டும்.அளவுமீறிய சுதந்திரம் கண்டிப்பாக வாழ்கையை சீரழிக்கும்.\nதொலைந்து போன ஜென்மம் மீண்டும் வருமா\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on பிப்ரவரி 28, 2012\nPosted in: தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், அழுதவிழிகள், சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், அழுதவிழிகள், சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா, புன்னகைப் பூக்கள், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t2 பின்னூட்டங்கள்\nசிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-07) பெருங்கதை நிறைவுப் பகுதி\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 24, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: (சிலமணி நேரம் சில முடிவுகள்) என்ற பெருங்கதை (7)வது பாகத்தடன் நிறைவு பெருகிறத, (சிலமணி நேரம் சில முடிவுகள்) என்ற பெருங்கதை (7)வது பாகத்தடன் நிறைவு பெருகிறத, சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tபின்னூட்டமொன்றை இடுக\nசிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-07) பெருங்கதை நிறைவுப் பகுதி\nஇதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தன் மனதில் இருந்த வார்தைகளை தங்கையின் மேல் கொட்டிவிட்டுச் சென்றார்.அத்தோடு அண்ணா மகள் கலியாணம் அச்சாணி உடைந்த தேர்போல நின்று விட்டது சில மாதங்கள் கழிந்த பின் அவளுடைய நண்பி லீலா போன் பன்னினால் இருவரும் சுகம் விசாரித்தன பின்பு லீலா தன் மகளின் கலியணத்தைப் பற்றி பேசினால் என்னுடைய மகள் வங்கியில்தான் வேலை செய்கின்றால் அவலுக்கும் வயதாகிற்று நானு பல இடங்களில் ஓடி ஆடி மாப்பிள்ளை பார்தேன் வரதட்சனை மிகவும் அதிகமாக கேட்கின்றார்கள் என்னதான் செய்வது என்று தொரியாமல் அலை மோதினால் லீலா.\nஅந்த வேளையில் மாலா சொல்லுகின்றால் ந�� என் வாழ்விலும் என் மகன் வாழ்விலும் ஒளி விளக்கு ஏற்றினாய் உன்னை எப்படி மறப்பது என கம்பீரமான குரலில் சொன்னால் அதலாம் விடு மனிதனாய் பிறந்தால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்து வாழ்வதுதான் பண்பு.என்றால் லீலா.அந்த வேளையில் மாலா சொல்லுகின்றால்\n“நீ எங்கேயும் ஓடி அலை மோத வேண்டாம் என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என்மகனும் வங்கியில்தான் வேலை செய்கின்றான். அந்த கனப் பொழுதில் லீலாவின் மனதில் புன்னகை\nபூத்தது அந்த “சிமணி நேரம் சிலமுடிவு” மாலா எடுத்த முடிவாள் இருவருக்கும் திருமண நாள் நிச்சைக்கப் பட்டு சில நாட்களில் இனிதே திருமணம் நடைபெற்றது. மாலா சில மணிநேரம் சில முடிவு எடுத்த காரணத்தாள் இரு குடும்பத்தின் வாழ்வில் ஒளிவட்டம் விசியது.”\n“கடுவளவு உதவி செய்தாரை நாம் சிறிதளவும் மறக்ககூடாது”\n(சிலமணி நேரம் சில முடிவுகள்) என்ற பெருங்கதை (7)வது பாகத்துடன் நிறைவு பெருகிறது.\nசிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 20, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tபின்னூட்டமொன்றை இடுக\nசிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)\nஅதைய நேரத்தில் மாலாவின் நண்பி லீலாவும் தன் மகளுக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்தாள் அவளுடைய வாழ்கையும் மலாவின் வாழ்கையைப் போலதான் அமையப் பெற்றது விழா முடிந்த பின்பு மாலாவும் .லீலாவும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்டார்கள் அதைய நேரத்தில்தான் இருவரின் பிள்ளைகளும் சங்கமித்தார்கள்.ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேச வில்லை.மதிய உணவு உண்ட பின்பு வீடு சென்றார்கள்.\nஇருவருடைய பிள்ளைகளுக்கு பட்டமளிப்பு விழா முடிந்து (04) மாதங்கள் கழிந்த நிலையில்.இருவருக்கும் வங்கியில் வேலை கிடைத்தது அந்த வேலையில் மாலாவின் மனசு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு வித மகிழ்ச்சிவந்தது வேலைசெய்து மாதாந்தம் (5000 ரிங்கிற்)வெள்ளி பணம் கிடைத்தது. இப்படியாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது மாலாவின் மூத்த அண்ணன் தன் மகளுக்காக மாப்பிள்ளை கேட்டு வீட்டுக்கு வந்தார்கள் இந்த விடயத்தை மாலா தன் மகனுக்க�� சொன்னால்\nஅந்த வேலையில் மகன் சொல்லுகின்றான்\n“அம்மா நம்மளை அவமதித்தவங்கள் அல்லவா அவங்களை நம்ம அவமதிக்க இதுதான் சந்தர்ப்பம் அம்மா”\nஎன்ன என்றுதாய் கேட்டால் அதற்கு சொல்லுகின்றான் ஆமாம் சொல்லு மகனே என்றால்\nநம்மட வீட்டுக்கு பரிசம்போட பக்கத்து வீட்டு உறவுகளுடன்.வருவாங்க அந்தநேரத்தில் நாலு பேருக்கு மத்தியில் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் நீயும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் அந்த நேரத்தில் ஏன் என்ற கேள்வியை கேட்பார்கள் அவர்கள் செய்த கொடுமையை அந்த நேரத்தில் பக்கம் பக்கமாக புட்டு வைக்க வேண்டும் என்று மகன் சொன்னான்.\nமுhலாவின் வீட்டுக்கு பரிசம் போட வந்தார்கள் தங்கை என்று கூப்பிடாதவங்க தன் காரியம் வெல்ல வேண்டுமென்ற காரணத்தால் மாலாவை தங்கை என்று அன்பான வார்த்தையாள் கூப்பிட்டார். என்ன என்று கேட்டாள் மாலா உன்மகனை என் மகளுக்கு திருமணம் செய்ய நீ சம்மதிக்க வேண்டும் என்று சொன்னார் அந்த வேலையில் மாலா ஆத்திரத்தில் சொல்லுகின்றாள்.\n“என்மகன் துறவியா வாழ்ந்தாலும் பறவாயில்லை அல்லது ஒரு பிச்சைக் காறியை கட்டிநாலும் என் மகனை உன் மகளுக்கு கட்டித்தர மாட்டேன் என்ற பிடி வாதத்தடன் நாலு சனங்களுக்கு மத்தியில் சொன்னால்”\nசிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-04 இது ஒரு தொடர்கதை)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 17, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை, சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை).\tபின்னூட்டமொன்றை இடுக\nமாலாவுக்கு எப்படிப் பட்ட இன்னல்கள் வந்தாலும் எப்படிப் பட்ட இடிகள் விழுந்தாலும் அவளின் இலட்சியம் தன் மகன் கமலை படிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனைப் பிடிவாதம் கொண்டவளாக இருந்தாள் ஏதோ ஒரு விதமாக மகன்படித்து.பல்கலைக்கழகம் சென்று பொறியாளார் படிப்புபடித்தான்.மாலா தன் மகனை படிப்பதற்காக தன் கணவனின் இழப்பீட்டுத் தொகைப் பணம் போதாமல் இருந்தது. என்னதான் செய்வது மகன் அதுவும் பல்கலைக் கழகத்தில் பொறியாளார் பாடத் துறையில் படிக்கின்றான் அதுவும் மாதாமாதம் படிப்புக்காக பணம் கட்டவேண்டும் என்னதான் செய்வது என்று தொரியாமால் நிலத்தில் உக்காந்தபடி நிலத்தை கிறீக் கொண்டு ஆழ்ந்த சிந்தனைய��ல் இருக்கும் போது.\nஅக்கா தண்ணீர் தருங்கள் என்ற ஓசை கேட்டது யார் இங்கு தண்ணீ கேட்பது என்று மாலா வினாவினால் அந்த வேலையில் மாலா கேட்கின்றால் நீங்கள் எங்கு இருக்கின்றேர்கள் என்று கேட்டால் மாலா. அதற்க்கு.நான் மலேசியாவில் பினாங்; என்ற மானிலத்தில் இருக்கின்றேன் என்றும் என்னுடைய பெயர் (லீலா) என்றும் தன்னை அறிமுகப் படுத்துகின்றால். மாலாவின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க வந்த லீலாவும் .மாலாவும் நண்பார்கள் ஆகின. அதன்பின்பு.இருவரும் சிலமனி நேரம் பேசிக் கொண்டார்கள்.மாலாவி வாழ்கை போலதான் லீலாவின் வாழ்கையும் உள்ளது. என்று தங்களுக்குள் தாங்கள் பேசிக் கொண்டார்கள் அப்போது மாலாவிடம் லீலா தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்தாள் மாலா நீங்கள் பினாங் வந்தாள் போன் பன்னுங்க என்று மாலாவிடம் லீலா கூறினால்\nஆனால் லீலாவுக்க அழகான ஒரு பெண் பிள்னை உள்ளால் ஒன்றாக ஒரே பல்கலைக் கழகத்தில் படிக்கின்றார்கள் இந்த விடயம் இரு தாயுக்கும் தொரியவில்லை. சில நாட்கள் கழித்த பின் மாலா லீலாவின் தொலைபேசிக்கு போன் பன்னினால் அந்த வேலையில் இருவரும் மனமிட்டு பேசினார்கள் ஆனால் மாலாவுக்கு இரத்த சகோதரம் உள்ளது அண்ணா அக்கா அவர்கள் இருந்தும் எந்த வித நண்மையும் இல்லை ஆனால் அவள் மனதில் நினைப்பது சகோதரம் இல்லை என்றுதான் லீலாவிடம் உதவி ஒன்று கேட்கின்றால் உன்னால் செய்ய முடியுமா என்று கேட்டால் அதற்கு லீலா செல்லுகின்றால் என்னால் முடிந்தளவு செய்கின்றேன் என்றால் என்ன உதவி என்று கேட்டால்\nநீ வேலை செய்கின்ற கம்பனியில் எனக்கு ஒரு வேலை பார்க்க முடியுமா என்று கேட்டால் மாலா ஆமாம் கட்டாயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று லீலா கம்பிரமான குரலில் கூறினால்(4) நான்கு நாட்கள் கழித்த பின்பு கம்பனி முதலாளியிடம் போகின்றால் லீலா அந்த வேலையில் லீலா தன் மனதுக்குள் நினைக்கின்றால் சில நாட்கள் பளகி சில மணி நேரம் முகம் பார்த்து பேசிய நண்பிக்காக நான் இந்த உதவியை கட்டாயம் செய்ய வேண்டும் தன் மனதில் உறுதி எடுக்கின்றால்..தன் கம்பணி முதலாளியிடம் வேலை கேட்கின்றால் லீலா.தன் நண்பிக்காக….. அதை முதலாளி கேட்கின்றார்……\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 7, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை ப���கம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை, சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை).\t1 பின்னூட்டம்\nநஸ்டஈடாக.200000(இரண்டு லட்சம்) பணத்தை வைத்துக் கொண்டு தன்பக்கம் வாதாடிய சட்டத் தரணிக்கு 30000(முப்பதாயிரம் பணமும்.) கொடுத்து விட்டு மிதிப்பணத்தை தன் சேமிப்பு புத்தகத்தில் வைப்பிலிட்டால்.\nமாலா தன் கணவனுக்கு நஸ்டஈடு கோரியபோது கம்பனி முதலாளி வேறுமனே.20000 வெள்ளிப்பணந்தான் கொடுத்தார் அதை வாங்க மறுத்தாள் மாலாவைப்போல தத்துணிவு உள்ள பெண்கள் இன்றைய உலகில் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பார்கள் ஆனால் உலகில் எந்த மூலை முடுக் எங்கும் நடக்கின்ற அநிதிகளை தன்டிக் கேக்கலாம்.\nமாலாவின் விட்டுக்கு கார்.மோட்டர்.வீடு வாங்கியதற்கான பத்திரம் வங்கியில் இருந்து வந்தது மாலாவின் புண்ணியத்தாள் தன் கணவனுக்கு கிடைத்த நஸ்டஈட்டுப் பணத்தை வைத்துக் கொண்டு மொத்தமாக எல்லாம் வங்கிக் கடனையும் கட்டினால் மாலாவின் மனதில் ஒருவித மனப் பூரிப்பு ஏற்ப்பட்டது ஏன் என்றால் தன்னை ஆட்டிப்படைத்த கடன் தொல்லையில் இருந்து மீன்டதாள்.மிதிப் பணத்தை வைத்துக் கொண்டு தன் மகனின் படிப்புச் செலவையும் தன் வீட்டுச் செலவையும்.பார்த்தாள்\nமாலாவின் மனதில் தன் கணவனை நினைத்து ஒரு வித மனக் கீறல்கள் விழுந்தது\n“தன் கணவன் உயிருடன் இருக்கும் வரைதான் மருமகள் பேரன்”என்ற உறவுகள் கணவண் இல்லாவிட்டால் அனாதைதான் சமூகத்தில் என்று தன் மனதுக்குள் வாசல் படியில் இருந்தவாறு யோசித்தாள் தன் கணவன் இறந்தும் கூட மாலாவுக்கு அவளுடைய மாமா.மாமி .மச்சான்.மச்சினிச்சி உதவி கூட இல்லை வாரத்துக்கு வாரம் மாதத்துக்குமாதம் வருடத்தக்கு வருடம் கூட வந்து பார்ப்பதில்லை இப்படியாக பல எண்ணக் கவலைகளை தன் மனதில் பூட்டிய வாறு மாலா வாழ வேண்டியவளாக ஆக்கப்பட்டால் அதையும் சகித்துக் கொண்டு……………….\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 31, 2011\nPosted in: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.).\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை).\tபின்னூட்டமொன்றை இடுக\n“ஒருமனிதன் பிறக்கும் போது தாலாட்டுடனும்(2)இரண்டு.காலுடனும் பிறக்கின்றான் நாம் கடசியில் போகும் போது ஒப்பாரியுடனும்(08)எட���டுக்காலில் போகின்றோம்.மனிதன்;பிறக்கம் போதும்.இறக்கும் போதும் இசையுடன் போகிறான் கமலின் அப்பாவின் உடல் இடுகாட்டை நோக்கி செல்கிறது. தன் அப்பாவின் கிரியைகள் முடிந்த பின் கமல் சனங்களுடன் சனமாக சோர்வடைந்து வாடிய முகத்துடன் வீடு வந்தான்…………………….மாலாவின் கணவன் இறந்து 6.ஆறு மாதங்கள் கடந்த நிலையில்.\nதன் கணவன் இறந்த கம்பணியை நோக்கி நகர்கின்றால் ஏன் என்றால் தன் கணவன் இறந்தமைக்கான நஸ்டஈடு கோரி கம்பனி முதலாலியிடம் போனால்.கம்பனி முதலாளி சொல்லுகின்றார் எங்களால் நஸ்டஈடு தரமுடியாது.பெரிய தொகையாக.இருந்தாலும் உன் கனவன் வேலை செய்தற்கா எங்களால் இயன்றளவு இருபதாயிரம்(20000) ரிங்கிற்(வெள்ளிப்) பணம் தருகின்றோம்.என்றார் கம்பனி முதலாளி.\n“மாலா சொல்லுகின்றால் என் கணவர் இருபதாயிரம்(20000)ரிங்கிற்(வெள்ளிப்) பணத்துக்கா.பெறுமதியா சார் என்று” மாலா கேள்வி கேட்டால். (30)முப்பது வருடங்களாக கம்பனிக்கு நாயா பேயா உழைச்சாரே அவருக்கு இந்த (20000)இருபதாயிரம் (ரிங்கிட்டா)வெள்ளியா என்று மாலா ஆத்திரத்தில் மணமுடைந்து பேசினால்.\nமாலா தனியாள் யாருடைய உதவியும் இல்லை என்றதை பொருட்ப்படுத்தாது தத்துணிவுடன்.தன்நம்பிக்கையுடன் அவள்(தொழிலார் நீதி மன்றில்) ஒரு சட்டத்தரனியை பிடித்து கம்பனி முதலாளிக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்தால் அதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது வழக்கு சுமார் (11)மாதங்கள் கடந்த நிலையில்(12) மாதம் தீர்ப்பு மாலாவுக்கு சதகமாக தீர்ப்பு. வழங்கப்பட்டது.மாலாவின் கணவரின் இழப்புக்கு கம்பனி முதலாளி சுமார்(200000)இரண்டு இலச்சம் வெள்ளிப் பணம் கிடைத்தது.அதை வைத்துக்கொண்டு…….\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் ��ாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழ���விய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/10/Sigaram-Bharathi-17-50-twitter-at-newsigaram-09.html", "date_download": "2018-05-22T07:54:42Z", "digest": "sha1:M2Q5QVI6ZGCMJS6XVKFZE74C2AO33KC7", "length": 16944, "nlines": 279, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\n இன்று உங்களுக்காக டுவிட்டரில் நான் வாசித்து ரசித்த பதிவுகளின் தொகுப்பு இங்கே:\n# இந்திய கபடிவீரரின் மனைவி தற்கொலைன��� தினத்தந்தி விளையாட்டு செய்திகள் பக்கத்துல போட்ருக்கான்... ஏன்டா\n# கொடிது கொடிது வறுமை கொடிது,\nஅதனினும் கொடிது மாசக் கடைசியில் வறுமை.\n# சாவு வீட்டில் பசிக்கும் வயிற்றைப் போல் யதார்த்தத்தை உணர்த்துவது வேறெதுவுமில்லை\n1000க்கு இன்னும் காலம் இருக்காம் :(\nஉழைப்பின் வியர்வையும், துயரத்தின் கண்ணீரும் போராட்டத்தின் குருதியும் வீண் \n# நாம் செய்த தவறுகளை எச்சில் தொட்டு சிலேட்டில் அழித்தவரை வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமில்லை\n# எவ்வளவு அடக்கியும் வெளிவந்த கண்ணீரை தூசி விழுந்து விட்டதாய் பாவனை செய்தேன்.. எவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் இப்போது உறுத்துகிறது\n# கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது - வாலி\nLabels: சிகரம் பாரதி, படித்ததில் பிடித்தது\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:27:40Z", "digest": "sha1:TPJMTHWL4KKX5UMT6JDHPZBDG6KPJZIE", "length": 7224, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் பென்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 518) சூலை 3, 1986: எ இந்தியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 89) சூலை 16, 1986: எ நியூசிலாந்து\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 1 1 292 269\nதுடுப்பாட்ட சராசரி 25.50 24.00 40.23 31.86\nஅதிக ஓட்டங்கள் 30 24 257 119\nபந்து வீச்சுகள் 0 0 467 0\nஇலக்குகள் – – 5 –\nபந்துவீச்சு சராசரி – – 98.60 –\nசுற்றில் 5 இலக்குகள் – – 0 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு – – 2/55 –\nபிடிகள்/ஸ்டம்புகள் –/– –/– 140/– 68/–\nபிப்ரவரி 6, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nமார்க் பென்சன் (Mark Benson, பிறப்பு: சூலை 6, 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்,, ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 292 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1986 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.24219/", "date_download": "2018-05-22T07:44:50Z", "digest": "sha1:ODRZOUWTOOB4LINYC5FL7D22BY3T2L5T", "length": 28858, "nlines": 260, "source_domain": "www.penmai.com", "title": "என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!! | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னை குழந்தையாய் வாழ விடுங்கள்\nசரோஜாவிற்கு எப்போதுமில்லாமல் தன் மகள் மாயாவின் நடவடிக்கைகள் புதிதாக பயத்தையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. துறு துறு வென பட்டாம்பூச்சி போல சுற்றி திரியும் தன் பதினொரு வயது குழந்தை சில தினங்களாக யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை. கண்கள் எப்போதும் கலங்கி காணப்படுகிறது. முன் போல் சாப்பிடுவதும் இல்லை, பள்ளிக்கு கொடுத்து அனுப்பும் டிபனும் அப்படியே திரும்பி வருகிறது. அவளை கேட்டால் எதுவும் பதில் சொல்லாமல் மழுப்புகிறாள். புத்தகத்தை கையில் வைத்து இருக்கிறாளே தவிர கவனம் அதில் இல்லை என்று பா��்த்தாலே தெரிகிறது. முன்பு போல அண்ணனிடம் சண்டைக்கு போவதும் இல்லை, அப்பாவின் கழுத்தை பிடித்து தொங்குவதும் இல்லை. எங்கேயோ ஏதோ சரியில்லை என்று எண்ணிய அடுத்த நொடி சரோஜா மாயாவை அழைத்து சென்றது கல்லூரியில் கடைசி ஆண்டு மருத்துவும் படிக்கும் தன் அக்கா மகள் மித்ராவிடம் தான் . மாயாவுக்கும் மித்ரா என்றால் உயிர், எல்லாவற்றிலும் சாதிக்கும் அக்காவின் மேல் ஒரு தனி மரியாதை மற்றும் பிரியம். ரோல் மாடலும் கூட...சாதரணமாகவே மித்ராவிடம் எல்லாவற்றையும் ஒப்பிக்கும் மாயா இந்த முறை தானாக வாய்திறந்து எதையுமே சொல்லவில்லை. ஒரு வழியாக இரண்டு நாள் கழித்து மெது மெதுவாகவே பூதம் வெளியே வந்தது. பக்கத்து வீட்டு தாத்தா ஏதோதோ பேசுறாரு, எங்க எங்கயோ தொடுறாரு. இது கடந்த பத்து நாட்களாக நடந்து கொண்டு இருக்கிறது. அம்மாவிடம் சொன்னால் கொன்னுடுவேன் என மிரட்டல் வேறு.\nஆம், இது எங்கோ மாயாவின் நிலை மட்டும் அல்ல, நம் இந்தியாவில் 53 சதவிகித குழந்தைகள் (ஆண், பெண்) பாலியல் வன் முறைகளுக்கு ஆளாகிறார்கள் என சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. 53 சதவிகிதம் என்பது இரண்டில் ஒரு குழந்தை நம் நாட்டில் பாலியல் தொல்லைகளை கடந்து தான் வருகிறார்கள்.சத்யமேவ் ஜெயதேவில் அமீர்ஜி இரண்டாவது வாரம் பேசியது இதை பற்றி தான்\nஉலகெங்கும் பல்லாயிரமான குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.உலகில் மூன்று பெண் குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறது புள்ளி விவரக் கணக்கு. இதில் இன்னும் வேதனை படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை ஐம்பது விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்கின்றது ஒரு ஆய்வு முடிவு.\nஇது போன்ற ஆய்வுகள் தான் , நம் குழந்தைகள் இச்சமூகத்தில் எத்தனை பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர், அவை எவ்வாறு வெளிவராமல் இருகின்றது, என்பதை நமக்கு தெள்ள தெளிவாகவே எடுத்து காட்டுகிறது.\nநாம் நினைப்பது போல் நம் குழந்தைகள் , தன் சொந்த வீட்டில் தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு, அவர்கள் சொந்த வீட்டில் தான் இத்தகைய கேவலமான கொடுமைகளுக்கு 90 சதவிகிதம் ஆளாகிறார்கள் என்பது முகத்���ிலறைகின்ற உண்மை. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல இது மாதிரி கொடுமைகளுக்கு ஆளாவது பெண் குழந்தைகள் மட்டும் அல்ல பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளும் இக்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கபடுவது சிறு குழந்தைகள் தான், அவர்களுக்கு இது போல் பெரிய காரியங்களை சில சின்னபுத்தி மிருகங்கள் செய்யும் போது, அதனை பெரியவர்களிடம் சொல்ல தெரியாமல் தவிக்கிறார்கள்.அது அவர்களின் உடலையும், மனதையும் வெகுவாக பாதிக்கிறது.\nசத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் இருந்து சில, ஒரு ஆறு வயது குழந்தைக்கு தினமும் பாடம் சொல்லி கொடுக்க அக்குழந்தையின் வீட்டிற்கு வரும் ஆசிரியர், அவளது சொந்த வீட்டில் வைத்தே அக்குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.\nபெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளும் பரவலாக பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கு நிகழ்ச்சியில் பேசிய இரு ஆண்கள் சாட்சி...ஒருவர் கூட்டு குடும்பத்தில் தன் சொந்த சித்தப்பாவினால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார், அவரின் 7 வயதில் இருந்து 18 வயது வரை. இடையில் தன் தாயிடம் இதை தெரியபடுத்தி இருக்கிறார் அவர், ஆனால் கூட்டு குடும்பம், தன் சொந்த தங்கையின் வாழ்க்கை இவற்றை கருத்தில் கொண்டு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன் தாயே தன்னை நம்பவில்லை என்று மனம் உடைந்து போய் இருக்கிறான் அக்குழந்தை ஆக பெற்றோர்களே நம் குழந்தை இது போன்ற விஷயங்களை பயந்து நம்மிடம் சொல்லும் போது காது கொடுத்து கேளுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை எடுங்கள். நம் குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது நம் கடமையே.\nதன் பெற்றோர் எல்லா விசயத்துக்கும் ஆலோசனை கேட்கும், பெரிதாக மதிக்கும் 55 வயதான அங்கிள், 11 வயதான அக்குழந்தையை அவளின் பெற்றோர் இல்லாத நேரத்தை அறிந்து வந்து கற்பழித்திருக்கிறான். இரண்டு வயது குழந்தைக்கு சொந்த தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இவ்வாறாக நீண்டு கொண்டே போகிறது பட்டியல். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நம் இந்திய நாட்டில் எந்த சட்டமும் இல்லை. வல்லரசாக முன்னேறி கொண்டு இருக்கிறோம். இதை சாதித்து விட்டோம் அதை சாதித்து விட்டோம் என நம்மை நாமே பீற்றி கொள்கிறோம். ஆனால் ���ுழந்தைகளின் அடிப்படை பாதுகாப்பு கூட கேள்வி குறியாக தான் உள்ளது.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nபாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும்,குடும்ப கவுரவம் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் என்ற நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் உலகின் பார்வைக்கு வராமல் மறைக்க படுகிறது\nஇந்நிகழ்ச்சி மே 13 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது, இந்நிகழ்ச்சி மூலமாக அமீர்ஜியின் முயற்சியால் ஒரு பெட்டிஷன் இதற்காக எழுதப்பட்டு, அனைவரிடமும் கையெழுத்து பெற்று அரசாங்கத்திடம் விண்ணப்பத்ததின் பேரில் மே 23 அன்று இந்த மசோதா நிறைவேற்ற பட்டது.\nஇந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு.\nகுழந்தைகளுக்கு போதுமான தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுங்கள். பெற்றோர்கள் ஒரு நல்ல தோழன்/ தோழியை போல பழகுங்கள். அவர்களின் தினசரி வாழ்க்கையை கேட்டு அறியுங்கள். யாரேனும் புதிதாக அறிமுகம் ஆனாலோ, நெருங்கி பழகினலோ, பரிசு பொருட்கள் கொடுத்தாலோ நீங்கள் கண்டிப்பா அவரை பற்றிய விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் உடலில் ஏதேனும் மாற்றமோ, இல்லை யாரும் தவறாக நடந்ததாக கூறினாலோ முதலில் நீங்கள் பதற்றமடையாதிர்கள் அது குழந்தையை இன்னும் கலவரபடுத்தும். உங்களை தவிர வேறு யாரையும் குழந்தைக்கு உடை மாற்ற அனுமதிக்காதீர்கள். அது நெருங்கிய உறவினாராக இருந்தால் கூட கண்டிப்பாக நோ சொல்லி விடுங்கள்.\nஒரு குறிப்பிட்ட ஒருவரிடமோ அல்லது அவரது வீட்டிற்கோ குழந்தை போக மறுத்தால் கட்டாயபடுத்தி அனுப்பாதீர்கள்.நன்றாக துறு துருவென இருக்கும் உங்கள் குழந்தை திடீரென அமைதியை தத்தெடுத்து கொள்வது. வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள். கோபம், பதட்டம், ஆகியவை அதிகம் காணப்பட்டால் நீங்கள் உஷாராக வேண்டும். உங்களிடம் எல்லாவற்றையும் பகிர தூண்டுங்கள். அப்படி உங்களிடம் பகிர முடியாவிட்டால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என உணர்த்துங்கள். பள்ளியில் அல்லது டியூஷன் ச��ல்லும் இடங்களில் நெருங்கிய தோழி/ தோழன் இவர்கள் யாரென கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சமயங்களில் நம்மிடம் பகிர பயப்படும் விஷயங்களை சாதாரணமாக நட்புகளிடம் பகிர்வார்கள் தெரிந்தவரோ தெரியாதவரோ நீங்கள் அருகில் இல்லாத போது போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள். \"அம்மா, அப்பாவிடம் சொல்ல கூடாது\" என யாரேனும் கூறினால் அதை கண்டிப்பாக அம்மாவிடம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.\nஅதிமுக்கியமாக இதில் இருந்து அவர்கள் ஓரளவுக்கு தப்பிக்க ஒரே வழி அவர்களுக்கு நீங்கள் நல்ல தொடுதல், தவறான தொடுதலை கற்று கொடுப்பது தான். நெஞ்சு,வயிறு/இடுப்பு ,தொடைகளுக்கு மேலான பகுதி, பின்புறம் தொட்டால் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட சொல்லுங்கள். பயப்படாமல் கத்த வேண்டும் என கூறுங்கள். வீட்டில் அக்காவிடமோ, அண்ணனிடமோ/தாத்தா/பாட்டியிடமோ யார் எது செய்தாலும் தெரியபடுத்த அறிவுறுத்துங்கள். முதலில் அந்த நபர் சரியானவரா என அறிவது உங்கள் பொறுப்பு.\nஇது குறித்து நம் பெண்மை தோழி ஒருவரிடம் பேசும் போது, எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் , கண்ணீரையும் வரவழைக்கும் படியான ஒரு நிகழ்ச்சியை என்னுடன் பகிர்ந்தார். அவரின் சொந்த சின்ன தாத்தாவே இக்கொடுமையை செய்து இருக்கிறார். வீட்டில் சொன்னால், \"நீ பணத்தை திருடினாய் என்று எல்லோரிடமும் சொல்லுவேன்\" எல்லோரும் என்னை தான் நம்புவார்கள் என மிரட்டல் வேறு. தினம் இந்நேரத்திற்கு இங்கு வர வேண்டும் என எட்டே வயதான அச்சிறுமியை மிரட்டி இருக்கிறது அந்த குள்ள நரி. இதனாலேயே தன் அப்பாவின் ஊரில் உள்ள சொந்த வீட்டிற்க்கு விடுமுறைக்கு செல்வதை முடிந்த வரை மறுத்திருக்கிறார். அதற்கு அடியும் உதையும் வாங்கியும் இருக்கிறார். தன் தந்தை இடமும் சொல்ல பயம் தாயிடம் சொல்லியும் தன் தாயே தன்னை நம்பவில்லை எனும் வடு இன்னும் அவர் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது. நான் ஆண்களை இன்றும் வெறுக்கிறேன் என்றார். நம்மில் பலரின் நிலை இப்படியாக தான் இருக்கிறது\n அடிக்கடி இது குறித்து குழந்தைகளிடம் உரையாடுங்கள், அவர்கள் எத்தனை கவனமாக இருந்தாலும் இந்த மிருகங்கள் எதையேனும் விளையாட்டு என கூறி தங்களின் சின்ன புத்தியை காட்டி விடுவார்கள்.\nபாலியல் தொந்தரவு செய்பவர்கள் ஒருமுறையுடன��� நிறுத்துவதில்லை. அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இருக்கும். அதற்காகவே நல்லவர்களாய் நடமாடுபவர்கள் தான் அதிகம்.\nஎனவே குழந்தையின் மனநிலையும், உடல்நிலையும் காப்பதில்\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nநம்மை சுற்றி எங்கோ ஒரு மூலையில் நமக்கு நன்கு தெரிந்த அல்லது தெரியாத ஒரு குழந்தைக்கு இக்கொடுமைகள் நடந்து கொண்டு தானிருக்கிறது தயாமலர். குழந்தையை காப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nஎன்னைச் சுற்றும் காற்றே-By Aruna.K\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/05/2018-budget-poor-will-not-true-beneficiaries-worlds-largest-health-programme/", "date_download": "2018-05-22T08:19:06Z", "digest": "sha1:U4VXH4NRRF62UH6L5SLXA6YSSRG2VE2R", "length": 44207, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்ப�� : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஅருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் \nஉலகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டதால் ஏழைகள் ஏன் பயன்பெற மாட்டார்கள். தனியார் துறை மூலமாக சுகாதார அமைப்பை வீடுகளுக்கே கொண்டுவருவதாய் இந்த அரசு பீற்றுகிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல\nநடப்பாண்டின் (2018) வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக விதந்தோதப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்களை மேம்போக்காக பார்த்தாலே வரவு செலவு திட்டத்தில் கொண்டாடத்தக்க அம்சம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. உண்மையில் “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதில் எவ்விதத் தெளிவான பார்வையும் அரசுக்கு இல்லாததையே இந்த வரவு செலவு திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிதியமைச்சரின் உரையில் இரண்டு முதன்மையான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக சுகாதார அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மற்றும் முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி நபர்கள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி – 2018 பட்ஜெட்\nஅந்த இரண்டாவது அம்சம் சுகாதாரத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இன்றைய தலைப்பு செய்திகளாகிவிட்டது. ஆனால் இது ஒன்றும் புது முயற்சியல்ல. இது சுகாதார வசதிகளை மேம்படுத்தவோ அல்லது கைச்செலவை (out-of-pocket expenditure) குறைக்கவோ செய்யாது.\nதனியார் துறைக்கு இத்திட்டம் பெரிய உந்துதலா\nசுகாதாரத்துறைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கூச்சலை ஒருவர் கேட்டால் ஏதோ வரவு செலவு திட்டத்தில் இதற்கு அதிகமாக [நிதி] ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று நம்பி விடுவார். மாறாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 2018-19-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 52,800 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் 51,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒப்பீட்டளவில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே அதிகம்.\nஆகையால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது உண்மையில் சுகாதாரத்துறைக்கு வரவு செலவு திட்டத்தில் சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது.\nஇத்தலையாய திட்டத்தின்(flagship programme) கீழ் புதிதாக 1.5 இலட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கும் பொர��ட்டு சுமார் 1,200 கோடி ரூபாயை தாரளமாக வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். அதாவது ஒவ்வொரு மையத்திற்கு தலா 80,000 ருபாய் கொடுக்கப்படும். எப்படி இருப்பினும் இது ஏற்கனவே 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் இடம் பெற்றிருப்பதால் இது ஒன்றும் புதிய அறிவிப்புமல்ல. சென்ற ஆண்டின் இந்த அனுபவத்தைப் பற்றி எதுவுமே அறிக்கைகளில் இல்லை அல்லது உண்மையில் இது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை.\n10 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு.\nமோசமான உட்கட்டமைப்பு வசதிகள், பற்றாக்குறையான ஊழியர்கள், போதிய உபகரணங்கள் மற்றும் மருத்துகள் இல்லாததாலேயே துணை மையங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31, 2012 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊரக சுகாதார புள்ளிவிவரங்களின்படி, 1,56,231 துணை மையங்களில் 17,204 (11%) மட்டுமே இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றுகின்றன. 20 விழுக்காட்டு மையங்களில் போதுமான தண்ணீரும் 23 விழுக்காடு மையங்களில் போதுமான மின்சாரமும் கிடையாது. 6,000-க்கும் அதிகமான மையங்களில் பெண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 1,00,000-க்கும் அதிகமான மையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 4,243 மையங்களில் இருவருமே கிடையாது. குறைந்தது இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இவற்றை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக ஒருவர் கருத முடியும். இந்த அற்ப நிதியை வைத்துக்கொண்டு எப்படி இதை சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.\nஇப்பொழுது இரண்டாவது அறிவிப்பான “அரசு உதவி பெரும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை” பார்க்கலாம். இந்த அறிவிப்பு இதே நிதியமைச்சரால் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் கூறப்பட்டது கண்டிப்பாக நினைவுக்கூறப்பட வேண்டும். “புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்றை அரசு தொடங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு அளிக்கும்” என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை 30,000 ரூபாயாகவே உள்ள நிலையில் தற்போது அதை ஐந்து இலட்சமாக்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு இலட்���ம் ரூபாய் காப்பீடு வளங்கப்படுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.\nஇது ஒருப்போதும் செலவிடப்படவில்லை மாறாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை விட குறைவாகவே சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது சிறு அளவு அதிகரிக்கப்பட்டு 2,000 கோடி ரூபாயாக திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் யோக்கியதையை இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகங்கொள்ள செய்கின்றன.\nஇராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY)\nமறுபுறம் கல்வி வரி (education cess) 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் இதன்மூலம் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் வரவு செலவு திட்டம் கூறுகிறது. ஒருவேளை இக்கூடுதல் வருவாயில் 25 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 2,750 கோடி ரூபாய் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் 1,250 கோடி ரூபாய் மட்டுமே. இந்த வரவு செலவு திட்டம் என்ன செய்வது போல் தோன்றுகிறது ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கூடுதலான பணத்தை பறித்து தனியார் சுகாதாரத்துறைக்கு கொடுக்கிறது. இச்சூழலில் [தனியார்] சுகாதார மற்றும் காப்பீடு நிறுவன பங்குகளின் விலை உயர்வானது இத்திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்று கட்டியங்கூறுகிறது.\nஏழைகளுக்கான சுகாதாரமா இல்லை பெருநிறுவனுங்களுக்கான ஆதாயமா\nகைச்செலவை குறைப்பதை அடிப்படையாக கொண்டு, தனியார் மருத்துவ காப்பீட்டின் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கு தனியார் சுகாதாரத்துறையை நம்பி இருப்பது என்பது ஒட்டுமொத்த மருத்துவ செலவினங்களையும் அதிகரிக்கிறது மேலும் இது பெரும்பான்மையான மக்களை தவிர்க்கிறது மற்றும் சரியான முறையான [மருத்துவ] நடைமுறைகளை சிதைக்கிறது என்பது உலகம் முழுதுமான அன்பவங்களாக இருக்கிறது. மக்களுக்கு உடல்நலத்தை வழங்க முயற்சிகள் செய்தால் கூட அதை தனியார் துறை மூலமாக செய்யவே இந்த அரசு நினைக்கிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல.\nகைச்செலவை குறைப���பதற்கு காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் இந்தியாவில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. இத்திட்டம் கைச்செலவையும் குறைக்கவில்லை மருத்துவத்தையும் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை RSBY-யைப் பற்றிய பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன. RSBY-யோ அல்லது புதிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமோ உள்நோயாளிகளுக்கான காப்பீடை மட்டுமே அளிக்கின்றன. அடிப்படை மருத்துவத்திற்கோ மக்கள் பொது சுகாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவை போதுமானவையல்ல மேலும் அதிக வசதிகள் தேவைப்படுகிறன. இது கைச்செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களில் 67 விழுக்காடு கைச்செலவின் மூலமாகவே செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக 63 விழுக்காடு வெளிநோயாளிக்கான பராமரிப்பு செலவாகவே இருக்கிறது.\nRSBY (மற்றும் ஆந்திர மாநில ஆரோக்யஸ்ரீ உள்ளிட்ட மாநில திட்டங்கள்) போன்ற காப்பீட்டுத் திட்டங்களைப் பாத்தாண்டுகளாக ஊக்குவித்து வந்த போதும் கைச்செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனையில் சேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த 1.2 விழுக்காட்டினருக்கும் நகர்புறத்தை சேர்ந்த 6.2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே செலவு ஈடு (Reimbursement) செய்யப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்த சுந்தரராமனும் முரளீதரனும் நிறுவுகின்றனர். காப்பீடு திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும் ஒன்று அவை ஏழை மக்களை சேரவில்லை அல்லது போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கவில்லை என்பதற்கு சான்று இருக்கிறது. உள்நோயாளிக்கான கைச்செலவை குறைக்கவோ அல்லது உள்நோயாளிக்கான செலவின் அளவிலோ RSBY எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதை அனுப் கரன் மற்றும் ஏனையவர்களின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.\nகாப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு ( 40% மக்கள்) மட்டுமே அதுவும், உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.\nபொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தாமல் காப்பீட்டின் மீதான அரசின் அக்கறையானது ஒருபுறம் சுகாதாரத்திற்கு அரசு குறைந்த நிதியை ஒதுக்குவ��ற்கும் மறுபுறம் தனியார் துறை ஏழைகளின் உடல் நலப்பிரச்சினைகளை காசாக்குவதற்கும் இசைவளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதியிலேயே மொய்த்துள்ளதால் காப்பீடு திட்டங்கள் யாவும் கிராமப்புற ஏழைகளை சேர்வதில்லை என்று மாநில காப்பீடு திட்டம் மற்றும் RSBY திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆய்வொன்று கூறுகிறது.\nஉலகளாவிய சுகாதார பாதுகாப்பு இல்லை:\nஉடல்நலத்திற்கான கைச்செலவானது இந்திய மக்களை கவ்வியிருக்கும் முதன்மையான சிக்கல் என்பது பலரால் சரியாக உணரப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் (உடல்நலத்திற்கான கைச்செலவினால் 7 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே விழுகின்றனர்) முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஇப்புதிய திட்டமானது எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் உலகாளாவிய உடல்நலப்பாதுகாப்பை (universal health coverage) நமக்கு வழங்கப்போவதில்லை. உலகளாவிய உடல்நலப்பாதுகாப்பு அதன் உள்ளார்ந்த பொருளில் அனைத்து விதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்குகிறது. இக்காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு (10 கோடி அல்லது 40% மக்கள்) மட்டுமே அதுவும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக குறைந்தது 2.5 – 3 விழுக்காடாக நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஏரளமான பல்கலைக்கழக கட்டுரைகள், அரசாங்க குழுக்களின் பரிந்துரைகள், தேசிய சுகாதார கொள்கை மற்றும் இன்ன பிற அனைத்தும் கூறுகின்றன. ஆயினும் ஆண்டாண்டுகளாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.1-1.2 விழுக்காடாகவே இருக்கிறது. தலைப்புச்செய்திகள் தவறாக கூறுகின்றன – இந்த வரவு செலவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. இது குழந்தைகள் இறப்பிலும் பேறுகால மரணங்களிலும் உலகில் முன்னிலையாக இருக்கும் ஒரு நாடு தன்னுடைய சொந்த மக்களின் உடல்நலத்திற்காக ஏனைய நாடுகள் செலவிடுவதில் பாதி மட்டுமே செலவு செய்வதைப் பற்றியது – அரசாங்கம் மாறி அரசாங்கம் வந்தாலும் இது தன்னுடைய சொந்த மக்களுக்கான உடல்நலத்திற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nஅம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி, டெல்லி.\nஅம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி\nஇராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா\nமுந்தைய கட்டுரைமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் \nஅடுத்த கட்டுரைசோடாபுட்டி ஜீயர் புராணம் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nபுரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்\nகூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்\nநூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு\nநந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி \nதிருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக \nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/10/blog-post_24.html", "date_download": "2018-05-22T08:00:55Z", "digest": "sha1:2UIG3YFYWRUVNRVDIAE2GD4UUP5UMAOR", "length": 30841, "nlines": 267, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: அடையாளங்கள்......", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\n“ யார்... அந்த சொட்டைத்தலை இரட்டை மண்டை கிருஷ்ண மூர்த்தியா.\n“ இல்லை ....கல்பாத்தி பாகவதர் சுந்தாவின் பிள்ளை.”\nஎத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் தெரியும் இருந்தாலும் குறிப்பிட்டவரைத் தெரிந்து கொள்ள அடையாளங்கள் தேவைப் படு��ிறது. சொட்டைத்தலை–இரட்டை மண்டை—பாகவதர் பிள்ளை என்றால்மட்டும் போதாது – கல்பாத்தி பாகவதர். பிள்ளைஎன்பன போன்றவற்றால் அடையாளம் காட்டப் படுகிறது\nஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகலள் மற்றும் சில விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப் பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள் இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம் பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியும்.\nசிறு குழந்தைகள் என்னை எங்கள் குடும்பத்தில் மீசை தாத்தா என்று அடையாளம் காட்டுவார்கள் என் மாமியாரை என் பேரன் அந்த ஏழு பேரின் தாயா என்று கேட்டுப் புரிந்து கொள்வான்\nஇந்த இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில் விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா, அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும் பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில் பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது ”அபிவாதயே” சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்துவர். பெரும்பாலும் மருமக்கத்தாய முறையைப் பின் பற்றுபவர்கள்.ஆனால் பல குடும்பங்களில் இது மாறி தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்து இனிஷியல் ஆக மாறிவருகிறது\nதி���ுச்சியில் நான் பணி செய்து கொண்டிருந்த போது, என் உறவினர் தீ அணைப்புப் படையின் தலைவராக திருச்சியில் பொறுப் பேற்று வந்தவருக்கு என் விலாசம் தெரிய வில்லை. BHEL தீ அணைப்பு படையில் இருந்த ஒருவரிடம் என் பெயரைச் சொல்லி (இனிஷியல் சொல்ல வில்லை அல்லது தெரிய வில்லை)நான் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக மட்டும் தெரியும் என்றிருக்கிறார். பாவம் அந்த மனுஷன், பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ளவர்களை எல்லாம் டெலிபோன் டைரக்டரி பார்த்துக் கூப்பிட்டு ஒரு வழியாய் என்னையும் கூப்பிட்டு தீ அணைப்பு அதிகாரியைத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் என்று சொன்னவுடன் என்னைத்தேடி ஓடி வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் பற்றிய சரியான அடையாளங்கள் தெரியாததால் மிகவும் சிரமப் பட்டு விட்டார்.\nஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர்.\nஎன்னதான் சொன்னாலும் எல்லோருக்கும் அடையாளங்கள் தேவை என்பது மறுக்க முடியாது. சில அடையாளங்கள் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும். வீர பாண்டியக் கட்ட பொம்மனின் மீசை. சர்ச்சிலின் வெற்றியைக் குறிக்கும் V விரல் அடையாளம், ஹிட்லரின் அடையாள மீசை, காந்திஜியின் பொக்கைவாய்,கண்ணாடி கைத்தடி அரை ஆடை,, நேருவின் ஷெர்வானியும் ரோஜாவும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதா���் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்\nLabels: எண்ணங்கள் எழுத்தில் தொகுப்பு\nமறந்து போகும் போது இந்த அடையாளங்கள் தேவை தான் என்பது மறுப்பதற்கில்லை ஐயா...\nஉண்மைதான். வீட்டுக்கு விலாசம் மட்டும் போதாது பக்கத்துல என்ன இருக்கு, முன்னால என்ன இருக்கு.... இதை landmark என்பார்கள்.\nஅதுபோல மனிதர்களை இணம் கண்டுக்கொள்ளவும் ஏதாவது அடையாளம் தேவைப்படுகிறது. என் மனைவி வீட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தைக்காவது என் மனைவியின் பெயரையே வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பாட்டியின் பெயர் என்பதால் அந்த பழக்கம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர். நான் வங்கியில் பணியாற்றியதால் என் மனைவியை பேங்க்ல இருக்காரே என்று சொல்லி அடையாளம் சொல்வார்கள். இன்னொருவர் சற்று குட்டை என்பதால் அவர் குட்டை... இன்னொருவர் சற்று மெலிந்தவர் என்பதால் அவர் ஒல்லிப்பிச்சான்... கேட்க வேடிக்கையாக இருக்கும்.... இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் அதை சுவைபட எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\n#ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்\nசிந்திக்க வைக்கும் வரிகள் அய்யா \nஇல்லாததற்கு இல்லை பெயர் என்கிற மாதிரி\nஎதுவாகவேனும் நிலை நிறுத்திக் கொள்ளாததற்கு\nஎதற்கு அடையாளம் என்றுதான் படுகிறது எனக்கு\nஅது எங்கு துவங்கினாலும் எப்படித் தொடர்ந்தாலும்\nமுடிவில் கடைசியாக ஓரிடத்தில்தான் போய்முடியும்\nஉங்கள் நூல் பிடித்தாற்போல மிக நேர்த்தியாகச்\nசெல்லுகிற சிந்தனைகள் எல்லாம் முடிவாக\nமனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்\nயோசிக்காதபோது, சாதாரணமாக தோன்றும், ஒரு செய்தி, ஆயினும் சிந்திக்க சிந்திக்க என்னவெல்லாம் தோன்றுகிற்து, வெளிப்படுகிறது பாருங்கள்.\nநீங்கள் இறுதியில் கேட்டுள்ளிர்களே ஐயா,///ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்\nமனிதனாய் பிறந்தான், மனிதனாகவே வாழ்ந்தான் என்று விட்டுச் செல்லும் அடையாளமே, பெரிய அடையாளமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் ஐயா\nமறக்க முடியாத மறுக்கவும் முடியாத அடையாளங்களைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம். நன்றாக அடையாளம் காட்டினீர்கள்.\n// ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (கவிஞர் வாலி)\nநாம் நம் நினைவாக எதையும் விட்டு செல்வது கூடாது என்றே படித்ததாக நினைவு.\nகாய்ந்த மணலில் ஒரு காய்ந்த சருகு எப்படி எதையும் ஒட்டிக் கொள்ளாமல் தானும் எந்த அடையாளத்தையும் விட்டு வைக்காமல் காற்றில் நகர்ந்து போகுமோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன்.\nபார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் அவற்றுக்கு நெருக்கமானோர் சின்னச் சின்ன அசைவுகளில் மேனரிசங்களில் அடையாளம் கண்டுகொள்வர். அதுபோல ஜப்பானியர்களையும், நீக்ரோக்களையும் மற்றவர்கள் அடையாளங் கண்டு கொள்வார்களோ என்னவோ... இறைவனுக்கு அடையாளம் எனத் தொட்டு, மனிதன் விட்டுச் செல்லும் அடையாளம் என்னாவக இருக்க முடியும் என்ற கேள்வியுடன் முடித்தது ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எனக்குத் தோன்றுவது... இறந்து பின்னும் பல காலம் மற்றவர்களின் எண்ணங்களில் ‘நல்லவன்’ என வாழ்ந்திருந்தால் அதுவே நாம் விட்டுச் செல்லும் அடையாளம்\nமறக்காமல் இருக்க அடையாளங்கள் உதவும் என்றும் எண்ணுகிறேன்\nசாதாரண விஷயத்தை சுவைபட எழுதி இருப்பதாகப் பாராட்டுக்கு நன்றி\nசிந்தனைகள் பலம் வாய்ந்ததோ இல்லையோ அவை என்னை எழுத் வைக்கின்றன. வருகைக்கு நன்றி.\nசிந்தனையில் தெளிவு பிறக்க வேண்டும். வருகைக்கு நன்றி.\nஇருக்கிறதா இல்லையா என்பது அல்ல கேள்வி. இருப்பதானால் அடையாளம் இருக்கும் இல்லையோ இருக்கிறதோ என்ற சந்தேகம் இருப்பவற்றுக்கே ஏகப்பட்ட அடையாளங்கள்.பார்த்தீர்களா உங்கள் பின்னூட்டமே என்னை எதையோ குறித்து எழுத வைக்கிறது. என் எழுத்து ஆண்டவனைத் தொட்டு முடிகிறதா துவங்குகிறதா .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.\nநல்ல எண்ணம்தான். வருகைக்கு நன்றி\n/இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (கவிஞர் வாலி)அழகான கருத்துக்கு நன்றி\nமாறுபட்ட சிந்தனை. வருகைக்கு நன்றி\nஅழிந்து விடும் . சில நாட்கள் உபயோகமாக இருக்கலாம்.ஒரு கற்பனை ... அனைவரும் உடல்தானம் செய்ய முன் வந்தால் அவற்றை எங்கே பாதுகாப்பாய் வைத்து உபயோகிப்பது.\nரசித்துப் படித்ததற்கு நன்றி. அடிக்கடி வந்தால் இன்னும் மகிழ்வாய் இருக்கும்.\nஅடையாளங்களை வைத்து அசத்தலான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். நம்மை அடையாளப்படுத்த ஒரு அடையாளம் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வைத்த பதிவைத் தந்தமைக்கு நன்றிங்க அய்யா.\n.. நமக்கென என்ன அடையாளம்/.. நமக்கு விவரம் தெரிந்த பிறகு - நாம் வாழ்ந்த வாழ்க்கை.. நம்முடைய தனித்துவமான பழக்க வழக்கங்கள்.. நம்முடைய தனித்துவமான பழக்க வழக்கங்கள்.. மற்றபடி ஒருவருடைய உருவத்தை அடையாளப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்.. மற்றபடி ஒருவருடைய உருவத்தை அடையாளப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்\nநாம் இருக்கும்போது நம்மை எப்படியாவது அடையாளம் கண்டு கொள்ள முடியும். நாம் இல்லாதபோதும் அடையாளமாக நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதைச் சிந்திக்க வைக்கவே இந்தப் பதிவு. வருகைக்கு நன்றி.\nமிகவும் எளிமையாகச் சொல்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவணக்கம். பின்னி எடுத்திருக்கிறீர்கள். அருமை. ஒன்றுதான் எல்லா அடையாளங்களையும் விட உடலை எரித்துவிட்டு நல்ல உள்ளத்தைப் பகிர்ந்துவிட்டுபோவதுதான் என்றைக்கும் அழியாத அடையாளம் வாழ்ந்ததற்கும் வாழ்ந்து முடித்ததற்கும்.\nஅதென்னவோ தெரியவில்லை ஐயா. உங்கள் பாராட்டு கூடுதல் உற்சாகம் அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-05-22T07:53:23Z", "digest": "sha1:DQ735KXSPDYWI3CRT6OGJY3TRBLFFIXB", "length": 11999, "nlines": 173, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: வாழ்க்கையின் கிசுகிசுப்பு....", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nநட்பு தியாகம் தேடல�� என\nவாழ்க்கை பற்றிய நல்ல கருத்துக்களுடன் கவிதை நன்று.\nநட்பு தியாகம் தேடல் என\nஅழகான வண்ணங்களில் வடிவெடுத்த கவிதை\n//விதிக்கப் படுவதில்லை நாமாக வகுத்துக் கொள்வதே வாழ்க்கை//\nஅழகா சொன்னிங்க கண்மணி. வாழ்த்துக்கள்\nகலவை குழைத்து ஓவியம் நிரப்பி காவியமாக நல்லா இருக்கு கண்மணி..\nநன்றி முத்து.இது நல்லருக்குன்னு சொல்லி முடிப்பதற்குள் அடுத்த டெம்ப் மாத்திடுவேனாக்கும்.\nஆமாம் கண்மணி, அதிலே ஓவியம் நிரப்பிக் காவியமாக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மிக அருமையான கவிதை.\nபிசு பிசுத்துப் போக விடாது... மனதை குஜாலா வச்சிகிட்டாலே போதுமே.\nரசிக்கும் கிசுகிசுப்பு. அழகு கண்மணி\n தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க\nகவிதை சூப்பர் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகவிதை சூப்பர் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபல வரிகள் அட. போட வைக்கிறது.\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/archelis-wearable-chair/", "date_download": "2018-05-22T08:05:50Z", "digest": "sha1:J52B54OTNV7MGVNUY3LUN7IAFBEW3QI7", "length": 8413, "nlines": 94, "source_domain": "maayon.in", "title": "நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்? - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாச��ில்\nநின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nArchelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம்.\nஅதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.\nஇதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக மாற்றி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.எங்கே நாற்காலி என தேடி அலைய வேண்டியதில்லை.இதன் வழியே வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும் தடுக்கலாம்.\nஇந்த இருக்கைகள் மூழுவதும் கார்பனால் தயாரிக்கப்பட்டுள்ளதால் வெகு காலத்திற்கு நன்கு வளையும் தன்மையுடனும் அணிந்துக் கொள்ள வசதியாகவும் இருக்கும்.ஒரு அணிந்து கொள்ளக்கூடிய உடை போன்று வேலை செய்யும்.\nஇவை வேலை செய்ய எந்தவொரு மின் இணைப்போ அல்லது பேட்டரியோ தேவையில்லை.\nஆர்செலிஸ்ஸை Nitto என்ற நிறுவனம் Chiba University’s Center for Frontier Medical Engineering, Hiroaki Nishimura Design, மற்றும் Japan Polymer Technology ஆகியோரோடு இணைந்து உருவாக்கியுள்ளது. ஆனாலும் சென்ற வருடம் சுவிஸ் நாட்டை சேர்ந்த Noonee நிறுவனம் இதே போன்றொரு வடிவமைப்பை(Chairless Chair) வெளியிட்டது.\nபுதிய தொழிற்நுட்ப முறை என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அதன்படி குறைந்த பட்சம் இந்திய விலைப்படி குறைந்தது 5000 ரூபாய்க்கும் மேலாகவே இருக்கும்.\nஇந்த விலையும் என்னுடைய கணிப்பே தவிர வெளியானதும் தான் உண்மை நிலவரம் தெரியும்.அதுவும் இந்தியாவுக்கு வர எத்துணை மாத/வருடங்கள் பிடிக்கும் என்பதும் கேள்வியே.உலகளவில் 2016 கோடையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nயூடியூபிலிருந்து தரவிறக்க எளிய முறை\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nவியக்க வை��்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nஎப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஒரு நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நபர் நான்\nமுதலாளிகள் மனது வைத்தால் சில மாதங்களிலே கிடைக்கும்..\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,632 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=71001211", "date_download": "2018-05-22T08:06:54Z", "digest": "sha1:ZLDUCVIG2OQXEWRVDENT3TLE3B2K7GKX", "length": 40374, "nlines": 842, "source_domain": "old.thinnai.com", "title": "கொஞ்சமாய் குட்டிக்கதைகள் | திண்ணை", "raw_content": "\nஅடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான்.\n‘ வேற ஒண்ணும் இல்லே கண்ணுகுட்டிக்கி கொஞ்சம் பில்லு பாக்குரென்’\n‘ என்னா இது தென்னை மரத்துல ஏறிகினு கண்ணுகுட்டிக்கி பில்லு பாக்குறயா’\n‘ என்னாப்பா புது சேதியா இருக்கு’\n‘ அதான் மரத்துமேல பில்லு இல்லுன்னு தெரிஞ்சிகிட்டேன்’\n‘ தோ இறங்கிகிட்டே இருக்கேனே தெரியல’\nஒரு எஜமானன் வீட்டில் ஒரு கழுதையும் நாயும் இருந்தன.\nஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது\nவீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வரவில்லை.\nவீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான்.\nகைத்தடியால் ஒங்கி ஒரு போடுபோட்டன்.\n‘நானும் குலைக்கிறேன் இப்போது நம் வீட்டுக்காரன் என்னை என்ன செய்கிறான் பார்’ என்றது.\nகழுதை அதையும் பார்ப்போம் என்றது.\nசொல்லியபடியே நாய் குலைக்க வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றிச் சுற்றிப்பார்த்துவிட்டு\nநாய் சமாதானம் சொன்னது.’ இந்த இடம் சரிவராது ஆளுக்கு ஆளுக்கு ஒரு சட்டமாய் இருக்கு. நாம் இருவரும் இந்த எஜமான் வீட்டைவிட்டு ஒடிவிடுவோமா’\n‘ நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனாலும்’\nகழுதை லேசாக ��ழுத்து நிறுத்தியது\n‘ ஏன் என்ன சொல்கிறாய்’ நாய்த் திருப்பிக் கேட்டது.\n‘ நம் எஜமானனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வரும்’\n‘ உன்னைப் போய் நான் கட்டிகிட்டதுக்கு தெருவுல கட்டிக்கிடக்கிற அந்தக் கழுதைய கட்டிகிட்டுகுடும்பம் பண்ணுலாம்’ இப்படியேத்தான் அடிக்கடி நம் எஜமான் மனைவியிடம் புலம்புகிறார் என் நீண்ட காதுகளால் நானே கேட்டிருக்கிறேன்’.\n‘ ஒருக்கால் எஜமான் அப்படி ஒரு நோக்கத்தோடு என்னைத்தேடி வரும்போது நான் இங்கு இருக்கவேண்டும் அல்லவா அதான் பார்க்கிறேன்’ என்றது கழுதை..\n‘ நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரித்தான்’ நாய் பதில் சொன்னது.\nஒருவன் ஒருஆமையைக்கொல்ல ஒங்கி ஒங்கிப் பிரம்பால் அடித்தான்\nகல்லால் அடித்தான். கம்பால் பெருந்தடியால் அடித்தான்\nஅடுத்தவன் ஒருவன் அதைப்பார்த்துக்கொண்டே சென்றான்.\nஅவனோ ஜீவ ஹிம்சை பிடிக்காதவன் .நமக்கு ஏன் வம்பு என்று வாயைமூடிக்கொண்டான்.\nஇருந்தாலும் ஒருவனுக்கு வாய் மட்டும் அப்படிச் சும்மா இருந்துவிடுமா என்ன.\nஆமை அடிப்பவனிடம் வந்து நின்றுகொன்டான்.\n‘ நாம நம் வாயால சொல்லக்கூடாது. நமக்கு ஏன் வம்பு. அந்தப் பாவம். நாமளா போய் அதைச் சொல்றது மகா தப்பு’.\nஆமையை அடித்துக்கொண்டிருந்தவன் இப்போது அவன் சொல்வதைக்காது கொடுத்துக்கேட்க ஆரம்பித்தான். ஒரு விஷயத்தைச்சொல்வபவர்களுக்கு காதுகொடுத்துக் கேட்பவர்கள் எல்லாமே சாட்சாத் அந்த பரமேச்வரன் ஆகத்தானே. தெரிகிறார்கள்\n‘ ஆமைய அப்படியே போட்டு அடிச்சா அது எப்படி சாவும். புறட்டிபோட்டுட்டு அடிச்சாத்தான் சாவும். அதப்போய் எதுக்கு நம்ப வாயால ஒருத்தருக்குச்சொல்றது. அந்த பாவம்தான் நமக்கு எதுக்கு’ நிறுத்தினான்.\nஆமை அடித்துக்கொண்டிருந்தவன் அடுத்த நொடியே அந்த ஆமையை\nபுறட்டிப்போட்டு ஒரே அடியில் அதன் கதையை முடித்தான்\nஒரு பிச்சைக்காரன் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டு சென்றான். ஒரு வீட்டு வாயிலில்\n‘ அம்மா தாயே எதானாச்சிம் போடுங்க. வவுறு பசிக்குது’ ஒங்கிக்கத்தினான்.\nஅந்த அம்மாள் ஒய்யார நடை நடந்து வெளியில் வந்தாள். ஆக\nபிச்சைக்காரனுக்கு அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்று உறுதியாகிவிட்டது.\n‘ அம்மா தாயே உங்க ஆத்தா அப்பன சொர்க்கத்துல பாத்தேன். ரொம்ப செருமம்.\nஅங்க பச்ச அரிசி சோறு போடுறது இல்லயாம். கட்டிக்கக��� கூட ஒரு நல்ல துணிமணி கொடுக்கமாட்டென்றாங்கன்னு சொல்லி சொல்லி அழுதாங்க. ரொம்ப பரிதாபமா இரிந்திச்சி\nஎதானா நீ குடுத்தா நா கொண்டு போயி அங்க அவாளிடத்திலே சேத்தும் பூடுவேன் அப்பறம் உன் இஷ்டம் தாயி’’\nஅப்பா அம்மா கேட்கிறார்கள். அதுவும் புருஷன் வேறு வீட்டில் இல்லாத நல்ல சமயம்.\nஇதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன பெரிய பேறு வாழ்க்கையில் கிடைத்துவிடப்போகிறது, எண்ணிய அவள் ஒரு பட்டு வேட்டி, பட்டுப்புடவை பச்ச அரிசி ஒரு பை எனக் கணிசமாய் பிச்சைக்கரனிடம் கொடுத்து\n‘ பத்திரமா அப்பா அம்மாகிட்ட நீ சேத்துடு என் சாமி’’ என்று கெஞ்சி முடித்தாள்.\nபிச்சைக்காரன் அவள் கொடுத்தது எல்லாம் சுருட்டிக்கொண்டு இடத்தைக்காலி செய்தான்\nஅவன் அப்படிப்போகவும் அவள் புருசன் வீடு திரும்பவும் சரியாக இருந்தது.\nகீழே அரிசி இத்யாதிகள் எல்லாம் சிந்தி இருந்தது.\n‘ அதாங்க என் ஆயும் அப்பனும் சொர்க்கத்துல கொல பட்டினி கெடக்குராங்களாம். சொர்க்கத்துலேந்து வந்த ஒரு பிச்சைக்காரன் தான் என்கிட்ட சேதி சொன்னாரு. அவங்களுக்கு கட்டிக்கத்துணி கூடம் சரியா இல்லயாம். அதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அனுப்பி வச்சேன்’\n‘ எங்க அவன்’ கணவன் சீறினான்.\n‘ இந்நேரம் தோ அந்த தெரு தாண்டி இருப்பான்’.\nதான் வந்த அதே குதிரையில் ஏறிக்கொண்டு பிச்சைக்காரனை அவன் துறத்திக்கொண்டு சென்றான்\nபிச்சைக்காரன் இது விஷயம் எப்படியோ தெரிந்துகொண்டவனாய் வழியில் நின்றிருந்த ஒரு மாமரத்தின் மீது\nஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்\nபிச்சைக்காரன் மாமரத்தில் இருப்பது அறிந்த அவன்\nகுதிரையை மாமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறினான்.\nபிச்சைக்காரனும் தாவித்தாவி க்கடைசியாய் பொத்தென்று குதிரை முதுகின்மீது படார் எனக் குதித்து குதிரையோடு ஒடி மறைந்தான்.\nகீழே இறங்கிய அவனுக்கு இப்போது அந்தக் குதிரையும் போய்த்தொலைந்தது..\nபொடி நடையாய் சோர்ந்துபோய் அவன் வீட்டுக்குத்திரும்பினா¡ன்.\n‘ எங்க நம்மக் குதிரையைக்காணும்’ மனைவி ஆரம்பித்தாள்\n‘ நல்லக்கதை.யா இருக்குடி நீ கேக்குறது. அங்க சொர்க்கத்துல எம்மாமனுக்கும் மாமிக்கும் எங்க போவுனுன்னாலும் நடயா நடந்து காலு வீங்கிக் கொப்புளமாக்கெடக்குதுன்னுல்ல அந்த பிச்சக்காரன் சொல்லுறான். அதான் பெரியவங்க குதிரையிலயே பொவுட்டும் வருட்டும்னு நானேதான் நம்ம குதிரையை குடுத்துவுட்டேன்’ அழகாய்ச்சொல்லிமுடித்தான்.\n‘ அய்யா தருமத்தொரயாச்சே சும்மாவா நானு முந்தி விரிச்சன்’\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nNext: நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=3221", "date_download": "2018-05-22T08:45:17Z", "digest": "sha1:3RPCZPOTFJOTMDU3V675KSSCLZTSXIGJ", "length": 10196, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. சத்தியவசன சஞ்சிகையிலுள்ள வேதாகமப்புதிர் வேதத்தை திரும்ப திரும்ப வாசிப்பதற்கும் இன்னும் அதிகமாக சத்தியத்தை புரிந்துகொள்வதற்கும் வேதவினாக்களுக்கான விடைகளை எழுதுவதற்கும் உதவுகின்றது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். சத்தியவசன ஊழியங்கள் இன்னும் அதிகமாக விரிவடைய தேவனை வேண்டுகிறேன்.\n2. நாங்கள் சத்தியவசன விசுவாசபங்காளர். வானொலி நிகழ்ச்சி முதல் பத்திரிக்கை ஊழியம் எல்லாவற்றின் மூலமாகவும் நாங்கள் ஆசீர்வாதமும், அநேக நன்மைகளும் குடும்பத்திலும் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் பெற்று வருகிறோம். தேவன் தமது கிருபையின்படியும், இரக்கங்களின்படியும் சகல நன்மைகளையும் தந்து வாழச்செய்துள்ளார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.\n3. கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சத்தியவசன இதழ்களில் உள்ள கட்டுரைகள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. பெண்கள் ஐக்கிய சங்கக்கூடுகையில் அந்தக் கட்டுரைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மறக்கமுடியாத கட்டுரைகள். தெய்வீகவழிகாட்டி என்னும் நூல் தேவனுடைய கட்டளைகளை இன்னும் ஆழமாக மனதில் இருத்திக்கொள்ளவும், அதனை அன்றாடக வாழ்வில் கைக்கொள்ளவும் நம்மை வழிநடத்துகிறது. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியும் மிகவும் உதவியாக இருக்கிறது.\n4. வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பொதிகை டிவியில் சத்தியவசனம் நிகழ்ச்சியைப் பார்த்தேன். சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் கர்த்தருடைய செய்தியைக் கொடுத்தார்கள். எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி.\n5. வெள்ளிக்கிழமை காலை பொதிகை டிவியில் தாங்கள் ஆற்றிய உரையில் வியாதி என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள். மிகவும் பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். உங்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.\n7. உங்களுடைய எல்லா மாதாந்திர வெளியீடுகளும் எங்களுக்கு கிடைக்கின்றன. டிவி நிகழ்ச்சிகளை ஒழுங்காக கேட்டுவருகிறோம். அதிலுள்ள பாட்டுக்கள் மிகவும் இனிமையானவை. தெய்வீக வழிகாட்டி என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய புத்தகம் தேவன் கொடுத்த பத்து கற்பனைகளைப் பற்றிய விளக்கம் மிகவும் பிரயோஜனமாகவும், எளிய நடையில் எல்லோராலும் விளங்கிக்கொள்ளும்படியாக இருக்கிறது. ஊழியத்திற்காக ஜெபிக்கிறோம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=30694", "date_download": "2018-05-22T08:14:55Z", "digest": "sha1:MF2BQZRPPHYYH4RNYAO3NWRDCERTGIBS", "length": 6849, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி; உறுதிப்படுத்தியது அமெரிக்கா", "raw_content": "\nவட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி; உறுதிப்படுத்தியது அமெரிக்கா\nநேற்று காலை நடத்தப்பட்ட வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ந்து வருவதாக தென் கொரியா தெரிவித்தது. இச்சோதனையின் தோல்வி தனது நிறுவுறுவான கிம் இல் சுங்கின் 105 ஆவது பிறந்தநாள் ���ொண்டாட்டம் நிகழ்ந்த மறுநாள் நடந்துள்ளது. கொண்டாட்டத்தில் தனது 60 ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அணிவகுப்பில் இடம் பெறச் செய்தது வட கொரியா, இதில் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் எச்சரிக்கையை விடுக்கும் விதமாக விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொரிய தீபகற்பத்தில் கொண்டு நிறுத்தியுள்ளார். வட கொரியாவின் அண்டை நாடும், நட்பு நாடுமான சீனா அதன் அணு ஆயுத சோதனைகளையும், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் விருப்பத்தையும் தடுக்காவிட்டால் அமெரிக்காவே தன்னந்தனியாக வட கொரியா மீது நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரியாவின் ஏவுகணைகள் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமையுடயவை என்று சொல்லப்படுகிறது. இதனால் எப்போதும் அமெரிக்க-வட கொரியப் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை வட கொரியா ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. கடந்த வருடம் இரண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. ஆறாவது சோதனையை இப்போது நடத்த ஆயத்தங்களை செய்து வருவதாக செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டாண்டுகளில் அமெரிக்க கண்டத்தை அணு ஆயுத ஏவுகணைகளால் தாக்கக்கூடிய வலிமையை வட கொரியா பெற்றுவிடும் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளுக்கு உதவ ட்ரோன் புதிய விவசாய முறை\nபுரோட்டோனின் முதல் விளையாட்டு ரக வாகனம் அறிமுகம்\nஉலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானம்\nதவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய வசதிகள்\nகுற்றங்களைக் குறைக்க உதவிய வாட்ஸாப் குழு\nஆசியாவில் முதன் முறையாக அறிமுகம் கண்டது புளூ விவேகக் கைபேசி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/8204-2017-07-17-02-24-53", "date_download": "2018-05-22T08:06:38Z", "digest": "sha1:USJQ4PDKS4R63RI3QQYCXK4IROVF45T3", "length": 6473, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!", "raw_content": "\nரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்\nPrevious Article குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்\nNext Article குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் வாக்களிக்கின்றார்கள்\n“ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை. ரசிகர்கள் என்ன வகையில் ஆதரவு தந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇலண்டனின் இடம்பெற்ற ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சியில், தமிழ் பாடல்களைப் பாடியதாகத் தெரிவித்து குறிப்பிட்டளவு ஹிந்த இரசிகர்கள், நிகழ்த்தியை விட்டு இடைநடுவில் சென்றமை சர்ச்சையை தோற்றுவித்தது. இந்த நிலையிலேயே, ரஹ்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சி தமிழில் தலைப்பிட்டு நடத்தப்பட்டாலும், 12க்கும் மேற்பட்ட ஹிந்தி மொழிப் பாடல்களும் பாடப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious Article குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்\nNext Article குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் வாக்களிக்கின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47-198764", "date_download": "2018-05-22T08:21:59Z", "digest": "sha1:2ME65QZDRMMZEWMQEI7LJFXR64RZXDBH", "length": 7994, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\nநீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்\nDSI, இலங்கை மருத்துவ சங்கத்தின் நிரோகி லங்கா செயற்றிட்டத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. இதன்மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விசேட பாதணிகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇந்த இணைப்பின் அடிப்படை நோக்கம், நீண்ட காலமாக காணப்படும் குருதியின், அதிக சக்கரையினால் ஏற்படக்கூடிய குறைந்த உணர்வுத் தன்மை மற்றும் இரத்த சுழற்சியினால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க��ம் வகையில், விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பாதணிகளை அணிந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி, சக்கரை நோயாளிகளுக்கு விளக்கமளிப்பதாகும்.\nநாட்டின், குறிப்பிடத்தக்க ஒரு சனத்தொகையினர், நீரிழிவு நோயினால் அவஸ்தைப்படுவது தொடர்பாக அவதானித்த DSI நிறுவனம், தனது குழும சமூகப் பொறுப்பு செயற்பாடுகளில் ஒன்றாக, நீரிழிவு நோயாளிகளின் பாதங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து, பெறுமதி மிக்கச் சேவை ஒன்றை வழங்குகிறது. நிரோகி பாதணிகள் 6 விசேட வடிவங்களில் ஆண், பெண் இரு பாலாருக்கும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவற்றுக்கான விலை ரூ. 999.90 இலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான, நாடு தழுவிய DSI காட்சியறைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு மேலதிக பாதுகாப்புடன் கூடிய இந்த விசேட பாதணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nDSI மற்றும் நிரோகி லங்காவின் நான்கு வருடங்களுக்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு, உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்மையில், கொழும்பு 7 இல் அமைந்துள்ள, இலங்கை மருத்துவ சங்கக் காரியாலயத்தில் உறுதி செய்யப்பட்டது. டி சம்சன் அன்ட் பிரைவெட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துஷித ராஜபக்ஷ நிறுவனத்தின் சார்பில் கைச்சாத்திட்டார். பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் ருவைஸ் ஹனிபா ஆகியோரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10003", "date_download": "2018-05-22T08:07:25Z", "digest": "sha1:7G4KEJP2HBVFBLV5QA74F356AVQHWBED", "length": 15656, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "'மிக்' விமானக் கொள்வனவு தொடர்பிலான மூல ஆவணங்கள் விமானப்படையிடமிருந்து மாயம் | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண��டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\n'மிக்' விமானக் கொள்வனவு தொடர்பிலான மூல ஆவணங்கள் விமானப்படையிடமிருந்து மாயம்\n'மிக்' விமானக் கொள்வனவு தொடர்பிலான மூல ஆவணங்கள் விமானப்படையிடமிருந்து மாயம்\nஇலங்கை விமானப்படைக்கு 2006 ஆம் ஆண்டு மிக் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலான மூல ஆவணம் விமானப்படையிடமிருந்து காணாமல் போயுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்றினை நடத்துமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nமிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வரும் நிலையிலேயே, நேற்று அவ்விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது.\nமிக் விமான கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nமிக் விமான கொள்வனவு குறித்த ஆவணங்களை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்க ஏற்கனவே கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று அது தொடர்பில் அறிக்கை ஒன்றினை விமானப்படையின் சட்டப் பிரிவு பணிப்பாளர் கோட்டை நீதிவானுக்கு சமர்ப்பித்திருந்தார். அதில் மிக் விமானக் கொள்வனவு குறித்த மூல ஆவணம் விமானப்படையிடம் இருந்து காணாமல் போயுள்ளதாக அவர் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.\nஇந் நிலையிலேயெ மிக் விமானக் கொள்வனவு தொடர்பிலான மூல ஆவண தகவல்களை மறைக்க அல்லது வேறு ��ோக்கங்களுக்காக திட்டமிட்டு காணாமல் போக செய்யப்பட்டுள்ளதா என சிறப்பு விசாரணைகளை நடத்துமாறும், அவ்வாறு விசாரணையில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டால் அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.\nஇந் நிலையில் மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்த பிரதிகள் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றின் நிமித்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நேற்று கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொன்டுவரப்பட்டது. இந் நிலையில் அப்பிரதிகள் உண்மையாணவை தானா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் மிக் விமானக் கொள்வனவு குறித்து இடம்பெறும் விசாரணையை நிறுத்தாமல், மூல ஆவணங்கள் இல்லாத போதும் அதன் பிரதிகளை மையப்படுத்தி முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.\nஇந் நிலையில் குறித்த விவகாரத்தின் சந்தேக நபராக கருதப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விசாரணைக்கு அழைக்கும் அறிவித்தலை அவர் வசிப்பதாக நம்பப்படும் உக்ரேன் முகவரியில் கையளிக்க முற்பட்ட போதும், அவர் அங்கில்லை என அறியக் கிடைத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஇலங்கை விமானப்படை மிக் ரக விமானங்கள் மூல ஆவணம் கொழும்பு கோட்டை லங்கா ஜயரத்ன\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\nவடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.\n2018-05-22 13:18:48 செஹான் சேமசிங்க எம். கே . சிவாஜிலிங்கம் வடக்கு மாகண சபை\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\n\"��முதாயத்திலே அரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும். அரசியல் உணர்வு இருக்கின்ற போதுதான் நாம், நம்முடைய மொழி, நம்முடைய இனம், நம்முடைய இருப்பிடம் என்கின்ற இந்த நிலம் இவையெல்லாம் பாதுகாக்கப்படும்.\" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\n2018-05-22 13:09:06 அரசியல் உணர்வு இனம் விவசாய அமைச்சர்\n20 மில்லின் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி எல்.கே.மஹானாம மற்றும் மரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\n2018-05-22 12:46:18 விளக்கமறியல் நீதிவான் இலஞ்சம்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nபஸ் கட்டணங்களை 12.5 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.\n2018-05-22 12:20:38 பஸ் கட்டணம் 12 ரூபா ஜனாதிபதி\nசில வர்த்தகர்கள் உரத்தை பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்வதாகவும் மேலும் சிலர் பல உர வகைகளைக் கலந்து கலவை செய்யப்பட்ட உரமாக கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-22 12:12:22 உரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=29", "date_download": "2018-05-22T08:07:08Z", "digest": "sha1:4NUJOPTLZYAJAF2PLF6VKPOITTYRV6RU", "length": 8360, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொஸ்கம சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் : புது கதை வெளியானது.\nகொஸ்­கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்­பட்ட தீ விபத்தில் சீனா­வுக்கு அனுப்­பப்­ப­ட­ வி­ருந்த வெடி பொருட்­களே வெடித்துச் சித­...\nசீனாவின் முதலீட்டில் இலங்கையில் துரித அபிவிருத்தி\nசீனாவின் முதலீட்டின் கீழ் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளத...\n13 அமைச்சர்கள் சீனா பயணம்.\nபல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத...\nஎகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம்\nஎகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புர...\nமகளை எச்சரிக்க முயன்ற தந்தையால் விபரீதம்\nவீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிய 10 வயது மகளை எச்சரிப்பதில் ஈடுபட்ட தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட கத்தரிக்கோல் மகளின்...\nசலவை இயந்திரத்துக்குள் தலை சிக்கிகொண்ட விபரீதம்\nநபர் ஒருவரின் தலை சலவை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்ட விபரீத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.\nஅரசியல் இலாபம் தேட முயல வேண்டாம்: யாப்பா\nஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர...\nநகரும் படிக்கட்டினுள் சிக்குண்ட இளைஞன்\nநகரும் படிக்கட்டொன்றை பழுது பார்த்துக்கொண்டிருந்த நபரொருவர் படி உடைந்து விழுந்ததால் அதன் உள்ளே சிக்கிய சம்பவம் சீனாவில்...\nசிறுநீரக நோயாளிகளுக்காக விஷேட வைத்தியசாலை : சீனா உதவி\nசீனா - இலங்கைக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், சிறுநீரக நோயாளிகளுக்கான விஷேட வைத்திசாலையை இலங்கையில் அமைப்பதற...\nமகன்­மாரின் கல்விச் செலவை ஈடு­செய்­வ­தற்­காக 10 வரு­டங்­க­ளாக மல­ச­ல­கூ­டத்தில் வாழும் தாய்.\nதமது இரு மகன்­க­ளையும் முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனுப்பும் முக­மாக பெண்­ணொ­ருவர் தனது கண­வரு டன் கடந்த 10 வரு...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2010/08/", "date_download": "2018-05-22T08:14:44Z", "digest": "sha1:CE5Q6ELZMK36WO4ZPHLQEAHBJ3YPUCFA", "length": 15064, "nlines": 339, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: August 2010", "raw_content": "\nஜன்னல் வழியே மழை சாரல் சஞ்ஜனாவின் முகத்தில் பட்டது. சோம்பல் முறித்த சஞ்ஜனா படுக்கையில் படுத்தவாறே ஜன்னல்களை மூடினாள். பக்கத்தில் இருந்த அஜிஷின் கைகடிக்காரத்தை பார்த்தாள்.\nகாலை மணி 10.30. வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசித்தாள். வானம் தியெட்டர் இருளில் இருந்தது. ஞாயிற்றுகிழமைக்கு ஏற்ற ஒரு சூழல் போர்வையை இழுத்து போத்தியவாறு அஜிஷ் அவள் கழுத்தில் இதழ் பதித்தான்.\nஅவன் பக்கம் திரும்பி புன்னகையித்தபடி சஞ்ஜனா, \"எந்திரிச்சுட்டீயா\n\"yes, just like what you did last night\" குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள்.\nசிரித்தவாறு, \"மேடம், இன்னும் romantic மூட்ல தான் இருக்காங்க போல இருக்கு.\"\n\"romantic mood, angry mood....எதுவா இருந்தாலும் இந்த ஒரு நாள் தான் உன்னைய பாக்க முடியுது.\" சஞ்ஜனா செல்ல கோபத்துடன்.\n\"சாரி சஞ்ஜு...... ஓவர் டைம் பாக்காம இருக்க முடியாது. சனிக்கிழமையும் வேலை பாத்தே ஆகனும். ஆசைப்பட்டு வாங்குன வீடு, கார்....இதுக்கெல்லாம் லோன் திருப்பி கட்டனுமே........\"\n\"நானும் வேலைக்கு போனா, உனக்கு அவ்வளவு கஷ்டம் இருக்காதுல....\" சஞ்ஜனாவின் கைவிரல்கள் அவன் கன்னங்களை தடவின.\n\"போக கூடாதுன்னு இல்லமா.... உனக்கு ஏன் வீணா stress, office pressure அதுக்கு தான்... but உனக்கு இஷ்டம்னா போ...but if you feel stressed about work, please do tell me... எந்த காரணத்துக்கும் நீ கஷ்டப்பட கூடாது. உங்க அப்பாகிட்ட நான் promise பண்ணியிருக்கேனே.\" புன்னகையித்தான் அஜிஷ்.\n\" அவன் உதடுகளில் 'இச்' வைத்தாள் சஞ்ஜனா.\n\"என் ஆபிஸ்ல வேணும்னா வேலை கேட்டு பாக்கவா\n\"இல்லடா. நம்ம வித்யா ஆபிஸ்ல ஒரு போஸ்ட் இருக்குனு சொல்லியிருக்கா, ���ங்க try பண்ணி பாக்குறேன்.\"\n\"ஓ that's nice.... சரி மா எனக்கு ரொம்ப பசிக்குது. என்ன breakfast இன்னிக்கு\" அஜிஷ் தனது துணிகளை எடுக்கு முற்பட்டபோது சஞ்ஜனா அவற்றை தூக்கி தூரம் எறிந்தாள்.\n stop playing. எனக்கு வேலை இருக்குடா. ரிப்போர்ட் அனுப்பனும்.\"\n\" சஞ்ஜனா அவனை அணைத்து கொண்டாள்.\n\"இல்ல சஞ்ஜு... just ஒரு 30 minutes.\" அவன் கெஞ்சினான் அவளது தாடையை பிடித்து.\nசஞ்ஜனா, \"இன்னிக்கு என்ன day\nஅஜிஷ், \"சரி மா, atleast breakfast சாப்பிடுவோம்.\"\n\"உனக்கு இது போதும்.\" என்று சஞ்ஜனா அவனது விரல்களை அவளது உதடுகள் மீது வைத்தாள்.\n\"எனக்கு இந்த kitkat chocolate போதும்.\" என்று சஞ்ஜனா அவனது 6-pack வயிற்றில் கைவைத்தாள்.\nஅஜிஷ் கோழி துண்டுகளை கழுவி கொண்டிருந்தான். சஞ்ஜனா தக்காளியை நறுக்கி கொண்டிருந்தாள். வானொலியில் எந்திரன் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.\n\"பாட்டு... செம்ம பாட்டுல. AR rahman is simply superb man.\" என்று தக்காளியை நறுக்கி கொண்டிருப்பதை தொடர்ந்தாள். அஜிஷ் எந்த பதிலும் சொல்லவில்லை.\n\"என்ன அஜிஷ்...........\" என்று திரும்பி பார்த்தாள். அவன் அவளையே கவனித்து கொண்டிருந்தான்.\n\" என்று கண்களாலே கேட்டாள் சஞ்ஜனா.\nஅஜிஷ் அவளை சுவர் ஓரமாய் இழுத்தான்.\n\" என்பதுபோல் உதடுகளை சுழித்தாள்.\n\"sunday\" என்றவள் அவன் பிடியிலிருந்து விலக முற்பட்டாள்.\n\" என்று வினாவினான் அஜிஷ்.\n\"family day.\" என்று முடித்தாள் சஞ்ஜனா.\n\"no. familyய உருவாக்குற day\" என்றபடி அவளை தூக்கினாள் சோபாவிற்கு.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-22T08:07:37Z", "digest": "sha1:IKNVQY4LZVMABAUEKQPT2WDQEPYRZTSK", "length": 16346, "nlines": 150, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: சந்திரன்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nநம்முடைய, பாரத நாட்டின் ஜோதிடக்கலை சூரிய, சந்திரர்களை அடிப்படையாக வைத்தே ரிஷிமுனிகளாலும், ஜோதிட மேதைகளாலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரியனை விதி என்றும் சந்திரனை மதியென்றும் குறிப்பிடுவார்கள். சூரியனின் அன்றைய கதியை வைத்து லக்னத்தையும், சந்திரனின் நிலையை வைத்து ராசியையும் கணிக்கலாம். லக்னத்தை வைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, அமைப்பு என்ன என்றும், ராசியை வைத்து தற்கால கிரக நிலைகள் (கோச்சாரம்) தங்களுக்கு என்ன செய்யும் என்றும் கூறலாம். மேலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தசா புத்தி கணக்கீடுகளும், அதனைக் கொண்டு, உங்களின் வாழ்க்கையில் எந்த தசா காலத்தில் என்ன நடக்கும் என்றும் கூறலாம். தசா புத்திகள் நீங்கள் பயணம் செய்யும் பாதையை அமைத்து கொடுக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பாதையின் தொடக்கத்திற்கு யார் காரணம் தெரியுமா அவர் வேறு யாருமல்ல நம்முடைய கிரேட் சந்திரன் தான்.\nஜாதகர் பிறக்கும் பொழுது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரரின் தசையே தங்களின் ஆரம்ப தசையாக இருக்கும். இவ்வாறு, பிறந்தவுடன் உங்களுக்கு எந்த தசை தொடங்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் சந்திரனேயாவார். மேலும் பெரும்பாலான யோகங்கள் சந்திரனை வைத்தே கூறப்படுவதால் சந்திரனுக்கு நமது ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. பஞ்சாங்க விஷயங்கள் (திதி, நட்சத்திரம் போன்றவை) சந்திரனை வைத்தே கணக்கீடு செய்யப்படுவதால், நமது ஜோதிடமுறையை லூனார் அஸ்ட்ரோலோஜி என்றும் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மேலைநாட்டு வெஸ்டர்ன் ஜோதிடத்தை சோலார் அஸ்ட்ரோலோஜி என்றும் கூறுவர்.\nநாம் ஏன் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், பூமிக்கு மிக அருகாமையில் இருப்பதால் தான். மிக அருகாமையில் இருப்பதால், பூமியின் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் அலைகள் பெரிதாவதும், கடல் மட்டம் உயர்வதும், நாம் அறிந்ததே. சந்திரனின் இந்த செயலால், மனிதன் அறிவியல் துணைக்கொண்டு டைடல் பவர் ஜெனரேஷன் என்ற முறையில் மின்சாரம் தயாரிக்கிறான்.\nபூமியில் வாழும் மனிதர்கள் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் பல மனநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை மனநோய் மருத்துவம் லுனாட்டிக் என்று குறிப்பிடுகிறது. இன்றும் தமிழக மக்கள் இழுத்துக்கொண்டு இருக்கும் பெரிசுகளை, அமாவாசை வரை தாங்குமா என்று கேட்பது வழக்கம்\nசந்திரன் நமது துணைக் கோளாகும். அதாவது பூமி சூரியனை சுற்றி வருகிறது, ஆனால் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை சுற்றுவதால், அது பூமிக்கு துணைக்கோளாகிறது. விட்ட அளவில் பூமியைவிட 4 மடங்கு குறைவு, எடையில் 81 மடங்கு குறைவு. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 6 மடங்கு குறைவு. ஒரு கிழவன் பூமியில் 2 அடி உயரம் எகிறி குதிக்கலாம் என்றால் சந்திரனில் 12 அடி உயரம் எகிறி குதிக்கலாம். ஓடி விளயாடு தாத்தா என்று பாடலாம். சமீபத்தில் நமது சந்திராயன் – 1, சந்திரனில் நீர் உறைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளது. வாழ்த்துவோம், சந்திராயன் திட்ட இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களை, தமிழன் என்று பெருமைப்படுவோமாக.\nசந்திரன் மாத்ருகாரகன். ஜாதகரின் தாயின் நிலையை சந்திரனை வைத்து அறியலாம். அவனை மனோகாரகன் என்றும் நம்முடைய ஜோதிடம் கூறுகிறது. சந்திரனுக்கும், மனநிலை பிறழ்வுகளுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ அறிவியலும் ஏற்றுக் கொள்கின்றது, என்னே நமது ஜோதிடக்கலை. போட்டி, பொறாமை, ஈகோ போன்ற பலவித மன உணர்வுகளை, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை வைத்து அறியலாம். இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்று பொதுப்பலன் கூறுவதும் சந்திரனை வைத்தே. இன்னும் பல விஷயங்களுக்கு சந்திரன் காரகன். பருத்தும், இளைத்தும் இருக்கும் உடல் அமைப்புக்கும், குளிர்ச்சியான நோய்களுக்கும், உறக்கத்திற்கும், புகழ், மச்சம், விவசாயம் போன்றவற்றிற்கும் சந்திரனே காரகன் ஆவார்.\nரோகினி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சந்திர தசை வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 10 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 10 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள். சந்திர தசையில் சந்திரன் – காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகர���ன் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், சந்திரன் தரும் பலன்களும் நடைபெறும்.\nஇனி ஜோதிட ரீதியாக சந்திரனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.\nமுகம், இடது கண், புருவம்\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nசங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி\nஎமது அடுத்தப் பதிவு : செவ்வாய்\nLabels: இஸ்ரோ, கோச்சாரம், சந்திரன், சந்திராயன், யோகம்\nமிக மிக அருமை அன்பரே.\nஅடுத்த பதிவு எப்போது அன்பரே.\nபாராட்டுதலுக்கும், தாங்கள் மற்ற பதிவுகளில் தந்துள்ள வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்களுடைய நண்பர்களுக்கும், தெரிவியுங்கள், ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வை தமிழ்மக்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து உண்டாக்குவோம். வாரத்திற்கு ஒரு பதிவு இடுகிறேன். தேவைப்படின் கூடுதல் இடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/08/29/swiss-sex-sadist-jailed-8-years-raped-torturing-seven-african-woman/", "date_download": "2018-05-22T07:54:59Z", "digest": "sha1:MKWAO62T5W34X3NKOULQLUMRXPUD2QYI", "length": 19332, "nlines": 234, "source_domain": "tamilworldnews.com", "title": "Swiss Sex Sadist Jailed 8 Years Raped torturing seven African woman", "raw_content": "\nHome செய்திகள் Feature Post 7 பெண்களை பாலியல் சித்திரவதை செய்த சுவிஸ் காமுகனுக்கு 8 ஆண்டுகள் சிறை\n7 பெண்களை பாலியல் சித்திரவதை செய்த சுவிஸ் காமுகனுக்கு 8 ஆண்டுகள் சிறை\nஆபிரிக்க நாட்டை சேர்ந்த 7 பெண்களை தனியான குடியிருப்பு ஒன்றில் வைத்து போதை மருந்தேற்றி பாலியல் சித்திரவதை புரிந்த காமக்கொடூரன் ஒருவனுக்கு சுவிஸ் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nகுறித்த 7 பெண்களையும் அந்த நபர் இணையத்தில் உள்ள டேட்டிங் தளம் வாயிலாக தொடர்பு கொண்டு பின்னர் நேரில் சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த குளிர் பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பலவாறு பாலியல் கொடுமைகளை செய்துள்ளார்.\nகுறித்த குடியிருப்பில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது மீட்பு பணிகள் நடைபெற்றது. அப்போது இவரின் வீட்டில் உள்ள கட்டிடத்தின் உள் அறை ஒன்றில் சித்திரவதை கூடம் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்தனர்.\nமேலும் அந்த சித்திரவதை கூடத்தில் இருந்து பெருமளவு வீடியோ பதிவுகளும் மீட்கப்பட்டன. அவற்றை சோதனையிட்ட சமயம், இந்த நபர் ஆபிரிக்க பெண்கள் 7 பேரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை அம்பலமாகியது.\nநீதிமன்றத்தில் இந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், தான் அந்த பெண்களுக்கு பணம் வழங்கி , அவர்களின் ஒப்புதலுடன் தான் அவற்றை செய்ததாக கூறினார்.\nஎனினும் நபரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் 8 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nசரஹா அப் பாவிப்பவரா நீங்கள் அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை\nஉயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்\n“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை\nஅமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம் சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு\nநீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்\nமின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது\nஅமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை\nஇராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி\n வீதியில் வைத்து மரண தண்டனை(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)\nகாணாமல் போகும் சவூதி இளவரசர்கள்\nசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nஇந்தியா : கட்டணம் செலுத்தவில்லை ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nதாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்\nஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு \nமுஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு செக்ஸ் வழிகாட்டி அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை\nபசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி \nPrevious articleநள்ளிரவில் நடமாடும் ஆவி பீதியை கிளப்பிய கனேடிய தூதர்\nNext articleகாபுலில் அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திரும���த்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/27/atlanta-georgia-man-keep-relationship-lady-robot-wife-blessed/", "date_download": "2018-05-22T07:37:28Z", "digest": "sha1:KRIYGHKURPU6LN3AZN23XFY73AGSYVYR", "length": 15291, "nlines": 219, "source_domain": "tamilworldnews.com", "title": "Atlanta Georgia Man Keep Relationship Lady Robot Wife Blessed", "raw_content": "\nHome செய்திகள் Feature Post மனைவியின் அனுமதியுடன் பெண் ரோபோவுடன் பாலியல் உறவு கொள்ளும் விசித்திர கணவர்\nமனைவியின் அனுமதியுடன் பெண் ரோபோவுடன் பாலியல் உறவு கொள்ளும் விசித்திர கணவர்\nஜோர்ஜியாவை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியின் அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் உடலுறவு கொள்வதாக கூறியுள்ளார்.\nஉலகம் முழுதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தற்போது பாலியல் ரோபோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.\nஇந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் £2,௦௦௦ பவுண்ட்ஸ் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார்.\nஇவர் அந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nதனது மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும், அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious articleஅமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடிக்க ம���யன்ற 86வயது பாட்டி\nNext articleசீனாவில் சக்திவாய்ந்த வெடி விபத்தில் இருவர் பலி\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண���டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-22T08:00:15Z", "digest": "sha1:JPYNJQKZZLYBME5SWRJMFXE2PNGBZGYZ", "length": 11801, "nlines": 182, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: January 2011", "raw_content": "\nகலாய்த்த படியும் நேரம் கழிக்கின்றன\nஅதிகம் பிரசுரிக்கப்படும் பழைய நாளிதழ் ,\nஇப்போதோ அப்போதோ விழக் கூடும் மின்விசிறி,\nபுதைக்கப்பட்ட சந்தோசத்தின் எலும்பு துண்டுகளாய்....\nஎத்தனையோ பேர் உதடுகளின் நகல்கள்...\nமாதத்தின் மூன்று நாட்கள் மட்டும்\nஅவ்வப்போது திறக்கப்படும் கதவுகள் ..\nமூச்சை முட்டும் தனிமையின் சீழ் நாற்றம்\nகழற்றி விடப்பட்ட காலணிகள் அங்கலாய்க்கின்றன .....\nசமுதாய நாற்றத்திற்கு இது எவ்வளவோ மேல்\nவழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான்\nஉண்டு முடித்துக் களைத்தவனாய் நீ\nபுரண்டு படுத்த உன் தற்செயல் புறக்கணிப்பில்\nபெண்ணிடம் ஏதோ ஒரு ஆண் தன்மையை\nஎப்போதோ சொன்ன உன் கவிதை\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந���த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinay-artlover.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-22T07:44:05Z", "digest": "sha1:TYPWD6V4GYS2LWYAKLKMYLY5LBGOWMCG", "length": 19778, "nlines": 129, "source_domain": "vinay-artlover.blogspot.com", "title": "Passion Personified: March 2015", "raw_content": "\n“நீங்க ஆயிரம் சொல்லுங்க. நான் வரமாட்டேன்னா வரமாட்டேன். அவ்ளோ தான்.”\n“ஐயோ. சொன்னா புரிஞ்சுக்கோ மா. அவ ஒன்னும் வேணும்னே அப்படிப் பண்ணல. ஏதோ தெரியாம நடந்துடுச்சு. மன்னிச்சு விட்டுடேன்\n“அது எப்படிங்க மன்னிக்க முடியும் அத்தன பேர் முன்னாடி என்ன அவமானப் படுத்தினாளே அத்தன பேர் முன்னாடி என்ன அவமானப் படுத்தினாளே அவ போதாதுன்னு அந்த வாலு, அவளோட பொண்ணும், சேர்ந்துட்டாளே அன்னிக்கு என்னை அசிங்கப்படுத்த.”\n“ஏம்மா. எவ்ளோ படிச்சிருக்க. எவ்ளோ பெரிய பதவில இருக்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணேன். அவ யாரு என் தங்கச்சி. அவ வீட்டு விசேஷத்துக்கு நாம குடும்பத்தோட போகலன்னா நல்லா இருக்குமா என் தங்கச்சி. அவ வீட்டு விசேஷத்துக்கு நாம குடும்பத்தோட போகலன்னா நல்லா இருக்குமா\n“இதோ பாருங்க. என்னால அந்த சம்பவத்த மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அதான் நீங்களும் பசங்களும் போறீங்களே. நான் வரலன்னா ஒன்னும் கொறைஞ்சிடாது. நீங்க போயிட்டு வாங்க. போங்க. ஏய் மாதுரி ரெடி ஆகிட்டியா உங்கப்பா ரெடி. உன் அண்ணன் வழில இருக்கறதா சொன்னான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான்.”\n“ஹ்ம்ம். நான் சொன்னா நீ எங்க கேட்கப் போற,” என்று பெருமூச்சு விட்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றார் மல்லிகார்ஜுன்.\nதிருமதி. பூங்கொடி மல்லிகார்ஜுன். ஆம். அது தான் நம் கதாநாயகியின் பெயர். திருமணமாவதற்கு முன்பு பூங்கொடி ராஜேந்திரனாக இருந்தவர், தன்னுடன் கல்லூரியில் படித்த மல்லிகார்ஜுனைக் காதலித்து மணந்த பின்பு இப்படிப் பெயரை மாற்றியிருந்தார்.\nஇத்தனைக்கும் பூங்கொடிக்கும் மல்லிகார்ஜுனின் தங்கை பார்வதிக்குமிடையே பெரிய சண்டைகளோ மனக்கசப்புகளோ இல்லை. தமிழ்-தெலுங்கு என்ற கலப்புத் திருமணமாக இருந்தாலும் இருவரது குடும்பத்திலும் இருவரையும் உடனே ஏற்றுக் கொண்டிருந்தனர். இதெல்லாம் நடந்து 18 வருடங்களும் கடந்துவிட்டன.\nஏதோ ஒரு நாள் பார்வதி தெரியாத்தனமாக செய்துவிட்ட ஒரு காரியம் பூங்கொடியை பயங்கரமாக பாதித்திருந்தது. அதுவும் அந்த காரியம் தனது சொந்த வீட்டின் புதுமனைப் புகுவிழாவின்போது நடந்ததே என்ற வருத்தமும், கோபமும் பூங்கொடியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அன்று பார்வதியைப் பார்த்துச் சொன்ன “Actions speak louder than words,” என்ற வாக்கியமே பூங்கொடி கடைசியாக அவளிடம் பேசிய வார்த்தைகளாகும். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பின்னும் பூங்கொடியின் சினம் அடங்கியபாடில்லை.\nஎவ்வளவோ பேசி சமாதானப்படுத்த முயற்சித்த பின்னும் மல்லிகார்ஜுனுக்கு மிஞ்சியதென்னவோ தோல்வியே. பார்வதி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருந்தாள். ஆனால் பூங்கொடி மசிவதாகத் தெரியவில்லை.\nதான் முதன்மை வடிவமைப்பாளராகப் பணியாற்றும் வணிக இதழில் பூங்கொடிக்கு எக்கச்சக்க மரியாதை. அந்த இதழின் எழுத்துத் தரம் எவ்வளவு நேர்த்தியாக இருந்ததோ அதற்கு இ���ுமடங்கு சிறப்பானதாக இருந்த அம்சம் அதில் இடம்பெற்றிருந்த ஓவியங்களாகும். வருடாவருடம் சிறந்த வணிகவிதழ் பட்டத்தை அவ்விதழ் பெற்றதில் பூங்கொடிக்கும் பெரும்பங்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் அவ்விதழின் இணையதளமும் பல புதுவிதமான வடிவமைப்புகளால் நிறைந்து காலத்திற்கேற்ப தன்னைத்தானே புதுமைப்படுத்திக்கொண்டிருந்தது. உபயம்: பூங்கொடியின் அபிரிமிதமான ஆற்றலும், 20 வருட அனுபவமும்.\nபொது வாழ்க்கையில் எது எப்படியிருந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட அவமானம் அவமானமே. அதில் மாற்றுக்கருத்தே இல்லாமலிருந்தார் பூங்கொடி.\nமல்லிகார்ஜுன் மகிழ்வுந்தில் எல்லா உபகரணங்களும் சரியாக இருக்கின்றனவா என்று சோதிக்கச் சென்றிருந்த நேரத்தில் அவருடைய மகன் பவன் வீட்டிற்கு வந்துவிட்டான் -- தனது தாயிடம் சொன்னது போலவே ஐந்து நிமிடங்களுக்குள்.\nஉள்ளே வந்தவன் வந்த வேகத்தில் தனது கையிலிருந்த பிளாஸ்டிக் பையை அப்படியே மேஜை மீது எறிந்துவிட்டு கடகடவென தனது அறைக்குள் சென்றான் உடை மாற்றிக்கொள்ள.\n இப்படியா ஒரு பொருள தூக்கிப் போடுவ அது உன்னுதே இருந்தாலும் என்ன அது உன்னுதே இருந்தாலும் என்ன ஒழுங்கா வெச்சிக்கோயேன்” என்று கத்தினார் பூங்கொடி.\n“சரி மா. சரி மா. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. அதுக்கு ஒன்னும் ஆகாது,” என்ற குரல் மட்டும் கேட்டது.\nஇன்னும் ஐந்து நிமிடங்களான பின் மல்லிகார்ஜுன், பவன், மாதுரி மூவரும் கிளம்பத் தயாராகியிருந்த நிலையில் மல்லிகார்ஜுன், “இது தான் உன் கடைசி முடிவா இப்போவும் ஒன்னும் பிரச்சனையில்ல. நீ ரெடி ஆகரன்னா சொல்லு. நாங்க மூணு பேரும் காத்துட்டு இருக்கோம். நீ போய் தயாராகிட்டு வா. எல்லாரும் ஒன்னா போலாம்,” என்றார்.\nபூங்கொடி சட்டென அவரை நோக்கித் தனது கண்களாலேயே துளைப்பது போல் பார்த்தார்.\n“சரி, சரி. அப்படியே இருக்கட்டும். நாங்க கெளம்பறோம். நீ பார்த்துக்கோ. பத்தரை மணிக்குள்ள வந்துடறோம்,” என்றார் மல்லி.\nபூங்கொடி பவனுக்கும், மாதுரிக்கும் நெற்றியில் முத்தமிட்டு, “கொழந்தைகளா, நல்லா சாப்பிட்டு வாங்க டா. அந்த வாலு கூட சண்டை எதுவும் போடாதீங்க. அவ கொஞ்சம் அப்பாவி தான்,” என்று கூறி வழியனுப்பினார்.\n (naaku o muddhu)” என்று கெஞ்சியபடி நின்ற மல்லிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.\n“கெளம்புங்க, கெளம்புங்க, காத்து வரட்டும்,” என்று செல்லமாகக��� கடிந்துகொண்டார் பூங்கொடி.\nஒரு பத்து நிமிட பயணத்திற்குப் பின்பு.\n“அப்பா, ஏம்ப்பா அம்மா பார்வதி அத்தை வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்க போன வருஷம்லாம் வந்தாங்களே. இப்போ என்னாச்சு போன வருஷம்லாம் வந்தாங்களே. இப்போ என்னாச்சு இன்னிக்கு நீங்க சொல்லியே ஆகணும்,” இது மாதுரி.\n“ஹ்ம்ம்ம். உன்கிட்ட இனிமேல் உண்மைய மறைச்சு எந்த பிரயோஜனமுமில்ல. உன் அண்ணன் சொல்லுவான் பாரு. ஒரேய் நா பங்காரு கொடகா, ஆ ரோஜு ஏம் ஜெரிகிந்தோ செப்பு ரா.” இது மல்லி.\n“அதேன்டன்டே.... நம்ம ஐயப்பன்தாங்கல் வீட்டு கிருஹப்ரவேசம் நடந்துதில்ல போன வருஷம். உனக்கு கூட சரியா அப்போ guides camp இருந்ததால நீ வர முடியாம போச்சே. அன்னிக்கு அம்மாவும், அப்பாவும் கீழ உட்கார்ந்து ஹோமம் பண்ணிட்டு இருந்தாங்க. பூஜைல்லாம் முடிஞ்சு அப்பா எழுந்து போயிட்டாரு. அம்மா வீல் சேர்ல ஏறினாங்க. அப்போ ஏதோ லைட்டா இரண்டு தடவை ஸ்லிப்பாகி அம்மா ஏற முடியாம போச்சு. அத பார்த்துட்டு இருந்த பார்வதி அத்தை உதவி பண்றேன்னு ஓடி வந்துட்டாங்க. அத்தைய பார்த்துட்டு நிரஞ்சனாவும் வந்துட்டா. அம்மாவுக்கு வந்துது பாரு கோவம். அப்படியே ரெண்டு பேரையும் முழுங்கிடுற மாதிரி ஒரு ரெண்டு நிமிஷம் மொறைச்சாங்க. நாங்க எல்லாருமே பயந்துட்டோம்னா பார்த்துக்கோயேன்.” இது பவன்.\n“கரெக்ட். இதே மா ஆ ரோஜு ஜெரிகிந்தி. அன்னிக்கு பேசறத நிறுத்தினது தான், இன்னமும் தன்னோட முடிவ மாத்திக்கல,” என்றார் மல்லி.\n“ஓ...... ஓகே, ஓகே. நல்ல வேணும் அத்தைக்கு. இத்தன வருஷமாகியும் அம்மாவ சரியா புரிஞ்சுக்காம இருந்துட்டாங்களே,” என்றாள் மாதுரி. வயது 13 தான் என்றாலும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கக் கூடியவள் அவள். பிஞ்சிலேயே பழுத்தது.\nமல்லியும் பிள்ளைகளும் கிளம்பிவிட்ட பின் மேஜை மீது பவன் எறிந்திருந்த பிளாஸ்டிக் பையைப் பூங்கொடி பிரித்து உள்ளே இருந்த குறுந்தகடை எடுத்தார். பிறகு தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை நோக்கிச் சென்றார்.\nதொலைக்காட்சியினருகே இருந்த PlayStation 3-இல் அந்த குறுந்தகட்டினை நுழைத்து, “ஹப்பாடா இன்னைக்காவது இந்த game-அ வாங்கிட்டு வந்தானே இந்த பையன். எவ்ளோ நாள் வெயிட் பண்ண வேண்டி இருந்துது இன்னைக்காவது இந்த game-அ வாங்கிட்டு வந்தானே இந்த பையன். எவ்ளோ நாள் வெயிட் பண்ண வேண்டி இருந்துது\nதொலைக்காட்சியில் “Far Cry 4” என்ற பெயர் தோன்���ிற்று. கையில் PS3 controller இருந்தாலே குழந்தையாக மாறிவிடுவார் பூங்கொடி.\n“அதெல்லாம் சரிப்பா. ஆனா அப்போ Actions speak louder than words-னு அம்மா சொன்னாங்களே. அதுக்கு என்ன பா அர்த்தம் எனக்கு இன்னமும் கூட அம்மா ஏன் அத சொன்னாங்கன்னு புரியல,” என்றான் பவன். வயது 17 என்றாலும் மேலோட்டமாகத் தான் யோசிக்கக் கூடியவன் இவன். வெறும் பழம்.\n“ஹாஹாஹா. அதான் டா உங்கம்மா வெச்ச punch-u. உனக்கே ஒரு நாள் புரியும்,” என்றார் மல்லி.\nஅதற்குள் பார்வதியின் வீடு வந்திருந்தது.\nLabels: உயர்வு, சிறுகதை, சுழற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/10/sigaram-bharathi-7-50.html", "date_download": "2018-05-22T07:49:31Z", "digest": "sha1:SWMT7F5IAXOWUFJ6FYQUXYAW6GXEVU4F", "length": 21583, "nlines": 277, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 7/50", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nமலையகம். இலங்கையின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் பூமி. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலை. இலங்கையில் மலையகத் தமிழர் , ஈழத் தமிழர் என இரு பிரிவினர் உள்ளனர். ஈழம் கடல்சார் உற்பத்திகள், தென்னை மற்றும் பனை போன்ற உற்பத்திகளுடன் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. மலையகம் தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்குகின்றது. 200 ஆண்டுகளாய் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத்தின் தேயிலைத்துறையினூடாக பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றனர் இம்மலையக மக்கள்.\nமலையகத்தின் பிரதான விளைபொருள் தேயிலை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையகத் தேயிலைத் தோட்டங்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு தனியாருக்கு குத்தகை என்னும் பெயரில் தாரை வார்த்தது. இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிபோயின. முக்கியமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இலங்கை அரசினாலோ அல்லது வேறு எவரினாலுமோ தலையிட முடியாதுள்ளது. காரணம் கூட்டொப்பந்தம் ஒன்றின் மூலமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படுகிறது.\nதோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் இரண்டு வருட காலப் பகுதிக்கான சம்பளம் கூட்டொப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.\nதோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக தமது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தும்படி கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று...\nஇந்தியா - எதிர் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நிறைவுக்கு வந்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளதுடன் டெஸ்ட் தரப்படுத்தலில் இழந்த முதலாம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை வென்று பத்து வருடங்கள் ஆகிறதாம். வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு\n'வானவல்லி' - சரித்திரப் புதினம். நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதோ இப்போது 'வானவல்லி' என் வாசிப்பில். வானவல்லியை வாசித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தவறாது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது வெற்றியின் அன்புக் கட்டளை. நண்பா.... இதோ வந்துவிட்டேன்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் வ���ஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையா���வே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/sachin.html", "date_download": "2018-05-22T08:07:48Z", "digest": "sha1:LK5Z4AFLGS67LJNLCQRS2NCL533YRNFF", "length": 19819, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டு எப்படி? | Sachin cassette review - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய், ஜெனீலியா நடிப்பில், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், ஆந்திர இளம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள சச்சின் - இளமைததும்பும் பாடல்களுடன், விஜய் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக உள்ளது.\nவழக்கம்போல \"தல\"யையும் விடவில்லை இளைய தளபதி. முதல் பாட்டிலேயே அஜீத்தைக் குறிவைத்து வரிகள் வருகின்றன. சரி பாட்டுக்களைக்கேப்போமா\n\"\"வா வா என் தலைவா - ரஜினி டைப் பாட்டு. பா. விஜய் எழுதியிருக்கிறார். விஜய்யின் கொள்கை பரப்பு பாடல்களை இவர்தான் சமீப காலமாகஎழுதி வருகிறார். விஜய் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாகவும் இருப்பதால், பா.விஜய்யின் பாட்டு தவறாமல் இடம் பெற்று விடுகிறது.\nஅந்த வகையில், விஜய் ரசிகர்களுக்கு குஷியூட்ட வைக்கும் பூஸ்டர் பாட்டு, \"\"வா வா என் தலைவா. ரசிகர்களுக்கான பாட்டு போலத் தெரிந்தாலும்,அஜீத்தை குறி வைத்து எழுதியிருப்பது போல, அஜீத்துக்கு மட்டுமல்ல நமக்கும் நிச்சயம் புரியும்.\n\"\"ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது\nதினசரி நீ ஜெயித்து விடு திசைகளெல்லாம் உன்னோடு\nகடவுளாகவும் வேண்டாம், மிருகமாகவும் வேண்டாம்\nரசிகர் ஒவ்வொருவரோடும் ரசனையோடு பழகு\nஇந்த வரிகள் நிச்சயம் அஜீத்துக்குக் கடுப்பை ஏத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nசங்கர் மகாதேவனின் குரல், விஜய்க்குப் பொருத்தமாக இருக்கும். இசையிலும் கலக்கியிருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்.\nநிறைய அட்வைஸ் வரிகள் பாட்டை ஆக்கிரமித்திருப்பதால், விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் பாட்டைக் கேட்டு \"முன்னேற\" முயற்சிக்க வேண்டும்.\nஅடுத்து, \"\"கண் மூடித் திறக்கும்போது - நா. முத்துக்குமாரின் பாட்டுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். சோலோ பாட்டு.\nகாதலில் விழுந்த விஜய் பாடுவது போல பாட்டு வருகிறது.\n\"\"கண் மூடித் திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல\nஅடடா என் கண் முன்னே அவளே வந்தாளே\n\"\"உன் பேரும் தெரியாதே என் பேரும் தெரியாதே,\nஅழகான பறவைக்கு பேர் வேண்டுமா\n\"\"உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா\nபூகம்பம் வந்தால் கூட பதறாத நெஞ்சம் எனது\nபூ ஒன்று மோதியதாலே பட்டென்று சரிந்தது இன்று\nஎன்று கவிதை போலப் போகிறது பாட்டு. முத்துக்குமாரின் வரிகளில் பெரிய அளவில் விசேஷம் இல்லாவிட்டாலும், பாட்டு ரசிக்க வைக்கிறது.\n\"\"குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே - கபிலனின் பாட்டு. ஜாலியான வரிகளைப் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.\n\"லஜ்ஜாவதியே புகழ் ஜெஸ்ஸி கிஃப்ட்டும், \"மன்மதராசா புகழ் மாலதியும் பாடியிருக்கிறார்கள். இரண்டு குரல்களுக்கும் ஒட்டவே இல்லை என்பதுஇங்கே முக்கியமாகச் சொல்ல வேண்டும்.\nஒருபக்கம் ஜெஸ்ஸி கிஃப்ட் கரகரவென பாடுகிறார், சைட்ல, மாலதி அவர் பாட்டுக்குக் கத்துகிறார். மென்மையாக இந்தப் பாட்டைப் பாடமுடியாதுதான். இருந்தாலும் \"மொள்ளமா\" பாடியிருக்கலாம்ல\nஎம்புட்டு நாளைக்கு இப்படிக் கத்திக்கிட்டிருக்கப் போறாரோ\nபாடல் வரிகளும் சொல்லும்படி இல்லை. ஏற்கனவே எத்தனையோ பாடல்களில் வந்த வரிகளை பொறுக்கி, எடுத்து கொடுத்தது போல இருக்கிறது.\nஅந்த இடத்தில் விட்டுப்புட்ட, இப்ப கத்துறியே\nமுந்தானை சேலைக்குள்ளே உன்னை மூட்டைக் கட்டி வைக்கப் போறேன்\nஎன்று வரும் வரிகள் ஏற்கனவே பல பாடல்களில் கேட்டதுதான். விஜய்யை ரசிக்கும் பொடிசுகளுக்கு இந்தப் பாட்டு புடிக்கும்.\n\"\"டே டே கட்டிக்கோடா - இப்பத்தாய்யா நம்ம பாட்டு வருது மும்பை குலாபி லிண்டா, விஜய்யுடன் முண்டா தட்டிப் பாடியுள்ள பாட்டு.\nமொத வரியிலிருந்து கடைசி வரைக்கும் \"ஏஏஏஏஏ\" அப்பா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வரிகளில் வாலிபம் தெரிக்கிறது.\nபசை போல என்ன ஒட்டிக்கோடா\nவாடி என் பாம்பே பீடா\nஎன்று புல்லரிக்க வைக்கிறார்கள். அதென்ன உடையாத கோலி சோடா-ன்னு கேக்கப் படாது என்ன சொல்ல வர்றான்னு புரியுதோன்னோ\nநீ என்ன வாசிக்க ...\nஎன்று மாறி மாறி வாசித்து நம்மை ரொம்பவே யோசிக்க வ��க்கிறார்கள்.\n\"\"என்ன வச்சுக்கோ, வச்சுக்கோ என்னப் பிச்சுக்கோடா என்று ரொம்பத்தான் மருகுகிறார் லிண்டா.\nசும்மா சொல்லக் கூடாது, இந்தப் பாட்டு, இளசுகளின் ரத்தத்தை சுண்டி இழுத்து சூடாக்கும் ஓய்\nகுடும்பத்தோட மட்டும் மறந்தும் கேட்காதேள், பார்க்காதேள்\n\"சச்சின் பீட் பாட்டும் இருக்கு. வரிகள் இல்லை, வெறும் மீஜிக்தான். எதுக்குன்னு படம் பார்த்தாத்தான் தெரியும்.\n\"\"வாடி வாடி கை படாத சிடி கட்டக் கடேசியா, விஜய் குரலில் ஒரு கானா. கானாவால் வளர்ந்தவர் ஆச்சே, அதனால படு ஸ்பீடில், படா உற்சாகத்துடன்பாடியிருக்கிறார்.\nமென்மையான பாடல்களுக்கு விஜய் குரல் ஐஸ்க்ரீம் போல இருக்கும். \"\"தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என்று முன்னாடிபாடின கானாவிலும் கூட அவரது குரலில் ஒரு மென்மை தெரியும்.\nஆனால் இந்த \"\"வாடி வாடி கைபடாத சிடியில் அந்த மென்மை மிஸ்ஸிங். மாறாக, ஹை பிட்ச்சில் தம் கட்டிப் பாடியிருக்கிறார். ஆனாலும் நல்லாவேஇருக்கு.\nஇது, \"\"சாலையோர தாபா, ரோட்டோர டீக்கடைகளுக்காக எழுதப்பட்ட ஸ்பெஷல் பாட்டு. அப்படியே நம்ம அஜீத்தையும் லேசு பாசா சீண்டியிருக்காருவிஜய்.\nகானாதான் என்றாலும் கலக்கலாக வரிகளைப் போட்டிருக்கிறார் இளங்கோ என்ற புதுமுக கவிஞர்.\n\"\"வா வா வாடி கை படாத சிடி,\nதெளசன்ட் வால்ட் பல்பு போல கண்ணு கூசுதேடி\nநான் அவுத்து விடும் பாட்டுல\n18 வயசுல பேசிக்கிட்டா தப்பில்லே\nதொட்டபெட்டா மலைல மட்டும் ஏறாதே (ஏனுங்க்னா\nஏ சோ எதுக்கு பிலி\nநீ நீயாக வாழ்ந்து பாரு மா,\nபந்தா எதுக்குடா கொஞ்சம் அடங்குடா(நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்\nநேத்து வெந்த நாயர் கடை பன்னுதானே\nஎன்று ஆரம்பித்து ஹை பிட்ச்சில் போயிருக்கிறார் விஜய்.\nபாட்டோட ஆரம்பத்துல, ரஜினி ஸ்டைலில், \"அபி தேக்கோ, சூப்பிஸ்தானு (அப்படீன்னா) என்று கூறி ரஜினியை தான் தொடர்ந்து காப்பி அடித்து வருவதைமறக்காமல் நினைவூட்டுகிறார் விஜய்.\nஒரு வழியாப் பாட்டு கேட்டு முடிச்ச பிறகு யோசிச்சா, பாடல் வரிகளை விட இசைதான் மனதில் நிற்பதை உணர முடியும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\n��ந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/04/blog-post_18.html", "date_download": "2018-05-22T08:15:25Z", "digest": "sha1:U52JZ6VWCXFHUTU34E6UTYJV6N3MP5VV", "length": 45879, "nlines": 144, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஒரு இனிய உதயம்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவடகரை தாழனூர் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மிக அருகாமையில் உள்ள திருமளைபட்டு என்ற குக்கிராமத்தையும் இணைத்து ஒரே பஞ்சாயத்தாக செயல்பட்டு வருகிறது இருந்தாலும் இரண்டு கிராமத்தையும் சேர்த்தால் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுவது மிக கடினம்.\nகிராம மக்களின் ஜீவாதார தொழில் விவசாயமும் அதை சார்ந்த கூலி வேலையும் தான் திருமலைபட்டில் மட்டும் அதிகப்படியாக பசு வளர்த்தலும் பால் வியாபாரமும் நடைபெறுகிறது பொதுவாக அனைத்து இந்திய கிராமங்களை போலவே இங்கும் வறுமையும் வேலையின்மையும் தான் முக்கிய பிரச்சனை இருந்தாலும் மக்கள் பொதுவாக சந���தோசமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் மற்ற கிராமங்களை ஒப்பிடும் போது இங்கு சண்டை சச்சரவுகள் மிக குறைவு பலதரபட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும் எல்லோரும் அமைதியோடும் இணக்கத்தோடும் வாழ்கிறார்கள்.\nநமது ஸ்ரீ குரு மிஷன் துவக்கப்பட்டு முதல் சேவை பணியை இந்த கிராமத்தில் துவங்க வேண்டுமென்று தீர்மானித்ததற்கு அந்த மக்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காரணம் என்றாலும் அந்த கிராமத்தை சேர்ந்த நேரு என்ற இளைஞர் நம்மிடம் எங்கள் ஊரில் மிகவும் வறுமையில் வாடும் பலர் இருக்கிறார்கள் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று பல முறை கேட்டு கொண்டதே மிக முக்கிய காரணமாகும்.\nஇளைஞர் நேரு இத்தகைய வேண்டுகோளை நம்மிடம் வைப்பதற்கும் கோவையை சேர்ந்த நண்பர் ராமநாராயணன் தனது தாயாரின் உடல்நல முன்னேற்றத்திற்க்காக தானம் வழங்க வேண்டும் என்று சொல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது. உடனடியாக இப்படி வறிய தம்பதினருக்கு வஸ்திர தானம் வழங்கலாமா அதற்க்கான செலவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா அதற்க்கான செலவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று நாராயணனிடம் கேட்டோம் மறுபேச்சே அவர் பேசவில்லை உடனே ஒத்துக்கொண்டார் பெற்றவர்களை பாரமாக கருதும் இந்த காலத்தில் பெற்ற தாய்க்காக தானதர்மம் செய்யும் ராமநாரயணனின் மனப்பான்மையை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது இத்தகைய சத்புத்திரனை பெற்ற அவரது தாயார் ஸ்ரீ மதி ராஜம் வெங்கட்ரமணன் நிச்சயம் கொடுத்து வைத்தவர் அவருடைய உடல் நலம் வெகு விரைவில் முன்னேற்றம் அடைய பூரண குணமாக திருமகளின் நாயகனான ஸ்ரீமன் நாராயணனை மனதார பிரத்தனை செய்கிறோம்.\nவஸ்த்ர தானம் வழங்கும் விழாவும் இந்து சமய விழிப்புணர்வு விழாவும் ஒரே நேரத்தில் வடகரை தாழனுரில் 15/04/2012 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு ஊர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் துவங்கியது தெருமுழுவதும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு வெளிச்சமாக இருந்தது சாமியானா பந்தல் போட்டு எளிய முறையில் விழா மேடை அமைக்கபட்டிருந்தது. அதிசயத்திலும் அதிசயமாக விழா முடியும் வரை மின்சாரம் இருந்தது.முதலில் மாரியம்மன் கோவிலில் விஷேச பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு அபிசேக ஆதரனைகள் நடைபெற்றன.\nவிழாவிற்கு வருகைதந்த ஊர் பெரியவர்களையும் பொதுமக்களையும் வரவேற்ற���ர் நமது ஸ்ரீ குரு மிஷனின் விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ மா.முருகன் ஊர் நாட்டாண்மை காரர்களான எம்.பரமட்சி, கே.சண்முகம், ல.காசிநாதன், வி.தர்மலிங்கம், போன்றோர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள் விழாவின் நோக்கத்தை மிக விரிவாக விவரித்து பேசினார் அருணை பொறியல் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.வி.வெங்கட்ரமணன் விழாவிற்கு தலைமை ஏற்று சிறப்பித்தார் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ மதி சரசு ரங்கநாதன் அவர்கள்.\nகே.நேரு,கே கணேசன், நா. சுபாஸ் போன்றோர்கள் வாழ்த்தி பேசினார்கள் திருக்கோவிலூர் தமிழ்சங்கத்தை சேர்ந்த புலவர் பெண்ணை வளவனும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிமாமணி சி.உதியனும் சிறப்புரையாற்றினார்கள். விழாவின் மகுடம் போல ஏழை எளிய மக்களுக்கு வஸ்திர தானம் வழங்கி ஆசி உரை வழங்கினார் நமது குருஜி.\nகுருஜி தனது உரையில் தற்காலத்தில் இந்து மதத்திற்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகளையும் பிரச்சனைகளையும் பட்டியலிட்டு காண்பித்து அதை நீக்குவதற்கு கிராமப்புற மக்களின் விழிப்புணர்வு மட்டுமே தக்க நிவாரணமாக அமையும் என்று பேசினார் மேலும் அவர் மனிதனாக பிறக்கும் போது வெறும் கையேடு பிறக்கிறோம் வாழ்ந்து முடித்து போகும் போதும் வெறும் கையோடே போகிறோம் இடைப்பட்ட வாழ்க்கையில் நான் என்ற அகந்தையோடு வாழ தெரியாமல் வாழ்ந்து நம்மையும் கெடுத்து மற்றவர்களையும் கெடுத்து வாழ்ந்து முடிகிறோம் இத்தகைய அற்பமான வாழ்க்கை மனித ஆத்மாவை படுகுழியில் தள்ளிவிடும்.\nநற்செயல், நற்சொல், நற்சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்க கூடியது தவம் மனித வாழ்வில் தனிப்பட்ட உயர்வை தருவது போல் தானம் சமூக உயர்வை தரும் எனவே நம்மை நல்வழியில் நடத்தி கொள்ள தானத்தை முக்கிய காரணமாக கொண்டால் நாமும் வாழ்வோம் சமூகமும் வாழும் நம் சனாதன தர்மமும் என்றும் நினைத்து உயர்வடையும் எனறு பேசினார்\nசிறிய எளிமையான விழா என்றாலும் கிராம மக்கள் முக்கால்வாசி பேர் மைதானத்தில் கூடி இருந்தார்கள். ஒவ்வொருவர் பேசுவதையும் அவர்கள் அமைதியாக உன்னிப்பாக கவனித்த விதம் மிக சிறப்பாக இருந்தது விழாவிற்கு வந்திருந்தவர்களில் குழந்தைகள் சிறுவர்களை தவிர அனைவருமே அமைதி பாதுகாத்தார்கள். இந்த விழாவில் மிக முக்கியமான ஒரு கோரிக்கை குருஜியிடம் வைக்கப்பட்டது. வஸ்த்ர தானம் பெற்ற 108 பேரில் ஒருவர் எழுமலை என்பவர் இவருக்கு பிறந்தது முதல் கண்பார்வை தெரியாது. ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்து தான் வாழ்க்கையை ஓட்டுகிறார். தனக்கு தொழில் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுவதாகவும் குருஜியிடம் முறையிட்டார் குருஜியும் ஆகட்டும் பார்க்கலாம். என்று தனது வழக்கமான பதிலை அவருக்கு சொன்னார்.\nஅந்த கண் தெரியாத மனிதருக்கு எதாவது சிறிய அளவில் தொழிலை ஏற்படுத்தி கொடுத்தால் அவரும் அவரது வாழ்க்கை துணையும் தனக்கும் சமூகத்திற்கும் பயனளிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை குருஜி அவரிடம் கொடுத்த வாக்குமூலத்தை விரைவில் நிறைவேற்ற ஆசைபடுகிறார். ஆசையை நிறைவேற்றி வைப்பது எல்லாம்வல்ல இறைவன் கையில் தான் இருக்கிறது.\nவிழா முடிவில் ஸ்ரீ குரு மிஷன் பொருளாளரும் குருஜியின் பிரதம சீடருமான டாக்டர்.வி.வி.சந்தானம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உஜிலாதேவி இணையதளத்தின் கணி பொறியாளரான ஸ்ரீ சதீஷ் குமார் புருஷோத்தமன் மற்றும் பி.சந்தோஷ் குமார், பாலு போன்றோர்கள் செய்திருந்தார்கள் இறைவன் அருளால் ஸ்ரீ குரு மிஷனின் சேவை பணிகள் இனிதே துவங்கியது.\n---இஞ்ஜினியர் கே.கோவிந்தசாமி .செயலாளர் ஸ்ரீ குரு மிஷன்\nமேலும் புகைப்படங்கள் பார்க்க Click\nநல்வாழ்த்துகளுடன், நாராயணனின் அசிர்வதாதுடன் , சேவை பணிகள் நன்கு வளரும் ...\nஅன்புள்ள குருஜி, மற்றும் திரு. சந்தானம் அவர்கள், மற்றும் திரு. சதீஷ் குமார் அவர்களுக்கு,\nதங்கள் இன்றைய பதிவை (ஒர் இனிய உதயம்) படித்தேன்.\nதங்கள் இந்து சமய விழிப்புணர்வு விழா, வஸ்த்ர தானம் யாவும்\nமக்களின் கணிசமான பங்கேற்புடன் த்ருப்தியுடன்\nநிறைவுற்றது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.\nபதிவையும் படங்களையும் என் தாயாருக்கும் காட்டி மகிழ்ந்தேன்.\nஸ்ரீ குரு மிஷன் சேவைகள் தொடரவும், ஓங்கி வளரவும்,\nஅவற்றில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்கவும் இறைவனை\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-22T07:48:01Z", "digest": "sha1:O755MADQYCVEQEGHLMSQVI6DIN4IJ3NX", "length": 109050, "nlines": 267, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2011", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nமங்���ாத்தாடா - \"மச்சி ஓபன் தி பாட்டில்”\nஇதோ வருது அதோ வருது என்று ரசிகர்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த மாங்காத்தா பாடல்கள் அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவர இருக்கிறது ... ஏற்கனவே வெளிவந்த விளையாடு மாங்காத்தா பாடல் ஹிட் அடித்து விட்டதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆல்பத்திற்க்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ....இதுவரை பல தேதிகளை சொல்லி பாடல்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க வைத்து கடைசியில் ஏமாற்றியதை போல , இம்முறை நடக்காது காரணம் இது சோனி BMG கம்பெனியால் உறுதிசெய்யபட்ட தேதி , அவர்கள்தான் இதை அறிவித்து இருக்கிறார்கள் , எனவே இந்த முறை அஜீத் ரசிகர்கள் தாராளமாய் எதிர்பார்க்கலாம் …\nபாடல்கள் வெளியிடுவதில் தாமதம் ஆனவுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசிய சம்பளம் தரபடவில்லை , அதனால் அவர் பாடல்களை கம்போசிங்க் செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது ,,, ஆனால் யுவன் இந்த படத்தின் பாடல்களை ஒரு மாதத்திற்க்கு முன்னரே முடித்து விட்டார் , மேலும் தான் நினைத்தபடியே பாடல்கள் நன்றாக வந்திருப்பதால் தான் வேண்டிக்கொண்டபடி திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்... எனவே அவர் இழுத்தடிக்கிறார் என்பது சுத்த பொய் .... இதன் உண்மையான காரணம் அவர் கம்போஸ் செய்திருந்த ட்யூன்களில் ஒன்றை மாற்றி தருமாறு படத்தின் இயக்குனரும் சோனி கம்பெனியும் கேட்டிருக்கிறார்கள்.... அதனால் அந்த ட்யூன்ஐ முழுவதும் ஆரம்பத்தில் இருந்து மாற்றி அமைத்திருக்கிறார் அவர் ... படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஒரு பாடலை மாற்றுவது என்பது கொஞ்சம் இல்லை அதிகம் நேரம் விழுங்கும் வேலை என்பதால்தான் ஆடியோ ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகி விட்டதாம் ... இல்லை என்றால் பாடல்கள் இந்நேரம் வெளியாகி இருக்கும் ... நமக்கு எப்ப ரிலீஸ் ஆகுதுங்கறது முக்கியம் இல்லை , ஆனா எப்படி ரிலீஸ் ஆகுதுங்கிரதுதான் முக்கியம் , அதனால் அஜீத் ரசிகர்கள் ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவை அவரின் ஃபேஸ்புக்கில் காய்ச்சி எடுத்தாலும் , அதன் பின்னர் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டனர் ...\n10ஆம் தேதி வெளிவர இருக்கும் ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் , அதில் ஒன்று ஏற்கனவே வெளியாகி அஜீத் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் எல்லா இடங்கள��லும் பட்டயை கிளப்பி கொண்டிருக்கும் விளையாடு மாங்காத்தா பாடல் ... இந்த பாடலை தவிர்த்து படத்தில் இரண்டு மெலோடி பாடல்கள் உண்டு .... யுவன் படம் என்றால் ரீ மிக்ஸ் இல்லாமலா யுவன் இந்த படத்தில் எடுத்து கையாண்டு இருக்கும் தன் தந்தையின் பாடல் 90களில் வந்து பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த சொர்க்கமே என்றாலும் பாடல் .. இதில்தான் யுவனும் அவர் தந்தையும் முதன் முதலாக இணைந்து பாடி இருக்கிறார்களாம்.... இன்னொரு பாடல் வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக வரும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஜாலியாக பாடும் வெஸ்டர்ன் கலந்த குத்து பாடல் ... அந்த பாடலின் தொடக்க வரி “மச்சி ஓபன் தி பாட்டில்”\nபாடல்களை போல படம் வெளியாவதற்க்கு முன்னரும் பல வதந்திகள்... இதற்க்கு முழு பொறுப்பு வெங்கட் ஸார்தான்... படம் ஆரம்பிக்கும் பொழுது 2011 மே 1 படம் கண்டிப்பாக அஜீத் பிறந்தநாள் பரிசாக வெளிவரும் என்று சொல்லியிருந்தார்... அவரால் மே 1 ஆம் தேதி பாடல்களை கூட வெளியிட முடியவில்லை... பின்னர் ஒவ்வொரு மாதமாக தள்ளி தள்ளி போயி ஒரு கட்டத்தில் யோவ் வெங்கட்டு .. சொன்ன தேதியில படம் ரிலீஸ் ஆகாம போச்சுன்னு வச்சிக்கோ , நாங்க எல்லாம் மாங்காத்தாவ மறந்திட்டு பில்லா 2 பக்கம் போயிடுவோம் என்று அஜீத் ரசிகர்கள் எல்லாரும் வெங்கட் பிரபுவை மிரட்டும் நிலமை ஆகி விட்டது .... இப்பொழுது இறுதியாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி வாரத்தில் அல்லது செப்டெம்பர் 3 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்\nஇதற்கிடையில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் படம் வெளிவருவதால் , அம்மாவின் ஆட்சி நடக்கும் பொழுது அவர் படத்தை வெளியிடுவது ரிஸ்க் என்று பயந்து யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை என்று ஒரு வதந்தி பரவியது .... முன்பு கலைஞரின் காலையும் இப்பொழுது அம்மாவின் காலையும் நக்கி கொண்டு அலையும் ஒரு நாதாரி கும்பல்தான் இந்த வதந்தியை பரப்பி இருக்கிறது ... ஆனால் உண்மை அதுவல்ல ... படத்தின் வெளிமாநில உரிமையும் , வெளிநாட்டு உரிமையும் அதிக விலைக்கு போயிருக்கிறது .... இதனால் படத்தின் தமிழக உரிமையை வாங்க ஒரு பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம் .... தற்போதைய நிலவரப்படி ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மிக அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட இருப்பதாக தெரிகிறது ... மேலும் படத்திற்க்கு சில ��ாதாரிகளால் எந்தவிதமான தொந்தரவும் வந்துவிடாமல் இருக்க தலயை ஒருமுறை அம்மாவை சந்தித்து விட்டு வந்து விடுமாறு பலரும் வற்புறுத்தி இருக்கிறார்கள் , ஆனால் என் சுயநலத்திர்க்காக முதல்வரை பார்க்க விரும்பவில்லை என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார் தமிழ் சினிமாவின் ஜெண்டில்மேன் ...\n என்று பார்த்து பார்த்து வாங்குவதற்க்கு இது சாதாரண படம் கிடையாது.... தல படம்.... அதனால் படத்தை யாரும் வாங்க தயங்குகிறார்கள் என்பதை குழந்தைகூட நம்பாது ...மேலும் இந்த படம் oceans eleven படத்தின் தழுவல் என்றொரு வதந்தியும் பரவிவருகிறது ... அப்படி இருந்தால் சந்தோசமே ... அந்த படம் சென்ற வாரம்தான் பார்த்தேன் ... George Clooney கதாபாத்திரத்தில் அஜீத் வந்தால் செம கெத்தாக இருக்கும் ....இப்பொழுதுதான் ஆட்டையை போட்டு படம் எடுப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதே.... நாலு பேருக்கு நல்லதுனா தப்பு பண்றதுல தப்பே இல்லை...\nஎது எப்படியோ ஆகஸ்ட் 10ல் தல ரசிகர்கள் சொல்ல போகும் மந்திரம் “ மச்சி ஓபன் தி பாட்டில்” ... படம் பட்டைய கிளப்புனா தினம் தினம் “மச்சி ஓபன் தி பாட்டில்”தான்\n(மேல இருக்கிற பாட்டீல் எங்களுக்கு , வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு டானிக் பாட்டில் தனி )\nஉலக சினிமாக்களும் , உள்ளூர் எழுத்தாளனும்\nநேற்று ஒரு பிரபல டீவியில் ஒரு பிரபல எழுத்தாளரின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .... என் கெட்ட நேரம் அதை என் மனைவியோடு சேர்ந்து பார்க்க வேண்டியதாகிவிட்டது .... அதில் அந்த பிரபலம் தன்னை ஒரு மிஸ்டர் கிளீன் என்பதை போல பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார் .... அவர் தளத்தில் சென்று படித்தால் தான் ஒரு பொம்பளை பொறுக்கி , தண்ணி வண்டி என்று தன்னை பற்றி மிக உயர்வாக எழுதி வைத்திருப்பார் ... கேட்டால் நான் எதர்க்கும் அஞ்சாதவன் , யாருக்கும் பயப்படாதவன் , என் வாழ்க்கை ஒரு சரோஜா தேவி புத்தகம் என்றெல்லாம் பெருமை பீத்தி கொள்வார் ... ஆனால் நேற்று அந்த ஊடகத்தில் தன்னை தமிழகம் முழுவதும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று நினைத்ததாலோ என்னவோ , அவர் மேற்கூறிய \"பெருமைகளை\" அதிகம் பீற்றிக்கொள்ளவில்லை .... தன்னை ஒரு \"மிஸ்டர் கிளீன்\" என்று காட்டி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகம் யோசித்து யோசித்து நிதானமாக பேசிக்கொண்டிருந்தார் ... அதை பார்த்த என் மனைவி எவ்வளவு நல்லவரா இருக்காரு யாருங்க இவரு என்று கேட்டாள் .. நான் உடனே நெட்டில் தேடி இந்த படத்தை அவளுக்கு காட்டினேன் ...\nஅதை பார்த்து விட்டு , இனிமேல் பிளாக் எழுதிரேன் , கவிதை எழுதுறேன்ன்னு பேப்பரையும் பேனாவையும் எடுத்தீங்க கைய உடச்சி அடுப்புல சொருக்கிடுவேன் ஜாக்கிரதை என்று என்னை மிரட்டி விட்டு டீவி யில் தெரிந்த அந்த நல்லவரை காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள் ...\nஇந்த மாதிரி ஆட்களால்தான் பிளாக் எழுதுறவன்கூட வெளியில தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிவதில்லை ...\nசென்ற வாரம் இரண்டு திரைபடங்கள் பார்க்க நேர்ந்தது ... இரண்டும் கொரிய திரைபடங்கள் .... இப்பொழுதெல்லாம் தியேட்டருக்கு சென்று அதிகம் படங்கள் பார்க்கமுடிவதில்லை ... நான் தியேட்டரில் சென்று கடைசியாக பார்த்த படம் எத்தன் .... அதனால்தான் கொஞ்சம் செலவு செய்து ஒரு எல்‌சி‌டி டீவி , ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி வீட்டிலேயே ஒரு மினி தியேட்டர் எஃபக்ட் உருவாக்கி வைத்திருக்கிறேன் ... அதில் தமிழ் படங்களை பார்ப்பதை விட ஆங்கில மற்றும் கொரிய படங்களை பார்க்கும் பொழுது அதன் எஃபக்ட் நன்றாக தெரிகிறது ,,, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ... சரி மெயின் மேட்டருக்கு வருவோம் .. அந்த இரண்டு படங்கள் I saw the devil மற்றும் someone special …\nMind blowing என்று சொல்லுவார்களே அதை அனுபவித்தேன் இந்த இரண்டு படங்களையும் பார்த்தபொழுது ... I saw the devil , ஒருவகையான பழிவாங்கும் கதை , சைக்கோ படம் என்று கூட சொல்லலாம் .... நம்மூர் படங்களில் எல்லாம் ஒரு டயலாக் வரும் , “நீ அவ்வளவு சாதாரணமா சாக கூடாதுடா... அணு அணுவா துடிதுடிச்சி சாவனும் “ , 1990 காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா படங்களிலும் இந்த வசனம் வரும் ... இந்த வசனம் வரும்போதெல்லாம் அணு அணுவாக சாகடித்தல் என்றாள் என்ன அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருக்கும் ஆனால் எந்த படத்திலும் அந்த அணு அணுவான சித்திரவதையை பார்க்க முடியவில்லை ... அந்த குறை I saw the devil பார்த்த பொழுது போய் விட்டது...\nகர்ப்பிணி காதலியை ரேப் செய்து அவளை துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டி சாகடித்த ஒரு சைக்கோவை தன் காதலி எப்படி சாகும் பொது சித்திரவதையை அனுபவித்தாலோ அதே போல அவனும் வாழும் போதே அதே சித்திரவதை அனுபவிக்க வேண்டும் என்று காதலன் சபதம் செய்து அவனை துரத்தி துரத்தி டார்ச்ச���் செய்வதே படம் .... இதில் காதலன் ஒரு போலீஸ் , அந்த சைக்கோ அவனை விட கெட்டிக்கார கிரிமினல் என்று கதாபாத்திரங்கள் அமைந்தால் சுவாரஸ்யத்திர்க்கு கேட்கவா வேண்டும் ... அதகளபடுத்தி இருக்கிறார்கள் ...\nகுறிப்பாக வில்லன் ஒவ்வொரு இடத்திற்க்காய் சென்று ஏதாவது ஒரு பெண்ணை மிரட்டி அவளை அனுபவித்து கொண்டிருக்கும் போது ஹீரோ இடையில் வந்து அவனை நையபுடைப்பது , உண்மையான பழி வாங்குதல் என்றாள் அது இதுதான் என்று சபாஷ் போட வைக்கிறது ... ஆனால் ஒருகட்டத்தில் வில்லன் எப்படி இவன் நாம் போகும் இடத்திற்கெல்லாம் வருகிறான் என்று சந்தேகபட்டு , விஷயத்தை கண்டுபிடித்து (அது என்ன விஷயம் என்பதை படத்தில் பாருங்க, அதை இங்கே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும்) அதை அழித்து ஹீரோவின் கண் பார்வையில் இருந்து தப்பி விடுகிறான் ... அதன் பின்னர் என்ன நடக்கிறது ஹீரோ எப்படி வில்லனை பழி வாங்கினான் என்பதை படு விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள்...\nஇந்த படத்தின் மிக பெரிய பிளஸ் சைக்கோ வில்லனாக நடித்திருப்பவரின் அலட்டலான நடிப்பு ... இவரின் நடிப்பிற்காகவே மிஸ் பண்ணக்கூடாத படம் இது ... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தக்களரியாய் , வாயில் சிகரெட் புகைத்து கொண்டே ஸ்டைலாக நடந்து வந்து போலீஸிடம் சரணடைய வரும் காட்சி ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு தெரிந்து ரஜினியால்கூட அவ்வளவு ஸ்டைலாக அந்த காட்சியில் நடித்திருக்க முடியாது .... செம மாஸ்.... கூடிய விரைவில் அதிமேதாவி கவுதம்மேனன் இயக்கத்தில் இந்த படம் தமிழில் சிதைக்கபடலாம் ஸாரி எடுக்கபடலாம் .. ஆனால் அப்படி எடுத்தால் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது ... என்னிடம் கேட்டால் நான் சொல்லும் ஒரே ஒரு நடிகன் ரஜினி மட்டும்தான் .... அஜீத் கூட நெருங்கி வருவார் .. ஆனால் ரஜினிதான் அதை பெட்டராக செய்ய முடியும் ...\nஇரண்டாவது someone special , இது I saw the devil படத்திற்க்கு முற்றிலும் எதிரானது ... a romantic comedy Korean film… நாயகன் ஒரு பேஸ் பால் வீரன் ... அவன் காதலி அவனை விட்டு ஏதோ சில காரணங்களுக்காய் பிரிந்து விடுகிறாள் ... இப்படிதான் படம் ஆரம்பிக்கிறது .... அவனுக்கு கேன்சர் வேறு வந்து விடுகிறது , டாக்டர் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே நீங்கள் உயிரோடு இருக்க முடியும் என்று சொல்கிறார் , அவனுக்கு சாவதற்குள் உண்மையான காதல் என்றாள் என்னவென்று அனு���வித்துவிட வேண்டும் என்று ஆசை .... அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது ... அவள் யார் அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா இப்படி எல்லா கேள்விகளுக்கும் சிரிக்க சிரிக்க பதில் சொல்லியிருக்கிறார்கள்... இடையில் சில காட்சிகளில் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள் ...\nமிக மிக சோகமாக ஆரம்பிக்கும் படத்தை தடாலென்று இயக்குனர் காமெடி டிராக் பிடித்து கடைசி வரை சோகம் கலையாமலே படத்தை காமெடி டிராக்லேயே பயணப்பட வைத்திருப்பார்(......) ஒரு காட்சியில் நாயகன் நாயகியிடம் உன் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்பான் ... நாயகி உன் வீட்டில் இருந்து சரியாக 32 அடியில் என் வீடு இருக்கிறது என்று சொல்லுவாள் ... அதெப்படி சரியாக 32 அடி என்று உனக்கு தெரியும் என்று அவன் கேட்கும் போது வரும் ஃபிளாஷ்பேக் காட்சி அருமை ... பின்னர் இதே 32 அடி லாஜிக்கை கதையின் மிக முக்கிய திருப்பத்திற்க்கு பயன்படுத்தி இருப்பார்கள் ...\nஅதே போல நாயகன் நாயகியிடம் உனக்கு பேஸ்பாலில் பிடித்தது எது என்று கேட்க , அவள் பந்தை பிடித்து அதை ஆடியன்ஸ் இருக்குக் கேலரியில் தூக்கி வீசினால் பார்பதற்க்கு வேடிக்கையாக இருக்கும் என்று சொல்ல , நாயகன் தான் சாக போவதற்க்கு முன் தான் ஆடும் கடைசி ஆட்டத்தில் முக்கியமான கட்டதில் பந்தை கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்காமல் , அதை ஆடியன்ஸ் மீது தூக்கி எறிவது ரசனையான காட்சி ...\nஇதே போல இன்னும் பல சுவாரஷ்யாமான ரசனையான காட்சிகளை படம் முழுவதும் அமைத்திருப்பார் இயக்குனர் ... வீட்டுக்கு வரும் திருடனுக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பது , பாங்க் கொள்ளை அடிக்க வருபவர்களை காதல் பண்ணுங்கடா , வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அட்வைஸ் செய்து திருத்துவது என்று நிறைய அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் .... பீல் குட் மூவி பார்க்க பிடிக்கும் என்றால் இந்த படத்தை தவற விடாதீர்கள் .....\nஎனக்கு ரத்தக்களரியான த்ரில்லர் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் I saw the devil படமும் , இல்லை எனக்கு ரொம்ப சாஃப்ட்டான பீல் குட் படங்கள்தா���் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் someone special படமும் தாராளமாய் பாருங்கள் ... என்னை போல இரண்டுமே பிடிக்கும் என்பவர்கள் இரண்டையும் பார்க்கலாம் ,\nஆனால் தயவு செய்து மாற்றி பார்த்து விடாதீர்கள் , என்னை நீங்கள் அசிங்க அசிங்கமாக திட்ட வாய்ப்பு அதிகம்.... இரண்டு படங்களும் தங்களுடைய களத்தில் அந்த அளவு முத்திரை படித்த படங்கள் ....\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nதெய்வ திருமகன் பட விமர்சனங்களை படிச்சி படிச்சி ரெண்டு மூணு நாளா காண்டாகி கெடக்கேன் .. விக்ரம் அப்டி நடிச்சிருக்கார் , விக்ரம் இப்டி நடிச்சிருக்கார்னு ஆளாளுக்கு அள்ளி வீட்டுக்கிட்டு இருக்கிறத பாக்கிறப்ப சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியலை .... இதை எல்லாம் படிக்கிறப்ப எனக்கு சில விஷயங்கள் புரிபடவே மாட்டேங்கிது .... இப்படி அசாதாரமான கதாபாத்திரம் ஒன்றில் உடலை வருத்தி கஷ்டபட்டு நடிப்பவனை மட்டும்தான் சிறந்த நடிகன் என்று நம் சமூகம் ஏற்று கொள்ளுமா உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா இப்படி ஒரு கேள்வி என் மனதில் தோன்றியவுடன் அதற்க்கு விடையாக என் மனதில் எழுந்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் ... இன்று கமலையோ வேறு சில நடிகர்களையோ சிலாகித்து பேசும் நாம், மறந்து போன ஒரு அற்புதம் அவர் ... அவரை பற்றி என்னுடைய பார்வையே இந்த பதிவு ...\nதமிழ் சினிமாவுக்கு இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன் என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித விதமான கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில் பேசி நடிப்பதோ , இல்லை தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய் மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை .... இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ... அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் ச��னிமாவில் மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய் நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர் படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ் அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில் பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....\nசினிமாவில் நுழைய மிக எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில் அப்படிதான் நுழைந்தார் , அவர் தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும் அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம் அவமானப்படும் காட்சிகள் என்று எல்லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது ஆச்சர்யமாக தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த இயல்பான நடிப்பே ...\nஅதன் பின்னர் அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும் பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன ... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல் வயபட்ட இளைஞன் ஒருவனே தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி இருப்பார் இயல்பாய் ...\nமௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய் நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும் பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில் வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க முயன்று தோற்று இருக்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால் கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....\nஅடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள் பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில் ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான் ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில் கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...\nகார்திக்கிடம் இருக்கும் இன்னொரு பெரிய திறமை , அவரின் இயல்ப���ன நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது .... எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ... கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால் கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில் கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ... அவரின் குறும்புதனமும் , நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை .... அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில் இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ் சினிமாவில் வேறு ஆளே கிடையாது .... நவராசநாயகன் என்று தனக்கு தானே படம் கொடுத்து கொண்டாலும் , அந்த பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...\nஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ... இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ....\nகுறிப்பிட்ட ஜாதி ஓட்டை நம்பி அரசியலில் இறங்கி அவமானபட்டது , குடிக்கு அடிமையானது , இன்னும் சில சொந்த பிரச்சனைகள் என்று சில விஷயங்களில் அவர் சறுக்கி இருந்தாலும் , இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...\n(தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால் இந்த பதிவை அப்பப்ப தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்)\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஇப்ப எல்லாம் பேப்பர் படிச்சாலே பயங்கர காமெடியா இருக்கு .. அதுக்கு காரணம் நம்ம தலைவர்கள் , சில “முக்கிய” பிரமுகர்கள் கொடுக்கிற பேட்டிகள்தான் .... அதான் நானும் என் பங்குக்கு சில டுபாக்கூர்களை பேட்டி எடுத்து என் பிளாக்ல போட்டு இருக்கேன் ... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ....\nமுதலில் நம்ம சோனியாவின் தவ புதல்வர் , ஓட்டுக்கு மண் சுமந்த\nஎங்கள் உளவுதுறைக்கு கருப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதிலும் , கூட்டணி கட்சிகளுக்கு சி‌பி‌ஐ மூலம் குழிபறிப்பதற்க்கும் , எதிர்கட்சி எம்‌பிகளை விலைபேசுவதற்க்கும் , ராஜபக்சேவிர்க்கு அடிவருடுவதற்க்கும் , எனக்கும் என் அம்மாவுக்கும் , என் குடும்பத்திர்க்கும் பாதுகாப்பு அளிப்பதற்க்கும் மட்டுமே நேரம் இருப்பதால் , எங்களால் குண்டு வெடிப்பு போன்ற சதிவேலைகளை முன்னரே கண்டுபிடிக்க முடியாது ... எனவே மக்களே தங்களுக்குள் உளவுதுறைகளை அமைத்து கொண்டு முடிந்தால் இந்த சதிவேலைகளை கண்டுபிடியுங்கள் .. இல்லையென்றால் அமைதியாக செத்து மடியுங்கள் .... இந்தியாவின் மொத்த வருவாயில் 99 % வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும்தான் எங்களுக்கு முக்கியம் .... மீதி 1% பணத்தை மட்டும் வைத்திருக்கும் உங்களுக்காகவெல்லாம் உளவுத்துறை வேலை செய்யாது ... நீங்க உளவுத்துறை அளவுக்கெல்லாம் வொர்த் கிடையாது ...\nகசாப்பின் பிறந்தநாளில் பட்டாசு வெடித்து கொண்டாட பாகிஸ்தான் முடிவு செய்து , கடைசியில் பட்டாசு கிடைக்காமல் வெடிகுண்டு வெடித்து கொண்டாடி இருக்கிறது என்று உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருக்கிறது .... எனவே இனிமேல் கசாப்பிருக்கு பிரியாணி செலவோடு சேர்த்து அவர் பிறந்த நாளுக்கு பட்டாசு வெடிக்கும் செலவையும் இந்திய அரசே ஏற்று கொள்ளும் ...\nமேலும் ஜெயிலில் இருக்கும் மற்ற பாக்கிஸ்தானி தியாகிகளின் பிறந்தநாளையும் அவர்கள் குண்டு வெடித்து கொண்டாட கூடும் என்பதால் , மும்பை மக்கள் எதர்க்கும் தயாரா இருக்கும் படி கேட்டு கொள்ளபட���கிறார்கள் .... உங்கள் துக்கத்தில் பங்கேற்க்க நானும் அன்னை சோனியாவும் இருக்கிறோம் .... நீங்கள் இப்படி வீரபாகுவை போல அடி மேல் அடி வாங்கி அவர்களாகவே பாவபட்டு உங்களை விடுவதை தவிர வேறு எதுவும் இதற்காக இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது ....\nகலாநிதிமாறனின் தினகரன் செய்திகள் :\nசென்ற ஆட்சியில் எங்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைபடங்கள் அனைத்தும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது அனைவருக்கும் தெரியும் ... ஆடுகளம் படத்திர்க்கு கிடைத்த விருதுகளை அடுக்கி வைக்க சன் அலுவலகத்திலும் , தனுஷ் பங்களாவிலும் , வெற்றிமாறன் வீட்டிலும் சேர்த்து வைத்து பார்த்தால் கூட இடமில்லை மேலும் எங்களின் கடைசி வெளியீடான எங்கேயும் காதல் திரைபடத்தின் வசூல் அவதாரின் வசூலை அசால்டாக முறியடித்து உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது ... எங்கே நாங்கள் தொடர்ந்து படங்களை வெளியிட்டு கொண்டிருந்தால் harry potter , lord of the rings மற்றும் இன்ன பிற வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சி ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் அஞ்சுகின்றனர் .. மேலும் இந்த வருடம் நாங்கள் ஆடுகளம் படத்தை ஆங்கில சப்டைட்டில் போட்டு ஆஸ்கார் கமிட்டிக்கு அனுப்பி வைத்தால் ஒரு விருதுகூட ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ... இதானால்தான் அவர்கள் அனைவரும் கூட்டு சதி செய்து , ஆங்கிலோ இந்தியனாகிய ஜெயலலிதா அம்மையாரின் துணையோடு (அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்பதற்க்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன ... தேவைபட்டால் அதை சன் நியூஸ்ஸில் காட்டுவோம்) எங்களின் ஒரே ஒரு தோல்வி படமான எந்திரன் படத்தால் பாதிக்கபட்ட திரை அரங்கு உரிமையாளர்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பி விடுகிறார்கள் ... இது குறித்து சில மக்களிடம் கருத்து கேட்ட பொழுது\nஆனந்தி , (சன் அலுவலக ஸ்வீப்பர்)\nஇது ரொம்ப பெரிய அநியாயம் ஸார் .... எந்திரன் படத்தால நட்டம்னு சொல்லி காசு கேக்கிறவன , சுறா , வேட்டைக்காரன் , மாப்பிள்ளை , எங்கேயும் காதல் இப்படி சூப்பர் டூப்பர் படங்கலால சம்பாதிச்சதுல பங்கு தர சொல்லுங்க பாப்போம் ... ஆட்சியா ஸார் நடக்குது இப்ப .... புளுத்து போன அரிசி சாப்பிடாம எவனுக்கும் வாந்தி பேதி ஆகமாட்டேங்கிது , எவன் வீட்டு கக்கூசும் நாற மாட்டேங்கிது .. எங்க பொழப்பும் ஓட மாட்டேங்கிது ...\nஸார் கொசுக்கடியால வீட்டுல நிம்மதியா தூங்க முடியாம , ஒரு குவாட்டர் அடிச்சி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயி ஃபேன் காத்துல நல்லா தூங்கி எந்திரிச்சி நிம்மதியா பொழப்ப ஒட்டிக்கிட்டு இருப்பேன் ஸார் , அதுவும் நம்ம சன் பிக்சர்ஸ் படம் வந்தா எங்களுக்கெல்லாம் செம கொண்டாட்டம் ஸார் ... தியேட்டர்ல எவனும் இருக்க மாட்டான் ... படமும் மொக்கையாத்தான் இருக்கும் , ஆனாலும் தியேட்டர விட்டு தூக்க மாட்டாணுவ ... நான் பாட்டுக்க துண்ட விரிச்சி போட்டு மூணு மணி நேரம் ஜாலியா தூங்கி எந்திருச்சிட்டு வருவேன் ஸார் ... இந்த ஆட்சி வந்த பின்னாடி அதுக்கும் வழி இல்லாம போச்சு ....\nநித்தி , ரஞ்சி பிரஸ் மீட் :\nஅந்த வீடியோவில் இருப்பது நானும் ரஞ்சிதாவும்தான் .... உங்களால என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்கொங்க .... மேலும் இதுவரைக்கும் என்னுடய ஆசிரமத்திர்க்கு பெண்களும் வயதானவர்களுமே வந்து கொண்டிருந்தனர் ... ஆனால் இந்த வீடியோ வெளிவந்த பிறகு கல்லூரி மாணவர்களும் என்னுடைய ஆசிரமத்திர்க்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர் ... “கால் பண்ணு , ரஞ்சி வருவா “ என்ற ஒரு இருபத்தினாலு மணி நேர சேவை மையம் ஒன்றை என் ஆசிரமத்தில் உருவாக்கி இந்த இளைய சமுதாயத்திர்க்கு என்னால் ஆன உதவியை செய்து கொண்டு இருக்க இதன் மூலம் கடவுள் அருள் புரிந்துள்ளான் ... இதற்கெல்லாம் காரணம் சன் டீவியும் , நக்கீரனும்தான்... அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் ... அதன் பிரதிஉபகாரமாக அவர்கள் id card போட்டு கொண்டு யாராவது அந்த சேவை மையத்திர்க்கு வந்தால் அவர்களுக்கு ரஞ்சி ஃப்ரீ...\nநான் ஒரு பொண்ணு ஸார் . எனக்கும் வெக்கம் , மானம் எல்லாம் இருக்குது ஸார் ... நான் முன்னாடி எல்லாம் இப்படி பண்ணும் பொது ரொம்ப வெக்கமா இருக்கும் ஸார் ... தினம் தினம் பயங்கர கூச்சமா இருக்கும் ... ஊருக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி இருக்க வேண்டியதா போச்சு ... ஆனா அந்த வீடியோ சன் டீவியில வந்த பிறகு எனக்கு வெக்கம் , கூச்சம் எல்லாம் போச்சி ஸார் ... முழுக்க நனைந்த பின்னாடி முக்காடு எதுக்குன்னு இப்பலாம் நித்தி கூட இருக்கிறப்ப கூச்சபடுறதே இல்லை ... இப்ப எல்லாம் ரெண்டு பெரும் சந்தோஷமா பொழுதை கழிக்கிறோம் ஸார் ...\nஅதுக்கு காரணம் சன் டிவியும் ,\nநக்கீரனும்தான் , அவங்க என்னை நித்தி மூலம் கூட காண்ட��க்ட் பண்ண தேவை இல்லை , என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் ....\nடிஸ்கி : மேலே இருக்கும் பேட்டிகள் அனைத்தும் கற்பனையா இல்லை இதுதான் உண்மையா என்று எனக்கு சத்தியமாக தெரியாது ... என்னை பொறுத்தவரை இது ஒரு கற்பனை ... அவர்களை பொறுத்தவரை இது உண்மையாக கூட இருக்கலாம்..\nஆனா ஒண்ணு மக்களே நாம எல்லாம் இப்படியே முட்டாபயலுகளாகவே இருந்தோம்னா இன்னும் கொஞ்ச காலத்துல இவனுங்க இப்படி உண்மையிலேயே பெட்டி கொடுத்தாலும் கொடுப்பானுக....\nதல வரலாறு - பாகம் 2\n(தலையோட மாங்காத்தா படம் ரிலீஸ் ஆக போவுது ... நானும் தல பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சி .... இப்படி ஒரு தல ரசிகன் இருக்கான் அப்படிங்கிரத பதிவுலகம் மறந்திரக்கூடாதுல ... அதான் இனிமேல் மாங்காத்தா படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தல பதிவா போட்டு தாளிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன் .... எனக்குள்ள இருக்குற அஜீத் ரசிகனுக்கு தீனி போட இதவிட்டா சரியான ஸந்தர்பம் அமையாது... இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதி பாதியில கைவிட்ட ஒரு தொடர் பதிவு .. இதோட முந்தைய பாகங்களை நீங்கள் படிக்க ஆசைபட்டால் இதை கிளிக் செய்து படிங்க ...படிக்க ஆரம்பிக்கும் முன்னாள் ஒரு விஷயம் இது ஒரு தீவிர அஜீத் ரசிகனால் “மிக தீவிரமான” முறையில் அஜீத் பற்றி எழுதப்படும் பதிவு , யாருக்காவது அஜீத் பற்றி எழுதினால் வயிறு மற்றும் இன்ன பிற சமாச்சாரங்கள் பற்றி எரியும் என்றால் இப்பவே ஒரு செலுசிலின் வாங்கி வாயில போட்டு படிக்க ஆரம்பிங்க ... )\nபூவெல்லாம் உன் வாசம் படம் வந்து பாட்டு எல்லாம் அதிரி புதிரி ஹிட்... அந்த நேரத்துல தல மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது அவர் ரசிகர்களிடையே ... அஜீத்தொட கேரியர் கிராஃப் டாப்புல இருந்த நேரம் அது .... தொட்டதெல்லாம் ஹிட்டு .... ஆனா பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட்டா இல்ல பிளப்பாண்ணு இதுவரைக்கும் சரியா சொல்ல முடியல... சில பேர் நல்லா இருக்குன்னு சொல்வான் சிலர் மொக்கைண்ணு சொல்வான் .. ஆனா கண்டிப்பா ரசிகர்களுக்கு அந்த படம் பாடலை தவிர்த்து ஏமாற்றம்தான் ... ஆனால் அந்த படத்துல அஜீத் ஜோதிகாவுக்கு இடையே தெரியும் அந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் பாடல் அந்த வருடத்தின் உட்சகட்ட ஹிட் பாடல்.. ஆனால் எனக்கு திருமண மலர்கள் பாடல்தான் அந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்.... ஜோதிகா��ை சைட் அடிக்க வேண்டும் என்று இன்று நினைத்தாலும் உடனே நான் பார்க்கும் பாடல் இதுதான் .. அம்மணி அம்புட்டு அழகா இருக்கும் அந்த பாட்டுல ....\nஅதே வருஷம் ரிலீஸ் ஆகி பட்டைய கெளப்புன படம் விக்ரம் நடிச்ச தில் .... தலைக்கும் அந்த மாதிரி ஒரு படம் அமையணும்னு ரசிகர்களா எல்லாம் ஆசை பட்ட சமயம் அது .... தல சும்மா காதல் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தது போதும் , அந்த மாதிரி பண்ணத்தான் நெறைய பேர் இருக்காணுகளே , அடுத்து அஜித்த ஒரு மாஸ் ஹீரோவா பாக்கணும்னு ரசிகர்களெல்லாம் ஆசபட்டுகிட்டு இருந்த நேரம் ... அப்பதான் அதுக்கு ஏத்த மாதிரி அவர் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கிற மாதிரி ஒரு நியூஸ் வந்தது ... அது சேது என்ற ஒரு மாஸ் பிளஸ் கிளாஸ் படம் கொடுத்த பாலாவின் அடுத்த படத்தில் தல நடிக்க போகிறார் என்பதுதான் .. படத்தின் பெயர் நந்தா ....\nமுகவரி ஷூட்டிங்கில் கொடைக்கானல் மலையில் தலயை தற்செயலாக சந்தித்த பாலா , அஜித்திடம் இந்த கதையை சொன்னதாகவும் தலையும் உங்களுடன் படம் பண்ண ஆசையாய் இருப்பதாக சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்தது ... அடுத்த வாரமே படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு .. பாலாவின் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் நந்தா ... படத்தை தயாரிக்க போவது தில் படத்தை தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ... இதை எல்லாம் விடவும் மிக பெரிய விஷயம் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிதாமகன் சிவாஜி கணேசன் அவர்களும் நடிக்க போகிறார் என்பதுதான் ...\nஆமாம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் முதலில் பாலா நடிக்க கேட்டது செவாளியே சிவாஜி கணேசன் அவர்களைத்தான் ... நான் தினதந்தியில் இந்த நியூஸ் படித்தது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது .. அதை படித்த அந்த நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி சொல்லி கொண்டே இருந்ததும் அதைவிட அதிகமாக ஞாபகம் இருக்கிறது ... குறிப்பாக விஜய் ரசிகன் யாராவது கண்ணில்பட்டால் அவ்வளவுதான் இதை ஓவர் பில்ட் அப்புடன் சொல்லி அவர்கள் வயித்தெரிச்சலை பார்த்து சந்தோசபடுவதுதான் எனக்கு அப்போதைய பெரிய பொழுதுபோக்கே ...\nபடபிடிப்பும் ஆரம்பித்தது ராமேஸ்வரத்தில்... நானும் எங்கள் ஊரில் நான் உருவாக்கிய தல ரசிகர்களும் எப்படியாவது ராமேஸ்வரம் சென்று சூட்டிங் பார்த்து விட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் போட்டு வைத்திருந்தோம் .. அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் ... என் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்... அனைவரும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து ராமேஸ்வரம் சென்று தங்கி சூட்டிங் பார்த்து ..தலையை சந்தித்து பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தோம் ... ராமேஸ்வரம் எங்கள் ஊருக்கு மிக அருகில்தான் என்பதால் சென்று வருவதில் எங்களுக்கு பிரசனையே கிடையாது... காசு இல்லை என்றாள் நடந்தே சென்று வருவது என்று கூட முடிவு செய்து வைத்திருந்தோம்( அப்ப நாங்க ரொம்ப சின்ன பசங்க பாஸ்)....\nஆனால் எங்கள் ஆசையில் பேரிடியாய் இறங்கியது ஒரு செய்தி .. படப்பிடிப்பில் பாலாவிர்க்கும் அஜித்திர்க்கும் சண்டை,படம் கைவிடப்பட்டது என்று, முதலில் இது வழக்கம் போல கிளப்பிவிடபடும் வதந்தி என்றுதான் அஜித் ரசிகர்கள் அனைவரும் நம்பினார்கள்... ஆனால் அடுத்த வாரமே செய்தி கண்பார்ம் ஆனது .நந்தா படத்தில் இருந்து அஜித் விலகல் என்று .. மேலும் படத்தில் அஜித் இல்லை என்றதும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தில் இருந்து விலகி கொண்டனர் ... சிவாஜி கணேசன் அவர்களும் உடல் நல குறைவினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது ... நாங்கள் படமே கைவிடப்பட்டது என்றுதான் நினைத்திருந்தோம் ...\nஆனால் அதர்க்கு நேர்மாறாக பாலா அஜித் இல்லை என்றாலும் இந்த படம் தொடரும் ... படத்தை எடுத்து காட்டுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார் ... சொல்லியதை போலவே சூர்யாவை வைத்து ஷூட்டிங்கை தொடந்து நடத்தவும் செய்தார்... எங்களுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை ... நாங்கள் ஓவெராக பில்ட் அப் கொடுத்ததில் செம கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் இந்த நியூஸ் வந்த பிறகு , யாருனே தெரியாத சூரியாவெல்லாம் உங்க தலைக்கு பதிலா நடிக்க போரானா அப்புறம் என்னடா தல , மட்ட மயிருன்னூட்டு அப்புறம் என்னடா தல , மட்ட மயிருன்னூட்டு என்று பதிலுக்கு எங்களை பழி வாங்கி கொண்டு இருந்தனர் ...எங்களுக்கெல்லாம் பயங்கர கடுப்பு... தல இருந்த இடத்தில் வேறு ஒருத்தனை நினைத்து கூட பார்க்க முடியவில்லை .... தல உடனே ஒரு படத்தில் நடித்து அதை நந்தாவுடன் ரிலீஸ் செய்து படத்தை பெரிய ஹிட் ஆக்கி பாலாவிற்க்கு நோஸ் கட் கொடுக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் எல்லாரும் நினைத்த��ம் ..\nசரியாக அந்த நேரத்தில் தல தனது அடுத்த படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டார்... அது ரெட்... படத்தின் பூஜை விளம்பரம் பேப்பரில் வந்தது .. தல மொட்டை கெட்டப்பில், நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு சிவப்பு கலர் சட்டையில் இருப்பார்... அதை பார்த்த என்னை போன்ற அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் பயங்கர கொண்டாட்டம் ... இந்த படம் கண்டிப்பாக நந்தாவிர்க்கு பதில் சொல்லும் என்று நம்பினோம் காரணம் நந்தாவிலும் தலைக்கு மொட்டை கெட்டப்புதான் என்று பாலா சொல்லி இருந்தார் (ஆனால் ஸ்டில் எதுவும் வரவில்லை அப்பொழுது ) ... இந்த கெட்டப் விஷயம் தல மறைமுகமாக இது நந்தாவிற்க்கு பதிலடி என்று சொல்லியதை போல நாங்கள் உணர்ந்தோம் ...\nஅந்த விளம்பரம் பேப்பரில் வந்ததில் இருந்து தல ரசிகர்கள் பல பேர் ஊருக்குள் அதே கெட்டப்புடன் சுற்ற ஆரம்பித்து விட்டனர் ... படத்தின் கதை பற்றி அரசால் புரசலாக வந்த விசயங்களை வைத்து இந்த படம் தலைக்கு இன்னொரு தீனாவாக கண்டிப்பாக அமையும் என்று நாங்கள் பயங்கர குஷியில் இருந்தோம் ... படமும் வந்தது ...\nஎங்கள் ஊர் மகாராணி திரை அரங்கில் முதல் நாள் முதல் காட்சி... கண்டிப்பாக ரஜினி படத்தை தவிர வேறு எந்த படத்திர்க்கும் அப்படி ஒரு ஓபெனிங்க் இருந்திருக்காது ... நான் இதுவரைக்கும் அப்படி ஒரு கூட்டம் எந்த திரை அரங்கிலும் பார்த்ததில்லை ... எந்த நடிகனாலும் அப்படி ஒரு ஓபெனிங்க் இனிமேல் காட்டவே முடியாது ... அது தலையோட மாஸின் உச்சம்... அரங்கம் எல்லாம் தல ரசிகர்கள் ... இந்த படம் வந்த பின்னால்தான் தல king of opening என்று மாற்று கருத்தே இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளபட்டார்... எங்கள் ஊரில் படையப்பாவிர்க்கு பின்னால் அறுபது ரூபாவிற்க்கு டிக்கெட் விற்க்கபட்டது ரெட் படத்திர்க்குதான்... நான் முன்பே சொல்லியதை போல தலையோட கேரியர் கிராஃப் டாப்பில் இருந்த நேரம் அது .... அதை அப்படியே சரியாக கொண்டு போயி இருந்தால் போட்டிக்கு யாருமே இல்லாமல்(யாராலும் போட்டி போட்டு இருக்கவும் முடியாது ) யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்திருப்பார் ... இப்பொழுதும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் இனிமேல் வேறு எந்த நடிகனாலும் அந்த ஒபெனிங்க் காட்டவே முடியாது .... பக்கத்து திரை அரங்கில் பம்மல் k சம்பந்தம் படம் திரையிடப்பட்டு இருந்தது ... ரெட் படத்திர்க்கு வந்த கூட்டத்தை பார்த்து முதல் இரண்டு நாட்கள் பம்மல் k சம்பந்தம் படத்தை ஓட்டாமல் இரண்டு திரை அரங்கிலுமே ரெட் மட்டுமே ஓட்டினார்கள்.... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் தலயை நிமிர்ந்து பார்க்க வைத்த ஒபெனிங்க் அது .... மதுரை அண்ணாமலை திரை அரங்கில் முதல் நாள் மட்டும் ஏழு ஷோ ஓட்டபட்டது படம் ... (படம் அங்கு நூறு நாட்களை தாண்டி ஓடியது)...\nஇந்த கூட்டத்தை பாத்தவுடன் எனக்கு பயங்கர குஷி ... களவாணி படத்தில் ஒரு வசனம் வருமே “சும்மாவே ஆடுவோம் , இதுல காலுல சலங்கைய கட்டி விட்டா கேக்கவா வேணும்”... அவ்வளவு அஜீத் ரசிகர்களை பார்த்த பொழுது எனக்குள் ஒரு அடக்க முடியாத ஆர்வம் + கர்வம் .... அந்த கர்வம் அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது .... (இப்பொழுதும் அஜீத் படம் வெளிவந்தால் முதல் நாள் தியேட்டர் சென்று பாருங்கள் , எங்களை போன்ற தல ரசிகர்களின் முகத்தில் எப்பொழுதும் அந்த கர்வம் ஒரு ஓரமாகமாவது அமர்ந்திருக்கும்(படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் சரி )... ஏனென்றால் நாங்கள் “அஜித்”தின் ரசிகர்கள் ) அந்த குஷியோடு குஷியாக அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தோம் ... படமும் ஆரம்பித்தது ...\n(ஏமாற்றிய ரெட் , ஏற்றம் தந்த K . S . ரவிகுமார் அடுத்த பாகத்தில்)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முக��் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோ���ிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/05/blog-post_15.html", "date_download": "2018-05-22T07:48:21Z", "digest": "sha1:ZJWLR5EMQJHVKKNZLLSNGMNLIN6ZXE4Z", "length": 15457, "nlines": 249, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஒண்ணுக்குள்ள ஒண்ணு ~ பூந்தளிர்", "raw_content": "\nஒரு நாள் அப்பாவின் ஷுவிற்குள் தீஷுவின் ஷு இருந்த‌து. ம‌ற்றொரு நாள் தீஷுவின் தோழியின் ஷுவிற்குள் ஒரு விளையாட்டுப் பொருள் இருந்த‌து. ஒண்ணுக்குள் ஒண்ணு போட்டுப் ப‌ழ‌குவ‌து ஒரு Stage. ச‌ம்மு த‌ற்பொழுது அந்த‌ நிலையில் இருக்கிறாள் என்று புரிந்த‌து.\nஅத‌ற்கு த‌குந்தாற் போல் விளையாண்டோம். அவ‌ளின் விளையாட்டுப் பொருளைக் கூடிய‌ ம‌ட்டும் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல், புதுப்புது பொருட்க‌ளை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என் ஆசை.\nஒரு ட‌ப்பாவில் பேனாக்க‌ளைப் போடுத‌ல்\nஒரு டிஸ்யூ ரோலில் பேனாக்க‌ளைப் போடுத‌ல். ரோல் சின்ன‌தாக இருந்த‌தால் பேனா முழுவ‌தும் போக‌வில்லை. அவ‌ளுக்குத் திருப்தியில்லை. அவ‌ள் கையில் எடுத்து முய��்சித்துப் பார்த்தாள்.\nப‌ந்தை ட‌ப்பாவில் போடுத‌ல். பேனா மெலிதாக‌ இருந்த‌தால், அடுத்து நான் தேர்ந்தெடுத்த‌து ச‌ற்று அக‌லமான‌ ப‌ந்து.\nஅந்த‌ப் ப‌ந்தின் ஓட்டையில் பேனாவைப் போடுத‌ல். ப‌ந்தை அவ‌ளைப் பிடித்துக் கொண்டாள்.\nப‌ந்தின் ஓட்டையில் ப‌ஞ்சைப் போடுத‌ல். முத‌லில் சிறிய ப‌ஞ்சுக‌ள் கொடுத்தேன். அத‌னைப் போட்டாள். அடுத்து ச‌ற்று பெரிய‌ ப‌ஞ்சைக் கொடுத்தேன். அழுத்திப் போடும் பொழுது விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளின் ஆர்வ‌ம் புதுப் பொருளான‌ ப‌ஞ்சின் மேல் சென்ற‌து. அத‌னை பிய்த்து பிய்த்து விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுத்தாள். கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் பிய்க்கும் வேலையை ம‌ட்டும் செய்தாள்.\nஇதுப் போல் வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் பொருட்க‌ள் கொடுத்து உள்ளே போடுவ‌து செய்கிறோம். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கும் வ‌ரை தொட‌ருவேன்.\nLabels: அனுபவம், ஒரு வய‌து, சம்மு\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2013 at 6:41 PM\nநன்றி தனபாலன்.. ஆனால் குழந்தைக்கு இது விளையாட்டுத் தானே\nகுழந்தையும் அம்மாவும் என்றாலே கவிதை விளையாட்டுதான்...\n:-) நல்லாருக்கு....சம்மு ரொம்ப ஆக்டிவ், தியானா\nவெகுத்தம் ரசித்தேன் :) அருமை தியானா\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nசுயத்த‌ம்பட்ட‌மன்றி வேறு ஏதும் இல்லை..\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-05-22T07:39:39Z", "digest": "sha1:AYGCPOA6WOGTGDCA4WIGT4CMBKAFUEPM", "length": 4211, "nlines": 38, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: புதினம், தமிழ்நாதம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nபுதினம், தமிழ்நாதம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது\nPosted பிற்பகல் 2:58 by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள், ஈழம்\nதமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் , தமிழ்நாதம் இணையத்தளங்கள் இன்று முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை என்ன என்பது தெரியவில்லை.\nபுதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுருவி இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.\n0 comment(s) to... “புதினம், தமிழ்நாதம் இணையம் மூடப்பட்ட���ள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது”\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-22T08:09:46Z", "digest": "sha1:ZJCGS6O4U5BTE2MWMMIZ6XOQUC3MEKNG", "length": 15847, "nlines": 330, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: August 2011", "raw_content": "\nகாஞ்சனா படம் பார்த்து மிரண்டுவிட்டேன் சூப்பர்ர்ர்ர்ர் நீங்க இனிமேலு இந்த நாட்டாமை, அப்பா-புள்ள ரோல் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, இது போன்ற கதாபாத்திரத்தில் நடிங்க சார்\njohn abraham 'காக்க காக்க' ஹிந்தி படத்தில் நடிக்கிறார் :))))))))))))) எனக்கு அதுக்கு மேல வார்த்தை வரமாட்டேங்குது....ஏன் என்று நீங்களே பாருங்க\nவலைப்பதிவு நண்பர் ஸ்ரீ இரண்டு வாரங்களுக்கு முன் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் வலைப்பதிவு நண்பர் ரொம்ப friendly:)))) (உங்கள பத்தி நல்லதாவே சொல்லிட்டேன் பாஸ்) அடுத்தது, எப்ப பாஸ் பாக்கலாம்\nஅடுத்த வாரம் லீவு, சந்தோஷம் தாங்க முடியவில்லை\nஇறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா\nசந்தியா தன் மேல் இன்னும் கோபமாக இருப்பாள் என்பதை அறிந்த ரூபன் தன் கைபேசியை எடுத்து அவளுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.\n ஐ எம் சாரி, சந்தியா நான் என்ன செய்ய நான் தான் ரொம்ப short-temperனு உனக்கு தெரியுமே\nவிறுவிறு என்று டைப் செய்து அனுப்பிவிட்டு, தனது கவனத்தை தன் மடிக்கணினி மேல் செலுத்தினான். அலுவலக வேலைகள் ஒரு புரம் இருக்க, அவனது நினைப்பு எல்லாம் சந்தியாவை சுற்றி தான் இருந்தது. சந்தியாவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது, அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. மறுபடியும் ஒரு குறுந்தகவலை அனுப்ப கைபேசியை எடுத்த போது, சந்தியாவிடமிருந்து குறுந்தகவல் வந்தது.\nசந்தியா: யாரோ இன்னிக்கு ஆபிஸ் போகும்போது சொன்னாங்க, அவங்க மூஞ்சிலே முழிக்க வேண்டாம்னு.\nரூபன்: சாரி, சாரி, சாரி, சாரி என் தப்பு தான். நான் தான் கோபத்��ுல அப்படி உளறிகொட்டிடேன். ஐ எம் சாரி மா\nசந்தியா: அதே வார்த்தைய நான் சொல்லி இருந்தேனா, உன்னால தாங்கி இருக்க முடியுமா உன்கிட்ட நிறைய தடவ சொல்லி இருக்கேன், please control your anger உன்கிட்ட நிறைய தடவ சொல்லி இருக்கேன், please control your anger\nரூபன்: என்ன மா இப்படிலாம் சொல்ற அது தான் சாரி சொல்லிட்டேன்ல. நீ சொன்ன மாதிரி நான் என்னைய மாத்திக்க முயற்சி பண்ணுறேன் அது தான் சாரி சொல்லிட்டேன்ல. நீ சொன்ன மாதிரி நான் என்னைய மாத்திக்க முயற்சி பண்ணுறேன் கொஞ்சம் டைம் கொடுத்து பாரேன்.\nசந்தியா: ஏதாச்சு பண்ணு போ என்கிட்ட மட்டும் இனி பேசவே பேசாத.\nரூபன்: சந்தியா, இப்படி சொன்னா எப்படி என்னைய வேணும்னா நாலு கெட்ட வார்த்தைல திட்டிக்கோ, ஆனா உன்கிட்ட பேசாம இருக்ககூடாதுனு மட்டும் சொல்லாத\nரூபன்: சரி, சரி, என்ன பண்ணா உன் கோபம் குறையும் அப்படியே...இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா\nரூபன்: hahaha... அழகான மனைவிகிட்ட 'shame'வோட நடந்துக்குற husband எங்கயாச்சு இருக்காங்களா என்ன\nசந்தியா: நீ திருந்தவே மாட்டீயா\nரூபன்: ஐயோ இன்னும் கோபமா ஓ... ஒரே ஒரு உம்மா தான் தரேனு கோபமா ஓ... ஒரே ஒரு உம்மா தான் தரேனு கோபமா உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு, கொடுத்துடுறேன். but என்கிட்டு தீர்ந்து போனுச்சுன்னு, அப்பரம் நீ தான் தரனும். deal\nசந்தியா பதில் அனுப்பாமல் இருந்தாள். ரூபன் தொடர்ந்து தனது கணினி வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தான். மறுபடியும் குறுந்தகவல் அனுப்பினான்.\nரூபன்: darling, என்ன பதிலே காணும் எத்தன வேணும்னு list போடுறீயா எத்தன வேணும்னு list போடுறீயா....இல்ல எங்க வேணும்னு list போடுறீயா\nஅவள் 'smiley icon'னுடன் குறுந்தகவல் அனுப்பியது அவனுக்கு நிம்மதியைத் தந்தது.\nசந்தியா: but please da, இனி கோபம் படாதே உன் healthக்கு தான் பாதிப்பு வரும். ok\nரூபன் தனது கைபேசியையும் மடிக்கணினியையும் ஹாலில் இருக்கும் சோபாவில் போட்டுவிட்டு, அறையில் இருக்கும் சந்தியாவை பார்க்க சென்றான்.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல ���ழுதினது\nஇறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/05/blog-post_14.html", "date_download": "2018-05-22T08:13:23Z", "digest": "sha1:76CZJZKQIELX33OVSVG2CW6LH2D6GTKY", "length": 25316, "nlines": 297, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மலரே மலரே வாசமில்லா மலரே", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமலரே மலரே வாசமில்லா மலரே\nமலரே மலரே வாசமில்லா மலரே\nசிலரது பதிவுகளில் ஆண்டு தவறாமல் நடக்கும் திருவிழாக்கள் குறித்து ஆண்டு தவறாமல் பதிவுகள் வெளியாகின்றன. அதே போல் என் தளத்திலும் ஆண்டு தவறாமல் ஒரு மலர் பற்றி எழுதி வருகிறேன்\nஒரு செடி பூக்கிறது;வருடம் ஒரு முறை; ஒரே ஒரு பூ.\nஆண்டு முழுதும் செடியே காணாது;\nஏப்ரல் முடிவில் செடி துளிர் காட்டும்.\nவளரும் வேகம் நினைப்பில் அடங்காது.\nமே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்\nபின் வாடிச் சுருங்கி விடும்.\nயார் சொல்லிக் காலம் அறியும் அச்செடி.\nயார் சொல்லி ஒரே பூ பூக்கும் அச்செடி\nகாணக் கொள்ளை அழகு.மே மாதம் பூப்பதால்\nநான் கவனித்துப் படமெடுத்த முதல் பூ\nBotanical name: Scadoxus என்று தெளிவு படுத்தி பின்னூட்டம் எழுதி இருந்தார் கீதா மதிவாணன்\nஒரு செடி ஒரு பூவாக இருந்தது அதே இடத்தில் பல செடிகளாக செடிக்கு ஒரு பூவாகப் பூத்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் நான் இந்தச் செடியின் இருப்பு பற்றியும் பூ பற்றியும் கவனித்து பதிவிட்டது முதலில் 2012-ம் ஆண்டுஅடுத்த ஆண்டு இச்செடிக்காக நான் காத்திருந்தேன் ஏப்ரல் முடிந்தும் செடியின் அறிகுறியே இருக்கவில்லை. மேமாதம் முதல் வாரத்தில் எங்கிருந்தோ வந்தது போல் நான்கு செடிகள் வந்து நான்கு பூக்கள் கொள்ளை அழகுடன் வெளி வந்தன அதற்கு அடுத்த ஆண்டும் டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு வந்திருந்த சமயம் அவரை வரவேற்கும் விதத்தில் பூத்து இருந்தது செடிகள்\nநான்கு செடிகள் நான்கு பூக்கள்\n2015-ம் ஆண்டு மூன்று நான்கு செடிகள் தெரிந்தாலும் ஒரே செடியில் மட்டும் பூ இருந்தது\nஇது குறித்து எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்தது அடுத்த ஆண்டு இன்னும் கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த ஆண்டு ஏப்ரல் மாத முடிவிலும் எந்தச் செடியும் வரும் அறிகுறியும் தெரியவில்லை. தினம் செடி வரும் இடத்தையே உற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் ஒரு நாள் ��ிறிதாக செடியின் குருத்து தெரிந்தது ஓரிரு நாட்களில் ஒரு மொட்டு மட்டும் தெரிந்தது இன்னும் இரு நாட்களில் மொட்டு சற்றே பெரிதாய் தெரிந்தது பின் ஓரிரு நாட்களில் பூ விரியத்தொடங்கியது. பின் நன்கு விரிந்தது ஆனால் இந்த ஆண்டு போன ஆண்டுகள் போல் பெரிதாகவோ சிவப்பாகவோ இல்லாமல் சற்றே சவலை போல் தெரிந்தது ஒரு வாரம் கழிந்து வாடத் துவங்கி விட்டது செடி மட்டும் போஷாக்குடன் இருக்கிறதுஒரு பூ மட்டுமே பூக்கும் செடியில் இன்னொரு பூவை எதிர் நோக்க இயலாது இனி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்துக்காகக் காத்திருக்க வேண்டும்\nமந்தொட்டியின் கீழ் பாகத்தில் மொட்டு தெரிகிறதா\nஇந்த ஆண்டு ஒரே செடி வந்து பூத்து வாடியும் விட்டது இருந்தாலும் ஒரு நப்பாசைநான்கு செடிகள் வந்த இடத்தில் ஒன்றே ஒன்றா மனம் ஆறவில்லை. தினம் அந்த இடத்தை நோக்குவேன் வரும் வாரம் வருகை தரவிருக்கும் என் வலை நண்பர்களை வரவேற்க ஓரிரு செடிகளின் துளிர் தெரிகிறது நண்பர்கள் வரும் முன் பூத்து விடும் என்று நம்புகிறேன்\nLabels: ஒரு மலர்ச் செடியின் கதை\n மலர் அழகாக இருக்கிறது. ஏற்கனவே படித்த நினைவும் இருக்கிறது.\nஇந்த மலரைப் பார்த்த நினைவு நீங்காமல் இருக்கிறது.\nஏற்கனவே பதிவில் படித்த ஞாபகம் அதை கவனமாக கவனித்தமைக்கு நன்றி ஐயா அடுத்த வருடமும் இந்த பதிவு தொடரும்\nதங்களது இந்தப்பதிவு எனது டேஷ்போர்டில் வரவில்லை தமிழ் மணம் வழி வந்தேன் ஐயா...\nபூக்களை கவனிப்பது ஒரு நல்ல விஷயம். இதுவும் ஒரு தியானம்தான்\nநம்ம வீட்டிலும் Peace Lily செடி ஒன்னு பெருசா தொட்டியில் செழிப்பா வளர்ந்து நிக்குது. வருசம் ஒரு பூ என்ற கணக்குதான். இந்த வருசம் மட்டும் அத்தி பூத்ததுபோல் ரெண்டு பூக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 15, 2016 at 7:34 AM\nசெடியில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்த்தால் ஒரு உற்சாகம் வரும். அழகான பூவை உற்று நோக்கியா பதிவும் படமும் அருமை. இப்போதெல்லாம் வீடுகளில் மஞ்சள் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. குவளை என்று நினைக்கிறேன்.வாஸ்துப்படி நல்லதாம்\nவாசமில்லா மலர் எனினும் வனப்புடைய மலராக இருக்கின்றது..\nபுதிய தகவல்.. அறிந்து கொண்டேன்..\nவருடம் ஒருமுறை, உங்களுக்காகவே பூக்கின்ற, உங்கள் கவனத்தை ஈர்க்கின்ற இறைவன் தந்த அதிசய மலர்.\nஎங்கள் வீட்டுத் தோட்டத்து நினைவுகளைக் கிளறிவிட்டது அங்கேயும��� இந்தச் செடி இருந்தது. பின்னர் வேரோடு எடுத்துவிட்டார்கள். :( ஆனாலும் உங்களைப் போல் அது பூக்கும் காலத்தைக் கவனித்ததில்லை.\nவருடாந்திர மலர் பற்றிய வருடாந்திரப் பதிவு. நான் இம்மலர் பற்றி எழுதுவது ஆச்சரியத்தினால்தான் முகவரியே விட்டுச் செல்லாத செடி எப்படித்தான் ஏப்ரல் இறுதியில் தலைகாட்டி மேமாத முதலில் பூக்கிறதோ பதிவை விட படங்களைப் பார்த்த நினைவாயிருக்கலாம் வருகைக்கு நன்றி ஸ்ரீ\nநீங்கள் வருகைதந்தபோது மலசர்ந்திருந்ததே வருகைக்கு நன்றி சார்\nவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஜி\nஎன் வீட்டில் நிறைய பூக்கள் இல்லை இருப்பதோ ரேர் வெரைட்டி வருகைஒக்கு நன்றி மேம்\nமலர்களிலே பல நிறம் கண்டேன். அருமை ஐயா பதிவும், படங்களும்.\nநான் இந்த வீட்டில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன் நானாக செடியை நடவில்லை. கவனிக்க ஆரம்பித்தது 2010 ஆம் ஆண்டு வாக்கில்தான் சில அசாதாரணப் பூக்களின் செடிகள் இருக்கின்றன பெயர் தெரியவில்லை வருகைக்கு நன்றி முரளி சார்\nவனப்புடையது மட்டுமல்ல ஆச்சரியப்படுத்துவதும் கூட வருகைக்கு நன்றி சார்\nஎன்னை மட்டுமல்ல காண்போரையும் பரவசப்படுத்தும் அதிசய மலர் வருகைக்கு நன்றி சார்\nஎத்தனையோ இடர்களையும் தாண்டி நிற்கிறது இந்தச் செடி. வருடம் ஒரே முறை பூப்பதால் கவனத்தை ஈர்த்திருக்காது/ ஆனால் என் கவனத்தை ஈர்க்கிறதுசெடிலளை அழிக்க மனம் வருவதில்லை. வருகைக்கு நன்றி மேம்\nவருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஐயா\nதங்கள் வீட்டில் இருக்கும் Amaryllidaceae தாவர குடும்பத்தைச் சேர்ந்த, Scadoxus multiflorus என்ற இந்த பூவை கேரளாவில் ஏப்ரல் லில்லி, மே மாச ராணி என்று அழைப்பார்கள். பூ பார்க்க அழகாக இருக்கிறது. மேலும் பூக்கள் பூக்கட்டும் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தவழட்டும்\nநாங்கள்; யாருமே நடாத செடி அதுஎன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செடி அது ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே ஓராண்டுக்கு ஒரு முறைபூக்கிறது வருகைக்கு நன்றி ஐயா\nவாசமல்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. வருடம் ஒரு முறை பூத்து உங்கள் வயதை நினைவூட்டுகிறதோ\nஎன்வயது பற்றி நான் நினைப்பதே குறைவுசாதாரணப் பூக்களின் பெயர்களே தெரியாத என்னை இந்த exotic பூ ஆச்சரியப்படுத்துகிறது வருகைக்கு நன்றி சார்\nஆம் அதிசயம்தான் வருகைக்கு நன்றி மேம்\nவியக்க வைக்கிறது செடியும் பூவும்.அருமையான மலர்.\nவாருங்கள் மேடம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி\nஐயாவுக்கு செடிகள் மேல் ஆர்வம் அதிகம்\nஇருக்கிறது என்று பதிவு சொல்கிறதே ஐயா...\nவருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பூ.... அழகிய மலர். ரசித்தேன் ஐயா.\n@ அஜய் சுனில்கர் ஜோசப்\nஒரு உண்மையைச் சொல்லட்டுமா ஜோசப் எனக்கு தாவரங்கள் பற்றிய அறிவே மிகக் குறைவு வருகைக்கு நன்றி\nவருகைக்கும் ரசனைக்கும் நன்றி சார்\nலில்லி வகை மலர்கள் எல்லாமே வருடந்தோறும் இப்படியொரு ஆச்சர்யத்தைத் தந்து செல்வது வழக்கம்தான். பூத்து முடிந்த பிறகு மண்ணைத் தோண்டிப் பார்த்து உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட கிழங்குகள் இருந்தால் அவற்றைப் பிரித்து வேறு இடத்தில் வைத்துப் பார்க்கலாம். நான் இப்படி முன்பு செய்திருக்கிறேன். ஆனால் முதலுக்கே மோசமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. வந்தவரை லாபம் என்று வருடமொரு மலர் பார்த்து ரசிப்பது உத்தமம். :)))\nநீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி எனக்கும் கிழங்குகளை நோண்டி எடுத்து வேறு இடத்தில் நடுவதில் நாட்டமில்லை. இந்தச் செடி நானாக நட்டதுமில்லை.இன் நும் நிஷாகந்தி எனப்படும் ப்ரம்ம கமலம் எனும் பூவும் ஒரு செடியில்ஒரே பூ பூத்தும் பார்த்திருக்கிறேன் செடிகள் பல இருந்தாலும் இதுவரை எதிலும் பூ காணப்படவில்லை\nமிகவும் மென்மையான மணம் மிகுந்த எழுத்துக்கள் GMB அய்யா.வாழ்த்துகள்.ஆயிரம் பிறையை நெருங்கிக்கொண்டிருக்கும் உங்கள் எழுத்து பலராலும் வரவேற்கப்படும்.\nகனிவான வாழ்த்துக்களுக்கு நன்றி சார் ஆயிரம் பிறை காண இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கிறது ஐயா தொடர்ந்து எழுத விருப்பம் வரவேற்போ இல்லையோ வாசகர்கள் கையில்தான் இருக்கிறது\nசெல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்\nமலரே மலரே வாசமில்லா மலரே\nஒரு பதிவரின் மனக் குறிப்பும் நம்ம மெட்ரோ பயணமும்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=72&paged=2", "date_download": "2018-05-22T07:43:39Z", "digest": "sha1:NNCLMH6VTWANE5PE5KVERRYWVFVNVUG5", "length": 12340, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "இனவாதம் – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்��ள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Youtube புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என ‘வியத்மக’வின் அறிவார்ந்த நபரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தைரியமாக தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அப்பாற்பட்டு, அந்த அமைப்பில் இருக்கும் சில அறிவார்ந்த நபர்களுக்கு…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு\nகோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா\nபட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…\nஅடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை\nபிரதான பட மூலம், @vikalpavoices சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…\nஅடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”\nபட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nநல்லாட்சியில் முஸ்லிம் மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் (Timeline)\nபட மூலம், Eranga Jayawardane, AP images “தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்\nபட மூலம், Thyagy Ruwanpathirana முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று 2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\n“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”\nபட மூலம், Selvaraja Rajasegar photo கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது…\nஅடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்\nஅனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு\nபடம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்\nபடம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…\nஅடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்\nவில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி\nபடம் | @Budumalli, மரிச்சுக்கட்டி ��குதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_8443.html", "date_download": "2018-05-22T08:07:13Z", "digest": "sha1:X5XVAKC4UOYSJD76DZYTE625YEDVOXM5", "length": 13032, "nlines": 268, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்!", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஇவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்\nவருண் காந்தி : \"எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு\nபோறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்...\"\nராகுல் காந்தி : \"சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு\nகருணாநிதி : \"பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்.\"\nஜெயலலிதா : \"யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே..\"\nராமதாஸ் : \"பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது.\"\nவிஜயகாந்த் : \"அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்..\"\nவைகோ : \"இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது\nதங்கபாலு : \"வேணா... வலிக்குது...அழுதுருவேன்..\nசோனியா காந்தி : \"என்னா வில்லத்தனம்\nஅத்வானி : \"ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா\"\nமன்மோகன் சிங் : \"என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே\nமாயாவதி : \"ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க\"\nலாலு பிரசாத் யாதவ் : \"வரும்... ஆனா... வராது.\"\nபிரணாப் முகர்ஜி : \"முடியல...\"\nதிருமாவளவன் : \"இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது.\"\nசரத்குமார் : \"ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி\"\nரோஜா : \"ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ\nவிஜய டி ராஜேந்தர்: \"இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..\nமிஸ்டர் வாக்காளர் : \"கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க\"\nஇடுகையிட்டது Sriram நேரம் 9:20 PM\nலேபிள்கள்: தேர்தல் 2009, நகைச்சுவை\nஇவ்ளோ டயலாக் இத்தனை பேருக்கு பொருந்தும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டார்\nசெம மேட்டர் மச்சி, கலக்குற.\nநீங்க உருவுனதா இல்லை தினமலர் உருவியதா\nநந்தவனத்தான் அவர்களே உங்கள் ��ருத்துக்கு மிக்க நன்றி..\nதயவு செய்து எங்கள் போஸ்டிங் தேதியை பார்க்கவும்......\nஆமாம், அவர்கள் ஒரு நன்றிகூட சொல்லவில்லை.தினமலருக்கு என் கண்டனங்கள்\nமல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.\nபொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)\nஇவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சன...\nசாரு நிவேதிதாவின் மூடுபனி சாலை புத்தக விமர்சனம்\nகுடிதண்ணீரில் ஒரு பன்னியின் ஆட்டம்\nபள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.\nஇந்திய மக்களின் அபிமான நட்சத்திரம்\nதி டர்மினல் - ஒரு பார்வை.\nதிருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா \nரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது\nஅஜித்தின் அசல் ஒரு கற்பனை\nகள்வனின் காதலி - ஒரு பார்வை\nதொலைக்காட்சி பெட்டியும் குடும்ப உறவுகளும்.\nநானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்\nLasik Laser அறுவை சிகிச்சை\nதேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்\nதிரை அரங்கினில் சில இம்சைகள்\nமன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி\nகாட்பாதர் - ஒரு பார்வை\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81/", "date_download": "2018-05-22T07:50:50Z", "digest": "sha1:KJJAFMY5T4342D35CXWLYVNKNYQ6MG7M", "length": 14604, "nlines": 190, "source_domain": "puthisali.com", "title": "இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்\nஇமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்\nஇமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்\nஒருநாள் இமாம் அவர்கள் நாத்தீகனான கப்பலோட்டி ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற் பிரயாணத்தில் எப்போதாவது கடலில் சிக்கியுள்ளாயா என்றுவினவினார்கள். அதற்கு அவன் ஆம் என்றுவினவினார்கள். அதற்கு அவன் ஆம் ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கி விட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்து விட நான்மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்றுவிரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்தகப்பல் மூழ்கிய போது, நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்தபோது, எவரேனும் காப்பாற்றினால் தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கி விட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்து விட நான்மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்றுவிரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்தகப்பல் மூழ்கிய போது, நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்தபோது, எவரேனும் காப்பாற்றினால் தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா என்று வினவினார்கள். அவ்விதமே நம்பினேன் என்று அவன் சொன்னான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘ அந் நம்பிக்கை உனக்கு எதன்மீது இருந்தது என்று வினவினார்கள். அவ்விதமே நம்பினேன் என்று அவன் சொன்னான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘ அந் நம்பிக்கை உனக்கு எதன்மீது இருந்தது உன்னைக் காப்பாற்றுபவர் யார் என்று வினவினார்கள். அவன் பதில்சொல்லமுடியாமல் வாய் மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன் தான் அல்லாஹ் அவனே உன்னைக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்லிவாய் மூடும்முன் அவன் கலிமா சொல்லி முஸ்லிமாக மாறினான்.\nPosted in இஸ்லாமிய கதைகள், இஸ்லாம், கதை. Tagged as KADAI, KADAIGAL, TAMIL ISLAMIC STORIES, TAMIL ISLAMIC STORY, Tamil stories, அறிவாளி, இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி), இஸ்லாமிய கதைகள், கதை, கதைகள், புத்திசாலி\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆட��� புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=6699", "date_download": "2018-05-22T08:46:22Z", "digest": "sha1:TSAAJ7NHCB3T6J27RIVMCP3LHIPADT2I", "length": 19733, "nlines": 128, "source_domain": "sathiyavasanam.in", "title": "மரணம் ஒரு பாலம் |", "raw_content": "\nமானிட உலக வாழ்வினை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வே மரணமாகும். அதாவது சரீர வாழ்க்கை முடிவடைதலை நாம் மரணம் என்கிறோம். மனிதனின் புலன்கள், மூளை, இருதயம் போன்றவை செயலிழந்த நிலையில் சரீரப்பிரகாரமான மரணம் ஏற்படுகின்றது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்” (பிரசங்கி 7:2). இந்த “மரணம் என்ற இறுதியான முடிவுக்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா” என்பதைக் குறித்த ஒரு எச்சரிப்பையே நாம் இச்செய்தியில் காணப்போகின்றோம்.\nமரணம் என்பது – பாவத்தின் விளைவு (ரோ. 5:12) – மனிதர் அனைவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றது (எபி.9:27). அதாவது ஒவ்வொரு நபரும் மரிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேகத்தைவிட்டுப் பிரிவது (பிலி. 1:23).\nஇயேசுவானவர் இவ்வாறு மரணத்திற்கு முகங்கொடுத்தார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…” (லூக். 23:46). இதுவே மரிப்பதற்கான சிறந்ததும் அழகானதுமான வழிமுறையாகும். இங்கே பிதாவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தவாறு இயேசு தாமே மரிப்பதற்கு ஆயத்தமானார். நாமும் இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தவர்களாக மரிப்பதற்கு ஒருநாள் ஆயத்தமாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். நித்திய ஜீவனைத் தரத்தக்க தேவ வார்த்தைகளை இருதயத்திற்குள் வைத்து வைத்திருப்போமாயின், நாம் மரணத்தைக் குறித்து அஞ்சவேண்டிய அவசியமேற்படாது.\nஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துசெல்லும் ஒரு வாசலாக, ஒரு பாலமாகவே மரணம் காணப்படுகின்றது. இது இறுதியானதும் முடிவானதுமான நிலையல்ல. அதற்கு அப்பால் ஒரு நித்தியமான வாழ்க்கை ஒன்று உண்டு. தேவசாயலைப் பெற்றவர்களாக நாம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளமையினால், பாவத்தின் தண்டனையாகிய சரீர மரணத்திலிருந்தும் நரக தண்டனையிலிருந்தும் தப்பி, பிழைத்து நித்திய ஜீவனை அடைவோம் என்றே வேதாகமம் தேவனுடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.\nமனிதராகிய நாம், ஒரேதரம் பிறப்பது எப்படியோ அப்படியே நாம் ஒரேதரம் மரிப்பதும் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒன்று (எபி.9:27). ஆகவே மறுபிறவி எடுத்தல் என்பது வேதாகம ரீதியானது அல்ல. ஒருவன் மறுபடியும் மறு பிறவி எடுக்க இயலாது. ஒருவரின் ஆத்துமா இன்னொரு நபரின் சரீரத்திற்குள் செல்லவும் முடியாது. காரணம் சிருஷ்டிகரான தேவன் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் வாழத்தக்க ஒரேயொரு சரீரத்தையே கொடுத்துள்ளார். மரணத்தின் பின்னர் அந்த ஆத்துமா நித்தியமாக வாழும். அது உயிர்த்தெழுந்த மகிமையான சரீரமாகக் காணப்படும். இவ்வாறு நித்திய நித்தியமாக வாழும் ஆத்துமாவானது, ஒன்றில் தேவ சமுகத்திற்குள் செல்லும், அல்லது சாத்தானுடன் வேதனையான நரகத்திற்குள் கடந்துசெல்லும். நமது உடலோவென்றால் ஒருநாள் மண்ணோடு மண்ணாகும். அதாவது சாம்பலோடு சாம்பலாகும்.\nகர்த்தருடைய பிள்ளைகளின் மரணம் மகிமையுள்ளதாக காணப்படும். உண்மையில், கிறிஸ்தவர்கள் மரிக்கும்போது தேவ பிரசன்னத்திற்குள்ளேயே செல்கின்றார்கள். “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2கொரி.5:8). இந்தச் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்துசென்ற அந்த நிமிடம் முதல் ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இருக்கிறார். அவர்கள் அழிவில்லாமையைப் பெற்றிருப்பார்கள் (1கொரி.15:42-44). மரணம் ஒரு தற்காலிக நித்திரைக்கு ஒப்பானது. உயிர் பிரிந்துசென்ற உடனே, ஒரு சரீரத்தை நாம் பார்க்கும்போது, அந்த சரீரத்தில் வாழ்ந்துவந்த அந்த நபர், இப்போது கிறிஸ்து இயேசுவுடன்கூட இருப்பதினாலே மகிழ்ச்சியுடையவராகக் காணப்படுவார். “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்” (1தெசலோ.4:13-14). ஆம், இதன் காரணமாகத்தான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15). அது விலையேறப்பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.\nமரண இருளின் பள்ளத்தாக்கிலே கூடவரும் கர்த்தர்\nநான் ஒரு விசுவாசியாக இருப்பதினால், ஒருநாள் நானும் மரிக்கவேண்டும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உண்மையில், மரணமடைகின்ற ஒரு விசுவாசிக்கு நித்திய மரணமாகிய நரகம் கிடையாது. “.. சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21) என பவுல் உறுதிப்பட கூறியதுபோல நாமும் கூறுவோம். காரணம் சாவு நம்மை ஒன்றும் பண்ணமுடியாது. கிறிஸ்துவ���ாடு நித்தியமாக வாழத்தக்க ஆதாயத்தையே சாவு ஒரு விசுவாசிக்கு கொடுக்கமுடியும். ஆம், கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு, “…மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது…” (1கொரி. 15:54)\nநாம் மரிக்கும் நிலையில் இருக்கும்போது கூட கர்த்தர் அங்கே நம்கூடவே இருக்கின்றார். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்” (ஏசா.25:8). “…அது அதிக நன்மையாயிருக்கும்” (பிலி.1:23). மரணத்தைக் கடந்த நிலையில் நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் காணப்படுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமானது உயிர்த்தெழுந்த பின்பு மகிமைக்குரியதாக மாறியதுபோலவே நம்முடைய சரீரத்தையும் மாற்றுவார்.\n“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் …நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப். 3:20,21).\nநாம் மரித்தபின்பு தேவனுடைய சமுகத்தில் அவரை சேவிக்கின்றவர்களாகக் காணப்படுவோம். “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).\nமரணம் என்ற காரிருளானது உங்களை மேற்கொள்ளவரும்போது, கர்த்தர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார் என்ற நிச்சயமுள்ளவராக இருங்கள். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23: 4,6) என தாவீதைப்போல கூறுங்கள்.\nமரணவேளையிலே, கர்த்தருடைய வார்த்தையிலே உறுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்றே, தேவனுடைய கரத்தை இறுகப் பற்றிப் பிடித்தவர்களாக நடக்க ஆரம்பிப்போமாக. கர்த்தர் தாமே நித்திய ஜீவனைத் தந்து, நம்மை தம்மோடுகூட மறுமையிலே சேர்த்துக் கொள்வாராக\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilmadasamy.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-22T08:13:55Z", "digest": "sha1:3XPLEUYPC3A3M3MJCZRZKFQBUZ63QERD", "length": 11310, "nlines": 130, "source_domain": "vaanavilmadasamy.blogspot.com", "title": "May 2014 - வானவில்", "raw_content": "\nகரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் \n நம்ம (கி)ராமராஜன் அண்ணன், ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கி...\nகௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும் என்ன வித்தியாசம்\n இந்த பதிவு நான் ரசித்த நகைச்சுவை துணுக்குகள் மற்றும் நானே சிந்தித்த ...\nபரதேசி படத்தில் ஏன் இல்லை இளையராஜா \n சமீபத்தில் வெளிவந்திருக்கும் பரதேசி படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக பத்திரிக்கை வழியாகவும் பதிவுகள...\nமின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா \nவடிவேலுவும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாபும் \nநகைச்சுவை ( 17 )\nஅனுபவம் ( 14 )\nசினிமா ( 14 )\nகட்டுரை ( 13 )\nஉடல்நலம் ( 6 )\nகவிதை ( 6 )\nசுஜாதா சார் ( 4 )\nஅரசியல் ( 3 )\nபதிவர் சந்திப்பு ( 3 )\nசிறுகதை ( 2 )\nபடைப்பு ( 2 )\nவடிவேல் ( 2 )\nஇளையராஜா ( 1 )\nஎனது கீச்சுகள் ( 1 )\nஎன்னைப்பற்றி ( 1 )\nஓட்டு ( 1 )\nகல்லூரி பகிர்வு ( 1 )\nகாதல் சொதப்பல் ( 1 )\nசிவகாசி ( 1 )\nசிவாஜி ( 1 )\nதமிழ் பேராசிரியர் ( 1 )\nதிரைப்பட பாடல்கள் ( 1 )\nபராசக்தி சிவாஜி கணேசன் ( 1 )\nரஜினி ( 1 )\nவிஜய் ( 1 )\nவீர பாண்டிய கட்ட பொம்மன் ( 1 )\nமின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா \nஇன்றைய கால கட்டத்தில் மின்சாரம் என்பது நமது வாழ்வில் இன்றியமையாத நமது வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும் இந்த மின்சாரத்தை செலவழிப்பதில் காட்டும் அக்கறையை சேமிப்பதில் நாம் காட்டுவத்தில்லை இந்த மின்சாரத்தை செலவழிப்பதில் காட்டும் அக்கறையை சேமிப்பதில் நாம் காட்டுவத்தில்லை ஒரு சின்ன உதாரணம் பகலில் இரு சக்கர வாகனத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்றிருக்கும் நாம் வீட்டில் தேவை இல்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் பெறவில்லை வீட்டில் தேவை இல்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் பெறவில்லை நகரங்களில் மின்சாரத்தை சொகுசாக செலவழித்து வாழும் நாம் கிராமங்களில் உள்ள மக்களை நினைத்து பார்க்கிறோமா நகரங்களில் மின்சாரத்தை சொகுசாக செலவழித்து வாழும் நாம் கிராமங்களில் உள்ள மக்களை நினைத்து பார்க்கிறோமா தொடர்ந்து அரசை குறை கூறி கொண்டிருக்கும் நாம் அதை சேமிக்க நாம் என்ன முயற்சி செய்தோம் தொடர்ந்து அரசை குறை கூறி கொண்டிருக்கும் நாம் அதை சேமிக்க நாம் என்ன முயற்சி செய்தோம் ஆகையால் மின் சிக்கனத்தை கடைப்பிடித்து நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற கைகொடுப்போம் \nமின்சாரத்தை சேமிக்கும் சில யோசனைகள் உங்களுக்காக\n1. பகலில் A/C போடுவதை முடிந்தவரை தவிர்க்கவும் \n2. சூரிய ஒளி வீட்டிற்குள் விழும் பட்சத்தில் பகலில் விளக்குக்குகள் எரிய விடுவதை தவிர்க்கவும்\n3.இரவு முழுக்க அலைபேசி மற்றும் laptop க்கு charge செய்ய வேண்டாம் தேவை படும்போது மட்டும் போடவும் தேவை படும்போது மட்டும் போடவும்\nசெய்து விட்டு தவறாமல் மின் இணைப்பை துண்டிக்கவும் \n4. தண்ணீர் இறைக்கும் பம்ப் போட்டுவிட்டு தொட்டியில் நிறைந்து வழிந்தோட விடாமல் சரியான நேரத்தில் அணைக்கவும் \n5. டிவி பார்த்து முடித்து விட்டு அதில் உள்ள ON/OFF பட்டனை மட்டும் அணைப்பதோடு மட்டும் இல்லாமல் மெயின் சுவிட்ச்சையும் சேர்த்து அணைக்கவும் \n6. வெயில் காலங்களில் Washing Machine இல் உள்ள Spin மற்றும் Drier வசதியை பயன்படுத்தாமல் வெளியில் உலர்த்தலாம் \n7. சமையல் கூடங்களில் வேலை இல்லாத நேரத்தில் Exhaust Fan ஓடுவதை நிறுத்தி வைக்கவும் \n8. பகலில் வீட்டிற்கு வெளியே எரியும் விளக்குகள் எரிவதை தவிர்க்கவும் \nஇது போன்ற மேலும் சில யோசனைகள் உங்களிடம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் \nவடிவேலுவும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாபும் \nFace book ல் எனது சுவரில் எழுதிய சில நிலைத்தகவல்கள் உங்களுக்காக \nஒரு வேளை மின்சார வாரியத்தை ஏர்டெல்,வோடாபோன் போன்ற கம்பனிகளின் கையில் கொடுத்திருந்தால் , நமது சம்பளத்தில் ஒரு பாதி கரைந்திருக்கும்.மேலும் , A/C special package , Fridge & Washing Machine Special Package, Economic pack(Fans& Light, TV), One day validity , thirty day validity , இப்படி எல்லாத்துக்கும் கறந்து நம்ம தாலிய அத்துருப்பங்க \nIPL ல் இந்த முறை சென்னை அணி இரண்டு முறை பஞ்சாபிடம் பஞ்சரானது அப்போது இந்த வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது அப்போது இந்த வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது இந்த வீடியோவை பார்பதற்க்கு முன் , வடிவேலுவை MS தோனியாகவும் , எதிர்கட்சியினரை கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் ஆகவும் நினைத்து கொள்ளவும்\nஉங்கள் மொபைல் நம்பரை தமிழில் சொல்லுங்கள் என யாரேனும் கேட்கும்போது ,ஆங்கிலத்தில் ச���ல்வதை விட மும்மடங்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறது.இதை நினைக்கும்போது கொஞ்சம் தலைகுனிவாகத்தான் இருக்கிறது \nஉண்மையை விட பொய் பேசுவதற்க்கே அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன் அலை பேசி \nLabels: facebook , நகைச்சுவை , வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-22T07:53:10Z", "digest": "sha1:GZOA52THR2LMWHYVS4VV4MOHILO2ZBDS", "length": 5328, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "குண்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுண்டுப் பையன் (fat boy)\nஇச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nகுண்டு (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]\nதுப்பாக்கிக் குண்டு; பீரங்கிக் குண்டு bullet; cannon ball _\nஉருண்டையான பொன் மணி globular gold bead _\nவிலங்குகளின் விதை testicle of beasts _\nதராசு; துலாக் கோல் scales _\nஉருண்டை வடிவான ஒருவகைப் பாத்திரம் round vessel of medium size _\nகாதர்ப்பசந்து என்னும் மாவகை A kidney-shaped graft mango _\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/royal-caribbean-takes-delivery-worlds-largest-cruise-ship-010247.html", "date_download": "2018-05-22T07:39:50Z", "digest": "sha1:2N6W3LAQWOMVZKVK5FZEXAUVDVLMZICO", "length": 14617, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "Royal Caribbean Takes Delivery of World's Largest Cruise Ship - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் டெலிவிரி: இன்டீரியரை காணும் பாக்கியம்\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் டெலிவிரி: இன்டீரியரை காணும் பாக்கியம்\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வர்ணிக்கப்படும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் நேற்று ராயல் கரீபியன் நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் ராயல் கரீபியன் நிறுவனத்தின் அதிபர் மைக்கேல் பெலே, தலைவர் ரிச்சர்டு பெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும், இந்த கப்பலில் பணியாற்ற இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் டெலிவிரி பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தநிலையில், இந்த கப்பலின் இன்டீரியர் படங்களை காணும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. அந்த படங்களையும், இந்த கப்பல் பற்றி வியக்க வைக்கும் கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.\nபிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் 2013ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கப்பல் கட்டும் பணிகள் துவங்கின. கிட்டத்தட்ட 2,500 பணியாளர்கள் இரவு பகலாக இந்த கப்பலை கட்டும் பணியில் ஈடுபட்டனர். 10 மில்லியன் மணி நேர மனித ஆற்றலில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் 40 மாதங்களில் கட்டப்பட்டு இருக்கிறது.\nபல்வேறு பிரம்மாண்டங்களை கொண்ட இந்த மிதக்கும் நகரத்தில் 6,360 விருந்தினர்களும், 2,100 பணியாளர்கள் என மொத்தமாக ஒரே நேரத்தில் 8,500 பேர் வரை பயணிக்க முடியும்.\nஇந்த கப்பல் 217 அடி அகலம் கொண்டது. இதுவரை கட்டப்பட்ட சொகுசு கப்பல்களிலேயே அதிக அகலம் கொண்ட கப்பல் இதுதான். மேலும், 362 மீட்டர் நீளம், அதாவது ஈபிள் கோபுரத்துடன் ஒப்பிடும்போது 50 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டது. 16 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட மிதக்கும் நகரமாக இருக்கிறது.\nஇந்த சொகுசு கப்பலில் ஒரேநேரத்தில் 1,400 பேர் அமரும் வசதி கொண்ட திரையரங்கம், 16வது மாடியிலிருந்து 6வது மாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் 100 அடி உயர பிரம்மாண்ட நீர் சறுக்கு, நீர் சாகச விளையாட்டு அமைப்புகளை கொண்டுள்ளது.\nரோபோட் மூலமாக மதுவகைகளை பரிமாறும் பயோனிக் பார் என தனது சகோதர சொகுசு கப்பல்களை விஞ்சிய வசதிகளை கொண்டிருக்கிறது.\nஇந்த கப்பலின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில் 12,000 வகை தாவர வகைகள் உள்ளன. இது இந்த கப்பலில் பயணிப்போரின் மனதை கவரும் அம்சமாக இருக்கும். இதுதவிர, அதிசய உலகம் என்ற பூங்காவும் பயணிகளை குதூகலிக்கச் செய்யும்.\nகப்பலிலேயே ஷாப்பிங் செய்வதற்கான கடைகள் அடங்கிய ஷாப்பிங் தெருவும் உள்ளது.\nஇசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்த கப்பலில் மிகப்பெரிய கூட்ட அரங்கமும் உள்ளது.\nஇந்த கப்பலில் உள்ள 23 நீச்சல் குளங்களில் 4.7 மில்லியன் பவுண்ட் அளவு நீரை நிரப்பும் வசதி, வெந்நீர், நீர் விளையாட்டு பூங்கா போன்றவை பயணிகளுக்கு பரவசத்தை அளிக்கும் என ராயல் கரீபியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த கப்பலில் சூதாட்ட விடுதியும் உள்ளது.\nஇந்த கப்பலில் கடலின் அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதற்���ான மிக சொகுசான சூட் அறைகள் உள்ளன.\nமொத்தத்தில் மிதக்கும் சொர்க்க லோகமாக பயணிகளை பரவசப்படுத்த தயாராகி இருக்கிறது ஹார்மோனி ஆஃப் தி சீஸ்.\nகடந்த 2009ம் ஆண்டு இதன் வகையிலான ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் 2010ம் ஆண்டு ஓஸிஸ் ஆஃப் தி சீஸ் ஆகிய சொகுசு கப்பல்களை தொடர்ந்து 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மற்றொரு உலகின் பிரம்மாண்ட சொகுசு கப்பலை சேவைக்கு களமிறக்க உள்ளது அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் நிறுவனம்.\n1.8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த கப்பல் கட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை கட்டப்பட்ட உலகின் மிகவும் காஸ்ட்லியான கப்பல்களில் ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரில் உள்ள ஷிப் யார்டிலிருந்து வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்தில் உள்ள சவுதம்ப்டன் துறைமுகத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மே 22ந் தேதி புறப்பட்டு பார்சிலோனா செல்கிறது. வரும் அக்டோபர் மாத இறுதியிலிருந்து சுற்றுலா பயணங்களை முறைப்படி துவங்க இருக்கிறது.\nபிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇன்று முதல் விற்பனைக்கு வந்தது டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை\nபாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2013/11/2.html", "date_download": "2018-05-22T07:50:20Z", "digest": "sha1:4TZ3B7S5GBZZ25G22PEKA3O7H7CIPWY5", "length": 8002, "nlines": 262, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 2", "raw_content": "\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nமின்னற் கொடியிடை இமவான் மகளே\nசின்னக் கனியிதழ் மலர்வாய் அமிர்தே\nவன்னப் பூவென மணப்பாய் மனதே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nஅன்னப் பறவையும் நாணும் நடையே\nகன்னங் கருங்குயில் நாணும் குரலே\nமின்னல் எனக்கடை விழியால் அருளே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nஎண்ணும் மனதினில் உறைவாய் எழிலே\nசொல்லும் வாக்கினில் வருவாய் சுவையே\nபண்ணும் செயலினில் ஒளிர்வாய் மணியே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nகன்னற் தமிழ்க் கவி தருவாய் கனியே\nபின்னும் ஒருவரம் அருள்வாய் இனியே\nஇன்னும் எனதன்பில் நனைவாய் சிவையே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல், லலிதா\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nபொன்னார் மேனியன் சிவனின் உமையே\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-22T07:42:25Z", "digest": "sha1:UY6PZ46EKGYKCFORVU3IYI7EJQPRAVT5", "length": 44240, "nlines": 193, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2012", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nவழக்கமாக தல படங்கள் வெளியானால் சில்வண்டு நடிகரின் ரசிகர்கள்தான் வயித்தெரிச்சலில் ஏதாவது உளறுவார்கள் , சைக்கிளில் போகிறவன் காரில் போகிறவனை பார்த்து வயித்தெரிச்சலில் திட்டும் தமிழனின் பொது புத்தியை போன்றதுதான் இதுவும் ஆனால் இம்முறை சில அதிதீவிர ரஜினி ரசிகர்களும் (கவனிக்க \"சில\") காண்டாகி இருப்பதை இணையத்தில் காணமுடிகிறது.. பொதுவாக ரஜினி ரசிகர்கள் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வேறு நடிகன் யாராவது சொன்னால்தான் அவர்மேல் காண்டாவர்கள் , ஆனால் இம்முறை அப்படி எதுவும் இல்லாமலே அஜித் மீது காண்டாவதை பார்க்கும் பொது ஒரு அஜித் ரசிகனாக சந்தோசமாகவே இருக்கிறது , சென்ற தலைமுறையில் ஒரு படத்தை தனியாளாக சுமந்து வெற்றிபெற வைக்கும் திறமை ரஜினிக்கு மட்டுமே கைகூடியிருந்தது , இதோ இந்த பில்லா ௨ வின் மூலம் ரஜினிக்கு பிறகு அந்த வரிசையில் அட்டகாசமாக அமருகிறார் தல... இப்படி சொல்வதால் நான் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லவரவில்லை , அடுத்தவரின் பட்டத்துக்கு ஆசைபடும் அல்லக்கைகள் கிடையாது நாங்கள் , தமிழ் சினிமா ராஜ்யத்தில் எங்கள் தலைக்கு என்றே ஒரு தனி சிம்மாசனம் தயாராகிவிட்டது அதில் கூடிய சீக்கிரம் எங்கள் தலையை அமர வைப்போம்...\nபடத்தில் தலையை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மரண மாஸ் , இதுவரைக்கும் தலையை இவ்வளவு மாஸாக நாங்கள் திரையில் பார்த்ததில்லை , என்னடா மங்காத்த��வுக்கும் இப்படிதானே சொன்னான் என்று என்னை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாம் , அதுதான் தல .... பில்லா ௨ பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.. மன்காத்தாவில் அஜித்தின் ஸ்டைலை உயர்த்தி காட்டிய சிகரெட் இதில் இல்லை , இருந்தும் அதை விட அதிக மாஸ் , அதிக ஸ்டைல் என்று தன் உடல் மொழியை மட்டுமே வைத்து பின்னியிருக்கிறார்... அஜித்தை \"தலை\"யாக காட்டாமல் பில்லாவாக முழுவதுமாக உருமாற்றிய விதத்தில் சக்கிரியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இந்த விசயத்தில் சக்கிரிக்கு பெருமளவில் உதவியிருப்பவர் வசனம் எழுதிய ரா. முருகன்தான்... தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்... படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்தியிருப்பது இவரின் வசனங்கள்தான்... அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் ஒளிப்பதிவும் , சண்டை காட்சிகளும்தான்.. பில்லாவின் ஒவ்வொரு காலகட்ட வாழ்க்கைக்கும் ஒவ்வொரு கலர் டோன் பயன்படுத்தியிருப்பது கேங்க்ஸ்டர் படத்துக்குரிய பீலிங்கை நமக்கு பக்காவாக உருவாக்கி தருகிறது... இந்த வருடம் சிறந்த ஒளிபதிவுக்கு என்று தரப்படும் விருதுகளில் இவர் பெயர் மிஸ் ஆனால் அது அந்த விருதுக்குத்தான் அசிங்கம் .... சிறந்த ஆக்சன் காட்சிகள் என்று பார்த்தால் படத்தின் மொத்த காட்சிகளையும் சொல்லலாம் , டிமிட்ரியாக வரும் வில்லனின் அறிமுக காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம்.. படத்தின் அடுத்த பலம் யுவனின் பின்னணி இசை , அதவும் இடைவேளை முடிந்து அடுத்த ஒரு அரைமணி நேரத்துக்கு யுவனின் ராஜ்ஜியம்தான் ... ஏற்கனவே பில்லாவில் போட்ட அதே தீம்தான் , ஆனால் சோக காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது , சண்டை காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது ,அஜித்தை மாஸாக காட்டும் காட்சிகளில் வேறு மாதிரி ஒலிக்கிறது .... மேலே சொன்ன நான்கு விசயங்களும் இந்த பில்லா 2 பில்லா 2007 ஐ அனாசியமாக தூக்கி சாப்பிட்ட இடங்கள்... ஆனால் அந்த பில்லாவை ஒப்பிடும்போது இந்த பில்லா சறுக்கிய இடங்களும் உண்டு , அதில் முதலாவது ஹீரோயின் ... ஓமனக்குட்டி படத்துக்கு எந்தவகையிலும் உபயோகப்படவில்லை , அடுத்து இரண்டாம் பாதி,, அந்த பில்லாவின் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் கம்மியே , அதேபோல திரைக்கதையும் சில இடங்களில் தடுமாறியிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் மறக்கடித்திருப்பது த���+யுவன்+ராஜசேகர்+ சண்டை பயிற்சியாளர்களின் அசுரத்தனமான உழைப்பு.. இவர்களின் அத்துணை உழைப்பையும் ஒற்றையாளாக காப்பாற்றி இருக்கிறார் பில்லாவாகவே உருமாறி வாழ்ந்து காட்டியிருக்கும் தல.\nஒரு இயக்குனராக சக்ரி வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு திரைகதையாசிரியராக சறுக்கியிருக்கிறார் , முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பத்தியில் கொஞ்சம் கம்மிதான் , அதை மட்டும் சரி பண்ணியிருந்தால் இந்த பில்லா தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய சரித்திரம் படைத்திருப்பான் அஜித்தின் ஆக்ரோசமான நடிப்பில் வாலி , வரலாறு , பில்லா , மங்காத்தா போன்று சரித்திரம் படைத்திருக்க வேண்டிய இந்த பில்லா 2 , திரைக்கதை ஆசிரியர்களின் கவனக்குறைவால் அமர்க்களம் , தீனா , சிட்டிசன், வில்லன் , அட்டகாசம் வரிசையில் அமரவேண்டியதாகி விட்டது...\nடிஸ்கி: இந்த படத்தை விமர்ச்சிக்கும் சில்வண்டின் ரசிக கண்மணிகளே , இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அஜித்தை மறந்து விட்டு அதற்க்கு பதிலாக உங்கள் அணிலை அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் , நீங்களே உங்கள் வாயை மட்டும் இல்லை சகலத்தையும் பொத்திக்கொண்டு ஓடிவிடுவீர்கள்\nமேற்கு தொடர்ச்சி மலையும் சேட்டன்களின் சகுனி வேலையும்\nதமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது , இந்தியாவுக்கு குறிப்பாக தென்னிந்தியாவுக்கு கடவுள் கொடுத்த கொடை அது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு , கேரளா கர்நாடகா , கோவா , மகாராஸ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் சுவர் இந்த மலைத்தொடர். தென்னிந்தியாவின் பல முக்கியமான சுற்றுலா மையங்கள் இந்த மலையில்தான் அமைந்துள்ளன.உலகளவில் வெகு வேகமாக அழிந்து வரும் பல உயிரினங்கள் பறவைகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் ,பல அறிய விலங்குகளின் சரணாலயங்கள் அமையபெற்றிருக்கும் இடம் , தென்னியாவின் ஒட்டு மொத்த ஜீவநதிகளும் உற்பத்தியாகும் இடம் , இதெற்கெல்லாம் மேலாக உலகளவில் வேறு எங்கும் காண கிடைக்காத பல அரியவகை மூலிகைகள் விளையும் காடுகள் அதிகம் உள்ள மலைத்தொடர் என்று இந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கு பல பெருமைகள் உண்டு... இது எல்லாம் தெரிந்ததுதானே என்று நீங்கள் கேட்கலாம் அது அல்ல மேட்டர் , இப்படி பல சிறப்பு வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலையை UNESCO உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளதாம் , இதை இந்திய அரசாங்கம் பெரிய அளவில் முயற்சி எடுத்து சாதித்துள்ளதாம் , இந்திய இயற்கை வள மேம்பாட்டு துறையினர் பெருமையாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள் , மேலோட்டமாக பார்த்தால் இது பெருமைதானே என்று நினைக்கலாம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் சதி அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை , தமிழகத்தில் மிக வறண்ட பகுதிகள் என்று எடுத்து கொண்டால் அது தென்கிழக்கு மாவட்டங்களான விருதுநகர் , மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்கள்தான் , நம் மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தென்மேற்கு மழை அஜித் பட ஒபெநிங் போல சுழற்றி அடிக்கும் காலகட்டங்களில் இங்கு விஜய் பட ஒபெநிங் போல மழை மந்தமாக இருக்கும் , பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு ஒருமுறைதான் தென்மேற்கு பருவ மழை முழுவதுமாக பெய்து இந்த மாவட்ட மக்களுக்கு கருணை காட்டும் , ஆனால் அதே காலகட்டங்களில் கேரளாவின் கடற்கரையோர பகுதிகளில் மழை வெழுத்து வாங்கும் , இப்படி இங்கே மழை பெய்யாமல் போவதற்கும் அங்கெ அபரிமிதமாக மழை பெய்வதற்கும் ஒரே காரணம் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள்தான்.\nதென்மேற்கு பருவகாற்று வீசும் காலகட்டத்தில் அரபி கடலில் இருந்து உற்பத்தியாகும் மேகக்கூட்டங்கள் கிழக்கு நோக்கி அதாவது தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டங்களை நோக்கி அந்த காற்றால் இழுத்து வரப்படும் , அந்த மேகக்கூட்டங்கள் அனைத்தும் மழையாக பொழிந்தால் இன்று ராமாநாதபுரம் மாவட்டம்தான் தமிழகத்திலேயே பசுமையான மாவட்டமாக இருந்திருக்கும் , ஆனால் நடுவில் இருக்கும் இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அதற்க்கு எமனாக அமைந்து விட்டது , இந்த உயரமான மலைகள் இந்த காற்றையும் மேகங்களையும் தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன , பெரும்பாலான மேகங்கள் அந்த மலைகளுக்குள்ளேயே மழையாக பொழிந்து ஆறுகளாக உருவெடுத்து மீண்டும் கேரளா வழியாக அரபி கடலுக்கே சென்று கலந்து விடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில்தான் கலக்கும் , மிக சில ஆறுகளே (தாமிரபரணி , காவேரி , வைகை ) தமிழகத்தை நோக்கி விரியும் , (ஆனால் அவற்றிலும் நடுவில் அணையை கட்டி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்கள் ). இப்படி மேகங்களும் கிடைக்காமல் அவற்றால் தண்ணீரும் கிடைக்காமல் இயற்கையும் அரசாங்கமும் நம்மை வஞ்சித்து வருகிறார்கள் , இதனால் பாசனத்துக்கும் , குடிப்பதற்கும் மிக பெரிய தண்ணீர் தட்டுபாட்டை நோக்கி நம் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது , இந்த சமயத்தில்தான் தமிழகத்துக்குள் ஒரு புதிய கோரிக்கை பலதரப்பட்ட மக்கள் இயக்கங்களாலும் , மதிமுக போன்ற ஒருசில அரசியல் கட்சிகளாலும் நம் இந்திய அரசாங்கத்தை நோக்கி வீசப்பட்டது , அது மேற்கு தொடச்சி மலைத்தொடரை சில இடங்களில் செப்பனிட்டு அதாவது உயரத்தை குறைத்தோ இல்லை கணவாய்கள் அமைத்தோ தென்மேற்கு பருவ காற்று தமிழகத்துக்குள் அதிகபடியாக நுழையும்படியான வசதியை செய்து தரவேண்டும் என்பதுதான்... அப்படி செய்தால் தமிழகத்தின் வறண்ட பகுதிகளை ஓரளவு பசுமையான பகுதிகளாக மாற்றலாம் , ஆனால் அதே சமயம் கேரளாவில் இப்பொழுது அபரிமிதமாக அதாவது தேவைக்கு அதிகமாகவே பெய்து வரும் மழை குறைந்து விடும்.\nஎங்கே தமிழகத்தில் இந்த கோரிக்கை வலுபெற்று விடுமோ என்ற பயந்த கேரளா அரசு , மத்திய அரசின் மூலம் செய்திருக்கும் சகுனி வேலைதான் இந்த பாரம்பரிய சின்னம் என்னும் வறட்டு கவுரவம்.. இதன் மூலம் அந்த மலையை யாரும் தொந்தரவு செய்ய முடியாமல் செய்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்திருக்கிறது கேரளா அரசு , பெருமைக்கு பெருமையும் ஆச்சு , நீர் வளத்தையும் காப்பாற்றியாகிவிட்டது , ஆனால் இதன் மூலம் மறுபடியும் கேனையர்களாக்கபட்டிருப்பது வழக்கம் போல தமிழகர்கள்தான்.. அணையை போட்டு தண்ணீரை தடுத்தவர்கள் இப்பொழுது காற்றையும் மேகத்தையும் கூட நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் சகுனி வேலையை சத்தம் இல்லாமல் செய்து விட்டார்கள் , இந்த விசயத்தின் பின்னால் இருக்கும் அரசியலை எழுதகூட இங்கே ஒரு ஊடகமும் இல்லை , மாறாக இது தமிழனக்கும் ஒரு பெருமைதான் என்று நம்மை மூளை சலவை செய்யும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது நம் அரசு சார்ந்த மற்றும் அதற்க்கு சொம்படிக்கும் சில ஊடகங்கள்.\n(எங்கள் ஊர் பகுதிகளில் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னாள் இருந்த பசுமைகூட இப்பொழுது இல்லை , முன்பெல்லாம் வருடா வருடம் ஓரளவு மழை பெய்து கிணற்றில் முழுவதுமாக நீர் நிரம்பி இருக்கும் , கண்மாய்களில் நீர் நிரம்பி விவசாய பாசனத்துக்கு கைகொடுக்கும் , ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது , எங்கள் ஊர் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி பல வருடங்கள் ஆகிறது , கிணற்றில் நீச்சல் அடிப்பது என்பதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவாகவே மாறிவிட்டது , விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக மாறிவருகிறது , நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது , இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இன்னும் அம்பது வருடங்களில் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதிகள் வாழவே முடியாத பகுதிகளாக மாறினாலும் ஆச்சரியமில்லை... )\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/vinotham.php", "date_download": "2018-05-22T07:35:20Z", "digest": "sha1:GNGTNW2AX3KE2NCYLD4C2S3CXKQXRNVA", "length": 25087, "nlines": 229, "source_domain": "www.paristamil.com", "title": "கார்-து-நோர் நிலையத்தில் சந்தித்த எதிரி! - வீடு தேடி வந்து தாக்குதல்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான���சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு\nகனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு\nபாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை\nஅம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டி\nஅம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டியின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதன்னை வளர்த்தவருக்காக நாய் செய்த காரியம்\nசீனாவில் தன்னை வளர்த்து வரும் எஜமானுக்காக 12 மணி நேரம் நாய் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் சம்பவம்\nவியக்க வைக்கும் அதிசய பறவை\nஅமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள்\n9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்\nஅமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும்\nபிறந்த குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா\nஅமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது\nகைகளால் நடந்து கொண்டு காரை இழுக்கும் அதிசய மனிதர்\nஎத்தியோப்பியாவில் நபர் ஒருவர், கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட\nஉலகிலேயே மிகவும் வயதான நபராக ஜப்பான் தாத்தா கின்னஸ் சாதனை\nஉலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ்\nரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த ஆச்சரியப்படுத்திய பொலிஸ் அதிகாரி\nஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ\nமூளை சத்திரசிகிச்சையின் நடந்த போது புல்லாங்குழல் வாசித்த வினோத பெண்\nஅமெரிக்காவில் டெக்காஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூளை சத்திரசிகிச்சை நடந்தபோது புல்லாங்குழல் வாசித்த\nபார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் யானை\nஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள்\nவிஞ்ஞானிகளை குழம்ப வைத்த வினோத யானை\nகர்நாடகா வனப்பகுதியில் யானை ஒன்று புகையை உமிழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n30,000 அடி உயரத்தில் விமானத்தில் நடனமாடிய விமானி: வீடியோ இணைப்பு\nலண்டனிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை இயக்கிய இரண்டு\n11 மில்லியன் இணையவாசிகளை கவர வைத்த வீடியோ\nசாதாரணமாகப் பிள்ளைகள் சுட்டித்தனம் செய்யும்போது அவர்களுக்கு ஏதாவது காயம் நேருமோ என்று பெரியவர்கள்\nநோர்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணை வினோதமாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nசீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காலால் எட்டி\nகைப்பிடித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய குரங்கு\nஇந்தோனேசியாவின் பாண்டுங் மிருகக்காட்சி சாலையில் உள்ள மனித குரங்கு பார்வையாளர் வீசிய சிகரெட்டை எடுத்து\n99 வயதில் புதிய சாதனை படைத்த தாத்தா\n99 வயதான தாத்தா ஒருவர் நீச்சல் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதனால் தற்போது\nஇரவில் பெண்களின் உடை அணியும் வினோத ஆண்கள்\nஇரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில்\nமுதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய வினோத மனிதர்கள்\nஆஸ்திரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nகோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார்.\nஉடை அணியாமல் வர்ணம் பூசி சென்ற வினோத பெண்\nமொடல் அழகி ஒருவர் தன்னுடைய காதலனுக்கு வித்தியாசமாக அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று உடை\n4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை\nஅமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக\nஎஸ்கேலட்டரில் தொங்கிய படி வினோதமாக சென்ற நபர் வீடியோ இணைப்பு\nதென்கொரியாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற சுவிட்சர்லாந்து வீரர்\nஒரு மணி நேரம் புலியை பிடிக்க போராடிய காவலர்கள்\nஸ்காட்லாந்தில் புலியை பிடிக்கச் சென்ற காவலாளிகள் இறுதியில் பொம்மை புலியை பிடித்தது தொடர்பான செய்தி\n200 கிலோ முதலையை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் வினோத நபர்\nதாய்லாந்தில் நபர் ஒருவர், 200 கிலோ எடை கொண்ட முதலையை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து\nமனிதர்கள் போலவே சோப்பு போட்டு தேய்த்து குளித்த வினோத எலி\nபீட்சாவை எலி தூக்கி ஓடியது தொடர்பான வீடியோ வைரலானதைப் போன்று இன்னொரு எலி ஒன்று மனிதர்களைப்\nசிகரெட்டை அசால்ட்டாக ஊதித்தள்ளும் இரண்டு வயது சிறுவன்\nஇரண்டு வயது சிறுவன் சிகரெட் பிடித்தது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால்,\n22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nபிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரையோரம் பகுதியில் மணல் கோட்டை அமைத்து 22 ஆண்டுகளாக வாழ்ந்து\n« முன்னய பக்கம்123456789...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2014/03/blog-post.html", "date_download": "2018-05-22T07:54:19Z", "digest": "sha1:M2CQO7WGHCFYIUPARFY6K72XB7VHTGU7", "length": 8381, "nlines": 186, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: இந்த உலகம் நான் வாழப் பொருத்தமாவே இல்லை ...", "raw_content": "\nஇந்த உலகம் நான் வாழப் பொருத்தமாவே இல்லை ...\nஇந்த உலகம் நான் வாழப் பொருத்தமாவே இல்லை ...\nபல் துலக்கி முகம் கழுவ\nஅது முடித்து வந்தமர்ந்து பத்திரிக்கை திறக்க\nகையில் ஒரு கோப்பை தே..நீர்.\nகண்ணில் படும் இள ...நீர்.\nஉறிஞ்சப்படும் தேநீர் போலும் சுடுநீர்.\nஎனை உறிஞ்சும் மது நீர்.\nஇவ்வாறே தொடரும் வாழ்க்கைச் சுழலில்\nஇந்தப் படத்தில் மனிதர் போல் தோன்றும்\nஇந்த உலகம் என் போன்றோர் வாழப் பொருத்தமாவா இருக்கு\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇந்த உலகம் நான் வாழப் பொருத்தமாவே இல்லை ...\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-05-22T08:26:43Z", "digest": "sha1:5AQ2NDHLNTIC3L25LF3CNPWBOVXV22Z7", "length": 9155, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலேசிய சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜான் போஸ்கோவின் சலேசியன் சபை\nS.D.B., ச.ச (சலேசிய சபை)\nDA MIHI ANIMAS CÆTERA TOLLE (ஆன்மாக்களை எனக்குத் தாரும்; மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும்;)\nகத்தோலிக்க துறவற சபை (திரு ஆட்சிப்பீட அதிகாரத்துக்கு உட்பட்ட துறவறசபை )\n15,298 (துறவறப்புகுநிலையினர் மற்றும் ஆயர்களை நீக்கி கணக்கிட்டால் 14,731)\nஅரு. ஆஞ்சல் ஃபெர்னான்டஸ் அர்டைம்\nதலைமை அதிபரின் பதில் ஆள்\nதலைமை அதிபர் மற்றும் ஆட்சிக்குழு\nபுனித பிரான்சிசு டி சேலசின் சபை\nபுனித ஜான் போஸ்கோவின் சலேசிய சபை (அல்லது சலேசியன் சபை, அதிகாரப்பூர்வமாக ஏற்க்கப்பட்டதன்படி புனித பிரான்சிசு டி சேலசின் சபை) என்பது கத்தோலிக்க திருச்சபையின் துறவறச் சபையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித ஜான் போஸ்கோ தொழிற்புரட்சியின்போது பாதிக்கப்பட்ட இளையோர் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் நோக்குடன் இச்சபையினைத் தொடங்கினார். ஜெனீவா நகரின் ஆயராக இருந்த புனித பிரான்சிசு டி சேலசின் பெயரால் இச்சபையினை சலேசிய சபை என அவர் அழைத்தார். அவரின் இறப்புக்குப்பின்பு இதன் பெயர் ஜான் போஸ்கோவின் சலேசியன் சபை என மாற்றப்பட்டது. இச்சபையின் குறிக்கோளுரை ஆன்மாக்களை எனக்குத் தாரும்; மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும்; (இலத்தீன்: DA MIHI ANIMAS CÆTERA TOLLE) என்பதாகும்.[1]\n↑ \"The Salesian Society\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2015-01-16.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2015, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-causes-of-eye-twitching.108705/", "date_download": "2018-05-22T08:28:47Z", "digest": "sha1:ZRMQG3OMDHZEUG3M3U6CK3H2HWUHIE54", "length": 15213, "nlines": 399, "source_domain": "www.penmai.com", "title": "கண் துடிப்பது நல்லதா? - Causes of Eye Twitching | Penmai Community Forum", "raw_content": "\nகண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம்.\nவலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ்.\nகண் இமைகள் ஏன் துடிக்கின்றன\nகண்ளின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும்.\nஇதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.\nஎப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.\nமனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.\nகண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள்.\nஇதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்பட��த்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nஜப்பான் கியோடோவில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பு Interesting Facts 7 Wednesday at 1:22 PM\nஇயற்கையைத் தேடும் கண்கள் Photography 6 May 14, 2018\nநான் என்பதே நீதானடி என் கண்ணம்மா...\nஜப்பான் கியோடோவில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பு\nPosted Date : 06:00 (01/05/2018)குரல் காக்கும் பனங்கற்கண்டு\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-22T08:00:52Z", "digest": "sha1:YOGTRT43P7OVHECMC6JXO5IR3JLD23AK", "length": 20649, "nlines": 222, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "23 - 17 = ? ~ பூந்தளிர்", "raw_content": "\nக‌ட‌ன் வாங்காம‌ல் 23 இல் இருந்து 17 ஐ க‌ழிக்க‌ முடியுமா\nநான் த‌ற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்த‌க‌ம் Knowing and Teaching Elementary Mathematics by Liping Ma. மா சீனாவில் பிற‌ந்து அமெரிக்காவில் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். இவ‌ர் செய்த‌ ஆய்வின் அடிப்ப‌டையில் இந்த‌ புத்த‌க‌த்தை எழுதி இருக்கிறார். சீனர்க‌ள் 1880 வ‌ரை அபாக‌ஸ் முறையில் க‌ணித‌ம் ப‌யின்று இருக்கிறார்க‌ள். 1880 பிற்ப‌குதியில் ம‌டீர் (Mateer) என்ற‌ அமெரிக்க‌ர் சீன‌ மொழியில் த‌ற்பொழுது ந‌டைமுறையில் இருக்கும் க‌ணித‌ முறையைப் (நாம் பின்ப‌ற்றுவ‌து) ப‌ற்றி ஒரு புத்த‌க‌ம் எழுதி உள்ளார். அதில் கூட்ட‌ல், க‌ழித்த‌ல், பெருக்குத‌ல், வ‌குத்த‌ல் போன்ற‌ அடிப்ப‌டை முறைக‌ளுக்குத் தேவையான‌ வ‌ழிமுறைக‌ள் கூறியுள்ளார்.\nகிட்ட‌த்தட்ட‌ நூறு வ‌ருட‌ங்க‌ளான‌ நிலையில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு சென்ற‌ க‌ணித‌த்தில், த‌ற்பொழுது சீன‌ர்க‌ள் சிறிந்து விள‌ங்குகின்றார்க‌ள். சீன‌ர்க‌ளிட‌ம் இருக்கும் அடிப்படை க‌ணி��‌த்தைப் ப‌ற்றிய‌ தெளிவு அமெரிக்க‌ர்க‌ளிட‌ம் ஏன் இல்லை என்ற‌ கேள்வியே அவ‌ரை ஆய்வு மேற்கொள்ள‌ வைத்துள்ள‌து. சீன‌ர்க‌ள் எத‌னால் அமெரிக்க‌ர்க‌ளைவிட க‌ணித‌த்தில் சிறந்த‌வ‌ர் என்ப‌த‌ற்கு ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் ஏற்கென‌வே அறிய‌ப்ப‌ட்டு இருந்தாலும், அடிப்ப‌டை க‌ணித‌ம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரிய‌ர்க‌ளின் தெளிவின்மையும் ஒரு கார‌ண‌மா என்ப‌து தான் அவ‌ரின் ஆய்வு.\nசீன‌ ஆசிரிய‌ர்க‌ள் 11 முத‌ல் 12 ஆண்டுக‌ள் க‌ல்வி ப‌யின்ற‌வ‌ர்க‌ள். ஆனால் அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள் 16 முத‌ல் 18 ஆண்டுக‌ள் ப‌ள்ளி க‌ல்வி ப‌யின்று, அத‌ன் பின் டிகிரி பெற்ற‌வ‌ர்க‌ள். இரு நாட்டு ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் அடிப்ப‌டை க‌ணித‌த்‌தில் (Elementary Mathematics) சில‌ கேள்விக‌ள் கேட்டு அவ‌ர்க‌ளின் புரித‌லை சோதித்து உள்ள‌ன‌ர். சீன‌ ஆசிரிய‌ர்க‌ள் க‌ணித‌ அடிப்படையை ந‌ன்கு புரிந்து வைத்துள்ளார்க‌ள் என்றும் அந்த‌ புரித‌ல் மாண‌வ‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌ட்டு, சீன‌ர்க‌ள் சிற‌ந்து விள‌ங்குகின்றார்க‌ள் என்ப‌து இவ‌ரின் முடிவு.\nகேள்விக‌ள் 23 அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ளிட‌மும், 72 சீன‌ ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.\nமுத‌லிய‌ அடிப்ப‌டையை மாண‌வ‌ர்க‌ளுக்கு எவ்வாறு சொல்லிக் கொடுப்பார்க‌ள் என்று கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அதில் முத‌லாவ‌தாக‌ உள்ள‌து - Subtraction with regrouping (க‌ட‌ன் வாங்கி க‌ழித்த‌ல்). மிக‌வும் க‌ணித‌ அடிப்ப‌டையான‌ க‌ழித்த‌ல், க‌ட‌ன் வாங்கி க‌ழித்த‌ல் போன்ற‌வ‌ற்றில் கூட‌ ஆசிரிய‌ர்க‌ளின் புரித‌ல் மாண‌வ‌ர்க‌ளின் புரித‌லுக்கு அவ‌சிய‌ம் என்று மா கூறுகிறார்.\n23 - 17 போன்ற‌ க‌டன் வாங்கி க‌ழித்த‌ல் க‌ண‌க்கிற்கு அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள், நம் முறை போல‌வே சிறிய‌ எண்ணில் பெரிய‌ எண் போகாத‌தால்(3-7) அடுத்த‌ எண்ணிலிருந்து க‌ட‌ன் வாங்க‌ வேண்டும் என்று கூறியுள்ளன‌ர். சிறிய எண்ணில் பெரிய‌ எண் போகாது (மீண்டும் நாம் சொல்வ‌து) என்ப‌தே த‌ப்பு என்கிறார் மா.\nம‌ற்றொருவ‌ர் 23 குழ‌ந்தைக‌ள் நிற்க‌ வைத்து, அவ‌ர்க‌ளில் 17 பேரை எடுத்து விடுவோம் என்று கூறியிருக்கிறார். அதில் ரீ குருப்பிங்கிற்கு (regrouping) வேலை இல்லை என்கிறார் மா. ஒரே ஒரு அமெரிக்க‌ ஆசிரியை ம‌ட்டும் குச்சிக்கட்டுக‌ள் வைத்து சொல்லித் த‌ர‌லாம் என்றும், குச்சிக‌ள் ப‌த்தவில்லை என்றால் ஒரு ப‌த்து குச்சிக்க‌ளுள்ள‌ க‌ட்டை��் பிரித்து சொல்லிக்கொடுக்க‌லாம் என்றும் சொல்லியிருக்கிறார். சீன‌ ஆசிரிய‌ர்க‌ளும் க‌ட‌ன் வாங்க‌ வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் (14%), அது அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ளை விட‌(83%) மிக‌வும் குறைவு.\nசீன‌ ஆசிரிய‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்குத‌ல் என்ற‌ வார்த்தைக்கு ப‌தில் டீக‌ம்போஸ்சிங்(decomposing) என்ற‌ வார்த்தையை உப‌யோக‌ப்ப‌டுத்துகிறார்க‌ள். 23-17 , அமைப்பின் கார‌ண‌மாக‌வே 3லிருந்து 7 க‌ழிக்க‌ முடியாது என்ப‌தை விள‌க்குகின்றார்க‌ள். க‌ட‌ன் வாங்குத‌ல் என்ற‌ வார்த்தை டென்ஸிலிருந்து ஏன் ஒன்ஸிற்கு எடுத்து செல்கிறோம் என்று விள‌க்குவ‌தில்லை. ஆனால் டிக‌ம்போஸ்சிங் செய்கிற‌து என்கிறார்.\nக‌ம்போஸ்சிங், கூட்ட‌லில் செய்த‌து போல் என்று விள‌க்குவ‌தால் ப‌டித்தை வைத்து அடுத்த‌தை சொல்லிக்கொடுக்கிறார்க‌ள். டீக‌ம்போஸ்சிங் செய்து வ‌ரும் எண்ணிலிருந்து எவ்வாறு கழிப்ப‌து என்ப‌தை மூன்று முறைக‌ளில் சொல்லிக் கொடுக்கிறார்க‌ள். இவை அனைத்தும் பின்னாட்க‌ளில் எவ்வாறு உத‌வுகின்ற‌ன என்ப‌தையும் மா விள‌க்குகிறார்.\nஅமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள் போல் தான் நாமும் ந‌ம் நாட்டில் சொல்லிக் கொடுக்கிறோம். மா சொல்லுவ‌து போல் சீன‌ ஆசிரிய‌ர்க‌ளின் அடிப்படை தெளிவு ந‌ம்மிட‌மும் இல்லை என்று தான் தோன்றுகிற‌து.\nநிறைய‌ அடிப்படைக் க‌ணித‌ம் க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்\nLabels: Books, அனுபவம், கணிதம்\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ���தாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 3\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 2\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 1\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekhatraining.blogspot.in/", "date_download": "2018-05-22T08:06:53Z", "digest": "sha1:NAYRMP7UHA7ZRCQS6CIHKRFGLUXR6BE7", "length": 206298, "nlines": 2374, "source_domain": "rekhatraining.blogspot.in", "title": "Stock Market Training - Chennai", "raw_content": "\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நா��்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியு��்கள் - 9094047040\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினம���ம் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த க��்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும��� கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n1. பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்\n2. உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்\n3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்\n4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்\n5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு\n6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n1. பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்\n2. உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்\n3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்\n4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்\n5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு\n6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n1. பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்\n2. உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்\n3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்\n4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்\n5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு\n6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nStock Selection செய்வது எப்படி\nஅள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஇந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2)\nஇளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1)\nஎலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1)\nஎன்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1)\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1)\nகல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்\nகாளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம்\nகுடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகோபப்படும் வாடிக்கையாளரை சமாளி��்பது எப்படி\nகோவை பழமுதிர் நிலையம். (1)\nசிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1)\nசிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம்\nசிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1)\nசிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1)\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1)\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..\nதிருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1)\nதொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1)\nதோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1)\n - ஆண்டனி ராஜ் (1)\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nநீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங்\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1)\nநெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1)\nபங்கு எவ்வளவு விலை இறங்கும் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி \nபங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1)\nபங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்\nபரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா\n சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்\nபார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1)\nபான் கார்டு எவ்வாறு apply செய்வது (1)\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1)\nபுதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nபுதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்ப��ம். - ஏ. நாகராஜ் (1)\nபுதுமை தந்த வெற்றிக் கனி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1)\nபேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1)\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nமாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1)\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவங்கிக் கணக்கு துவக்க (1)\nவங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1)\nவளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ்\nவிடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\nவெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1)\n ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1)\nவேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள்\nவேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1)\nஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்\nஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு Whatapp Number : 91-9094047040 / 91-9841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள...\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் Whatapp Number : 91-9094047040 / 91-9841986753 இப்பொழுதே இ...\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் SHARE MA...\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர் உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nStock Selection செய்வது எப்படி\nஅள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஇந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு\nஇலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2)\nஇளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1)\nஎலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1)\nஎன்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1)\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\n டேர்ன் ஓவரில் 10% லாபம்\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1)\nகல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்\nகாளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம்\nகுடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nகூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி\nகோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி\nகோவை பழமுதிர் நிலையம். (1)\nசிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1)\nசிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம்\nசிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1)\nசிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்க��் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1)\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1)\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..\nதிருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1)\nதொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1)\nதோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1)\n - ஆண்டனி ராஜ் (1)\nநிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nநீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங்\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1)\nநெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1)\nபங்கு எவ்வளவு விலை இறங்கும் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி \nபங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1)\nபங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்\nபரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா\n சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்\nபார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1)\nபான் கார்டு எவ்வாறு apply செய்வது (1)\nபிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1)\nபுதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nபுதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1)\nபுதுமை தந்த வெற்றிக் கனி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1)\nபேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்��ுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1)\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nமாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1)\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவங்கிக் கணக்கு துவக்க (1)\nவங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1)\nவளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ்\nவிடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\nவெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1)\n ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1)\nவேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள்\nவேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1)\nஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்\nஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\n'At the Money' mean (1) 'Out of Money' (1) ‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) 30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள் (1) and look for consistency (1) Are Bank Fixed Deposits (FDs) safe (1) அணில் சேமியா. (1) அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள் (1) ஆச்சி மசலா (1) இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி (1) ஆச்சி மசலா (1) இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி (1) இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1) இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு (1) இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1) இந்திய ரயில் பயணிகளுக்கும் காப்பீடு ஐஆர்சிடிசி அதிரடி (1) இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2) இளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா ஐஆர்சிடிசி அதிரடி (1) இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753 (2) இளைஞர்களுக்கான ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் (1) எந்த ஊரில�� என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - குமாரபாளையம் - காட்டன் கைலிகள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சீர்காழி - பிரம்பு பொருட்கள் (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - சென்னிமலை - கைத்தறி போர்வை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் - திருப்பூர்- பனியன் சந்தை (1) எந்த ஊரில் என்ன வாங்கலாம் தேன் - மார்த்தாண்டம். (1) எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1) எனக்கான முதல்படி (1) என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1) எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1) ஏற்றுமதியும் செய்யலாம் தேன் - மார்த்தாண்டம். (1) எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம் (1) எனக்கான முதல்படி (1) என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை (1) எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி (1) ஏற்றுமதியும் செய்யலாம் (1) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1) ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1) ஃபாஸ்ட் டிராக். (1) ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் (1) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1) ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1) ஃபாஸ்ட் டிராக். (1) ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் டேர்ன் ஓவரில் 10% லாபம் டேர்ன் ஓவரில் 10% லாபம் (1) கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1) கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம் (1) கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1) கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்- Share Market Training (2) கமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1) கல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்- Share Market Training (2) கமாடிட்டி பங்குச்சந்தை இரண்டு நாட்களில் பயிற்சி : 91-9094047040 (1) கல்யாணத்திற்கு முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள் (1) கனவு காணுங்கள் (1) காளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம் (1) கனவு காணுங்கள் (1) காளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம் (1) குடும்பப் பெண்��ள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி (1) குடும்பப் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (4) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி (1) கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி (1) கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி (1) கோவை பழமுதிர் நிலையம். (1) சிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1) சிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம் (1) கோவை பழமுதிர் நிலையம். (1) சிக்கலில் இருந்து விடுபட - \" சிக்ஸ் சிம்பிள் ரூல் \" (1) சிந்தித்து வியாபாரம் செய்தால்... நிச்சயம் வெற்றி காணலாம் (1) சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1) சிப்ஸ் தயாரிப்பது எப்படி (1) சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன் (1) சிப்ஸ் தயாரிப்பது எப்படி (1) சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1) சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1) சைக்கிள் பிராண்ட். (1) டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி (1) சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் சம்பாதியுங்கள் (1) சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி (1) சைக்கிள் பிராண்ட். (1) டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி (1) தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.. (1) தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.. (1) தானம் அறக்கட்டளை (1) திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது (1) தானம் அறக்கட்டளை (1) திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது - பிரதீப் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1) தேடல் (1) தேவை (1) தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1) தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1) நம்பிக்கை தந்த போன் - பிரதீப் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் - Share Market Training (1) தேடல் (1) தேவை (1) தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். (1) தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர் (1) நம்பிக்கை தந்த போன் - ஆண்டனி ராஜ் (1) நிர்வாக இயக்குநர் (2) நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை... - ஆண்டனி ராஜ் (1) நிர்வாக இயக்குநர் (2) நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை... (1) நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் (1) நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் (1) நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா (1) நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா பதில் சொல்லும் பூமராங் (1) நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா - Share Market Training (1) நீங்கள் மில்லினியலா சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் (1) நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி (1) பங்கு எவ்வளவு விலை இறங்கும் (1) பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040 - Share Market Training (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (2) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (2) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் - Share Market Training (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (4) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (2) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (2) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி - Share Market Training (1) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி - Share Market Training (1) பங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள் (1) பங்குச் சந்தையில் உங்கள் பணமா தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1) பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1) பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள் (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள் (1) பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா (1) பரிசு மழையில் நனையும் விளை��ாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா (1) பழச்சாறு தயாரிப்பு சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம் (1) பாப்பீஸ் நிட்வேர். (1) பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1) பான் கார்டு எவ்வாறு apply செய்வது (1) பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1) பிஸ்கட் தயாரிப்பு (1) புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் (1) பாப்பீஸ் நிட்வேர். (1) பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல் (1) பான் கார்டு எவ்வாறு apply செய்வது (1) பிட்காயினைத் தாண்டி 11 ஆல்டர்நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸி (1) பிஸ்கட் தயாரிப்பு (1) புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் (1) புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1) புதுமை தந்த வெற்றிக் கனி (1) புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ் (1) புதுமை தந்த வெற்றிக் கனி நடராஜன் (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) பூர்விகா மொபைல்ஸ் (1) பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1) பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு நடராஜன் (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) பூர்விகா மொபைல்ஸ் (1) பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி (1) பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு (2) பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (2) பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1) மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1) மதுரா டிராவல்ஸ். (2) மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம் (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1) மக்களைச் சந்தித்தேன். - பத்மசிங் ஐசக். நிறுவனர் (1) மதுரா டிராவல்ஸ். (2) மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம் (1) மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் (1) மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் (1) மனிதர்களுக்கு மட்டுமல்ல (1) மாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் (1) மனிதர்களுக்கு மட்டுமல்ல (1) மாற்றம் தந்த கார்ப்பரேட் மனப்பான்மை - யுவராஜ் (1) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2) மெடிமிக்ஸ். (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக��ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (2) மெடிமிக்ஸ். (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI (1) ரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு (1) ராம்ராஜ் காட்டன். (1) லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1) வங்கிக் கணக்கு துவக்க (1) வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் (1) வங்கிக் கணக்கு ஜாக்கிரதை (1) வங்கிக் கணக்கு ஜாக்கிரதை (1) வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1) வளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ் (1) வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள் (1) வளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ் (1) விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி (1) விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன் (2) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம் (1) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி (1) வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1) வெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1) வெற்றி (1) வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1) வெற்றி பெறுங்கள் - \" டேக் இட் ஹோம் \" (1) வெற்றி ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1) வென்ஃபீல்டு ஷர்ட்ஸ் (1) வேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள் ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர். (1) வென்ஃபீல்டு ஷர்ட்ஸ் (1) வேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள் (1) வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1) ஜெகதீஷ் சார்தா (1) ஹாட் சிப்ஸ் (1) ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம் (1) வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ் (1) ஜெகதீஷ் சார்தா (1) ஹாட் சிப்ஸ் (1) ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம் (1) ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி (1) ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி (1) ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள் (1) ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:06:04Z", "digest": "sha1:V2KIPCF66MHDB6GRJCFCYOL7XYKO3RBY", "length": 5669, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இடம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஆதர்ஷ் குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும்\nமும்பை கொலபா கடற்கரைபகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது . அனுமதி இல்லாமல் ......[Read More…]\nJanuary,17,11, —\t—\tஅடுக்கு மாடி குடியிருப்பை, ஆதர்ஷ், ஆதர்ஷ் குடியிருப்பு, இடம், இடிக்கப்பட, கட்டப்பட்ட, மும்பை கொலபா, விதிகளை மீறி, வேண்டும். ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்ட\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/09/blog-post_16.html", "date_download": "2018-05-22T08:00:32Z", "digest": "sha1:TWRV2KAYVAZRMKJJQTKII4K3OUYH3SJB", "length": 15897, "nlines": 457, "source_domain": "www.ednnet.in", "title": "அண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்' | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்'\nஅண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை சார்பில், இன்ஜி., க��்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.\nஇதில், முதல் கட்ட முகாமில், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், தினசரி நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது; பல்வேறு தனியார் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.\nஇதைத் தொடர்ந்து, இம்மூன்று கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் கட்டமாக, மெகா கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம், இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கிறது; இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும், மூன்று கல்லுாரிகளை சேர்ந்த, இறுதியாண்டு மாணவர்கள் மட்டும், நாளைக்குள் அந்தந்த கல்லுாரி வழியாக, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பின் வேலை அளிக்கப்படும். இந்த முகாமில், இன்போசிஸ், காக்னிசென்ட், டி.சி.எஸ்., ஆகிய, மூன்று நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கின்றன.\nஇதற்கிடையில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, பல்வேறு தனியார் கல்லுாரி மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம், ஏழாவது பருவ தேர்வு முடிந்ததும், நவம்பர் இறுதி வாரத்தில் நடத்தப்படும்; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அந்தந்த தனியார் இன்ஜி., கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி கொள்ளலாம் என்றும், அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/about-us/corporate-responsibility/employee-experience", "date_download": "2018-05-22T08:08:13Z", "digest": "sha1:EPUQOMFCICLBXWF2NSDAWX64QPSN5XUL", "length": 20565, "nlines": 341, "source_domain": "www.slt.lk", "title": "ஊழியர் அனுபவம் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலங்கா ரெலிகொம்மின் நாடு முழுவதுமுள்ள அலுவலகங்களில் சகல இனத்தையும் சார்ந்த 6000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நாட்டிம் முன்னணி தொலைத்தொடர்பாடல் கம்பனியாக நாம் இன்று இருப்பதற்கு காரணம் எமது ஊழியர்களே என்பதால் நாம் அவர்களை எமது மிகமுக்கியமான சொத்தாக கருதுகிறோம். அதனால், எமது ஊழியர்களின் பங்களிப்புகள் மெச்சப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்காக நாம் பல சிறந்த ஊழியர் அனுபவங்களை அவர்களுக்கு வழங்குகிறோம். இவற்றில், ஊழியர்கள் தமது கடமைகளைத் தன்னம்பிக்கையுடன் திறம்படச் செய்வதற்காக வழங்கப்படும் பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தொடர்பாடல் மற்றும் தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றியதிலான வெளிப்படையான அணுகுமுறை போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் நலன் கருதி பலவகையான நன்மைகள் மற்றும் சிறப்புரிமைகளையும் போன்றவற்றையும் நாம் வழங்குகின்றோம். இந்த முயற்சிகள் மூலம் நாம், ஒரே குடும்பமாக இணைந்து எமது இலக்குகளை அடைவதற்கான ஊக்கமுள்ள, திருப்தியுள்ள ஒரு வேலைப்படையைப் பேணுகிறோம். அத்துடன் எல்லோருக்கும் சம உரிமை என்ற தாத்பரியத்தில் நாம் எமது பணிச்சூழலை சகல இனங்களைக்கொண்டதாகவும் பாகுபாடுகளற்றதாகவும் வைத்திருக்கிறோம். 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது கம்பனியின் முழுமாற்றமானது, 2011 இல் ‘ஒரே தேசம், ஒரே குரல்’ என்ற விளம்பரச்சின்ன அடையாளத்துடன் இன்னும் தொடர்கிறது.\nஇது ஏற்கனவே தொழிற்பாட்டிலுள்ள பலமான மனிதவளப்பயிற்சிகளைக்கட்டியெழுப்பி, எமது திறனுள்ள ஊழியர் படையானது கூட்டாண்மைச் செயல்நோக்கங்களைத் தொடர்ந்தும் சுறுசுறுப்புடன் பின்பற்றுவதை உறுதிசெய்யும். உயர்நிலைசார் அதிகாரிகளுக்கு செயற்பாடுடன் தொடர்புடைய ஊதியம், வருடாந்த செயற்பாட்டு மீள்பார்வை, ஒழுக்கக்கோவைகள், சர்வதேச சிறப்பு பயிற்சிகள் மற்றும் தொழில்சங்கங்கள் மூலமான பொதுக்கூட்டுப்பேரம் ஆகிய எல்லாம் ஸ்ரீலரெயின் பெருமைக்குரிய கூட்டாண்மைக்கலாச்சாரத்தில் செறி���்துள்ளன.\nசிறந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தல் – ஸ்ரீலரெ ஊழியர் கொள்கை\nநீண்டகாலம் நிலைத்துநிற்கும் சமூக மாற்றத்தை வழங்குவதற்கான வலுவூட்டப்பட்ட ஒரு ஊழியர்படையைப் பயிற்றுவிப்பதென்பது, ஸ்ரீலரெ ஊழியர்படை முகாமைத்திட்டத்திற்கு கடுஞ்சிக்கலைக்கொடுப்பதாகும். Shop and Office Employee Act, the Wages Boards Ordinance மற்றும் இலங்கையின் சகல பொருத்தமான தொழிலாளர் சட்டங்களுக்கும் இணைவாக, ஸ்ரீலரெயின் நடைமுறைகளும் பயிற்சிகளும் ஊழியர்படை முகாமைத்துவக் கையேட்டினால் வழிகாட்டப்படுகின்றன. எல்லா ஊழியர்களும் எல்லா நேரமும் சிறந்த கொள்கைகள் மற்றும் நடுவுநிலையான நடைமுறைகள் பின்பற்றுவதின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதுடன், எல்லோருக்கும் சமஉரிமை வழங்குவதற்கான சகல முயற்சிகளையும் இந்தக்கம்பனி எடுக்கிறது.\nமனக்குறைகளைக் கையாளும் நடைமுறைகளும் ஊழியர் உறவுமுறையும்.\nஸ்ரீலரெயின் ஊழியர் மனக்குறைகளைக்கையாளுதல் மற்றும் ஆலோசனை நடைமுறைகள், தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் தனிப்பட்ட விடயங்களில் தீர்வுகளை வழங்கும் அதேநேரம், ஊழியர்களிடம் உரிமை உணர்வையும் தொடர்பாடல்சார் பணிக்காலாச்சாரத்தையும் கட்டியெழுப்புகின்றன.\nஊழியர் உறவுகளை ஊக்கப்படுத்தும் பிற முயற்சிகள்:\nதொழில் சங்கங்களுடனான கூட்டங்கள். மாதாந்தம் குறைந்தது இரண்டு கலந்துரையாடல்கள்\nமுகாமைத்துவத்துடன் சுமுகமான உறவுகளைப்பேணுவதால் இருதரப்பினருக்கும் ஏற்படக்கூடிய நன்மைகளைக் கருத்தில்கொண்டு, தொழில்சங்கத்தினர் மற்றும் உறுப்பினர்கள் வெளிப்புற விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடத்தல்.\nதொழிலாளர் திணைக்களம், இலங்கை ஊழியர் சங்கம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுதல்.\nதொழிலாளர் சங்க நிகழ்வுகளை, கல்வி மற்றும் பொழுதுபோக்குச் செயற்றிட்டங்களை ஏற்பாடுசெய்தல்.\nதொழில்சங்கங்களுடன் இணைந்து பல்வேறு சமய நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல்\nஊழியர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஸ்ரீலரெக்கு மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, ஸ்ரீலரெ ஊழியர்கள் மட்டுமன்றி, இக்கம்பனியின் கட்டிடங்களில் பணிபுரியும் வெளிப்புறமூல ஒப்பந்தகாரர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. கடமைபுரியும் இடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தவிர, ஸ்ரீலரெ, ஊழியர் மத்தியின் தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் ஆரம்பித்துள்ளது. வேலைக்கும் வாழ்க்கைக்குமிடையிலான சமனிலையை உருவாக்கும் அதேநேரம், ஊழியர்களை சுகாதாரமான வாழ்க்கைமுறைக்கு ஊக்குவித்தலானது, முழு சமூகத்துக்குமே நிலையான சமூகப்பயிற்சிகளை ஏற்படுத்தும்.\nசமீபத்திய மின்னஞ்சல் மேம்படுத்தல்களுக்கு பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anamika10.html", "date_download": "2018-05-22T07:51:25Z", "digest": "sha1:4OEBI6OR7MOS5IIJBNPILWV3ZMXJFDFH", "length": 20507, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனாமிகா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள். இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள். அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத���த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார். | Anamika: Pushpalatha's father filed petition in HC - Tamil Filmibeat", "raw_content": "\n» அனாமிகா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள். இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள். அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.\nஅனாமிகா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளா���்.நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள். இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள். அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.\nநடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\nநடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள்.\nஇதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.\nஇந் நிலையில், புஷ்பலதா���ின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள்.\nஅனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.\nஇதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40647663", "date_download": "2018-05-22T08:35:16Z", "digest": "sha1:HW3QJFCGPZZBJ72MWDO36LSVL42WUFRU", "length": 14096, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக���கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபொது இடத்தில குட்டை பாவாடை மற்றும் கைகளை மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி சவுதி அரேபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\n\"குலூத்\" என்று அறியப்பட்ட அந்த மாடலிங் செய்யும் பெண், உஷாய்கிர் பகுதியிலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தான் நடந்து செல்லும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.\nஅந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதத்தைத் தொடங்கியது. அந்த பழைமைவாத இஸ்லாமிய நாட்டின் கடுமையான ஆடை விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.\nபிற சவுதி நாட்டவர்களோ, அப்பெண்ணின் \"துணிச்சலைப்\" பாராட்டி, அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.\nமனைவியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கலில் மாட்டிய இர்ஃபான் பதான்\nஆல்ப்ஸ் மலையில் தம்பதி சடலம்: 75 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு\nசௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு\nசவுதி அரேபியப் பெண்கள், \"அபயாஸ்\" எனப்படும் தலதலப்பான, முழு நீள அங்கிகளையே பொது இடங்களில் அணிய வேண்டும். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் தலையை மறைத்து முக்காடும் அணிய வேண்டும். அவர்கள் வாகனங்கள் ஓட்டுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், தங்களுடன் தொடர்பில்லாத ஆண்களிடம் இருந்தும் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதொடக்கத்தில் ஸ்னாப்சாட்டில் (Snapchat) கடந்த வார இறுதியில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், சவுதி தலைநகரான ரியாதின் வடக்கில் 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, நஜ் மாகாணத்தின் உஷாய்கிர் பாரம்பரிய கிராமத்தில் உள்ள ஒரு கோட்டையின் ஆள் நடமாட்டமற்ற ஒரு தெருவில் குலூத் நடந்து போவதைக் காட்டியது.\nகுலூத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் போக்கில் ஆடை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் காணொளி குறித்து சவுதி அரபியர்கள் ட்விட்டரில் கூறியிருந்தனர்.\n\"ஹையா எனப்படும் மதக் காவல்துறையினர் கண்டிப்பாகத் திரும்பி வர வேண்டும்,\" என்று பத்திரிக்கையாளர் காலேத் ஜிதான் எழுதியிருந்தார்.\n\"பிரான்ஸ் நாட்டில் நிக்காப் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி அணியும் பெ���்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. சவுதி அரேபிய குடியரசின் சட்டங்களின்படி பெண்கள் அபயாஸ் மற்றும் அடக்கமான உடைகள் அணிய வேண்டும்,\" என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி வாதிடுகிறார்.\n\"அவர் குண்டுகளை வெடிக்க செய்தார் அல்லது சிலரைக் கொலை செய்தார் என்று நினைத்தேன். ஆனால் அவ்விவாதம் அவர்கள் விரும்பாத பாவாடையைப் பற்றியது என்பதை பின்னர் அறிந்தேன்,\" என்று எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வயேல் அல்-கஸீம் பதிவிட்டுள்ளார். \"அவர் கைது செய்யப்பட்டால் விஷன் 2030 எப்படி வெற்றிபெறும்,\" என்று 31 வயதான புதிய முடி இளவரசர் மொஹம்மது பின் சல்மான், கடந்த ஆண்டு அறிவித்த சீர்திருத்த திட்டங்கள் குறித்துக் கூறுகிறார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலியானா மற்றும் மகள் இவான்கா சவுதி பயணத்தின்போது அபயாஸ் அல்லது நிக்காப் அணியாதது குறித்து பதிவிட்டு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஅந்தப் பெண் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அதிகாரிகள் மாகாண ஆளுநரையும் , காவல் துறையினரையும் சந்தித்ததாக திங்களன்று, ஒகாஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nதுண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி குண்டர் சட்டத்தில் கைதானதற்கு கட்சிகள் கண்டனம்\nசௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு\n கேள்வி எழுப்பியதால் டிஐஜி ரூபா பணியிட மாற்றமா\n67 வயது பெண்ணின் கண்ணில் 27 காண்டாக்ட் லென்ஸ்கள்: அறுவை சிகிச்சையில் நீக்கம்\nகுறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.31282/", "date_download": "2018-05-22T07:41:29Z", "digest": "sha1:3SEC24AZOR7SQUWGY4ZK3L2LHN6YG6VC", "length": 10902, "nlines": 207, "source_domain": "www.penmai.com", "title": "பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பில்&# | Penmai Community Forum", "raw_content": "\nபிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பில்&#\nடீன் ஏஜ் பிள்ளைகளை காயப்படுத்திவிட்ட பெற்றோர்கள் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதனால் பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nடீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண காரியமில்லை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் உறவுச்சிக்கல்கள் மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கிறான் என்று கூறும் பெற்றோர்கள் ஒருபக்கம், என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்று கூறும் பிள்ளைகள் மறுபக்கம் என இருவேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்பார்கள்.\nஇதைக் கருத்தில்கொண்டு பெற்றோர்கள் தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று இணையதளம் ஒன்று ஆய்வினை நடத்தியிருக்கிறது.\nதனக்கு இருக்கும் தனித்திறமையை பெற்றோர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளையிடம் உள்ள நல்ல திறமைகளை சுட்டிக்காட்டிப்பேசுங்கள். நான் உன்னை நினைச்சுப் பெருமை படுறேன் என்று கூறுங்கள். அந்த மந்திர வார்த்தைக்கு உங்கள் பிள்ளைகள் கட்டுப்படுவார்கள்.\nஉங்கள் குழந்தைகள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அளவுகடந்த கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக்காட்டுங்கள் ஏனென்றால் பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.\nபெற்றோர்கள் பேசிய வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கலாம், எனவே ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்து விடாது. தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும்.\nபதின் பருவம் என்பது மிகவும் சிக்கலான பருவம். எந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பருவம். தாம் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என���ற ஏக்கம் நிறைந்துள்ள காலம். குழப்பம் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்புங்கள். ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.\nஅட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போடாதீர்கள் அப்புறம் உங்களைக் கண்டாலே காததூரம் ஓடுவார்கள். எனவே பிள்ளைகள் உறங்கும் நேரத்தில் பேச்சை ஆரம்பியுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விசயங்களை நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.\nRe: பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பிலĮ\nமன்னிப்பு கேட்டாலும் இதை மட்டும் மறக்க ம Forwarded Messages 0 Dec 13, 2017\nநான் மன்னிப்பு கேட்டேன்” Women 2 Mar 15, 2017\nV பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா Fans Club and Others 0 Oct 31, 2016\nமன்னிப்பு கேட்டாலும் இதை மட்டும் மறக்க ம\nபொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/18/stories-of-kingfisher-airlines-employees/", "date_download": "2018-05-22T08:24:20Z", "digest": "sha1:4ELWV5DPUXMEJSVIHOIXQ4EKA277IR2N", "length": 29503, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அ���கா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு செய்தி மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nமல்லையா���ை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் \nமல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுவிட்டார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். அன்றாடம் பேருந்துகளிலும் இரயில்களிலும் இணையத்திலும் மல்லையாவின் மோசடி பற்றி மக்கள் விவாதங்களையும், கருத்துக்களையும் பகிர்கின்றனர்.\nஆனால் மல்லையாவை பற்றி தெரியாத கதை ஒன்று உள்ளது. மல்லையா சம்பள பாக்கி கொடுக்காமல் 3,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் வாழ்க்கையை சூறையாடியிருக்கிறார். வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் பாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் ஏமாற்றுப்பட்டு, பணத்தை பறிகொடுத்து மனநோயாளியாக அன்றாடம் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பதும் போர்ஜரி ஏஜெண்டை தேடுவதுமாக சில காட்சிகள் வந்திருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதற்கு சற்றும் குறைவில்லாமல் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட ஊழியர்களின் கதை முடிவில்லாமல் நீள்கிறது.\nசெப்டம்பர் 30, 2012 ஆம் ஆண்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கடைசி விமானம் பறந்தது. அன்றைய தேதிவரை பணியில் இருந்த சேவைப்பிரிவு அதிகாரி அனிருத் பலாலுக்கு நிலுவையில் இருந்த ஏழுமாத சம்பள பாக்கி, தொழிலாளர் வைப்பு நிதி (Provident Fund), எட்டுவருட பணிக்கொடை (Gratuity) இன்று வரை வழங்கப்படவில்லை.\nஅனிருத் பலால் போன்ற ஊழியர்கள் அரசின் கதவுகளை பிரதமர் வரை தட்டிப்பார்த்தும் பலன் இல்லை. ஜூன் 8, 2013 அன்று உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கிறது. இதற்குப் பின் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கமுடியாது என்று அறிவிக்கும் மல்லையா, 2016 மார்ச்சில் இலண்டனுக்கு ஓடி போகிறார்.\nஇடைப்பட்ட காலங்களில் மல்லையாவால் சுரண்டப்பட்ட ஊழியர்களின் வாழ்க்கை என்னவாயிற்று\nநடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ரஜ்னி ஜெயினுக்கு இன்று வரை வேறு வேலை கிடைக்கவில்லை. இவர் கிங்பிஷ்ர் ஏர்லைன்ஸில் கணிப்பொறி சேவை அதிகாரியாக பணியாற்றியவர்.\nரஜ்னி நிலுவைத் தொகையை வழங்குமாறு மல்லையா நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். நிர்வாகமோ ‘சம்பள பாக்கியை வழங்கமுடியாது; வேண்டுமானால் தொழிலாளர் வைப்புநிதியை மட்டும் தருவதாகவும் அதற்கும் முன்தேதியிட்டு ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும்’ என தனக்கு நிபந்தனையிட்டதாக Scroll இணையத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.\nமேலும் சம்பளபாக்கி வழங்காததால் தன் சக ஊழியரின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதையும் வேறு சிலர் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் வீட்டை காலி செய்ய வேண்டியிருந்ததையும் மற்றொரு ஊழியரின் தாயார் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதையும் ரஜ்னி பதிவு செய்திருக்கிறார்.\n‘மல்லையாவின் 9,000 கோடி ரூபாய் திருட்டைப் பற்றி மட்டுமே பேசும் ஊடகங்கள் தொழிலாளிகளுக்கு சம்பளபாக்கி வழங்காததை கண்டுகொள்ளவில்லை’ என்கின்றனர் ரஜ்னி ஜெயின் போன்ற ஊழியர்கள்.\nமல்லையாவை பத்திரமாக இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, இலண்டன் சென்றே மல்லையாவை பிடித்துவருவோம் என்று நாடகமாடும் மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கியை பெற்றுத்தருவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம், கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சம்பளபாக்கி மற்றும் பணிப்பலன்கள் அனைத்தும் முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டிருக்கின்றன. ஏனெனில் பிறநாட்டு தொழிலாளர் சட்டங்கள் மல்லையாவை தண்டிக்க ஓரளவு வழிவகை செய்கிறது. இந்தியாவிலோ நம்நாட்டு தொழிலாளிகளை மட்டும் எளிதில் ஏமாற்றி அவர்களது வாழ்க்கையையே கேள்வி கேட்பாரின்றி மல்லையா போன்றவர்களால் எளிதில் நிர்மூலமாக்க முடிகிறது. எனில் இந்திய அரசுக் கட்டமைப்பில் தொழிலாளர் ஆணையம், நீதிபரிபாலனை அமைப்புகள், ஆளும்வர்க்க பத்திரிக்கை ஊடகங்கள், சட்ட சரத்துகள், நாடாளுமன்ற உச்சநீதிமன்றங்களால் ஒரு தொழிலாளிக்கு என்ன பிரயோசனம் இருக்கிறது\nதன்னை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும், தன் சார்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த அமைப்பில் எந்த வாய்ப்பும் இல்லாததால் ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.\nஇன்றைக்கு நாடெங்கிலும் தொழிலாளர்களின் நிலைமை இதுதான். இன்று “சம்பளபாக்கி தொழிலாளர்களுக்கு தரமாட்டோம்; உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று மல்லையா போன்ற பெருமுதலாளிகள் மட்டும் சொல்வதில்லை; அரசும் அதைத்தான் சொல்கிறது. மாருதி ஆலைத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் என நாடெங்கிலும் உழைக்கும் மக்கள் அரசாலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளாலும், உள்நாட்டு தரகுமுதலாளிகளாலும் பல திசைகளிலும் சட்டத்தின் உதவியோடு, நீதிமன்றங்களின் உதவியோடு, காவல் துறையின் அடக்குமுறையோடு, ஆளும் வர்க்க பத்திரிக்கைகளின் ஜால்ராக்களோடு சூறையாடப்பட்டு வருகின்றனர்.\nதொழிலாளர்களுக்கு என்று ஒரு அரசு, தொழிலாளர்களுக்கென்று சட்ட நீதிமன்ற அமைப்புகள், தொழிலாளர்களுக்கென்று பத்திரிக்கை ஊடகங்கள் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைய வேண்டியதன் அவசியத்தைத்தான் இந்த அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதுவன்றி தொழிலாளிகள் மல்லையா போன்றவர்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் சம்பளபாக்கியை பெறமுடியாது. அதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்விதம் கூறுகிறது.\n“பாட்டாளிவர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும்.”\nமுந்தைய கட்டுரைஉத்திரப்பிரதேசம் : தோல் பதனிடும் தலித் மக்கள் – படக்கட்டுரை\nஅடுத்த கட்டுரைமோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் \nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nபெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nமக்கள் அதிகாரம் - May 18, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடு���் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2014/08/", "date_download": "2018-05-22T08:02:41Z", "digest": "sha1:I7AJL3XB5TDNTONGM25S5DK5NTDD5PZU", "length": 18882, "nlines": 343, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: August 2014", "raw_content": "\nபடம் ஆரம்பிச்ச 10 நிமிடத்திலயே படம் என்னை அவ்வளவு ஈர்த்துவிட்டது. கதைக்குள்ள நேராக சென்று உண்மையிலேயே திரைக்கதையில் வேட்டையாடி இருக்கிறார் இயக்குனர்.\nintervalல் climax வச்சு, ஹீரோ மாட்டி கொள்கிறார். இதுக்கு அப்பரம் எப்படிதான் கதை போகும் என்ற சுவாரசியத்தை உண்டாக்கி ஒரு நல்ல படம் கொடுத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.\nநடித்த ஹீரோ நடராஜன் செம்மயா புகுந்து விளையாடி இருக்கிறார். ஹீரோயின் குரல் தான் அவருக்கும் பலம். நடித்தவர்கள் அனைவருமே டாப் கிளாஸ் நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.\nவசனங்கள பத்தி சொல்லியே ஆகனும்.\n- கோழி மேல பரிதாபம் பட்டால், சிக்கன் 65 சாப்பிட முடியாது.\n- பொய் சொல்லும்போது, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து சொல்லனும். அப்ப தான் அது உண்மை மாதிரி இருக்கும்.\nஇது போல படம் முழுதும் கைதட்டி வரவேற்கும் வசனங்கள் ஏராளம்.\nரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு நல்ல தமிழ் படம்.\nஇது கொரியன் படம் ஆச்சே இது ஜப்பானிய படம் ஆச்சே என்று புலம்பி கொண்டிருப்பவர்களே,\n காபி அடிச்சது தப்போ சரியோ,\nநமக்கே தெரியும் உள்ளூர் சினிமாவை காபி அடிச்சு, மொக்கை வாங்கறதுக்கு பதிலா, ஏதோ ஒரு நல்ல உலக சினிமாவை பார்த்து, புதுசா கொடுத்து இருக்காங்க-னு தான் சொல்லனும்.\nரசிச்சு ரசிச்சு பார்த்த படங்களின் பட்டியலில் இது கண்டிப்பா இருக்கும். இசை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று அனைத்துமே ஒரு நல்ல வெற்றி படத்துக்கு ஏற்றாற்போல் இருந்துச்சு.\nclimax மட்டும் இன்னும் நல்லா யோசிச்சு ( இல்லேன்னா இன்னும் ரெண்டும் மூனு கொரிய படங்கள பாத்து) எடுத்து இருந்திருக்கலாம்.\nபரவாயில்ல, என் ஆளு விஜய் சேதுபதி வருவதால், அந்த குறை தெரியவில்லை.\nசெம்ம வேட்டைக்கு போயிட்டு, ஒரு பெரிய க்ளாஸ் கூல் ஜிகர்தண்டா குடிச்சு ஒரு உணர்வு, இந்த ஜாலியான ரெண்டு படங்கள் பார்த்த பிறகு.\n(முக்கியமா இந்த ஜிகர்தண்டா நம்பிக்கை ஊட்டும் படம்\nசித்தார்த் 'பாய்ஸ்' படத்துல அறிமுகம் ஆனபோது, லட்சுமி மேனன் மூணாவது படிச்சுகிட்டு இருந்த புள்ள.\n அது சோறு போடுமானு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஐயர்லாந்து கூட்டிட்டு போகும்\nஇப்படி தான் எனக்கும் தூக்கி வாரி போட்டது முதன் முதலில் செய்தியைக் கேட்டபோது.\nபோன வருடம் கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டேன். நான்கு மொழி பிரிவில், என் கதை தமிழ் பிரிவில் ஜெயித்தது. முதல் பரிசாக கொஞ்சம் பணமும், ஐயர்லாந்தில் நடந்த கதை எழுதும் பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.\nவேலை, இம்சை, திங்கட்கிழம பத்தி கவலை, மீட்டிங் என எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு, புது புது அரத்தங்கள் ரகுமான் போல் ஜாலியான ஒரு escape\nஒரு மாத விடுதி செலவு, சாப்பாட்டு செலவு, மத்த செலவுகள் அனைத்தும் sponsored\nவிடுதி என சொல்ல கூடாதுஇவ்விடத்தை. ஒரு அழகான வீடு. வீட்டிற்கு பின்னால், அருவி, கொஞ்சம் தொலைவில் கடல், மரம், ஆறு என இயற்கை நிறைந்த இடம். 15 நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் ஒன்றுகூடி பயிலரங்கில் கலந்து கொண்டோம்.\nவழி நடத்தியவர், டேவிட். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். பயிலரங்கு என கூட சொல்லமுடியாது. அப்படி ஒரு ஜாலி gathering. ஆங்கிலத்தில் நடந்த இந்த பயிலரங்கு காலையில் ஆரம்பித்தால் மதியம் 12 முடிந்துவிடும். டேவிட், கதை எழுதும் உத்திகள் பலவற்றை சொல்லி தந்தார்.\nமதிய உணவுக்கு பின்னர், நமக்கு பிடித்ததை செய்யலாம்.\nமலை ஏறுதல், massage, அருவிக்கு போகலாம், அது ஒரு சின்ன கிராமம் என்பதால், நடக்க வசதியான இடங்கள் நிறைய உண்டு.\nபடுக்கைக்கு மேல் அடிக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.\nதினமும் கூடும் இடம். இது தான் meeting இடம். (முதல் சில நாட்கள் எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சு. வேலையிட மீட்டிங் அறையை நினைத்து பார்த்து. )\nஐயர்லாந்தில் இரவு 9 மணிக்கு தான் பொழுது சாயும். இரவு உணவு முடிந்து, அனைவரும் ஒன்றாக படம் பார்ப்போம்.\n(கீழ் படம்: நாங்கள் தங்கியிருந்து வீட்டிற்கு முன்னால் இருந்த வீடு.)\nஇரவு உணவு உண்ணும்போது, பாடல் ஆடல் என ஐயர்லாந்து கலாச்சாரத்தை பத்தி நிறைய தெரிந்து கொண்டோம்.\nஒரு மாதம், இதோ ஒரு வேறு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும்போது, கதை கவிதை என எதுவுமே எழுத தெரியாது. இப்ப 8 வருஷம் ஆச்சு வலைப்பூ ஆரம்பிச்சு. ஏதோ கொஞ்சம் கதை, கவித எழுத தைரியம் வந்து இருக்கு. நீங்க சொல்லும் கருத்துகள் வச்சு தான் எனக்கு ஊக்கமே வந்த���ச்சு.\nவாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐயர்லாந்து கனவு எல்லாம் நினைச்சு கூட பார்க்காத ஒன்று. கடவுள், பெத்தவங்க செஞ்ச புண்ணியம், அப்பரம் வாசகர்களாகிய உங்க ஊக்கம் தான் காரணம். தனஷ் சொல்வதுபோல், \"இது என் கனவு திவ்யா\" என்று இப்ப நினைச்சாலும் கண்கள் சந்தோஷ கண்ணீர் வடிக்கும்.\nகண்டிப்பா போடும். ஏனா ஐயர்லாந்தில் பல நாள் தயிர் சாதம்கூட கிடைத்தது\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/10/blog-post_25.html", "date_download": "2018-05-22T07:52:56Z", "digest": "sha1:5PVV66VN4KXD5QCA4KK62TR6E2HE3V67", "length": 17079, "nlines": 164, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "அகம் புறம் அந்தப்புரம்.", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஅழகுத் தமிழ், ஆர்ப்பரிக்கும் ஆங்கிலம், அதிரிபுதிரி கணக்கு, அலட்டிக்கொள்ளாத அறிவியல் இவற்றைத்தாண்டி மதிய உணவு முடிந்து எப்படா வீட்டிற்குப் போகலாம் என நினைக்கும் வேலையில்தான் வரலாறு வகுப்புகள் தொடங்கும், பள்ளிக்கூடத்தில் இருப்பதிலேயே பரமசாது வாத்தியார் வந்து கவணி என பாடத்தை ஆரம்பிப்பார். அவர் தொடங்கிய அடுத்த பத்தாவது நிமிடம் வரலாறு தூங்கிவிடும். வரலாற்று புத்தகங்களை தனியே படிக்கும்போதும் அப்படித்தான் நிகழும் பத்து பக்கங்களைத் தாண்டினால் ...ஆ..ஆ..ஆவ்..வ்.\nபள்ளிக்கூடப் பாடம், போட்டித்தேர்வு, ஆராய்ட்சிகள் இவற்றைத் தவிர்த்து சொல்லும் விதத்தில் எளிமையாகச் சொன்னால் வரலாற்றை விட சுவாரசியமான வேறுவிசயம் எதுவும் இருக்காது. அப்படி எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று புத்தகங்கள் தமிழில் மிகமிகக் குறைவு அதில் கொஞ்சம் கணத்து (1030 பக்கங்கள்) முன்னிலையில் இருக்கிறது இந்த புத்தகம் முகிலின் \"அகம் புறம் அந்தப்புரம்\".\nஇ��்த புத்தகம் 1800 முதல் 1950 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 536 இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றின் வரலாற்றை விவரிக்கிறது. சமஸ்தானம் என்றால் அதற்கு இராஜா இருப்பார், ராணி இருப்பாள், மந்திரி தந்திரி இருப்பார்கள், சினிமாவில் வருவதுபோல் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (பக்கத்தில் சாமரம் வீசும் அழகு பெண்கள் உட்பட) நாட்டு நடப்புகளை பேசுவார்கள் சுவாரசியமாக இருக்கும். மேலும், மரம் நட்டார், குளம் வெட்டினார், அணைகள் கட்டினார், போர் புரிந்தார், எதிரிகளை வீழ்த்தினார் என அந்த இராஜாவின் புஜபலபராக்கிரம செயல்கள் நிரம்பியிருக்கும் என நினைத்து இந்த புத்தகத்தை திறந்தால் அது சமஸ்தான அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைகிறது. சூது, மது, மாது இவற்றோடு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், வேட்டை, தூக்கம் போர் அடித்தால் எப்போதாவது அரசாங்க வேலை பார்த்த இராஜாக்களின் அஜால் குஜால் வாழ்க்கை வரலாற்றை துவைத்தெடுக்கிறது.\nமற்ற நாடுகளைப் பொருத்தவரை இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு. மாதம் மும்மாரி மழைபொழிந்து விவசாயம் செழித்து மக்கள் இயற்கையோடு அமைதியாக வாழும் வாழ்வு இங்கு எப்போதும் நிலவும். கூட குறைச்சல் இருந்தும் வழியில் கழுகுகள் பாதி பிடுங்கி தின்றது போக வரிப்பணம் ஓரளவிற்கு அரண்மனை கஜானாவில் நிரம்பியே வழியும். எல்லாம் சுபமாக நடக்க, மேலே குறிப்பிட்ட அஜால் குஜால் வாழ்க்கையை தவிர்த்து இராஜாவுக்கு வேறு என்ன வேலை இருக்கக்கூடும். அதனால் வகைவகையான மது, தினமும் இரவிற்கு புதிய பெண்கள், கச்சேரி கலைகட்ட சிட்டுக்குருவி லேகியம் முதல் கட்டெறும்பு இரத்தம் வரை தேடித்தேடி சுகபோகமாக அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த இராஜ வாழ்க்கையே பொரிகடலை வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனைக்கொண்டு உள்ளூர் சரக்கிற்கு பதிலாக வெளிநாட்டு சரக்கு, பற்றாக்குறைக்கு வெள்ளைத்தோல் அழகிகள் என ஆங்கிலேயர்கள் ஆசைகாட்டி ஒவ்வொரு சமஸ்தானத்தையும் ஆட்டிப்படைத்தனர். விளைவு இந்தியா மூன்று நூற்றாண்டுகள் அடிமையாக இருக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அந்தப்புரத்தில் அடகு வைத்த அந்த வரலாற்றை புட்டுபுட்டு வைக்கிறது இந்த புத்தகம்.\nஇதனைத் தவிர்த்து, வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா _ _ _ _ _ _ _ உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி யாரைக் கேட்கிறாய் வரி என வெள்ளைக்காரர்களை எதிர்த்த இராஜாக்களின் வரலாறும், எம்.ஜி.ஆர் மாதிரி மச்சம் வைத்து தாடி ஒட்டி மாறுவேடம் போட்டுக்கொண்டு நாட்டுமக்கள் நலமா இருக்கிறார்களா மழை பொழிகிறதா என தெரிந்துக்கொண்டு பிறகு அக்கடா என நிம்மதியாகத் தூங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய சமத்து இராஜாக்களின் வரலாறும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் இடையே இருந்த உறவு, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், நடைமுறைகள் மற்றும் நாட்டுமக்களின் வாழ்க்கைமுறை அவர்கள் எவ்வாறு இராஜாக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அடிபணிந்து நடந்தார்கள் என்ற வரலாற்றையும் அழகாக கதைபோல சாமாணியர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் மிக எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 20% அகம், 20% புறம், 60% அந்தப்புற வரலாறு இந்த புத்தகம்.\nஎழுத்தாளர்கள் மதன், ப.ராகவன் இவர்களின் வரிசையில் வரலாற்றையும் வரலாற்றின் நாயகர்களைப் பற்றியும் அழகாக எழுதத்கூடியவர் \"முகில்\" அவரது படைப்பில் சாதனையாக அமைகிறது இந்த அகம் புறம் அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்த ஆயிரம் பக்கம் கொண்ட கணத்த இந்த புத்தகத்தை தூக்க சிரமப்பட்டாலும் வைக்க மனமில்லை. முழுமூச்சாக படிக்க முடியாவிட்டாலும் பக்கங்களின் நடுவே மயிலிறகை வைத்து அவ்வபோது புறட்டும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றை தெரிந்துகொள்ள மட்டுமில்லாமல் பொக்கிஷமாக அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கப்படவும் வேண்டிய புத்தகம்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2010/02/blog-post_13.html", "date_download": "2018-05-22T07:44:00Z", "digest": "sha1:T6IP3VQC6YTGRAOVT5RDQJUUQRFNDVMG", "length": 9552, "nlines": 128, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: தோற்றுப் போனது....", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nகாதல்னா மனசு ரெக்கை கட்டிப் பறக்கும்தானே\nநன்றி அமைதிச் சாரல் காதல் தோற்றாலும் காதலித்த அனுபமும் நினைவுகளும் சுகம் தானே காதலித்தவர்களுக்கு\nஇருப்பை விட்டுப் பறக்கத்தானே விழைகிறோம்\nஎளிதில் கிடைச்சுட்டா எதற்கும் மதிப்பிருக்காது\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2009/11/blog-post_7613.html", "date_download": "2018-05-22T07:53:14Z", "digest": "sha1:DHGM4ZYPO2EV3S6QBFLW25AC3F5SLPIM", "length": 45108, "nlines": 482, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: மீட்டெடுக்கும் வார்த்தைகள்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nவியாழக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுந்த போது வலது கை கட்டை விரல் இணையும் இடத்தில் வித்தியாசமான வழியை உணர்ந்தேன், நடக்கும் போது இடது கால் முட்டியில் ஒரு இனம் புரியா இறுக்கம் தோன்றியது. காலை பதினொரு மணிக்கு உடலில் சூடு அதிகரிக்கத் துவங்கியது. மதியம் ஒரு மணிக்கு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் என்னுடைய உறவினர்.\nசோதிக்கும் போதே சிரித்தார், “என்னப்பா நீயும் மாட்டிக்கிட்டியா\n“ஏங்க என்ன காய்ச்சல்ங்க ” என்றேன்\n“சிக்கன்குன்யா மாதிரிதான் தெரியுது, நம்ம வீட்டு பக்கத்தில எல்லோரையும் இது பாடாப் படுத்திடுச்சு. எதுவும் பயப்படாதே, உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வலி குணமாவதும், நீடிப்பதும். மூனு நாளைக்கு மாத்திரை எடுத்துக்கோ. ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே ஓய்வெடு, மத்தபடி சின்னச் சின்ன வேலையை செஞ்சுகிட்டே இரு, அப்போதான் மூட்டுகளில் இருக்கும் வலி கொஞ்சம் குறையும்” என்றார்\nமருத்துவமனையை விட்டு வெளியில் வரும்போதே இரண்டு தோள்ப் பட்டை மற்றும் இடது கை முழுதும் வலி பரவியிருந்தது, சரி இனி எப்படி வலித்தாலும் சமாளித்துத்தான் ஆகவேண்டும் எனத் தோன்றியது. அடுத்த நாள் காலை எழும் போது கிட்டத்தட்ட உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் வலி வஞ்சனையில்லாமல் நிரம்பி வழிந்தது.\n“அடப்பாவமே சிக்கன்குன்யா-வா கொடுமையா வலிக்குமே, ஆறு மாசமானாலும் வலி போகதே” என சொல்றவங்களை சாமாளிப்பது தான் வலியைத் தாங்குவதைவிட மிகக் கடுமையாக இருந்தது. ஒரு வேளை அவர்களின் கூற்று சரியாகக் கூட இருக்கலாம், அதே நேரம் அவர்கள் சொல்வதைக்கேட்டு வலிக்கிறது என முடங்கிக் கிடப்பதும், வலியைத் தாங்கி, சற்றே அதோடு போராடி வலியிலிருந்து வெளி வர முயற்சி செய்வதும் முழுக்க முழுக்க என் கையில் மட்டுமே.\nநட்போடு “எப்படியிருக்கிறது” என்று கேட்ட நண்பர்களிடம் தெளிவாகச் சொன்னேன் “காய்ச்சல் குறைந்து விட்டது, வலி தாங்க முடிகிறது, அதிக பட்சம் இரண்டே நாட்களில் மிக எளிதாக மீண்டு வரு���ேன்” என்று சொன்னேன்.\nஇப்படிச் சொல்ல முக்கியக் காரணம் “எனக்கு வலிக்கிறது, சமாளிக்க முடியவில்லை” என்று யாரிடம் சொன்னாலும் அதை முதலில் கேட்பது நானே. நான் சொல்வது எனக்கு எதிரே அமர்ந்து கேட்பவரின் காதுகளில் விழுமுன், வெறும் நாலு அங்குலத் தொலைவில் இருக்கும் என் காதுகளில்தானே முதலில் விழுகிறது. என் காதில் திரும்ப திரும்ப விழும் வார்த்தைகள் தானே என் எண்ணத்தை வழிநடத்தும்,\nஅப்படி நம் காதில் விழும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தியிருக்கிறது, அதைத்தான் Power of spoken word என்று அழைக்கிறோம். எப்படிப் பட்ட வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோமோ, அதுவாகவே நம் எண்ணம் செயல் பட முயற்சி செய்யும்.\nஇப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.\nபொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்\nநேரம் Sunday, November 15, 2009 வகை அனுபவம், கட்டுரை, நோய், வார்த்தை\n//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//\nஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.\nம்கும். ராத்ரி 2 மணிக்கு டைட்டில் மாத்தி போட்டு இடுகை போடுறப்பவே தெரியுது. =))\nகதிர் - ஈரோடு said...\n(அதுதான் மதியம் நீங்க போன் பண்ணினப்போ அசந்து தூங்கினேனே அப்புறம் எங்க போய் தூக்கம் வரும், என்னமோ திரட்டியில தப்புப் பண்ணிப்புட்டேன் அதுதான் திரும்பவும் தலைப்ப மாத்தி, போராடி ஒருவழியாச் சேர்த்துட்டேன்)\nநம்பிக்கை தெறிக்கும் பதிவு கதிர்.இதை பாதிப்பில் இருக்கும் போது எழுதுவது மிக உன்னதம்.உங்களை எதுவும் ஒன்னும் பண்ணாது.குட்\nஉங்கள் தன்னம்பிக்கைக்கு தலை வணகுகிறேன் அண்ணே...\nசிக்கிரம் முழுமையாய் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....\nஉங்களிடமிருந்து மன தைரியத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சு எழுத்து இரண்டுமே நம்பிக்கை ஊட்டுவதாய் இருக்கிறது. கஷ்டங்கள் வருவது நம்மை செம்மைப் படுத்திக்கொள்ள, மற்றோரை புரிந்துகொள்ள...\nவிரைவில் இன்னும் வேகமாய் வாருங்கள்...\nமீண்டு வருவேன்.\".......உங்கள் நம்பிக்கை உங்களை நலம் பெறவைக்கும். .நலம் பெற என் பிரார்த்தனைகள்.\nஎதையும் தாங்கும் மனம் வேண்டும் - நல்ல சிந்தனை\nவிரைவில் முழு உடல் நலம் திரும்ப என் பிரார்த்தனைகள்\nஉங்க தன்னம்பிக்கை வாழ்க வளர்க...\n//இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்//\nஉணவு முறைகளில் மாற்றம் கொண்டு வாருங்கள்,\nஎன் மனைவிக்கு சிக்கன் குனியா., ஆனால் எடுத்துக்கொண்டது ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே.,\nபடுப்பது,அல்லது ஓய்வு என்பதே இல்லை\n’இதெல்லாம் இங்கே வேலைக்குஆகாது’ என\nஇப்போது சிலநாட்களில் முழுமையாக நலம்.\nபலரையும் முன்னேற்றும் பயிற்சியாளரால் முடியக்கூடிய சாதாரண விசயம்தான்.\nகதிர் - ஈரோடு said...\nநன்றி @@ cheena (சீனா)\n(இதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது’ - கிட்டத்தட்ட நானும் இதற்கு நிகரான எண்ணத்தைத்தான் மனதில் கொண்டிருந்தேன், தங்கள் பகிர்தல் அருமையான பாடமும் கூட)\nஅனைவரின் அன்பிற்கும், பிராத்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழர்களே..\nஇன்று காலை எழுந்தபோது மிகவும் நலமாக உணர்கிறேன்... நன்றி\nஉடலினை உறுதி செய்து விரைந்து வருக\n//ஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்//\nகதிர்.. நாகாவின் வார்த்தைகளை அப்படியே வழிமொழிகிறேன். உடல்நலம் தான் முக்கியம்\n//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//\nஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்ச��ட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.\nநானும் இதை வழிமொழியறேன் உங்க உடல் நிலையை கவனிச்சிக்கோங்கப்பா... நல்லா ஓய்வு எடுங்க...\nஉடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள் கதிர். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டருக்கு பதிலாக புத்தகம் வாசியுங்கள்.\n//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//\nஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.\nகதிர் - ஈரோடு said...\nஅனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் நட்புள்ளங்களே..\nவிரைவில் குணமடைய பிராத்தனைகள் .\n//அப்படி நம் காதில் விழும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தியிருக்கிறது, அதைத்தான் Power of spoken word என்று அழைக்கிறோம். எப்படிப் பட்ட வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோமோ, அதுவாகவே நம் எண்ணம் செயல் பட முயற்சி செய்யும்.//\nசீக்கிரம் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்.\nஎத்தனை கடுமையான வியாதி வந்தாலும் இல்லாதவன் வேலைக்கு போய் தான் ஆக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போக முடியாது. மெடிக்கல் ஷாப்பில் ரெண்டு மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டு, வேலைக்கு ஒட வேண்டும். வசதி படைத்தவனுக்கும் அதே வியாதி வருகிறது. பகட்டான அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழைகிறார். ஸ்டார் ஹோட்டலா அல்லது ஆஸ்பத்திரியா என்கிற சந்தேகம் வரும். கண் கவர் நர்சுகள் மூன்று பரிசோதனை செய்வார்கள். யூரின். ப்ளட் மற்றும் மோஷன் என்று. எல்லாம் முடித்து வர அறை நாள் ஆகும். டாக்டர் \"பெட் ரெஸ்ட்ல\" இருக்கச் சொன்னார் என்பதால் வேலை வெட்டிக்கு போகாமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியது தான். இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் இரண்டு நாளில் குணமானது. எப்படி. இல்லாதவர் படுத்தே கிடந்தால் அவருக்கு வியாதி குணமாகா��ு. இருப்பவர் வேலை பார்த்தால் அவரின் வியாதி குணமாகாது. ஏன். மருந்து பாட்டிலிலா உள்ளது. அல்ல. மனசில் உள்ளது.\n//“சிக்கன்குன்யா மாதிரிதான் தெரியுது, நம்ம வீட்டு பக்கத்தில எல்லோரையும் இது பாடாப் படுத்திடுச்சு. எதுவும் பயப்படாதே, உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வலி குணமாவதும், நீடிப்பதும். மூனு நாளைக்கு மாத்திரை எடுத்துக்கோ. ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே ஓய்வெடு, மத்தபடி சின்னச் சின்ன வேலைய், அப்போதான் மூட்டுகளில் இருக்கும் வலி கொஞ்சம் குறையும்” என்றார்//\nஉடம்பை நல்லபடியாக பாருங்க நண்பா.... பதிவுவை பின்னர் பார்க்கலாம்.... உங்களுக்காக என்றும் காத்திருப்போம்ம்ம்...\nஇன்று ஒரு நல்ல விடயம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நன்றி.\nவிரைவில் உடல் நலம் தேற வாழ்த்துகள்.\nகதிர் - ஈரோடு said...\nஅனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nகடந்த இரண்டு நாட்களும் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்தேன். ஓய்வாக படுத்திருப்பது எனக்கு மூட்டுகளில் வலியை மிகக் கொடியதாக மாற்றியது. ஒரு மாதிரி கஷ்டப்பட்டு எழுந்து அலுவலகம் (2 கி.மீ தான்) சென்றடைந்து கணினியில் அமர்ந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக வலியிலிருந்து விடுபட ஆரம்பித்தேன்.(பதிவுக்காக அல்ல என் வேலையும் முழுக்க முழுக்க கணினியில்தான்)\nநேற்று ஒரு M.D மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது கூறினேன் ஓய்வாக இருந்தால் வலிக்கிறது, அதனால் அலுவலகம் செல்கிறேன் என்று, அவரும் சொன்னார் அலைச்சல் மட்டும் அதிகம் வேண்டாம், அதே சமயம் உங்களால் எவ்வளவு முடியுமோ அது வரை வேலை செய்து கொள்ளுங்கள்... இன்று காலை முதல் பழைய நிலைமைக்கு கிட்டத்தட்ட திரும்பியிருக்கிறேன்.\nநிகழ்காலத்தில்... சிவா சொன்ன ’இதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது’ என்ற வரி எனக்கும் பிடித்திருக்கிறது... இப்படிச்சொல்வதால் மீண்டு வரலாம், ஒருவேளை அப்படியில்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையோடு உரத்த குரல் கொடுப்பதில் எந்த நஷ்டமும் இல்லையே...\nஇந்த இடுகை எழுதியதின் அடிப்படைக் காரணம் கூட வலுக்கட்டாயமாக, பரீட்சாத்தமாக நோயிலிருந்து நானே விடுபட முயன்றதை பகிர்ந்து கொள்ளவே...\nபொறுப்பி போட்ட காரணம் எல்லோரின் இடுகைகளையும் திறந்து பார்த்தேன், மிகச் சிலவற்றைப் படிக்க முயன்றேன்.... ஆனால் மனதில் இருந்த களைப்பால் வாசிக்க மனமில்லை என்பதற்காக மட்டுமே...\nநன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்\nநன்றி @@ இராகவன் நைஜிரியா\nஉடம்பு சுகமடைய வாழ்த்துக்கள் கதிர் (உண்மையா சுகமில்லையா\nநல்லதோ கெட்டதோ நானும் முதல்ல என்கிட்டதான் சொல்லிக்குவேன் \nநானும் ஒருவார வைரல் காய்ச்சலில் மாட்டிக்கொண்டேன். ஆனால் எந்த வேலையையும் குறைக்கவில்லை. அதுவே நமது தன்னம்பிக்கை. நீங்கள் வெகுசீக்கிரம் நலமடைந்து விடுவீர்கள்\nஇப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.///\nவெகு விரைவில் நல்ல உடல்நலம் வாழ்த்துக்கள்..\nசீக்கிரம் குணமடைய எனது பிரார்த்தனைகள்\nஏற்கனவே இரு நாள் ஓடியிருந்தால் என் கணிப்பு அடுத்த 5 நாட்களில் பூரண குனமடைவீர்.\nகவிஞன் வாக்கு பொய்க்காது :)\nவிரைவில் உடல் நலம் தேற வாழ்த்துகள்.\nஇன்னா தல இது....எல்லா விலங்குகள் பேருலயும்(பன்றி காய்ச்சல், சிக்கன் குனியா) நமக்கு வியாதி வருது...அநேகமா அட்ரஸ் மாறி வந்துருதுனு நினைக்கிறேன்.\nமன வலிமையோடு எதிர் கொள்ளுங்கள்...(கொள்கிறீர்கள்). விரைவில் குணமடைவீர்கள். வாழ்த்துக்கள்.\nஅனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nநன்றி @@ கவிதை(கள்) விஜய்\nநன்றி @@ தேவன் மாயம்\nநன்றி @@ முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்\n//இப்படிச் சொல்ல முக்கியக் காரணம் “எனக்கு வலிக்கிறது, சமாளிக்க முடியவில்லை” என்று யாரிடம் சொன்னாலும் அதை முதலில் கேட்பது நானே//\nஉண்மைதான் தன்னம்பிக்கையும், அதன்மூலம் நாம் வெளிக்கொணரும் வார்த்தைகளுமே வியாதிகளை விரட்டி மருந்துகளின் முழுபலனையும் நம் உடலுக்கு கொடுக்கிறது. நம்மிடையே இந்நம்பிக்கையில்லையெனில் எவ்வளவு மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் வீணாய்த்தான் போகும்.....\nகருத்துக்களுடன் கூட நல்ல இடுகை...நலம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.\nஆண்ட்டீ.... எங்கப்பாவுக்கு லேசாத்தான் காய்ச்சல். அதுக்கு இப்படி உட்கார்ந்துட்டார். நானெல்லாம் சமத்தா அம்மா குடுத்த மாத்திரையை சாப்டுட்டு சமத்தா ஸ்கூல் போய்ட்டேன். எங்கப்பா பாரு சேம்...சேம்....அவ்வ்வ்வ்வ்வ். பழிப்பு.\nநன்றி @@ வெண்ணிற இரவுகள் கார்த்திக்\nஆண்ட்டீ.... எங்கப்பாவுக்கு லேசாத்தான் காய்ச்சல். அதுக்கு இப்படி உட்கார்ந்துட்டார். நானெல்லாம் சமத்தா அம்மா குடுத்த மாத்திரையை சாப்டுட்டு சம��்தா ஸ்கூல் போய்ட்டேன். எங்கப்பா பாரு சேம்...சேம்....அவ்வ்வ்வ்வ்வ். பழிப்பு.//\nயாருப்பா இந்த புத்திசாலி எங்க குட்டிப் பாப்பா பேர்ல...\nஇதற்கு ஸெல்ப் சக்கசன் என்று சொல்வார்கள். நம் ஆழ்மனதில் பதிய வைத்து செயல்படுத்துவது. மெடிடேசன் செய்தால் இந்த தொந்தரவுகளை வராமலே தடுக்கலாம்.\n//இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.//\nஉங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்....\nஇங்கு வலி தானே வரும்...\nநன்றி @@ புலவன் புலிகேசி\nவலி தான் வந்தது... இஃகிஃகி)\nநல்ல சிந்தனையை மனதில் உருவாக்கிய பதிவு.\nம்ம்... நல்லா தான் இருக்கு டெக்னிக்...\nவலியை, வலி என்று அலட்டிக்கொள்ளாத வலிமை, பெரிய விஷயம்\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nசகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்\nபத்துக்கு 10 பிடி (த்தவர், க்காதவர் – தொடர் இடுகை)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2018-05-22T07:56:10Z", "digest": "sha1:Z26ZCPHYRGX2M3N6ENT3ZAQT2Q7H2I2I", "length": 10476, "nlines": 262, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: ஆசிரியர் பதவி....!!", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nவணக்கம்ங்க....என்னையும் நம்பி சீனா ஐயா அவர்கள்\nஎன்னை வலைச்சரத்தின் ஆசிரியராக நியமித்து உள்ளார்.\nஇதில் இருந்தே உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் அவருக்கு\nசீனா ஐயா என்னை கூப்பிட்ட போது, நான் ரெண்டு\nநாள் குப்புற படுத்து யோசிச்சேன்\nநம்புராரே என்று.சரி,இப்போ நானும் ஆசிரியர் ஆகிட்டேன்....\nஎன்ற இந்த லிங்க்ஐ சொடுக்கி...அங்கேயும் வாங்க.....\nநம்ம \"ப்ளாக்\"ளையும் கண்டிப்பா இந்த வாரம் ரெண்டுபோஸ்ட் இருக்கும்...முடிந்த வரை விண்ணை தாண்டிவருவாயா விமர்சனத்தை வழக்கம் போல் வெள்ளிக்கிழமையே போட முயற்சிப்பேன்....\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 9:22 AM\nதம்பி வா தலைமை ஏற்க வா..\nஅன்பா வா.. ஆசிரியராக வா..\nஏன் ரகு இப்படி ஒரு பில்ட்-அப்....\nவிண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்.\nதீராத விளையாட்டு பிள்ளை - விமர்சனம்\nஅசல் - தல புராணம்\nஇது எங்க ஏரியா...பர்மா பஜார்.(பார்ட்-4)\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-02-04/", "date_download": "2018-05-22T07:58:04Z", "digest": "sha1:4HY32JVK65VDWI3HKXKFBIG47PCP7JWL", "length": 5567, "nlines": 58, "source_domain": "tncc.org.in", "title": "மாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nமாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 02.04.2017 அன்று காலை 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டதாரிகள் அணியின் மாநிலத் தலைவர் டாக்டர். கலைப்புனிதன் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், பட்டதாரிகள் அணியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்\nவிருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்....\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்;சியிலும், கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள், தடுமாற்றங்கள், உட்கட்சி பூசல்கள் தலைவிரித்தாட ஆரம்பித்தன. இதனால் அ.தி.மு.க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_80.html", "date_download": "2018-05-22T08:24:43Z", "digest": "sha1:FNBEBWYMO444CIH3XOQVUJJOQ7DO56XL", "length": 5397, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 03 October 2017\nயாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் போராட்டமொன்றை தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.\nபல ஆண்டு காலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கு தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போ��ாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-75sj955t-190-cm-75-price-prb4Mz.html", "date_download": "2018-05-22T07:45:14Z", "digest": "sha1:7VSSAARN47PPWON43TUHPZN4OHF7KUJS", "length": 16328, "nlines": 374, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 சமீபத்திய விலை May 19, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 4,50,240))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 - விலை வரலாறு\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விவரக்��ுறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 190 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் 4K Ultra HD\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100~240VAC, 50~60Hz\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI, Wi-Fi\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2018-05-22T08:03:52Z", "digest": "sha1:PQY3RAKNMNGK7YDAIAHF5HZ7FQZZ72OI", "length": 23163, "nlines": 407, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: பொங்கல் டாப் படம் எது???", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nபொங்கல் டாப் படம் எது\nபொங்கல் டாப் படம் எது\nபின்வரும் தரவரிசை என் மனதுக்கு பிடித்தவை மட்டுமே...\nஇந்த படத்தை பார்த்துட்டு வந்து எனக்கு விமர்சனம்\nஎழுதுவே தோணல காரணம் படத்தில் ஒரு சீன் கூட எனக்கு\nவீட்டுக்கு வந்தவுடன் நினைவுக்கு வரவில்லை.கடைசி அரை\nமணி நேரம் எழுந்து வந்துவிடலாம் என்று நினைத்தேன்....\nஆனால் சகிப்பு தன்மை வளர முழு படத்தையும் கண்டேன்\nமற்றும் பிஜு மேனனின் அலட்டல் இல்லாத நடிப்பு இருந்தும்\nபடம் தொய்வு காரணமாக பிடிக்கவில்லை......\nமுதலில் கொஞ்சம் மெதுவாக ஸ்டார்ட் ஆனாலும்\nநல்ல டைம் பாஸ் படம்....பிரசன்னா வழக்கம் போல் நன்றாகவே\nபடத்தை பத்தி எவ்ளோ கேள்விகள்....\nபடத்தை பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும்\nபல கேள்விகள்....எப்பா...எப்பவுமே நல்லா இல்லைன்னு சொன்னா\nதான் கேள்வி வரும் ஆனா ஆயிரத்தில் ஒருவனுக்கு viceversa\nபல பேர் சொன்னது மாதிரியே படத்தில் லாஜிக் ஓட்டைகள்\nஅதிகமாகவே இருக்கின்றன....இரண்டாவது பாதியில் என்ன\nசொல்ல வருகிறார்கள் என்று கேள்வியும் எழாமல் இல்லை...\nஆனால் நான் படம் பார்க்கும் போது அதையெல்லாம்\nபார்க்கவில்லை...எனக்கு நல்ல டைம் பாஸ் ஆச்சு..அவ்ளோ தான்.\nமீண்டும் நான் ஆயிரத்தில் ஒருவனை திங்களன்று இரண்டாவது முறையாக பார்த்தேன்.காரணம் முதல் பாதிக்காக கண்டிப்பாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று முதல் தடவை இடைவெளியில் முடிவு செய்து விட்டேன்..........\nபின்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்\nஒரு பயம் என்ன கொடுமை இது\nஎன்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......\nஇந்த தடவை பார்க்கும் போதும் முதல் பாதி சலிக்கவில்லை.\nஆனால் இரண்டாவது பாதியி���் சில காட்சிகளை எடுத்து\nஇருந்தனர்.முக்கியமாக அந்த கிழவர் சொல்லும் வாக்கியம்\n\"தஞ்சை சென்றதும் இந்த அடியோனை நினையிங்கோ\"\nஎன்பாரே அது இல்லாதது வருத்தமே......இந்த தடவை பார்க்கும்\nபோதும் ரீமாவின் துரோகம் தாங்காமல் பார்த்திபன் அழுது\nகொண்டே வரும் காட்சி நெகிழ வைத்தது....\nநான் திரும்பவும் சொல்றேன் படத்தில் லாஜிக் ஓட்டை இருக்கு...\nஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......\nநான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ\nகொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்\nஉங்கள் கருத்தை மெயில்க்கு அனுப்பவும்\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 12:40 PM\nஇதில் நான் பார்த்தது ஆ.ஒ. மட்டுமே..அது சிறந்த படம் என்பதில் மறுப்பேதும் இல்லை..\n//ஒருத்தர் வேறு ஒருவரின் ப்ளாக் பின்னூட்டத்தில் \"30\nகோடிக்கு ஆயிரத்தில் ஒருவன் எடுத்ததற்கு நாலு படம்\nநாடோடிகள் மாதிரி எடுத்து விடலாம்\" என்று போட்டிருந்தார்.\nஎவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டாரு...படம் எடுப்பது என்றால்\nஅவர் என்ன நினைத்து கொண்டிருக்கார் என்று தெரியவில்லை...//\nபடம் எடுக்கிறது ஏதோ டிஜிட்டல் கேமரால போட்டோ எடுக்கிறதுன்னு நெனைசிட்டார் போல..\nகுட்டி படம் பேமிலியோட போய் பார்க்குற மாதிரி ஜோக்கா இருக்குன்னு சொன்னாங்களே \nமத்தபடி உங்க லிஸ்ட்டும் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டும் ஒத்துப்போகும்னு நினைக்கிறேன்.\nகுட்டி படம் நல்ல இருக்குற மாதிரியே எல்லாரும் பதிவு எழுதி இருந்தாங்க..., உண்மையா எழுதுனதுக்கு ரொம்ப நன்றி...\nஜெட்லி...Dont worry.. படம் சூப்பர் ஹிட்.. ஹவுஸ்புல்.. கேபிள்ல மூக்கல குத்தனம்ன்னு எப்படி முன்னாலே கணிச்சு சொல்லியிருக்கேன் பாருங்க\n@ ♠ ராஜு ♠\nஎல்லாம் உங்க தயவு தான் பாஸ்....\n//படம் எடுக்கிறது ஏதோ டிஜிட்டல் கேமரால போட்டோ எடுக்கிறதுன்னு நெனைசிட்டார் போல.. //\nஅதுல கூட எல்லோர் ஆளும் எடுத்திட முடியாது நண்பா\n//குட்டி படம் பேமிலியோட போய் பார்க்குற மாதிரி ஜோக்கா இருக்குன்னு சொன்னாங்களே \nபோய் பாருங்க பாஸ்...செம ஜோக் தான்...\nஉங்களுக்கும் அதே ப்ளட் தானா\nஅண்ணே... ஏன் இந்த வன்முறை.... \nஉங்களுக்கும் அவருக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா\n//உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா\nஆமா ஏன்னா அவரு என் நண்பர் :))\n//ஆமா ஏன்னா அவரு என் நண்பர் :)) //\nஓகே ஓகே..அப்போ நண்பர்னா மூக்குல\nஉங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட முடியாததால் இந்த தனிமடல்.\nஉலக சினிமா பார்த்து ஊரே கெட்டு போய் கிடக்கும்போது தமிழ் சினிமா ரசிகன்னு சொல்லி தரவரிசை படுத்தியிருப்பது அருமை. தமிழனுக்கு பெருமை.\nநல்ல வேளை நான் குட்டி பார்க்கல..:-)))\n//ஓகே ஓகே..அப்போ நண்பர்னா மூக்குல\nநண்பர்கள் முதுகல தான் குத்த கூடாது... மூக்கல குத்தலாமே.. ஜாலியா\nசேம் ப்ளட் - ஆ.ஒ வ சொன்னேன்.\n//ன்பு subtitle வருது என்று யாரோ கிளப்பி விட்டதால், எனக்குள்\nஒரு பயம் என்ன கொடுமை இது\nஎன்று கோபம்....ஆனால் அப்படி எதுவும் இல்லை......\nஆனா இந்த களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு......\nநான் உங்களை ஆயிரத்தில் ஒருவனையோ செல்வராகவனையோ\nகொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை, புறக்கணிக்க வேண்டாம்\nரிப்பீட்டு... தவறுகளை சுட்டி காட்ட வேண்டிய விதத்தில் சுட்டி காட்ட வேண்டும்.. அதை விடுத்து \"நீயெல்லாம் ஏன்யா படம் எடுக்கிற..\" என்ற பாணியில் வரும் விமர்சனங்கள் கடுப்பை ஏற்படுத்துகின்றன...\nபொங்கல் படங்களின் எது டாப் விமர்சனம்ன்னு அடுத்து எழுதுங்க பாஸ் .\nஏன்...உங்களுக்கு இப்படி ஒரு ஆசை...\nநம்மளை வம்புல மாட்டி உடுரிங்கலே......\nபதிவர் தருமிக்கு உதவி தேவை.\nதமிழ் படம் - பார்வை\nகோவா - பால்கோவா வா\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்\nபுத்தக வாசனை - கானல் தெரு\nபொங்கல் டாப் படம் எது\nபோர்க்களம் vs நாணயம் - விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்\nபுத்தகக்காட்சி நாள் 12 - (மன) நிறைவு - பதிவர்களின...\nமுன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து\nபுத்தகத்திருவிழா - நாள் 6, 10, 11 மற்றும் பதிவர் ...\nபுத்தகக் காட்சியில் பதிவர் சந்திப்பு - ஓர் அறிவிப்...\nஇதுவும் ஒரு காதல் கதை\nசுஜாதா சந்தோஷப்படுவார் (என்று நம்புகிறேன்)\nபோர்க்களம் - ஒரு பார்வை.\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 5 (மீண்டும், கொஞ்சம் ...\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 4\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 2 & 3 (கொஞ்சம் நீளமா...\nகில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-05-22T07:54:09Z", "digest": "sha1:E4GBQ6H2XCE3SYAHRKOF7MCJNVBXYFV3", "length": 24715, "nlines": 145, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாட���்கர்ஸ்:: ஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்", "raw_content": "\nஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்\nநீண்ட நாட்களாகவே இசைப்புயல் என அறியப்படும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்கிற ஒரு ஆவல் எனக்குள் இருந்தது. இசை பற்றி எனக்கு உள்ள அறிவும் சில பல காரணங்களால் ஏற்படும் நேரப் பற்றாக்குறையும் அவ்வப்போது \"இதெல்லாம் உனக்கு தேவையா\" என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பி அந்த ஆர்வத்தை வந்த வேகத்திலேயே மழுங்கடித்துவிடும். அதனால் இன்றுவரை இதை எழுத முடியாது போனது ஒரு வருத்தமே. தொண்ணூறுகளின் பின்னர் இசை (அதுவும் திரை இசை) கேட்க்க ஆரம்பித்தவர்கள் பலரை போலவும் எனக்குள் ரஹ்மானும் அவரது இசையும் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. சமீபத்தில் திரு ரஹ்மான் அவர்களது பழைய பேட்டி ஒன்று காணக்கிடைத்தது அந்த ஆர்வத்தை என்னுள் தூண்டியதன் விளைவே இந்த கட்டுரை.\nஏ. ஆர் ரஹ்மானின் இசை பலநேரங்களில் எனக்கு ஒரு போதயாகவே இருந்திருக்கிறது. ஒரே பாடலை நூறு தடவை கேட்டபின்னரும் நூற்றி ஓராவது தடவை அந்த பாடலில் அதுவரை நான் கேட்டிராத ஒரு புதிய ஒலியினை அல்லது இசையினை முதல்தடவையாக கேட்பதும் அதனால் ஏற்படும் பரவச நிலையும் ஏ ஆர் ரஹ்மான் ஒருவரின் பாடலுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு. ரஹ்மானது ஆரம்ப கால பாடல்களில் இருந்து தற்கால பாடல்கள் வரை இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதில் ரஹ்மானது திரையிசை பயணத்தை நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக பிரித்து நோக்கலாம்.\nரோஜா முதல் இந்திரா வரையில்\nஇந்த காலப்பகுதியில் ரஹ்மானது இசையில் வெஸ்டேர்ன் க்லாசிகளை விட கிராமிய இசையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும், ரஹ்மான் பெரிதும் பிரபலமில்லாத காலத்தில் வழங்கிய இசை, இன்றுவரை இந்த காலகட்ட பாடல்களுக்கு தனி சிறப்பியல்பு உண்டு. இன்னுமொரு வகையில் ரஹ்மானின் பொற்காலம் இதுவென்றே நான் சொல்வேன். இந்த காலகட்ட இசையில் பெரிதும் பேசப்பட்ட பாடல்கள் ரோஜா, திருடா திருடா, டூயெட், கருத்தம்மா, காதலன் மற்றும் பாம்பே ஆக இருந்தாலும் என்னை கவர்ந்த பாடல்கள் \"நேற்று இல்லாத மாற்றம்\", \"கண்ணுக்கு மை அழகு\" (புதிய முகம்), என்னாத்தா பொன்னாத்தா, கண்களில் என்ன ஈரமோ (உழவன்), ராசாத்தி (திருடா திருடா), சித்திரை நிலவு (வண்டி சோலை சின்னராசு), என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்), அழகு நிலவே, உய��ரும் நீயே (பவித்திரா), நீ கட்டும் சேலை (புதிய மன்னர்கள்), தொட தொட மலர்ந்ததென்ன (இந்திரா), போன்ற பாடல்கள் அதிகம் பிரபலமாகதபோதும் அல்லது பலருக்கு மறந்துவிட்ட போதும் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள். என்னை மிகவும் கவர்ந்த ஆல்பம் திருடா திருடா.\nசிறு குறிப்பு: காதலன் திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒலிக்கும் ஒரு சிறு இசை துணுக்கே பின்னாளில் மிகப்பிரபல்யம் அடைந்த கண்மூடித்திறக்கும் போது (சச்சின் - தேவி ஸ்ரீ பிரசாத்) பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என நினைக்கிறேன்.\nரங்கீலா முதல் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் வரை.\nரஹ்மானின் இந்திப் பிரவேசம் ரன்கீலாவில் ஆரம்பித்ததில் இருந்து அவரது இசை வடிவமும் மேற்கத்திய பாணியையும், சூபி இசை, வட இந்திய இசை, கவாலியை நோக்கி நகர ஆரம்பித்த காலம் இது. ரஹ்மான் தமிழில் புகளின் உச்சியை அடைந்த காலமும் இதுவே. இந்த கால கட்டத்தில் இவரது இசையில் வந்த முத்து, இந்தியன், காதல் தேசம், மின்சார கனவு, ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என்சுவாச காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், முதல்வன், தாஜ்மகால், அலைபாயுதே, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் போன்ற திரைப்பட பாடல்கள் பலராலும் கவனிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான பாடல்கள்தான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக திரைப்படத்தின் பிரமாண்ட பட்ஜெட்தடில் ஒரு பங்கு ஆடியோ விற்பனையை நம்பியே எடுக்கப்பட்ட காலம். இவற்றிலும் பலரும் மறந்துவிட்ட என்னை கவர்ந்த பாடல்களாக காதலே நீ என்ன செய்வாயோ (ரங்கீலா), விடுகதையா இந்த வாழ்க்கை (முத்து), மலர்களே, நாளை உலகம் (லவ் பேர்ட்ஸ்), கப்பலேறி போயாச்சு (இந்தியன்), ரோமியோ ஆட்டம் போட்டால், தண்ணீரை காதலிக்கும், மெல்லிசையே (மிஸ்டர் ரோமியோ), கனவா இல்லை காற்றா (ரட்சகன்), எங்கே என் புன்னகை, மன்னவா (தாளம்), செந்தேனே, என்னுயிரே (உயிரே) போன்ற பாடல்கள் இருக்கின்றன.\nதனி அல்பமாக என்னை மிகவும் கவர்ந்தது இருவர், இன்றும் இருவர் திரைப்படத்தின் எந்த ஒரு பாடலை கேட்க்கும் போதும் என்னையறியாமல் ஒரு பரவச நிலையை அடைய நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் கவிதையும் அதற்கான இசையும் அதே போல் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு கவிதையும்.\nரிதம் முதல் ரங்கதே பசந்தி வரை\nதமிழை பொறுத்தவரை ரிதம், பாய்ஸ், ஆயுத எழுத்து, நியூ ��ோன்ற படங்கள் வந்தாலும் இது ரஹ்மானுக்கு பேறாத காலம். ஹாரிஸ் ஜெயராஜின் வருகையுடன் பலரும் ரஹ்மானின் தசாப்த்தம் முடிந்துவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் இந்தியில் ரஹ்மான் ஆட்சி ஆரம்பித்தது இந்த காலத்தில்தான். மேலும் ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததுடன் ஹாலிவூடின் கவனம் இவர் பக்கம் திரும்பியதும் இந்த காலத்தில்தான். ரோஜா ஆல் டைம் சிறந்த பத்து திரயிசைத்தொகுப்புக்களுள் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டது, ரஹ்மானின் பாடல்கள் சிறந்த ஆரிஜினால் பாடலுக்கான ஆஸ்கரில் லாங் லிஸ்ட் செய்யப்பட்டது, ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் பிரெஞ்சு இசை குளுவினர்களினால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பின்னாளில் பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றது, பாம்பே ட்ரீம்ஸ் தைய தையா பாடல் இன்சயிட் மேனில் இடம்பெற்றது என இவர் புகழ் ஹாலிவூட் வரையில் பரவ ஆரம்பித்தது. வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் ஏர்த் படம் வெளியாகியதும் இந்த காலகட்டத்தில் தான். லகான், சுபிதா, ஸ்வதேஸ், போன்ற படங்கள் வெளியானதும் இந்த காலகட்டத்தில்தான்.\nபோர்க்களம் அங்கே (தெனாலி), தோம் கருவில் (ஸ்டார் - அலைபாயுதே ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு இசைத்தொகுப்பு பின்னர் பாடல் வடிவம் பெற்றது), வெள்ளைப் பூக்கள், விடைகொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்), அழகிய சின்ரெல்லா, அனார்கலி, என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்), ஸ்பைடர்மேன், நியூ (நியூ), மயிலிறகே (அன்பே ஆருயிரே) போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். தனி ஆல்பமாக மிகவும் பிடித்தது ஸ்வதேஸ் (தேசம்). எந்தன் தேசத்தின் குரல், தாய் சொன்ன தாலாட்டு, கேட்டேனா, காவிரியா, மலை மேக வண்ணா தமிழிலும், யே தாரா, யூ ஹீன் சலா இந்தியிலும் பிடித்த பாடல்கள். எந்தன் தேசத்தின் குரல் இன்றும் கிறக்கம் தரும் ஒரு பாடல்.\nசில்லின்னு ஒரு காதல் முதல் ராக்ஸ்டார் வரை\nரஹ்மான் புகழின் உச்சத்துக்கு சென்ற காலம் இதுதான். கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என விருதுகள் தேடி வந்த காலம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என கலந்து கட்டி அடித்த காலம். தமிழை பொறுத்தவரை ஒரு சிறிய தோயவிளிருந்து மீண்டு வந்து சில்லின்னு ஒரு காதல், வரலாறு, குரு, சிவாஜி, அழகிய தமிழ் மகன், சக்கரகட்டி, விண்ணை தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன் எனவும், ஹிந்தியில் ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, யுவராஜ், கஜினி, டெல்லி 6, ப்ளூ, ராக்ஸ்டார் எனவும், ஆங்கிலத்தில் ஸ்லம்டாக், கப்பில் ரெட்ரீட், 127 அவர்ஸ் எனவும் பல வெற்றி திரை இசை பாடல்களை குடுத்த காலம். ஆங்கில பாடல்களில் சஜ்னா, குறு குறு (இது ஒரு தமிழ் பாடல்), நா நா (கப்பிள்ஸ் ரெட்ரீட்), இப் ஐ ரைஸ் (127 அவர்ஸ்) போன்ற பாடல்கள் எனை மிகவும் கவர்ந்தவை. தனி ஆல்பமாக அனைத்து தமிழ் ஆல்பங்களுடன், டெல்லி 6 உம மிகப்பிடித்தது.\nசமீபத்தில் பீபில் லைக் அஸ் படத்தின் ட்ரைலரை தேட்டரில் பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த சிலருக்கு அது ரஹ்மான் இசை அமைக்கும் படம் என்பது தெரிந்திருந்தது. ரஹ்மானின் ஐந்தாவது காலகட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. அதன் வீரியத்தை காண காத்தரிக்கும் ஒரு ரஹ்மான் ரசிகன் நான்.\nடிஸ்கி: ஒரு சில இந்தியர்கள் மட்டுமே எட்டிய ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டிய இந்த மனிதரிடம் அவரது இசையை விடவும் என்னை கவர்ந்த விடயங்கள் பற்றிய ஒரு கட்டுரையாகவே இதை எழுத ஆரம்பித்தேன், அவரின் இசையும் அதன் மீதான ஈடுபாடும் கட்டுரையின் நோக்கத்தினையே திசை திருப்பி விட்டது என நினைக்கிறேன். மீண்டும் ஒரு நேரம் கிடைத்தால் தொடர்கிறேன்.\nஅப்டேட்: ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)\nரகுமானை பற்றிய அருமையான பதிவு நண்பா. பகிர்வுக்கு நன்றி.\n//ஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்//\nநீங்க பதிவு போடறதே ஒரு ஆச்சரியம் தான் பிஸி பீப்பிள்\nநல்ல அலசல்..நல்ல பாடல்களை குறிப்பிட்டுச் சொன்னது அருமை..\nஎனக்கு ரஹ்மானின் இசையை விட ரஹ்மானின் குணநலன் ரொம்பப் பிடிக்கும்..எனவே ரஹ்மான் பற்றிய உங்கள் அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.\nபன்னிக்குட்டி ராம்சாமி June 18, 2012 at 5:13 PM\nநல்ல அலசல்...... வெவ்வேறு காலகட்டங்களாக பிரித்திருப்பது மிகவும் சரி\nபன்னிக்குட்டி ராம்சாமி June 18, 2012 at 5:13 PM\nஎனக்கும் திருடா திருடா மிகமிகப்பிடிக்கும்........ இன்றுவரை ரஹ்மானின் மாஸ்டர்பீஸ் அதுதான் என்று நினைக்கிறேன். அதில் உள்ள ஃப்ரெஷ்னஸ், ஒரிஜினாலிட்டி........ சான்சே இல்லை.......\nவணக்கம் பாஸ் எப்படி சுகம்\nநல்ல அலசல் எனக்கு பெரிதாக பாடல்கள் பிடிப்பது இல்லை ஆனால்\nரஹ்மானின் இசையில் வந்த பாடல்களில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது\nபன்னிக்குட்டி ராம்சாமி June 18, 2012 at 5:16 PM\nசூப்பர் போலீஸ் படத்தில் (தெலுங்கு டப்பிங்) வரும் சுந்தரா சுந்தரா பாடல் கேட்டிரு���்கிறீர்களா\nஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும் (Part I...\nஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)\nஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=international-accountability-mechanism", "date_download": "2018-05-22T07:48:02Z", "digest": "sha1:2FUVU6LOTSVDXQDST6SZJJ2OKIRMRVJB", "length": 6760, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "International accountability mechanism – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nகால அவகாசம் யாருடைய வெற்றி\nபடம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….\nகொழும்பு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள் அவர்கள் எங்கே இருக்கின்றனர் அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக��கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர்…\nகாணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்\nபடம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்\nபடம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-05-22T08:09:40Z", "digest": "sha1:LODZJAL6QT35BMZ573L247ZG62FBHXB6", "length": 6751, "nlines": 118, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: அரட்டை!!", "raw_content": "\nகலாய்த்த படியும் நேரம் கழிக்கின்றன\nமிகவும் யதார்த்தமான உங்களின் கவிதை என்னை வெகுவாக ஈர்க்கிறது புபேஷ்.\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் ���ன்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t86813-4", "date_download": "2018-05-22T08:11:59Z", "digest": "sha1:XNZZGE6JE63MXDWOESXAX54MVPBZN6FU", "length": 25206, "nlines": 234, "source_domain": "www.eegarai.net", "title": "சுய தொழில்கள் 4 - ஆயில் மில்!", "raw_content": "\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்க��� ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nசுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\n��ுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nவறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nஉணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.\nஎண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.\nஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.\nஇத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.\nநிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.\nஎக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.\nதேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.\nதேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.\nமூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் வில�� அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்\nRe: சுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nசுய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு பயன்படும் பதிவு முகைதீன்.\nRe: சுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nபயனுள்ள பகிர்வு , நன்றி நண்பரே\nRe: சுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nRe: சுய தொழில்கள் 4 - ஆயில் மில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_160.html", "date_download": "2018-05-22T08:10:28Z", "digest": "sha1:IQYPCAIOUXF6ERIJ33AOUQN2TCQWOEQV", "length": 6507, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2016\nவடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட அரச காணிகள், மாகாண சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் அபகரிக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த காணி அபகரிப்புக்குப் பின்னால், அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண சபையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள நிலையில், தற்போது அரச காணிகளையும் சட்டரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச காணிகள் மட்டுமல்லாமல், பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, ��வற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/03/08/234-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-22T07:43:46Z", "digest": "sha1:QJZJA4OW5YK2TJLVAXP3VHHVXLRFS3LZ", "length": 11197, "nlines": 210, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\n234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.எஸ்.வி.ரமணி.\n234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.எஸ்.வி.ரமணி.\nதமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டுமென்றால்,பாஜகவுடன் கூட்டணி அமைப்பதுதான் திராவிட இயக்கக் கொள்களை எதிர்க்கும்,மற்ற கட்சிகளுக்கு ஒரே வழி. பாராளுமன்றத்தேர்தலில் மோடியின் செயலாற்றலைக் கண்டவர்கள்,எதிர்கட்சிகளை சிதற அடித்து ஓடவைத்த மோடியின் வெற்றி உலாவைக்கண்டவர்கள்,தமிழகத்திலும் மோடியின் உறுதுணையால் பாரதிய ஜனதா தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி காணப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.\nஇந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nஇது குறித்து நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தல் மேலிட பார்வையாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே எங்கள் கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறார்.\nஇந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.\nதமிழகத்தில் ஏற்கனவே 2 கூட்டணி அமைந்துள்ளது. இதில் மக்கள் நலக் கூட்டணியால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்கனவே நிராகரித்து உள்ளனர்.\n234 தொகுதிகளிலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது என்று பாஜக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதை இந்தியநாட்டின் மீதும்,இந்தியக்கலாச்சாரத்தின் மீதும்,பற்றுக்கொண்ட அனைத்து தமிழ் இன உணர்வாளர்களும் நிச்சயம் ஆதரிப்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. நன்றி,வணக்கம்.\n« அம்மா சொன்ன கதை.ஊரில் ஏழைகளாக இருந்தவர்களுக்கு தங்கக் கட்டிகளை பிரித்துக் கொடுத்துவர். எஸ்.வி.ரமணி.\nமகளிர் தினம். பெண்மையைப்போற்றுவோம். எஸ்.வி.ரமணி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2007/09/", "date_download": "2018-05-22T08:08:15Z", "digest": "sha1:ATVRO2ICFH3VXVZWG5R56F7GPEYKPFHO", "length": 43078, "nlines": 369, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: September 2007", "raw_content": "\nஅத்தை மகன் சிவா (part 1)\nசீதாவிற்கு மழை ரொம்ப பிடிக்கும், சின்னசிறு நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது பிடிக்கும், பாலில் தேன் கலந்து குடிப்பது பிடிக்கும், இரவில் தனிமையாக பாட்டு கேட்பது பிடிக்கும், ஆளில்லாத பேருந்து பிடிக்கும், வானவில் பிடிக்கும், பூக்களின் மீது இருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும், இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.\nசீதா சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவள். அவளின் தந்தையின் தங்கை மகன் தான் சிவா. அத்தை குடும்பம் எல்லாம் திருச்சியில் உள்ளனர். பலமுறை சீதா இந்தியாவிற்கு சென்று வருவதால் அவளுக்கு அந்த ஊரும் அதைவிட சிவாவையும் ரொம்ப பிடித்துவிட்டது. முறை பையன் வேற.. கேட்கவா வேண்டும் வருடத்திற்கு ஒரு முறை இந்தியா சென்று வருவதை சீதாவின் குடும்பம் ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். சீதாவிற்கு அப்போது 19 வயது இருக்கும், சிவாவிற்கு 21 வயது\nபல வருடம் பழகி இருந்தபோதிலும், சீதாவிற்கு அவ்வயதிலிருந்துதான் சிவா மீது காதல். இதுவரைக்கும் அவனிடம் சொன்னதில்லை. சிவாவிற்கும் தன் மீது அதே ஆசை உண்டா என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திர��யும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க மாமனுக்கு பிடித்த கலரில் தாவணி போட்டு கொள்வதும், சமையலே தெரியாமல் இருந்தாலும் சமையலறையில் போய் அத்தைக்கு உதவி செய்வதும்...அப்பப்பா... சீதாவின் அட்டகாசம் ஒரு ரகளை ஆயிடும்\nஇந்த கிறுக்குத்தனத்திற்கு காரணம் சீதா சிவாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலே ஆகும் சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். அவங்க ஊரிலே +2 தேர்வில் முதல் மாணவன். பொறியியல் படிப்பு படிக்க சென்றான்.\nநான்கு வருடங்கள் உருண்டோடின. சிங்கையில் சீதா பிஸ்சி கணிதம் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். சிவா நல்ல தேர்ச்சியுடன் பட்டபடிப்பு முடித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.\n\"ஹலோ மாமா, நான் தான் சிவா பேசுறேன். அங்க ITTA technologies கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கு மாமா. அடுத்த வாரம் அங்க வரேன். ஒரு வாரத்துக்கு அப்பரம் தான் கம்பெனியில் புதுசா தங்க..இடம் கொடுப்பாங்களாம்... அதனால.. நான் நம்ம வீரபாண்டி அண்ணன் மகன் வீட்டுல கொஞ்ச நாளைக்கு தங்கிகிறேன் மாமா...\"என்றான் சிவா சீதாவின் தந்தையிடம்.\nஅதற்கு அவர், \"அப்படியே சிவா, ரொம்ப சந்தோஷம் வேலை கிடைச்சதுல. என்னிக்கு வரேனு சொல்லு. நான் வந்து அழைச்சுகிட்டு போறேன். சரியாப்பா.\" என்று மனமகிழ்ச்சியுடன் கூறி விவரங்களை பெற்று கொண்டார். இதை கேட்டபடி சோபாவில் செய்திதாளை படித்து கொண்டு இருந்தாள் சீதா. சமையலறையிலிருந்து காபியை குடித்தபடியே வெளியே வந்த சீதாவின் அம்மா கேட்டார் \"யாருது\". சீதாவின் தந்தை சிவா கூறியதை சொன்னனர். கேட்டவுடன் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. அதற்கு அப்பரம் செய்திதாள் படித்தாளா இல்லை படிப்பதுபோல் நடித்தாளா என்பதை அவள் மனசை கேட்டுதான் சொல்ல வேண்டும்.\nசீதாவின் அம்மா, \"என்னங்க நீங்க... சிவா போய் மத்தவங்க வீட்டுல தங்கினால் என்ன அர்த்தம். நம்ம வீட்டுலையே தங்க சொல்லுங்க. உங்க தங்கச்சி நமக்கு எத்தனையோ செஞ்சிருக்கா... நாம இதகூட செயலையினா எப்படி... நம்ம சீதாவும் இருக்கா... எதாச்சு உதவி வேணுமுனாகூட சீதா செய்வா..\" என்று காபியை குடித்தவாறு கூறினார். இதை கேட்டவுடன் சீதாவுக்குள் ஒரு ஐஸ்பெட்டியை வைத்ததுபோல் குளிர்விட்டு குதுகலமாகினாள். எனினும் எதையும் காட்டி கொள்ளமால் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தாள். செய்திதாளில் எழுத்துகளா தெரிந்தது.... சிவா முகம் தானே ஆயிரம் முறை வந்துவந்து சென்றது சீதாவின் தந்தை உடனே சிவாவிற்கு தகவல் சொல்லி தனது வீட்டுலையே தங்குமாறு கேட்டு கொண்டான். சிவா முதலில் வேண்டாம் என்று நினைத்திருந்தான் இருப்பினும் அவர் கேட்டு கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.\nசீதாவிற்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து அலங்காரம் படுத்தும்வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்தாள். மாமனுக்கு புதுசு புதுசா சட்டை வாங்கி வைத்தாள், அவருக்கு பிடித்த மாதிரி அவர் அறையை அலங்கரித்துவிட்டாள்.\nசிவா காலை 6 மணி விமானத்தில் வந்து இறங்குவதால்... அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டாள். அன்று சீதாவின் தந்தைக்கு வேலை இருப்பதால், சீதா தான் சிவாவை அழைத்துகொண்டு வருமாறு சொல்லிவிட்டார்கள். அதுவும் அவளே தனது டோயோட்டா காரில் அழைத்து கொண்டு வரவேண்டும்... அட கரும்பு திண்ண கூலியா 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - \" 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்\" என்று 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - \" 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்\" என்று ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா விமான நிலையத்தில் மக்கள் இருந்ததால் தப்பித்தோம்... இல்லையென்றால் பத்தரக்காளி ஆட்டமே ஆடி இருப்பாள்\nகொஞ்ச நேரம் கழித்து ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் சீதாவின் பார்வை அங்கும் இங்கும் ஓடியது தன் மாமனை தேடி....\n(நாளை பூக்கும்- தொடரும் என்பதைதான் வித்தியாசமாக சொன்னேன்)\nஅத்தை மகன் (part 2)\nபொதுவாகவே ரயில் பயணம் என்றாலே சற்று களைப்பாகதான் இருக்கும். உட்கார இடம் கிடைக்காது, நிற்ககூட இடம் இல்லாமல் தள்ளாடி கொண்டு தான் இருக்க வேண்டும். இருந்தாலும் லதாவிற்கு ஏதோ ஒரு சுகம், ரயில் பயணம் என்றாலே அன்று நடந்த சம்பவம் லதாவை பெரிதும் பாதித்து அவள் தனது டயரியில் நடந்ததை எழுத ஆரம்பித்தாள். இரவு மணி 11, தனது நினைவுகளை பின்னோக்கினாள்.... மதியம் 2 மணி...\nநான் எப்பொழுதும் அந்த பச்சை நிற இருக்கைகள் இருக்கும் இடத்தில் தான் நிற்பேன். இன்றைக்கும் அங்குதான் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இல்லாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. நான் நுழைவுகதவு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கையில் வைத்திருந்த 'three-dimensional structure of proteins' நோட்ஸ்சை சும்மா பக்கம் பக்கமாய் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுமியின் கை என் முட்டியை தொட்டது. நோட்ஸ்சில் இருந்த என் பார்வை சற்று நிமிர்ந்து அச்சிறுமியின் முகத்தின்மேல் பட்டது. அவள் புன்னகையித்தாள். அவளுக்கு ஒரு ஆறு வயதுதான் இருக்கும். அவளின் தாயாரும் அங்கிருந்தார். சிறுமி சற்று சத்தமான குரலில் \"நான் இங்க உட்காரனும்.\" என்றாள் அவள் ஆள்காட்டி விரலை என் இருக்கையின் மீது காட்டி. நானும் சரி குழந்தை தானே என்று நினைத்து அவளை என் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றேன். பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்துபடி சிறுமியை பார்த்து கொண்டே வந்தேன்.\nஅவள் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருந்தன. தனக்குதானே கைகொட்டி சிரித்தாள். அவள் தலை உருவமும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. தன் சட்டையில் உள்ள பட்டன்களை இழுத்து அதை உடைத்து கொண்டிருந்தாள். நான் என் கைகளை நீட்டி அவளை தடுத்தேன். எதிர்பார்க்காத விதமா ஒரு கணம் என் விரல்களை இழுக்கமாக பிடித்து கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் திடிக்கிட்டேன். மறுவினாடியே சிரித்தாள் கள்ளகபடமற்ற சிரிப்பு சிரிக்கையில் அவளுக்கு வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அதைகூட அவள் கவனிக்காமல் தன்னை மறந்து சிரித்தாள். அவள் அம்மா வந்துதான் எச்சிலை துடைத்து \"ஷுஷு...சத்தம் போடாதே\" என்றார்.\nஎனக்கு தெரியவந்தது அச்சிறுமி மூளை வளர்ச்சி குன்றியவள் என்று. மனசு அக்கணமே சஞ்சலபட்டது. கண்கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று ரயில் நிறுத்தங்கள் தாண்டி அவள் பக்கத்திலுள்ள இருக்கை காலியானது. அவள் என்னன பார்த்து கை அசைவால் பக்கத்தில் வந்து உட்காரும்படி கேட்டாள். நான் 'பரவாயில்லை' என்பதுபோல் தலை அசைத்தேன். அவள் மறுபடியும் முறைப்பதுபோல் கெஞ்சினாள். அவள் அம்மாவிடம் திரும்பி \"ஆண்டி நீங்க உட்காருங்க..\" என்றேன். அதற்கு அவர் \"பரவாயில்ல.. அவ உன்னைய தான் கூப்பிடுறா.\" என்றார் புன்னகையுடன்.\nஅவள் பக்கத்தில் அமர்ந்துவுடன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்கவேண்டுமே- அப்படியே 1000 வாட்ஸ் விளக்குகள் ஒன்றாய் வெளிச்சம் காட்டியதுபோல் பிரகாசம் அவள் காதருகே சென்று \" உன் பேரு என்ன அவள் காதருகே சென்று \" உன் பேரு என்ன\" என்றேன். நான் அவளிடம் பேசியதை கண்டு குதுகலமாகிய அவள் \"எ எ..பேரு...\" என்று திக்கி திக்கி சொல்ல ஆரம்பித்தவுடன் அடடே பாவம் என்று மனம் வேதனைப்பட்டது. அவள் நிலை தெரியாமல் பேசவைத்து கஷ்டப்படுத்துகிறோமே என்று என் உள்மனம் என்னை லேசாக குத்தியது. ஏதோ ஒரு பேரு சொன்னாள். ஆனால், அவள் சரியாக உச்சரிக்காமல் சொன்னதால் என்னால் பெயரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் சொன்னதை வைத்து 'கலா' என்று பெயர் போலதான் ஒலித்ததால்,\n\" என்று அமைதியாய் அவள் கண்களை பார்த்து கேட்டேன். அது அவள் பெயர் இல்லை. நான் தவறாக சொன்னதால் என்னை மறுபடியும் ஒரு முறை கோபித்து கொண்டாள்.\nபெயரை மறுபடியும் சொல்ல முற்பட்டாள். சொல்லிமுடித்தவுடன் என் முகத்தை பார்த்தாள், அவள் பெயரை நான் சொல்லவுடன் என்ற ஆவலுடன். மீண்டும் தவறாக சொல்லி அவளை காயப்படுத்தவேண்டாம் என்று எண்ணி \"ஓ.. ரொம்ப அழகான பெயரு.\" என்று சொல்லி சமாளித்தேன். அப்போது நான் சொல்லியதை கேட்டு மீண்டும் அந்த முகமலர்ச்சி. இப்படி ஒரு குழந்தையை சந்தோஷபடுத்த முடிகிறதே என்று நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.\nஅச்சிறுமி அவள் அம்மாவை காட்டி \"ராணி\" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் \"ஓ.. அம்மா பெயரு ராணியா\" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் \"ஓ.. அம்மா பெயரு ராணியா\" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம்\" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம் என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று என் மனம் பட்டாம்பூச்சிபோல் பறந்தது.\nதன் கையில் ஒரு கசங்கியிருந்த tissue paperயை வைத்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதால் tissue paperயை சுட்டிகாட்டி \"அது என்ன\" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு \"என் photo.\" என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும்\" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு \"என் photo.\" என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும் கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா தெரிந்து சொல்கிறாளா என்று மனம் புரியாமல் குழம்பியது.\nஅதற்கு அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. மெதுவாக் இருக்கையில் இருந்து இறங்கி அவள் அம்மா கையை பிடித்து கொண்டாள். என்னை பார்த்து சிரித்து கொண்டே \"டாட்டா\" காட்டினாள். அவள் போகையில் ஏதோ ஒன்று என்னைவிட்டு போவதுபோல் நான் உணர்ந்தேன். ரொம்ப தூரம் சென்றபிறகும் திரும்பி பார்த்���ு, கூட்டத்தை தன் கண்களால் விலக்கி பார்வையால் என்னன தேடி கண்டுபிடித்து கைகாட்டியபடியே சென்றாள்.\nஅவள் சென்றவுடன், என் கண்களில் நீர் முட்ட கண்கள் குளமாகி கண்ணீரால் ஈரமானது என் கன்னங்கள் நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன் நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன்\nஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளை படைக்கவேண்டும் அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார் அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார் இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுடன் மனம் சுழந்தது.\nஇப்படி டயரியில் எழுதி கொண்டிருக்க லதா தன் கடைசி வாக்கியத்தை கண்ணீருடன் முடித்தாள்- \"அவளுக்கு நான் வைத்த பெயர் கலா. என் கலா எப்போதுமே நல்லா இருக்கணும்\nபடத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும் படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான் படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான் அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு.\nகாட்சிகள் அமைந்த விதம் ரொம்ப மென்மையாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு தான் அந்த பாராட்டு சேரவேண்டும். சரி கதை என்னவென்றால் ஒரு பெண் குழந்தை தனது தந்தையால் ஒரு விபச்சாரியிடம் விற்கப்படுகிறாள். அவள் அங்கே வளர்ந்து அங்கே வாழ்கிறாள். பார்த்திபன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் ஒரு கதைக்காக அங்கே செல்கிறார், பாரதி பிடித்திருந்ததால் அவளை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறான். ஒரு வில்லனால் அவன் படைப்புக்கு விருது கிடைக்காமல் போக, பாரதி அதற்காக என்ன செய்கிறாள் என்பதை திரைக்கதையாக்கி நமக்கு ஒரு புதுமையான படத்தை தந்துள்ளது தமிழ் சினிமா.\nஇசையும் வசனமும் இப்படத்திற்கு இன்னொரு பலம். பார்த்திபன் அதிகம் பேசாமல் நடித்தது இன்னொரு பலம். ஒரு விபச்சார இடத்தை ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருப்பது அருமை படம் பார்த்தால் தெரியும்... 'அருமை' என்று ஏன் சொல்கிறேன் என்பது புரியும். கல்யாணம் முடிந்து பார்த்திபன் படுக்கையறையை அலங்கரித்து கொண்டு இருப்பான். நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததுபோல் வழக்கமான(அநாவசியமான) முதலிரவு காட்சியை தான் காட்டபோகிறான் என்றால் அங்க ஒரு வித்தியாசம். பார்த்திபன் பாரதியிடன் சொல்வார் \"நீ இன்னிக்கு நிம்மதியா தூங்க போற முதலிரவு. நிம்மதியா படு.\" என்று சொல்லிவிட்டு இந்த தனிமையான தூக்கத்தை அனுபவி என்று பார்த்திபன் சென்றுவிடுவது அற்புதமான ஒரு சிந்தனை.\nஇவ்வாறு பல வித்தியாசமான காட்சி இருந்தாலும், குறைகளும் அங்காங்கே உள்ளது. திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாகவே நகர்கிறது. பார்த்திபன் கதை எழுதுவது விருதுக்காகதான் என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதுக்கு எல்லாம் மேலாக, இந்த படத்தை குழந்தைகள் கண்டிப்பா பார்க்கமுடியாது. குடும்பத்தோடு கண்டிப்பா பார்க்க இயலாது. எதோ ஒரு சஞ்சலம் ஏற்படுவதுபோல் இருக்கும்.... ஆக இப்படம் வெற்றிபடம் என்பதைவிட நல்ல கலைபடம் என்று கூறலாம்.\nநம் சமூகம் இது போன்ற படங்களுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா இப்படத்திற்கு பல வெளிநாடு படவிழாவில் விருது வாங்கும் வாய்ப்பு உள்ளது.\nஅம்முவாகிய நான் - தனியே படிக்க வேண்டிய டயரி\nஎன் அலுவலக மேசையின் மேலிருக்கும்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஅத்தை மகன் சிவா (part 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2014/07/blog-post_12.html", "date_download": "2018-05-22T08:06:07Z", "digest": "sha1:ZBHQUNXSVPBF7GXJRB3PPFD7URAIZREH", "length": 27232, "nlines": 342, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஹம்பி ...ஒரு விசிட்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஹம்பி ..... ��ரு விசிட்\nமுன்பெல்லாம் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது பல இடங்களுக்குப் போய் வருவதைத் தவற விட்டதில்லைஅப்போது என் மச்சினன் பெல்லாரியில் இருந்தான் நாங்கள் அவனிருப்பிடம் சென்றிருந்தோம் பெல்லாரியில் இருந்து காரிலேயே ஹம்பி சென்று வந்தோம். இன்னொரு சமயம் மந்த்ராலயா சென்று வந்தோம் இரண்டும் ஒரே நாளா என்னும் சந்தேகம் எழுந்தது. நினைவுகளை முழுவதும் நம்பமுடிவதில்லை. நாங்கள் 24-09-2005 அன்று ஹம்பி சென்று வந்தோம். 19-09-2005 அன்று மந்த்ராலயா சென்று வந்தோம். நினைவுகளை சரிசெய்ய நான் எடுத்திருந்த புகை படங்கள் உதவின இப்போது அதே புகைப்படங்களின் உதவியோடு மறுபடியும் ஹம்பி சென்றுவந்தேன் (மானசீகமாக.) அன்று எடுத்தபுகைப்படங்களை இன்று என் காமிராவில் மீண்டும் எடுத்து கணினியில் இணைத்தேன் புகைப் படங்கள் தரக் குறைவாய் இருப்பதுபோல் தோன்றினால் இதுவே காரணம். சரித்திரப் புகழ் பெற்ற இடங்களுக்குப் போனால் நானும் என்னை அந்தக் கால சூழ்நிலைக்குள் புகுத்திப் பார்ப்பேன் என் நினைவுகளை அதிகம் சோதிக்காமல் வாசகப் பதிவர்களையும் என்னுடன் ஹம்பிக்குக் கூட்டிச்செல்கிறேன் முழுவதையும் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டுமானால் ஒரு பொழுது போதாது கிடைத்த நேரத்தில் பார்த்த இடங்களை புகைப்பட வாயிலாகப் பார்க்கலாம். அப்போது என் மனைவி அவரது அக்கா ,என் மாமியார் என் மச்சினன் அவன் மனைவி இவர்களுடன் நானும் சென்றிருந்தோம். அங்கு ஒரு ம்யூசியம் இருந்ததாகவும் அதில் வரலாறுகளை ஒளி பரப்பிக் கொண்டிருந்ததாகவும் நினைவு. ஹரிஹரன் புக்கன் எனும் இரு சகோதரர்களால் ஸ்தாபிக்கப் பட்ட விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராக ஹம்பி இருந்ததாக வரலாறு.\nவிருபாக்ஷி கோவில் உள்ளே ஏதோ சிறப்பு செய்தி சொன்னார்கள். நினைவுக்கு வரவில்லை.கோவிலின் எதிரே ஒரு பெரிய அங்காடி இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாகவும் அறியப் படுகிறது. ஒரு பரந்து விரிந்து இருந்த சாம்ராஜ்யம் காலத்தின் கோலத்தால் சிதைவு அடைந்திருப்பது மனசை என்னவோ செய்கிறது. சரி. ஒரு புகைப்பட உலாவுக்குத் தயாராகுங்கள்.\nஹம்பி போகும் வழியில் ரகுநாத் கோவில்-- பின்னணியில்\nபோகும் வழியில் ஒரு குகைக் கோவில் முன்பாக\nகுகைக்குள் பூசாரியுடன் . நிமிர்ந்து நிற்க முடியாது\nவிட்டலா கோவில் மண்டபம் முன்னால்\nவிட்டலா கோவிலில் கல் ரதம் முன்னால்\nவிட்டலா கோவில் மண்டபத்தில் இருக்கும் கல் தூண்கள்-இசைக்க நாதம் வரும்\nகல் தூணின் நாதம் -இசைத்துப் பார்க்க\nமண்டபத்தில் இருந்து காணும் சிதைவுகள்-இடது ஓரத்தில் கல் ரதம்\nஹம்பி புகழ் லக்ஷ்மி நரசிம்மர்\nஹம்பியில் புகழ் பெற்ற யானை கொட்டடி( லாயம்)\nதுங்கபத்திரா நதி ஒரு காட்சி\nLabels: சுற்றுலா ஹம்பி புகைப்படங்கள்\nபிரம்மாண்டமான நகரம் அல்லவா ஹம்பி.. தங்களுடன் இனிய சுற்றுலா.. மகிழ்ச்சி..\n படங்களுடன் அழகிய பகிர்வுக்கு நன்றி\nஹம்பி பயணப் புகைப்படப் பகிர்வுகள் சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுக்கள்..\nநாங்களும் குடும்பத்தோடு சென்று களித்த நாட்களை மீட்டிப் பார்த்துக் கொள்ள வாய்ப்பளித்ததது .. நன்றிகள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 12, 2014 at 6:20 PM\nநிச்சயம் பார்க்கவேண்டிய இடம் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது தங்கள் பதிவு.\nபடங்களைப் பார்க்கும்போது ஹம்பிக்கு நம்பிப் போகலாம் போல பார்க்கும் ஆசை பெருகுகிறது. எனக்கும் இது மாதிரி இடங்களைப் பார்க்க ரொம்பவே பிடிக்கும்.\nஹம்பி பற்றி வாசிக்கையில் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது.பகிர்வுக்கு நன்றி.\nதங்களின் சுற்றுலா அனுபவம் காண்பதற்க்கும் வாசிப்பதற்க்கும் இனியதாய் இருந்தது ஐயா..\nஹம்பி கோவில் பற்றி வரலாறு புத்தகத்தில் படித்த நியாபகம் வருகிறது..இப்பொது தான் படத்தில் காணமுடிந்தது.. நன்றி..\nபல சினிமா பாடல்களில் இக்கோவிலை காணமுடிகிறது ஐயா..\nஇனிய நினைவலைகளை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 12, 2014 at 10:03 PM\nபிருமாண்டங்கள். வியப்புகள். வரலாற்றின் செதுக்கல்களும் சிதைவுகளும். அனுபவிக்க அனுபவிக்க ஆனந்தங்கள் கூடவே கொஞ்சம் வலிகளும்.\nஅறியமுடியாத படங்களின் தொகுப்பை தங்களின் பதிவின் வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி\nவரலாற்றின் மிச்ச சொச்ச சாட்சியங்களாய் நிற்கும் அருமையான தளங்களை நாங்களும் அறியத்தரும் புகைப்பட சாட்சியங்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.\nமுன்பெல்லாம் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது பல இடங்களுக்குப் போய் வருவதைத் தவற விட்டதில்லை//நான் உங்களுக்கு நேர் எதிர். வெளியில் செல்லவே விரும்ப மாட்டேன். மும்பையில் இருந்த காலத்தில் கூட வீடு விட்டால் அலுவலகம் என்று மட்டுமே இருந்தேன். அலுவலக பணிகளுக்கு மட்டுமே வேண்டா வெறுப்பாக பய��ங்களை மேற்கொள்வேன். புகைப்படங்கள் அருமை.\nஅருமையான படங்கள். கண்ணீரை வரவழைக்கும் படங்கள். ஹம்பியையும் அதன் வீழ்ச்சியையும் நினைத்தாலே மனம் நொந்து போகிறது. :(\nஹம்பியைக் குறித்து எழுத ஆரம்பிச்சேன். அங்கே போய்ப் பார்க்கும் ஒரு எண்ணம் இருந்ததால் போயிட்டு வந்து தொடர நினைச்சுக் கடைசியிலே போகவே இல்லை. அதனால் பாதியிலே நிற்கிறது இந்தப் பதிவுகள். :)))) என்னிக்கோ ஒரு நாள் போக முடிஞ்சால் போய்ப் பார்த்துட்டுப் படங்களோடு எழுதணும். :)))\n1967 இல் தார்வாரில் பணிபுரிந்தபோது ஹம்பி போயிருக்கிறேன். தங்களது பதிவில் படங்களைப் பார்த்ததும் திரும்பவும் அங்கு போனது போன்ற உணர்வு ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி\nவரலாற்று சிறப்பு மிக்க இடத்திற்கு கூட்டி சென்று விட்டீர்கள். நன்றி.\nசிதைவுகள் அந்த பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. வருகைக்கு நன்றி சார்.\nசரித்திரத்தில் விருப்பம் உள்ளவர்கள் ஹம்பி பார்க்க வேண்டும். வருகைக்கு நன்றி ஐயா.\nஹம்பியை நாங்கள் ஒரு போழுது நேரம்தான் கண்டோம். குறைந்தது இரு தினங்களாவது தேவைப்படும் ஓரளவு புரிந்து கொள்ள. வருகைக்கு நன்றி\n@ டி என் முரளிதரன்.\nவரலாற்றில் படித்ததை நேரில் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. வருகைக்கு நன்றி.\nசந்தர்ப்பம் வரவழைத்துக் கொண்டு அவசியம் போய்ப் பாருங்கள். ஓரிரு நாட்களாவது செலவு செய்து சிறந்த பதிவாய் எழுதுங்கள் . வருகைக்கு நன்றி ஸ்ரீ.\nஆர்வம் வந்துவிட்டால் செய்து விட வேண்டியதுதான் வருகைக்கு நன்றி.\nஹம்பி ஒரு சுற்றுலாத் தலமாகி வருகிறது. வருகைக்கு நன்றி.\n@ வை. கோபால கிருஷ்ணன். ஹம்பியின் நினைவலைகளே பதிவிடச் செய்தது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.\nஐயா சரியாகச் சொன்னீர்கள். பிரம்மாண்டத்தையும் கலை நுணுக்கங்களையும் பார்க்கும் போது ஆநந்தம் . சிதைவுகளைப்பார்க்கும்போது மனசில் வலி தோன்றுவது நிஜம். வருகைக்கு நன்றி ஐயா.\nவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்.\nபாராட்டுக்கு நன்றி. உங்களைப் போன்ற புகைப்படக் கலைஞர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும் இடம் ஹம்பி\nவரலாற்றின் மிச்ச சொச்சங்களும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றன. வருகைக்கு நன்றி மேடம்\n@ டி.பி.ஆர் ஜோசப் இந்தமாதிரியான குணத்தால் நிறையவே இழந்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. பாராட்டுக்கு நன்றி சார்.\nஆம�� வரலாற்றுச் சிதைவுகள் வருத்தம் தருகிறது/\nஉங்கள் கடைசி சுட்டிப் பதிவைப்படித்தேன் வரலாற்றை எழுத முற்படுவதுபோல் தோன்றியது. முடிந்தால் ஒரு முறைப் பார்க்க வேண்டிய இடம். சுட்டிகள் கொடுத்ததற்கு நன்றி மேடம்.\nநீங்கள் பார்த்ததற்கு 40 ஆண்டுகள் பிந்தையது என் விசிட். வருகைக்கு நன்றி சார்.\nஹம்பிக்கு நாங்கள் சென்றுவந்ததைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நினைவிருக்கலாம். தங்களது பதிவு எங்களது அந்த நாள்களை நினைவுகூர்ந்தது. அருமையான புகைப்படங்கள். அவசியம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம். நன்றி.\nமிக அருமையான பதிவு ஐயா நானும் பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய படங்களை இணையத்தில் வெளியிடுவதுப்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருப்பதால் முக்கியமான படங்களை வெளியிட முடியாமல் இருக்கிறது. வெறும் கட்டுரையில் சுவை இருக்காதே நானும் பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய படங்களை இணையத்தில் வெளியிடுவதுப்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருப்பதால் முக்கியமான படங்களை வெளியிட முடியாமல் இருக்கிறது. வெறும் கட்டுரையில் சுவை இருக்காதே எனவே தங்கள் பதிவுகளையும் புகைப்படங்களையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇது வேறு கோணத்தில் பகிர்வு ஐயா. வருகைக்கு நன்றி.\nஇதுவரை யாரும் என்னிடம் இதுபற்றிக் குறையாகக் கூறவில்லை. அதுவரை நான் லக்கிதான். வருகைதந்து கருத்துப் பதிவிட்டதற்கு நன்றி சார்.\nவறுமைக் கோடும் புள்ளி விவரங்களும்....\nபடித்து அறிந்ததும் பார்த்து ரசித்ததும்\nபழையன கழிதலும் புதியன புகுதலும்....\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-22T08:00:07Z", "digest": "sha1:DMU7RAOJ5QJD5WNVORLQTQZ3R2RYLSKO", "length": 15759, "nlines": 203, "source_domain": "puthisali.com", "title": "போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nபோலி நோட்டு ப���ரியாத புதிர் Puriyatha puthir\nபோலி நோட்டு புரியாத புதிர்\nபெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும் இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி வந்தார்.\nதிரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை அப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து போலி நோட்டை அடையாளங் கண்ட பக்கத்து கடை காரர், முதல் கடைக் காரரிடம் வந்து “இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு” என்று சொல்லி கொடுத்து விட்டு 1000 ரூபாய் தூய நோட்டாக வாங்கி சென்றார்.\nமுடிவில் முதல் கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம்” \nவிடை – போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nவிடை 1000 ரூபாய் ஆகும். சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கிய முதல் கடைகாரர், முடிவில் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார். இங்கு இரு கடைக்காரர்களிடமும் எவ்வித வியாபாரமும் நடக்கவில்லை.எனவே பக்கத்து கடைக்காரரிடம் எவ்வித நட்டமுமில்லை. அப் பெண்ணிடம் பொருளாக 200 ரூபாவும், பணமாக 800 ரூபாவும் ஆக மொத்தம் 1000 ரூபாய் நட்டமடைந்தார்.\nPosted in புதிர். Tagged as math tricks, pudhir, PUDIR, Puriyatha puthir, TAMIL PUZZLE, TAMIL RIDDLES, Tamil stories, அறிவுப் புதிர், கணித புதிர், சவால்விட ஒரு புதிர், புதிய புதிர், புதிர், புதிர் கதைகள், புதிர்கள், புரியாத புதிர், போலி நோட்டு புதிர், மூளையை கசக்குங்க, யோசிங்க\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமுதல் கடைக்காரர்க்கு பொருளா 200 ரூபாயும் பெண்ணுக்கு மீதி கொடுத்த 800 ரூபாயும் கள்ள நோட்டுக்கு பதிலா பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 2000 ருபாய் நஷ்டம்\nமுதல் கடைக்காரர்க்கு பொருளா 200 ரூபாயும் பெண்ணுக்கு மீதி கொடுத்த 800 ரூபாயும் கள்ள நோட்டுக்கு பதிலா பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 2000 ருபாய் நஷ்டம்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதி���்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக��குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=207", "date_download": "2018-05-22T07:56:45Z", "digest": "sha1:RHIJLZPWSEXSR5IRKVFNVGLQONC43ZJ4", "length": 11427, "nlines": 125, "source_domain": "tamilnenjam.com", "title": "சூப்பர் ஹிட் வெள்ளி – Tamilnenjam", "raw_content": "\nPublished by எஸ். வினுபாரதி on நவம்பர் 13, 2006\nபக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.\n“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே,\n“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.\n“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ” என்று ப்ரியாவைக் கேட்க,\nப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.\n“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். ‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா இறந்திருப்பாரு. வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்��ர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன்.\nநான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/01/16/italy-refugee-man-travels-france-electric-train-top-burn-french-police-discovered-the-partially-burned-body-of-a-man-on-the-roof-of-a-train-travelling-from-northern-italy-to-southern-france-news-in-ta/", "date_download": "2018-05-22T07:36:54Z", "digest": "sha1:6EK3U3X5AFZH2CX3WQ2XUREFKSCY4LAM", "length": 15518, "nlines": 220, "source_domain": "tamilworldnews.com", "title": "Italy Refugee Man Travels France Electric Train Top Burn", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பிரான்ஸ் மின்சார ரயில் கூரையில் களவாக பயணித்த அகதி தீயில் எரிந்து பலி\nபிரான்ஸ் மின்சார ரயில் கூரையில் களவாக பயணித்த அகதி தீயில் எரிந்து பலி\nபிரான்ஸ் ரயிலின் கூரையில் இருந்து பயணம் செய்ய முயன்ற அகதி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nஇத்தாலி நாட்டில் இருந்து பிரான்ஸ் நோக்கி சென்று கொண்டிருந��த பிராந்திய ரயிலின் கூரையில் அகதி ஒருவர் ஏறி இருந்து பயணம் செய்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் மென்டன் ரயில் நிலையத்துக்கு குறித்த புகையிரதம் வந்தடடைந்த போது பாதி எரிந்த நிலையில் அகதி நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த நபர் ரயிலின் கூரையில் பயணித்த வேளை, கீழே விழுந்துவிடாமல் இருக்க மின்சார கம்பியை பிடித்தமையால் அவர் எரிந்திருக்க கூடுமென பிரான்ஸ் போலீசார் தகவல் தெரிவித்துள்னர்.\nகுறித்த ரயில் பாதையில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போன்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி எரிந்து உயிரை விட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleகணவன்-மனைவி உயிரை பறித்த சத்தியம்\nNext articleகொலம்பியாவில் பாலம் இடிந்து 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில�� தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2015/", "date_download": "2018-05-22T08:20:44Z", "digest": "sha1:AUJKUKIISJBGXFPVZGDMCXRA46HB3BVD", "length": 82409, "nlines": 261, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: 2015", "raw_content": "\nதமிழர்களுக்கொரு நீதி, மலையாளிகளுக்கு வேறொரு நீதி - திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் படும் பாடு -\nதமிழர்களின் பழமை வாய்ந்த வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது, அதற்குக் காரணமாகக் கூறப்படுவதென்னவென்றால் மாடுகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது தான். ஆனால் மலையாளிகளால் பெருமையுடன் மட்டுமன்றி, ஒற்றுமையுடனும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் திருவிழாவில் கலந்து கொள்ளும் யானைகள் படும் சித்திரவதையுடனும், பாரமான இரும்புச் சங்கிலிகளால் இணைக்கப்பட்டும், யானைப்பாகனால் குத்தப்பட்டும், நாராசமாக ஒலிக்கும் ஒலியைத் தாங்க முடியாமல், கண்களில் நீர் வடிய யானைகள் படும் வேதனையுடன் ஒப்பிடும் போது, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இயற்கையிலேயே ஆவேசமும், வீரமும் கொண்ட (குறிப்பிட்ட) இனத்தைச் சேர்ந்த மாடுகள் சித்திரவதைக்கு உள்ளாவதில்லை என்றே கூறலாம்.\nஜல்லிக்கட்டுக்குத் தடை- தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை இழக்கும் தமிழ்நாடு\nஆனால் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதைக் காரணம் காட்டி மலையாளிகளின் பூரம் விழாவைத் தடைசெய்ய யாராலும் முடியவில்லை, ஆனால் தமது இனம், மொழி, பாரம்பரியம் என்று வரும்போது கூட ஒற்றுமைப்பட முடியாமல் பிளவுண்டு கிடக்கும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் சத்தம் சந்தடியின்றி தடை செய்யப்பட்டு விட்டது. இது தமிழர்கள் அனைவர்க்கும் தலைகுனிவாகும். தமிழர்களின் கலைகளும், பாரம்பரியமும் சிலரால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் நல்லதொரு உதாரணமாகும்.\nஉதாரணமாக, இவ்வாண்டு 2015 இல் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதன் காரணமாக, யானைகளின் அணிவகுப்பை தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் \"மிகப்பழமையான\" திருவிழாவில் மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியதாலும், கேரள மாநில அரசும் அதில் இடையூறு செய்ய இயலாது என்று கூறி, பூரம் விழாவுக்கும் யானைகளின் அணிவகுப்புக்கும் ஆதரவு தெரிவித்ததாலும் மலையாளிகளின் திருச்சூர் பூரம் விழா வெகு சிறப்பாக யானைகளின் (வ��தனையுடன்) அணிவகுப்புடன் சிறப்பாக நடந்தேறியது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் வெறும் 200 வருடங்கள் (1790) பழமை வாய்ந்த திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் அணிவகுப்புக்கு ( அதில் நூற்றுக்கணக்காக யானைகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது நன்கு தெரிந்தும்) தடை விதிக்க நீதிமன்றமும், கேரள அரசும் மறுத்து விட்டன, ஆனால் சங்ககாலம் தொட்டுப் பழமை வாய்ந்த தமிழர்களின் மதச்சார்பற்ற ஏறுதழுவுதல் எனப்படும் நிகழ்ச்சியில் (ஒரு சில) மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற நொண்டிக் குற்றச் சாட்டைக் காரணம் காட்டி அது தடை செய்யப்பட்டு விட்டது. இது மலையாளிகளுடன் ஒப்பிடும் போது எந்தளவுக்கு ஒற்றுமையில்லாத இளிச்ச வாயர்களாக, கையாலாகாதவர்களாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.\nசங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் முதன்முதலாக ஏறுதழுவுதல் நிகழ்வு குறித்துச்சுட்டப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர். ஏறுதழுவல் குறித்து முன்னரே பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஏறுதழுவல் நடைபெறுகின்றது. முல்லை நில ஆடவர்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டு தன் வலுவினை வெளிப்படுத்தி காளையினை அடக்கி, அவளை அடைய முயற்சிப்பர். ஆதலின் முல்லை நில ஆடவர் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். முல்லை நில ஆண்கள் தம் ஆண்மையினைப் (வீரத்தினை) பரிசோதிக்கும் நிகழ்வாதலின் இது ஓர் கவுரவப்பிரச்சனையாகவும் அமைந்த ஒன்றாகும்.\n“கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்\nஅஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,\nமுல்லை நில மகளிர் தம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்தினர் என்பதனை மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியலாம். ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். இதனை ‘ஏறுதழுவுதல்’ என இலக்கியங்கள் கூறுகின்றன. எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி ஓடும் வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாள். ஏனென்றால் வீரம் ஒன்றே ஆணுக்கு அழகு என்று எண்ணிய காலம் அதுவாகும்.*\nசிறிய மாநிலமான கேரளாவுக்கு இந்திய மத்திய அரசிலுள்ள செல்வாக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை���ை தீர்மானிப்பதிலுள்ள ஆற்றலும் தமிழ்நாட்டுக்குக் கிடையாது என்பதை, ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு மலையாளிகள் ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவர்களுக்கு உதவினர் என்பதிலிருந்து உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டனர்.\nஉண்மையில் கோயில் யானைகளில் குறிப்பாக மலையாளிகளின் பூரம் திரு விழாவில் யானைகள் படும் துன்பமும், வேதனையும் சித்திரவதைகளும், தமிழர்களின் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு நடைபெறுவதில்லை. ''Gods in Shackles', எனும் ஆவணப்படம் திருச்சூர் பூரம் விழாவில் யானைகளின் நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. அந்த ஆவணப்படத்தினதும், அது தொடர்பான கட்டுரையினதும் இணைப்பை இங்கே காணலாம்.\nமலையாளிகளிடம் தமது கலாச்சார பாரம்பரியங்களையும், பழமையான கோயில்களையும் விழாக்களையும் காப்பதில் சாதி, மத வேறுபாடற்ற ஒற்றுமை காணப்படுவதால், பூரம் விழாவில் யானைகளின் பங்களிப்பைத் தடை செய்ய இலகுவில் துணிய மாட்டார்கள் என்பது ஒரு மலையாள நண்பரின் கருத்தாகும். அது உண்மை என்பதை நானும் திருச்சூர் பூரம் விழாவில் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அத்தகைய ஒற்றுமையின்மைக்குக் காரணம் கூட, திராவிடமும், பெரியாரியமும் தானென வாதாட முடியும். அது தான் உண்மையும் கூட.\nஉதாரணமாக,. தமிழர்களின் பழமையையும், வீரத்தையும் உலகுக்குப் பறை சாற்றும் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என அழைக்கப்படும் வீர விளையாட்டைத் தடை செய்வதை நிறுத்த, அதற்கெதிராகப் போராட, தமிழர்கள் முழுமையாக ஒற்றுமையுடன் ஈடுபடவில்லை, ஜல்லிக்கட்டில் சாதிப்பின்னணி இருப்பதாக கூறிக் கொண்டு, அதையும் எதிர்த்த சாதியொழிப்பு வீரர்கள் நம்மிடையே உள்ளனர்.\nதமிழர்களின் பரதநாட்டியத்தில் (சதிராட்டத்தில்) சாதியுண்டு, ஆகவே அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். அதைப் பார்ப்பனர்கள் தமதாக்கிக் கொண்டாலும், பரவாயில்லை. ராஜ ராஜ சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனருக்கு உதவினான், ஆகவே ராஜ சோழன் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக இருந்தாலும். அவனையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும், ஆகவே தமிழர்களின் பெருமையைப் பறை சாற்றும் பெரிய கோயிலும் தமிழர்களின் கைகளை விட்டுப் போகட்டும். அது போன்றே சங்ககா���ம் தொட்டு பழமை வாய்ந்த ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டிலும் சாதிப் பின்னணியிருக்கிறது, அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் பெரும்பாலும் இவ்வாறு கூறுகிறவர்கள் எல்லோரும் பெரியாரிய, திராவிட பின்னணி கொண்ட எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அவர்களைப் பின்பற்றும் தமிழர்களும் தான்.\nஇவர்களின் கதையைக் கேட்டுத் தமிழர்கள் தமது கலை, பண்பாடு, அவர்களது முன்னோர்களின் பழமையான கோயில்கள் எல்லாவற்றையும் இழந்தது தான் மிச்சம் ஆனால் சாதி மட்டும் இன்னும் ஒழியவில்லை. தமிழர்கள் எல்லோரும் நாம் தமிழர்களாக மட்டும், ஒன்றிணைந்து போராட வேண்டிய விடயங்களில் எல்லாம் இவர்கள் சாதியைப் புகுத்துவதால், சாதியொழியவில்லை, மாறாக, ஒவ்வொரு தமிழனுக்கும் சாதியுணர்வும், தனது சாதியில் பிடிப்பும் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை இணையத் தளங்களில் தினம், தினம் உருவாகும், அவரவரது சாதிப்பெருமை பேசும் காணொளிகளின் மூலம் நாம் காணக் கூடியதாக உள்ளது.\nதமிழர்கள் இவ்வாறு சாதியடிப்படையில் பிளவு பட்டால் தான், தொடர்ந்து தமிழரல்லாத திராவிடர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளமுடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அக்காலத்தில், ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நடைமுறைகளை, இக்காலச் சாதிப்பாகுபாட்டுடன் ஒப்பிட்டு, இளிச்சவாய்த் தமிழர்களை வரலாறும், பாரம்பரியமும், கலை கலாச்சாரமும் அற்றவர்களாக ஆக்கும் வரை இவர்கள் ஓயவே மாட்டார்கள்\n*நன்றி: 'சங்ககாலத்தில் ஏறுதழுவுதல்' (கீற்று)\nஈழத்தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப் படுத்துவதில்லை . மனோஜ்குமாருக்கு விளக்கம் (கீற்று).\nகீற்று இணையத்தளத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் “நாங்களும் ஈழத்தமிழர்களும் திராவிடர்கள்... நீங்கள் எந்த வகையறா” http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29942-2015-12-21-06-58-18என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது கருத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஈழத்தமிழன் என்ற முறையில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையாகும்.\nஈழத்தமிழர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தம்மைத் தமிழர்கள் என்று மட்டும் தான் அடையாளப்படுத்தி வருகின்றனர். வரலாற்றுக் காலம் தொட்டு சிங்களவர்களும் ஈழத்தமிழர்களைத், தமிழர்கள் என்று மட்டும் தான் அடை���ாளப்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு சிங்களவர்களின் மகாவம்சம் முழுவதும் தமிழர்களைக் குறிக்கக் காணப்படும் ‘தெமழ’ அல்லது ‘தமிழ’ என்ற சொல்லே சான்றாகும். மகாவம்சத்தில் சிஹல(சிங்கள) என்ற சொல் வெறும் இரண்டு முறையும் ‘தெமழ’ என்ற சொல் முப்பது முறைக்கு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் சிஹல என்ற சொல் சிங்கள இனக்குழுவைக் குறிக்கவில்லை, மாறாக சிஹல என்ற சிங்கம் சம்பந்தமான புனைகதையைத் தொடர்பு படுத்திக் குறிப்பிடப் படுகிறது. ஆனால் தமிழர் கிராமம், தமிழர் விகாரை, தமிழர் நிலம் என இவ்வாறு தமிழர்களைக் குறிக்க தமிழ் அல்லது தெமழ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மகாவம்சத்திலோ அல்லது ஈழத்திலோ, இந்தியாவிலோ எந்தக் கல்வெட்டிலும் திராவிடர் என்ற சொல் தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஆதார பூர்வமாக, ஈழத்தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் மிகவும் பழமையானது.\nதமிழ் மொழியிலிருந்து பிரிந்த மொழிகளைப் பேசினாலும் கூட, தமிழையும், தமிழரையும் வெறுப்பதுடன், தமிழுக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பையும் மறுக்கும் கன்னடர், வடுகர், மலையாளிகளுடன் சேர்த்து திராவிடர் எனும் ஒரே கோவணத்தைத் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிலர் தமிழர்களுக்குக் கட்டி விடுவதற்கு முன்பே, குறைந்த பட்சம் இரண்டாயிரமாண்டுகள் பழமையானது ஈழத்தமிழர்களின் தமிழர் என்ற அடையாளம். அந்த தமிழர் என்ற அடையாளத்தை நாங்கள் ஒரு போதும் இழக்கவில்லை, இழக்கவும் மாட்டோம். இதுவரை நாங்கள் வேறெந்த அடையாளத்தையும் ஏற்றுக் கொண்டதுமில்லை. தமிழர் என்ற அந்த அடையாளத்தையும், எமது மொழியையும் இழந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத் தான் ஈழத்தமிழர்கள் தமதின்னுயிரை நீத்தனர். தமிழ்நாட்டில் திராவிடத் தலைவர்களின் ஆட்சியின் போது, அவர்களின் பார்வையில் ஈழத்தமிழர்கள் நந்திக்கடலில் பிணமாக மிதந்தனர். அப்படியிருக்க எங்களுக்கும் திராவிடர் என்ற கோவணத்தைக் கட்டி விட முயற்சிக்கும் உங்களின் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் உங்களுக்கு விளக்கம் அளிக்கலாமென முடிவு செய்தேன்.\nஇலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பே தமிழீழம் என்ற கோரிக்கையை எழுப்பிய சேர் அருணாசலத்திடமும், அந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுற��த்திய தந்தை செல்வாவிடமும், அதற்கு உயிர் கொடுத்துப் போராடிய பிரபாகரனிடமும் இருந்ததும் அவர்களை உந்தியதும் தமிழ்த் தேசியமே தவிர திராவிட தேசியம் அல்ல.\nஇன்றைக்கு தமிழர்களின் தலைவர்களாக இருக்கும், சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோரும் பேசுவதெல்லாம் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பது பற்றியும், தமிழ்த்தேசிய உணர்வையும் பற்றியே தவிர திராவிடத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஈழத்தமிழர்களுக்கும் திராவிடர் லேபலை ஓட்ட முயல்வது எவ்வளவு அபத்தம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஉண்மையில் இப்பொழுதும் கூட பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு திராவிடம்/திராவிடர் என்றால் என்னவென்று தெரியாது. ஈழத்தில் போரினால், தமிழ்நாட்டுடனான தொடர்புகள் அதிகரித்து, உறவுகள் பலப்படுத்தப்படும் வரை திராவிடம் என்றால் என்னவென்றே பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் அலட்டிக் கொண்டதில்லை. சேர் இராமநாதன், சேர் அருணாசலம் போன்ற ஈழத் தமிழ்த் தலைவர்கள் யாரும் திராவிடம் பேசியதில்லை. தந்தை செல்வா திராவிடத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் கூட திராவிடக் கொள்களைகளை ஈழத்தில் நிலைநாட்டவோ அல்லது அதன் தேவையோ ஈழத்தமிழர்களிடம் இருக்கவில்லை. ஆகவே ஈழத்தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்துவதாக நீங்கள் கதை விடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\n\"கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் திராவிடம் என பேசப்படுகிறதா\" என்பது மொக்கை வாதம்” என்கிறீர்கள் அதற்குப் பதிலாக அங்கெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்புஉள்ளதா என்றும் கேள்வி கேட்கிறீர்கள், இதிலிருந்து பார்ப்பனீய எதிர்ப்பு உள்ள இடத்தில் தான் திராவிடத்துக்கு வேலையுண்டு என்பது தான் உங்களின் கருத்து என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழர்களின் மத்தியில் பார்ப்பன எதிர்ப்பு கிடையாது. அங்கு பார்ப்பன ஆதிக்கமுமில்லை. இருக்கிற ஒரு சில பார்ப்பனர்களும் தம்மைத் தமிழர்களாகத் தான் அடையாளப்படுத்துகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வனுடன் இறந்த அவரது மெய்க்காப்பாளன் மாவைக்குமரன் கூட ஒரு பார்ப்பான் தான். நான் இதைக் கூறுவதால் பார்ப்பனீயத்தை நான் ஆதரிப்பதாக புரளியைக் கிழப்ப மாட்டீர்களென நம்புகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனீய எதிர்ப்போ ஈழத்தில் இல்லாததால், திராவிடத்தின் தேவை அங்கிருக்கவில்லை, ஆகவே உங்களின் கருத்தின் படி பார்த்தால் கூட, நாங்கள் திராவிடர்கள் அல்ல தமிழர்கள் மட்டும் தான்.\nஇக்காலத்தில் தமிழர் எதிரித் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சிலரின் தொடர்பால் ஈழத்துப் பார்ப்பான்கள் சிலர் பார்ப்பனீயத்துக்கு ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உயிர் கொடுக்க முயல்கிறார்கள் என்பதை சில இணையத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது, அதை எதிர்க்க நாம் – ஈழத்தமிழர்கள், திராவிடர்களாக மாறத் தேவையில்லை, தமிழர்களாகவே எதிர்ப்போம். சைவத்தைத் தமிழாக்குவோம், அந்தப் பணியை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலர் ஏற்கனவே தொடங்கி விட்டனர்.\nதிராவிடர் என்பது இந்தியாவில் தென்பகுதியில் வாழ்ந்த வாழும் மக்களனவைரையும் குறிக்கச் சில வேளைகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருந்தாலும் கூட, வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும், மொழி வல்லுனர்களாலும் தான் அது மிகவும் பிரபலப்படுத்தப்பட்டது. தமிழர்களை தனித்துவமாக, அவர்களின் மொழி, இன அடிப்படையில் அடையாளப்படுத்த தமிழர் என்ற அழகான தமிழ்ச் சொல்லிருக்கும் போது, நாம் தமிழர்கள் எதற்காக திராவிடர் என்ற அடையாளத்தைக் கட்டியழுது கொண்டு, கும்பலில் கோவிந்தா போட வேண்டுமென்ற கேள்விக்குப் பதிலை எந்த பெரியாரிஸ்டும் இதுவரை தந்ததில்லை. அத்துடன் ராஜ ராஜ சோழனைப் போற்றும், அவன் சிங்களவர்களை வென்று சிங்களாந்தகன் என்று முடிசூடியதை எண்ணி இன்றும் பெருமிதப்படுவதுடன், எங்குமேயில்லாதவாறு அந்த திருமுறைகண்ட சோழனுக்கு கோயிலில் தனிச்சன்னதி அமைத்துப் போற்றும் ஈழத்தமிழர்கள் ஒருபோதுமே, ராஜ ராஜ சோழனைத் தூற்றும், இழிவுபடுத்தும் 'திராவிடனாக' மாற எங்களின் மனச்சாட்சி இடம் கொடுக்காது.\nஉதாரணமாக, தமிழர்களிடமிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தமக்கென தனியடையாளத்தை எடுத்துக் கொண்டு, தமது மொழியின் வரிவடிவத்தையும் மாற்றிக் கொண்ட மலையாளிகள் கூட தம்மைத் தமிழர்கள் என்று அழைக்கவோ அல்லது அழைக்கப்படுவதையோ மறுக்கின்றனர்/வெறுக்கின்றனர். அப்படியிருக்க லெமூரியாக் கண்டத்தின் காலத்தில், தமிழர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆகவே தமிழர்கள் தம்மைத் திரா���ிடர் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்ற வாதாட்டத்தில் ஏதோ சூதிருப்பதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.\nபெரியார் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அவர் ஏறப்டுத்திய விழிப்புணர்ச்சியை, அவரது பார்ப்பனீய எதிர்ப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் பெரியாரின் போராட்டங்களால் தமிழ்நாட்டில், உண்மையான தமிழர்களை விட, திராவிடர் என்ற போர்வையில் தமிழரல்லாதோர் அதிகளவு நலன்களை அனுபவித்தனர்/அனுபவிக்கின்றனர், தமது சொந்த மாநிலங்களில் தமக்கென ஆட்சியையும், பொருளாதாரத்தையும் தமது கைகளில் வைத்துக் கொண்டே தமிழ்நாட்டிலும் தமிழர்களின் ஆட்சியையும், பொருளாதாரத்தையும் அவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் உரிமையுடன் பங்கு போட்டுக் கொள்கின்றனர், அத்துடன் தமிழர்களை ஆளவும் அவர்களுக்கு உரிமையுள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் எங்களால் உணர முடிகிறது. அதனால் தான் இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒரு விஜயகாந்த் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே தவிர ஒரு தமிழன் திருமாவளவனோ, சீமானோ வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படிப் பேசினால் கூட, அப்படி நினைப்பதைக் கூட உங்களைப் போன்ற சிலர் நக்கலடிக்கின்றனர். அதைப் பார்க்க எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.\nநீங்கள் குறிப்பிடும் ஆதாரங்களைப் பார்ப்போம்:\n“புலிகளும், ஈழத்தமிழருமே தங்களை திராவிடர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது உங்களுக்குத் தெரியமா\nவரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மொழி வல்லுனர்களும் தமிழர்கள் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெளிநாட்டவருக்கு (கியூபாவில்) விளக்குவதற்காக தமிழ், ஒரு திராவிட இனக்குழுவைச் சேர்ந்த மொழி என்று குறிப்பிட்டதை, ஈழத் தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது. :-)\nஉதாரணமாக வெள்ளையினத்தவர்கள் அனைவருமே Caucasoid இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அதைக் காரணம் காட்டி, ஜேர்மனியர்களும், டேனிஸ்காரரும், போலிஸ்காரரும் தம்மை பிரஞ்சு(French), ஜேர்மன்(German), டேன் (Dane), போலிஸ்(Polish) என்று அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, கோகாசொயிட் என்று அழைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் எல்லோரும் கோகாசொயிட் கழகம் அல்லது கோகாசொ��ிட் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியின் கீழ் இணைய வேண்டுமென்றால் அவர்கள் எல்லோருமே உங்களை அடிக்க வந்து விடுவார்கள். அப்படியான கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோருக்குமே தனித்துவமான, மொழியும், வரலாறும், வரலாற்றுப் பெருமைகளும், பண்பாடும் உண்டு, அவற்றை எல்லாம் மற்றவர்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவோ அல்லது மற்றவர்களுடன் ஒன்றாகக் கலந்து 'சாம்பார்' வைப்பதையோ யாரும் விரும்ப மாட்டார்கள்.\nஅக்காலத்தில் தமிழ்நாட்டில் உண்மையான, தமிழனாகப் பிறந்த தமிழ்த் தலைவர்கள் இல்லாதாதால் தமிழர்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் இப்பொழுது அந்த நிலையில்லை தமிழுணர்வுள்ள, எத்தனையோ உண்மையான தமிழர்கள் தலைமை தாங்க தயாராக உள்ளனர்.\nநீங்கள் குறிப்பிடும் இரண்டாவது , மூன்றாவது ஆதாரத்தில் திராவிடர் எனக் குறிப்பிட்டமைக்குக் காரணம், சிங்களவர்கள் ஆரியர் என்ற கருத்து ஐரோப்பியர்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதால் தான். அவர்களிடமிருந்து தமிழர்களைப் பிரித்துக் காட்டுவதற்காக மட்டுமே அவ்வாறு குறிப்பிடப் பட்டது. ஆனால் இப்பொழுது சிங்களவர்களே அப்படிக் கூறிக் கொள்வதில்லை. இங்கும் - The Tamils of Ceylon (Dravidians)- என்று குறிப்பிடுவது எப்படியானதென்றால், கனடாவில் வாழும் வெள்ளையர்களை - Anglos of Australia (Caucasoid) - என்பது போன்றது. அவர்களைப் பார்த்து ஆங்கிலேயர்களின் பரம்பரையில் வந்த ஆங்கிலேயர்கள் என்ற ஆங்கில மொழியின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாகிய ஆங்கிலேயர் என்ற அடையாளத்தை விடுத்து, (திராவிடர் என்பது போல்), வெறும் வெள்ளையின (Caucasoid) என்ற அடையாளத்தைக் குறிப்பிடுங்கள் என்றால் அவர்கள் உங்களை என்னவோ மாதிரிப் பார்த்துச் சிரிப்பார்கள். மாங்காயை மாங்காயுடன் தான் ஒப்பிட வேண்டுமே தவிர மண்ணாங்கட்டியுடன் ஒப்பிடக் கூடாது. :-)\nதமிழன் சிம்புவுக்கு எதிராகத் திட்டமிட்ட சதி\nதமிழ்த்திரையுலகில் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் தமிழரல்லாதோரின் ஆதிக்கம் தான் அதிகம். தமிழ்த் திரையுலகில் கூட உண்மையான தமிழ் நடிகர், நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகர்களாவது ஒரு சிலர் உள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற உண்மையான தமிழ் நட���கைகள் யாரும் கிடையாது என்றே கூறலாம்.\nஅட்டைக் கறுப்பாக இருக்கிற தமிழன் கூட வெள்ளை வெளேரென்று இருக்கிற வடநாட்டு அல்லது மலையாள, வடுக, கன்னட நடிகை நடித்தால் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத் தோலாசையாலும், சினிமா மோகத்தாலும் தமிழினத்துக்கு ஏற்பட்ட தீமைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. ஆனால் அதைப் பற்றி பேசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.\nநடிகர் சிலம்பரசனுக்கு ஆதரவான எனது கருத்துக்கு எதிர்ப்பு இருக்கலாம், ஆனால் எனது கருத்தை வெளியிடத் தான் நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். :-)\nதமிழரல்லாதோரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும், விரல் விட்டு எண்ணக் கூடிய, தமிழை தாய்மொழியாகவும், பிறப்பினாலும் தமிழர்களாகிய நடிகர்களில் ஒருவராகிய சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசனுக்கு எதிராக, யாராலோ, அவரது அனுமதியின்றி, திருட்டுத்தனமாக, வெளியிட்ட, அவர் எழுதியதாகக் கூறப்படும் பாடலின் பின்னணியில் தூண்டி விடப்படும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் தமிழன் சிலம்பரசனுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது.\n“ஆத்தா ஆத்தோரமா வாறியா\" என்று ஆத்தாவை ஆத்தோரமாக வரச் சொல்லிக் கூப்பிட்ட பாடல்களும், பாலியலைத் தூண்டும், பாலியல் கருத்துக்கள் கொண்ட இரட்டை வசனங்கள் நிறைந்த தமிழ்ப் படங்களின் பாடல்களையும், கதை வசனங்களையும் கண்டு கொள்ளாமல் விட்ட தமிழர்கள், தனது சொந்த வீட்டில், தனது சொந்த அறையில் நடிகர் சிலம்பரசன் எழுதிய ஆனால் அவரால் வெளியிடப்படாத, (யாரோ வெளியிட்ட) பாடலைக் காரணம் காட்டி அவருக்கெதிரான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடப்பதன் பின்னணியில் சிம்புவின் வளர்ச்சியை விரும்பாத சிலரும் இருக்கலாமென எண்ணுவதில் தவறில்லை.\nதமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினர், ஆங்கில மோகம் கொண்டவர்களாக, அமெரிக்க Accent உடன் ஆங்கிலம் பேச வேண்டுமென்பதிலும், அமெரிக்க கலாச்சாரம், மேற்கத்தைய இசை, Hip-hop, RAP போன்றவற்றை மிகவும் இரசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அக்கரைக்கு, இக்கரைப் பச்சை என்பது போல, புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களை விட, தமிழ்நாட்டு இளந்தலைமுறையினர் மேற்கத்தைய இசை, அமெரிக்க, ஐரோப்பிய கலா���்சாரம் என்பவற்றில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்களாக, Valentine’s day, Father’s day, Mother’s day, \"Birdday\" (birthday) எல்லாவற்றையும் மும்முரமாக, ஆடம்பரமாகக் கொண்டாடுகிறவர்களாக காணப்படுவதை என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டின் அந்த இளைய தலைமுறையினர் தான் சிம்புவின் ரசிகர்கள், அவர்களைத் திருப்திப்படுத்துவதும் தான், மகிழ்விப்பதும் தான் சிம்புவின் நோக்கம், அது தான் அவரது தொழிலும் கூட.\nஉதாரணமாக, அமெரிக்க RAP இசையை எடுத்துக் கொள்வோம். RAP பாடல்களில் பாலியலை தூண்டும் வரிகளும், பச்சை பச்சையாக உடலுறைவையும், பாலியல் உறுப்புக்களையும், Penis, Vagina என்பவற்றை விவரிக்கும் பாடல் வரிகளும் இல்லாத பாடல்களே இல்லையென்றே கூறலாம். இந்த விடயத்தில் RAP பாடகிகளும், ஆண் பாடகர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. சிம்புவும், அமெரிக்க RAP பாடல்களையும், அந்த பாடல்களுக்கும், பாடகர்களுக்குமுள்ள மவுசையும் பார்த்து, அப்படியான பாடலைத் தமிழில் இயற்றினால் என்னவென்று நினைத்து அந்தப் பாடலை இயற்றியிருக்கலாம். ஆனால் சிம்பு விட்ட மிகப்பெரிய தவறு என்னவென்றால் அவற்றை முற்று முழுதாக தமிழாக்கியது தான். தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாகக கருதப்படும், பு... வார்த்தையைத் தவிர்த்து விட்டு, அதை ஆங்கிலத்தில் கூறியிருந்தால் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்;. ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவதை தமிழர்கள் பெரிது படுத்துவதில்லை, வேடிக்கை என்னவென்றால் சில தமிழர்கள் அதை Fashion அல்லது Trendy ஆகக் கூட நினைத்துக் கொள்வதுமுண்டு.\nஇவ்வளவுக்கும் சிம்பு, தான் தனது சொந்தப் படுக்கை அறையிலோ அல்லது படிக்கும் அறையிலோ எழுதிய பாடலை அவராகவே வெளியிடவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் தனது வீட்டில் தனது சொந்த அறையிலிருந்து கொண்டு தூசணம் அல்லது கெட்ட வார்த்தையை எழுதுகிறவன், பேசுகிறவன், நினைப்பவனுக்கெல்லாம் எதிராகப் போராட்டமும் நடத்தி, தண்டனையும் அளிப்பதென்றால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை ஆண்களுக்கெதிராக மட்டுமன்றி பெண்களுக்கெதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.\nசிம்பு தனிப்பட்ட முறையில் எழுதிய பாடலை, சிம்பு எனப்படும் தமிழன் சிலம்பரசனின் வளர்ச்சியை, புகழை அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வெளியிட்டவரைத் தான் கண்டு பி���ித்து தண்டிக்க வேண்டுமே தவிர சிலம்பரசனை அல்ல.\nயாழ். நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா - 11/09/2015\n\"யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே\nபூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்\nபார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு\nபோர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்\nபோற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்\nமேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது\nபூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்\nவாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்\nநூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட\nவாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்\nமாப்பூ ணாரங் கச்சணி முலையினர்\nவேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்\nவாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ\nஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை\nகூத்தா டாநந் தச்சிவை திரிபுரை\nயாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை\nஆக்கா யாவும் பற்றியெ திரிபுற\nநோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை\nயாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே\nஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு\nநீத்தார் ஞானம் பற்றிய குருபர\nயாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே\nஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு\nவாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதில்\nயாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.\nபூத் தார் சூடும் கொத்து அலர் குழலியர் ... பூவாலாகிய\nமாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை\nபார்த்தால் வேலும் கட்கமு(ம்) மதன் விடும் போர்க்கு ஆர்\nநீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் போல் தாவி ...\nஅவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன்\nசெலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட\nபூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும்\nநாளும் கைப் பொருள் உடையவர் மேல் தாளார் தம் பற்றிடு\nப்ரமையது பூட்டா மாயம் கற்ற மை விழியினர் ... நாள் தோறும்,\nயார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு\nவரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக்\nகற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர்.\nஅமுது ஊறல் வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் ...\nஅமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம்\nமாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர்.\nநூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட வாள் தாய் வீசும்\nகர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் மாப் பூண் ஆரம�� கச்சு அணி\nமுலையினர் ... நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை\nதுன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில்,\nமாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த\nவேட்(கை) பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் வாக்கால்\nஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ ... இத்தகைய வேசையர்\nமீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய\nவாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு\nஆத்தாள் மால் தங்கைச்சி க(ன்)னிகை உமை கூத்தாடு\nஆநந்த சிவை திரி புரை ஆள் பேய் பூதம் சுற்றிய பயிரவி புவ\nநேசை ... தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி,\nநடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான்\nஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு\nஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள்\nதிரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு\nசேயே ... எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப்\nபார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான்\n(இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே,\nஏத்தா நாளும் தர்ப்பண செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய\nகுருபர ... நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச்\nசெய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே,\nயாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே ... யாப்பிலக்கணம்\nஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய\nஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய்\nவீசும் பொன் ப்ரபை நெடு மதிள் யாழ்ப்பாணாயன் பட்டினம்\nஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு)\nமனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும்\n(கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த\nயாழ்ப்பாணாயன் பட்டினத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.\nதேரடியில் காலையிலே நானழுத வேளையிலே\nநீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்\nகாலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே\nகண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை\nநல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு\nதொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்\nவெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்\nதுள்ளி வந்து சேரலையே முருகா\nவேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே\nவேறிடத்தில் நீ ���ளித்தாய் முருகா - நீ\nஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு\nஎங்கேயடா போய் ஒளித்தாய் முருகா\nசெந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ\nவந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்\nவல்ல தமிழ் வெல்லுமடா முருகா\nவர்மன் – தமிழ் வேரில் உருவாகிய தமிழ்ச் சொல்லே தவிர வடமொழிச் சொல் அல்ல\nவடமொழியிலும், தமிழிலும், தமிழிலிருந்து சொற்களை இரவல் வாங்கியும், தமிழிலிருந்து பிரிந்தும் உருவாகிய ஏனைய திராவிடமொழிகளிலும்- ஒரு பொதுவான சொல் இருந்தால்- அந்தச் சொல் சமக்கிருதச் சொல் எனவும், தமிழ் உட்பட ஏனைய திராவிட மொழிகள் அவற்றை சமக்கிருதத்திலிருந்து தான் இரவல் வாங்கியதாகவும் வாதாட சமக்கிருதவாதிகள் தான் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நான் இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் அதை கண்மூடித்தனமாக அப்படியே நம்பி விடும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, சமக்கிருதவாதிகளின் அந்தப் பொய்யையும் தமக்குச் சாதகமாக்கி தமிழர்களின் மாமன்னர்கள் பலரும் தமிழர்களே அல்ல என்று வாதாடும் பகுத்தறிவு பகலவன்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதை அண்மையில் இணையத்தளக் காணொளிகள் சிலவற்றில் பார்த்தேன்.\nவெறும் தன்னலத்துக்காக, தமது கொள்கைப் பிரச்சாரங்களுக்காக, பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக, அதிலும் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனர்களை ஆதரித்தனர் என்பதற்காக, தமிழ் மன்னர்கள் எல்லாம் தமிழர்களே அல்ல என்று வரலாற்றைத் திரிக்கும் , பெரியாரியர்களின் பேச்சுக்களும், காணொளிகளும் எனக்கு மிகவும் எரிச்சலையூட்டுகின்றன. யாராவது இவர்களை எதிர்த்துப் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது. அதைத் தவிர எனக்கும் அவர்களுக்கும் எந்த முரண்பாடும் கிடையாது.\nஉதாரணமாக, ஒரு பகுத்தறிவு, என்னடாவென்றால், 'வர்மன்' என்ற பெயராக பல்லவ மன்னர்கள் பலரும் கொண்டிருப்பதால், *பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். வர்மன் என்பது சமக்கிருதச் சொல், ஒரு தமிழன் சமக்கிருதப் பெயரை வைத்துக் கொள்வானா, என்பது அவரது வாதம். அந்த அடிப்படையில் பார்த்தால், வடமொழிப் பெயர்களைக் கொண்ட தமிழர்கள் எல்லோருமே தமிழர்கள் அல்ல என்றல்லவா வாதாடவேண்டும்.\nஇவர்களின் கருத்துப் படி பார்த்தால், இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னால் புலிகள் தலைவர் பிரபாகரன் கூட தமிழன் அல்ல என்றும் சிலர் வாதாடலாம், ஏனென்றால் பிரபாகரன் என்பதும் சுத்தமான தமிழ்ப் பெயர் அல்ல. உண்மை என்னவென்றால், இக்காலத்தில் எவ்வாறு பல தமிழர்கள் வடமொழிப் பெயர்களைக் கொண்டுள்ளனரோ, அவ்வாறே பல்லவர், சேர, சோழ பாண்டியர் காலத்திலும் பல தமிழர்களுக்கு வடமொழிப் பெயர்களும், பட்டங்களும் வழக்கிலிருந்தன. அந்த காரணத்தால், அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என வாதாடுவது வெறும் கோணங்கித்தனமாகும். அதிலும் பல பெயர்கள், தமிழ் வேர்ச்சொற்களில் உருவானவை, வடமொழியால் இரவல் வாங்கப்பட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவை.\nஅத்தகைய சொற்களில் ஒன்று தான், தமிழ் அரசர்களாகிய பல்லவ, சேர, சோழ பாண்டியர்களில் பலரும் பொதுவான பெயராகக் கொண்டிருந்த வர்மன் என்ற பெயராகும்.\nவன்மை> வன்மம்> வருமம் > வர்மம் > வர்மன்\n“வழு இல் வன் கை மழவர் பெரும,” (புறநானூறு 90: 11)\nதமிழில் வல்>வன் - என்ற வேர்ச்சொல் (வன்மை>வன்மம் ) மன்னர்கள், படைவீரர்களை விவரிக்கப் பாவிக்கப்படும் போது - வீரமிக்க, பலம் வாய்ந்த, ‘வெற்றி வாகை சூடுகின்ற’ என்ற கருத்தாகும்.\nவர்மன் என்ற பெயரைக் கொண்டுள்ளதால், தன்னுயிர் போனாலும் பரவாயில்லை எனத் தமிழ் கேட்டு உயிர் நீத்த பல்லவ நரசிம்மனும் தமிழன் அல்ல, கங்கை முதல் கடாரம் வென்றஅருண்மொழி வர்மன் – ராஜ ராஜ சோழனும் தமிழன் அல்ல. ஆனால் தமது தாய் மொழியை வீட்டில் பேசும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்கள் அனைவரும் தமிழர்கள் எனத், தமிழர்களனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிலரின் வாதம்.\nவர்மன் - என்ற சொல் தமிழ் வேர்ச்சொல்லிருந்து உருவாகிய தமிழ்ச் சொல் தான் என்ற உண்மை தெரியாமலிருக்கலாம், அல்லது தமிழர்கள் யாரைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்களோ, எவற்றை தமது பாரம்பரியமாக நினைக்கிறார்களோ, அதற்கும் பார்ப்பனர்களுக்கும், இந்து மதத்துக்கும் எதாவது தொடர்பிருந்தால், அந்த தொடர்பு ஆயிரமாண்டுகளுக்கு முந்தியதாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களைத் தூற்ற வேண்டும், இளந்தமிழர் இதயங்களில், சிந்தனையில் அவர்களைப் பற்றிய பெருமையும், நல்லெண்ணமும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இது தான் இணையத் தளங்களில் பிரச்சாரக் காணொளி வெளியிடும் மதிகெட்ட சிலரின் நோக்கம்.\nஅந்த கோணங்கித்தனத்தை தமிழ���நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத்தமிழர்கள் அனைவரும் இனங்கண்டு கொள்ள வேண்டும். இக்கால தன்னல, குறுகிய சாதி, மதம் சம்பந்தமான கருத்து வேறுபாடுகளுக்காக, தமிழர்களின் வரலாற்றைத் திரிப்பதையும், தமிழர்களின்புகழ் பெற்ற முன்னோர்களை, யாரைத் தமிழர்கள் தமிழர்கள் என நினைத்து பெருமைப்படுகிறார்களோ, அவர்களையும், தமிழ் வளர்த்த கோயில்களையும் இழிவு படுத்துகிறவர்களை தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.\n\"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குங்கைத\nதண்ணுலாம் மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டில்\nபெண்இலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்\nவெண்ணிலா வேஇந்த வேகம்உனக்(கு) ஆகாதே.\".\nவே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்\nவர்மன் – தமிழ் வேரில் உருவாகிய தமிழ்ச் சொல்லே தவிர...\nயாழ். நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா - 11/09/2015...\nதமிழன் சிம்புவுக்கு எதிராகத் திட்டமிட்ட சதி\nஈழத்தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப் படு...\nதமிழர்களுக்கொரு நீதி, மலையாளிகளுக்கு வேறொரு நீதி -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2017/03/thamizh-Mozhi-indrum-naalaiyum-2.html", "date_download": "2018-05-22T07:48:24Z", "digest": "sha1:SAUNT65C2KITXSVGNIX377HBFHI2B4A5", "length": 25027, "nlines": 278, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே:\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\nஜெகஜோதி : குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. உலக அரங்குக்கு அதை எடுத்து செல்வது நம் பணி, நமது அரசின் பணி. தூய தமிழ் மற்றும் எளிய தமிழ் வேண்டும் . ஆனால் பிறமொழி கலந்துதான் தமிழ் மொழி நிலை நிறுத்தப் பட வேண்டுமா. உலக மொழிகளுக்கெல்லாம் தாய் எம் மொழி .\nபாலகுமரன் : பிறமொழி கலந்து என்று பொதுவாகக் கருதாமல் ஆண்டாண்டு காலமாக எம் தமிழ் மக்களின் நாவில், வாழ்��ில் உணர்வில் கலந்து விட்ட சொற்களைப் பாருங்கள்... எம் தமிழர் பேசி பழகிவிட்ட சொற்களை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் மொழியே நம் கருத்தைத் தெளிவாகக் கூறத்தானே... காபி என்பதே எல்லா தமிழருக்கும் புரியும்.. பலருக்கும் புரியாத குளம்பி என குழப்புவானேன்...\nஉண்மையில் தொல்காப்பியமும் நன்னூலும் எனக்கு புரியவில்லை.. விதிகளே புரியாததை வைத்துக் கொண்டு எம் தமிழில் அனைத்தும் உண்டென பழம் பெருமை நமக்குள் மட்டும் தான் பேசலாம் .. அதுவும் இக்குழுவில் உள்ளவர் போன்ற சில தமிழ் அன்பர்களிடம் ....\nஜெகஜோதி : இருக்கட்டும் காப்பி போன்ற பெயர் சொற்களுக்கு மாற்று தேவையில்லை அய்யா. ஆனால் இரவு என்று அழகு தமிழ் வார்த்தை இருக்கும் போது ராத்திரி என்றும், உழவு, உழவன் என்று இருக்கும் போது விவசாயி தேவையா. சரி என்று இருக்கும் போது ஓகே தேவையா. சரி என்று இருக்கும் போது ஓகே தேவையா புதிய சொற்கள் தேவை. இருப்பினும் பழைய நற்சொற்கள் மக்களிடம் மீண்டும் வர வேண்டும். இதுவே எனது கருத்து.\nபாலகுமரன் : விவசாயி தமிழ் இல்லை என எந்த ஆதாரங்களை வைத்துக் கூறுகிறீர்கள் அப்படியெனில் தமிழர்களின் வழக்கில் இச்சொல் எப்படி வந்தது அப்படியெனில் தமிழர்களின் வழக்கில் இச்சொல் எப்படி வந்தது பழந்தமிழ் நூல்களில் நாம் பேசியறியாத சொற்கள் பல உள்ளன. அது போலவே நாம் பேசி வரும் சொற்களும் பழந்தமிழ் நூல்களில் இல்லாமல் இருக்கலாம்.\nபார்த்திபன் : உழவன் தான் தமிழ்ச்சொல்\nவெற்றிவேல் : தாடை மயிர் - தாடி - இதற்கு இணையாக பிடரி மயிர் எனப் பயன்படுத்தலாம். ஆனால் மயிர் என்ற அழகான சொல் இன்று அறவறுக்கத்தக்க சொல்லாக மாறிவிட்டதே\nபார்த்திபன் : Know your English என்று the Hindu வில் ஒரு பகுதி வரும். இதில் கடைசியில் modern day English users எப்படி பேசுகிறார்கள் என்பதும் சேர்ந்தே தான் வரும்.. அது போலவே தற்காலத் தமிழன் பேசி வரும் தமிழும் ஏற்கப்படத் தான் வேண்டும்.\nஜெகஜோதி : விவசாயி தமிழ் வார்த்தை இல்லை. செம்மொழி வழக்கு வாதத்தில் இந்த வார்த்தையை வைத்தே தமிழ் பிற மொழி உதவியோடு இயங்குவது போல் வாதாடப்பட்டது. நீதிபதி அவர்கள் தமிழில் உழவன் எனும் வார்த்தை இருப்பதாக எடுத்து கூறினார். இது போன்ற ஆபத்து நேரும் என்று தான் ப��றமொழி கலப்பு தேவை இல்லை என்று கூறுகிறேன்.\nமுனீஸ்வரன் : அடையாளப்பெயரை தமிழாக்கம் செய்ய தேவையில்லை. அது நன்றாக இருக்காது. ஆனால் பழகிவிட்டோம் என மொழி கலப்பை ஏற்க முடியாது. ஆங்கிலம் மற்ற மொழிகளோடு கலந்ததால் தான் உலகம் முழுவதும் பரவியது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. இன்றைய ஆங்கிலத்தை பார்த்தாலே அது எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது புரியும். உதாரணமாக (sister-sis, aunty-ant, brother-bro,) இந்த நிலை தமிழிற்கு வரக்கூடாது என்பதற்காக தான் பிறமொழி கலக்காமல் பேச,எழுத கற்க வேண்டும். அடுத்து என்னை கேட்கலாம் பிறமொழி கலப்பு இல்லாமல் என்னால் பேச முடியுமா என... உண்மையில் தற்போது என்னால் முடியாது. முயன்று வருகிறேன்.\nசிகரம் பாரதி : தமிழுக்கு ஏற்ற சொற்களை தமிழோடு இணைத்துக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. மொழியானது நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவியாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரவமாக இருக்கக் கூடாது.\nமுனீஸ்வரன் : செந்தமிழ் செப்ப வேண்டாம். பைந்தமிழ் பழகலாம். உண்மையில் பைந்தமிழின் பல சொற்கள், மற்ற மொழிகளில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. உதாரணம்(தெலுங்கு-செப்பு,மலையாளம்-நோக்கு) அவர்கள் வாழ்வியலோடு இந்த வார்த்தைகள் உள்ளது.\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nவள்ளுவன்,கம்பன் தந்த வார்த்தைகள் தான் இவை.\nஆனால் அந்த வார்த்தையை தந்த நாம் அதை வழக்கொழித்துவிட்டோம். இதைப்போல் பழகிவிட்டோம் “மம்மி” என்று. அதனால் அதையும் தமிழாக அங்கீகரிக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்க முடியுமா\nமுனீஸ்வரன் : மொழியை உபத்திரவமாக நாம் எண்ணாத வரை அப்படி இருக்காது. மழை உபத்திரவம் தான் உப்பு விற்பவனுக்கு. அது மழையின் குற்றமல்ல.\nசிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.\nLabels: தமிழ், தமிழ் கூறும் நல்லுலகம், விவாதம்\n\"மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.\" என்றால்\nதமிழுக்குள் பிறமொழிகள் நுழைய இடமளிக்கலாமோ\nதமிழை வாழ வைக்கும் வழி\nபிக் பாஸ் தமிழ் - பருவம��� 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/remedy-for-high-blood-pressure-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.51096/", "date_download": "2018-05-22T08:19:40Z", "digest": "sha1:5C4Y3T4X4LRW7HANO2LWBYDD6GPU5QVH", "length": 9714, "nlines": 306, "source_domain": "www.penmai.com", "title": "Remedy for high blood pressure - உயா் ரத்த அழுத்தத்திற்கு மருந்து........... | Penmai Community Forum", "raw_content": "\nமாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் l-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.\nஇந்த l-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் l-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த l-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.\nவயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.\nஇந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/common-wealth-game/", "date_download": "2018-05-22T07:47:54Z", "digest": "sha1:X6GFI32LMKX4CZNSH3Z53CYIABCRUDP3", "length": 5533, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "common wealth game | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nசுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது\nகாமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அக்டோபர் 3 ......[Read More…]\nNovember,15,10, —\t—\tcommon wealth game, காமன்வெல்த், காமன்வெல்த் போட்டி, சுரேஷ் கல்மாடியி, தர்பாரி கைது, மகேந்திரு\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/09/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/aic-campus-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ipac-business-school-france%E2%80%99-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:18:42Z", "digest": "sha1:3J72HWRQADHGYA2B3PVEY3TZZZQOPFVH", "length": 12181, "nlines": 112, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "'AIC Campus' மற்றும் 'IPAC Business School France’ இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய வணிக பட்டம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n'AIC Campus' மற்றும் 'IPAC Business School France’ இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய வணிக பட்டம்\nஇலங்கையில் மூன்றாம் நிலை கல்வியை மேலும் வலுப்படுத்துவதில் தலைமைத்துவம் வகிக்கும், இலங்கையின் முன்னணி பன்னாட்டு கல்வி வழங்குனரும், IMC AIC கல்விக் கூட்டமைப்பின் உறுப்பினருமான AIC Campus, பிரான்ஸின் IPAC School of Business உடனான தனது கூட்டிணைவு தொடர்பில் அறிவித்துள்ளது. அதன் மூலமாக சா்வதேச அங்கீகாரம் பெற்ற, சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப்படுத்தலில் Bachelor in Business Administration (BBA) பட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மூலோபாய கூட்டிணைவின் மூலம் இலங்கை மாணவா்கள், வெளிநாட்டில் கல்வி கற்க ஏற்படும் செலவின் ஒரு பகுதியுடன், பிரான்ஸின் முன்னணி பல்கலைக்கழகத்தின் வணிக பட்டத்தை இங்கிருந்தே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், இஸபெல்லா மிஸ்கொட் (Charge d’affairesa.i of the Embassy of France to Sri Lanka and Maldives)- பிரதம அதிதி, வெலன்டினா வொல்ட்ரம் (Cultural Attach of the Embassy of France to Sri Lanka and Maldives) – கெளரவ அதிதி, ஜெரால்டின் ஹசனொட் (பணிப்பாளா், வெளிநாட்டு அலுவல்கள் - IPAC Business School France), டாக்டர் சஞ்சயதேவ முனசிங்க (தலைவர், AIC Campus), டாக்டா் கிஷான் சுமணசிறி (நிறைவேற்றுப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி - AIC Campus), மற்றும் AIC Campus, IPAC Business School France என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஐரோப்பாவுக்கு வெளியே IPAC யின் முதல் சர்வதேச கற்கை நிலையமாக இலங்கையின் தனியார் கல்வி நிறுவனமான AIC Campus விளங்குவதுடன், இந்த கூட்டிணைவின் மூலமாக இலங்கையின் தனியார் கல்வித்துறையில் IPAC காலடி வைத்துள்ளது. IPAC பிரான்ஸின் முதல் வணிக பாடசாலை என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியம் அதன் மூன்று வருட பட்டப்படிப்பை இலங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது.\nDIMO வின் ரஞ்சித் பண்டிதகேவுக்கு ஜேர்மனியின் அதிசிறந்த விருது\nஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் சிறப்பு ஆணை விருதானது (Order of Merit) ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து ஒருவருக்கு...\nஇலங்கையின் முதலாவது வேலைத்தளமாக CBL தெரிவு\nCBL (சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்), 2018 ஆம் ஆண்டில் மிக முக்கிய விருதான Great Place to Work® சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரதம...\nவீரவில 'வில்லா சபாரி' ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறையின் தங்கவிருது\nமேல் மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்��ுலா விருதுகள் - 2018 விருது வழங்கும் விழாவில் வீரவில வில்லா சபாரி...\nவெல்வெட்டின் மாபெரும் பரிசான AXIA கார்வென்ற பி.பீ.சுரங்க\nவெல்வெட் அழகு சவர்க்காரத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்பு போட்டியின் மாபெரும் பரிசான Perodua Axia காரை, ஊவா...\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு, இந்தோனேசியாவில் இருந்தான மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல்...\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\n“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில்...\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nபோதிய இட வசதிகள் இன்மையால் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் பண வசதியின்றி...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE", "date_download": "2018-05-22T07:45:57Z", "digest": "sha1:GI22XH2IVVB67T3JGTHXV7HUW7TCUGRT", "length": 6156, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாஸா | Virakesari.lk", "raw_content": "\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nவிண்வெளிக்கு செண்ட்விச்சை எடுத்துச் சென்றவர் மரணம்\nபிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜோன் யங், தனது 87வது வயதில் காலமானார். இதுவரை நிலவில் கால் பதித்திருக்கும் பன்னிருவரில் ஒன...\nதொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’\nசூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு...\nபேரழிவை ஏற்படுத்துமா பூமியை நோக்கி வரும் விண்கல்\nபூமியின் சுற்றுவட்டத்தினுள் பாரிய விண்கல் ஒன்று நுழைந்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் அது பூமியைக் கடந்து செல்லும் என்ற...\nவியாழனில், பூமியை விட இரு மடங்கு பெரிய நிரந்தரச் சூறாவளி: நாஸா வெளியிட்டுள்ள படத்தில் ஆச்சரியம்\nவியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின்...\nவிண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண்\nஉலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/02/SIGARAM-NEWS-LETTER-007.html", "date_download": "2018-05-22T07:40:17Z", "digest": "sha1:UF5FYOZPBP6B4GCHLNCOKRQRSV7LFRW4", "length": 16865, "nlines": 312, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் செய்தி மடல் - 007 - சிகரம் பதிவுகள்", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் செய்தி மடல் - 007 - சிகரம் பதிவுகள்\nவாழ்தலின் பொருட்டு - 01\nபதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\n#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\n#சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம் #SIGARAM #SIGARAMCO #TAMIL\nநன்றி : அகரம் பார்த்திபன்\nவாழ்தலின் பொருட்டு - 02\nபதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\n#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE\nசிகரம் செய்தி மடல் 005 - 2018/25\nசிகரம் செய்தி மடல் - 006 - Alexa\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D1\nகவிக்குறள் - 0005 - வெருவந்த செய்யாமை\nஆங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561)'\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - இரண்டாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D2\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்புக்கான விடுமுறை அறிவிப்பு\n#சிகரம் #சிகரம்செய்திகள் #உள்ளூராட்சிதேர்தல்2018 #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #LGELECTION2018\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் செய்தி மடல் - 007 - சிகரம் பதிவுகள்\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_1722.html", "date_download": "2018-05-22T08:13:50Z", "digest": "sha1:5QLMR5TTPYGSSETXRUTX3NIYAFQQZEYC", "length": 29901, "nlines": 316, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: பத்ராசலம்", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஎப்படி குடி கொண்டார். புராண,வரலாற்று\nசுழித்துக்கொண்டு அமைதியாக ஓடும் கோதாவரி கூட\nஸ்ரீராம நவமி அன்று பத்ராசலத்தில் நடக்கும்\nகல்யாண உற்சவத்தைக் காண வரும் கூட்டமும்\nதிருப்பதி,உப்பிலியப்பன் , ஸ்ரீரங்கம் ஆகிய\nகோவில்களிலிருந்து கூட சீதா ராம கல்யாணத்திற்கு\nபுடவை, வேஷ்டி பத்ராசல ராமனுக்கு அனுப���பி\nபிரம்மானந்த புராணதில் கொளதமி மகாத்யமத்தில்\nபத்ராசலத்தைப் பற்றியும் பத்ராசல ராமரைப் பற்றியும்\nஆண் மகவை வேண்டி மேரு மலையும்\nபலவருடம் தவம் இருந்தனர். அவர்களின்\nதன்னைக் காத்துக்கொள்ள முனிவர்கள் தன்னை\nஉரு மாற்றிக்கொண்டு தவமிருப்பது வழக்கம்.\nபத்ராவும் தன் இஷ்ட தெய்வமான ராமரை\nநினைத்து தவம் புரிய ஆரம்பித்தான். பத்ரா\nதன்னை ஒரு பெரிய பாறையாக மாற்றிக்கொண்டு\nவனவாசத்திற்காக தனது மனைவி மற்றும் தம்பி\nலட்சுமணனுடன் தண்டக வனத்திற்கு வந்த\nஸ்ரீராமர் களைப்பாற ஒரு பாறையின் மீது\nஅமர்கிறார். அமர்ந்ததும் மனதுக்கு மிகவும்\nஞான திருஷ்டியின் பாறையாக இருப்பது\n”பத்ரா” என்பதை உணர்ந்து அவரை\nஉண்மையான முனிவரான பத்ரா உடன்\nராமரின் பொற்பாதங்களை பணிகிறார். ராமர்\nராமர் தன் மேல் அமர்ந்து அனைவருக்கும்\nதரிசனம் தந்து பக்தர்கள் செய்யும் அர்ச்சனையை\nஏற்று அவர்களுக்கு மோட்சம் அளிக்க\nவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.\nஉடன் அந்தப் பாறையில் மடியில் சீதையை\nஇருத்தி நான்கு கரங்களுடன் கூடிய ராமரும்,\nஅண்ணலுக்கு துணையாக தம்பி லட்சுமணரும்\nஇருப்பது போல் சுயம்புவாக உருவாகிறது.\nதண்டக வனத்தில் மற்றைய பகுதிகள்\nகாடாகவே இருக்கிறது. 1000 வருடங்களாக\nஇப்படி இருந்தது. தேவர்கள் வந்து பூஜித்து\nராம நவமி அன்று இறைவனுக்கு\nஅர்ச்சனை செய்து, ஏழைகளுக்கு அன்னமிட்டால்\nபோதும். சுலபமாக மோட்சம் அடைந்து\n(இந்த தண்டக வனத்தில் தான் சீதையை\nராவணன் அபகரித்துச் சென்றது, ஜடாயு\nபோரிட்டு தனது உயிரைத் தியாகம் செய்தது,\nசீதையை மீட்டுக்கொண்டு வந்த பிறகு\nகடைசி 3 வருடங்கள் இங்கே தான் கழித்தார்களாம்.)\nமண்ணில் புதைந்து போன இறைவன்\nஇதிகாச விவரங்களை அழகுற அறியத் தந்திருப்பதற்கு நன்றி தென்றல்.\nஃப்ரண்டுன்னு சொல்லியிருக்கிற புது ஃபரண்டுக்கு பெரிய்ய ஹாய்.\nதங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபயணக்கட்டுரையை நன்றாக ரசிக்கும்படி போரடிக்காமல் எழுதுகிறீர்கள் தென்றல். பாராட்டுக்கள். நீங்கள் பதிவு போடும் வேகத்துக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை, :)))\nபயணக்கட்டுரையை நன்றாக ரசிக்கும்படி போரடிக்காமல் எழுதுகிறீர்கள் தென்றல். பாராட்டுக்கள்//\nவருகைக்கும், பாரட்டிற்கும் நன்றி வெண்பூ.\nநீங்கள் பதிவு போடும் வேகத்துக்கு பின்னூட்டம் போட ம��டிவதில்லை//\nமனசுல இருக்கறத ஃபரெஷ்ஷா வார்த்தையா வடிச்சிட்டா நல்லா வந்திடும். அதனாலதான் உடனுக்கு உடன் பதிவிடுவேன்.\nநீங்க பொறுமையா படிச்சு பின்னூட்டுங்க.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து எ��� ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-22T08:01:49Z", "digest": "sha1:CBVAUEKJC6BEAPQA3TWHG3X5HPDQWFY4", "length": 16716, "nlines": 248, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "சன்டயல் ‍(சுண்டல் அல்ல) ~ பூந்தளிர்", "raw_content": "\nபழங்காலத்தில் சூரியனின் நிலையைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடம் முறை இருந்தது. சன்டயல் எனும் கருவியால் சூரியனின் நிலையைக் கொண்டு நேரத்தைக் கிட்டத்தட்ட துல்லியமாகக் கணக்கிட முடியும். அதில் பல வடிவங்களும் சிக்கலான பல கணித முறைகளும் உள்ளன. நாங்கள் எளிய முறையில் முயற்சித்தோம்.\nஒரு பேப்பர் தட்டின் நடுவில் சிறு துளையிட்டு பென்சிலை துளையில் நுழைத்து விட்டோம். வெயில் படும் இடத்தில் பேப்பர் தட்டை வைத்து அதைச் சுற்றி சாக்பீஸால் வரைந்து கொண்டோம். தட்டு காற்றில் நகராமல் இருக்க ஒரு கல்லைத் தட்டின் மேல் வைத்திருந்தாலும், ஒரு வேளை காற்றில் நகர்ந்து விட்டால் மீண்டும் சரியான இடத்தில் வைப்பதற்காக தான் வரைந்து வைத்தோம். நாங்கள் சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்தோம்.\nபென்சிலின் நிழல் தட்டில் படும் இடத்தை குறித்துக் கொண்டு, நேரத்தை எழுதிக் கொண்டோம். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் நிழல் படும் இடத்தைக் குறித்துக் கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து 5 மணி நேரம் செய்தோம். ஒவ்வொரு மணி நேரத்திலும் நிழல் நகரும் என்று தீஷுவிற்கு தெரிந்திருந்தாலும், நிழலின் நீளமும் மாறியது ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி. வெவ்வேறு பருவத்தில் மாற்றம் இருக்கும் என்று சொன்னதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெயில் காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே தட்டைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.\nமுன்பு ஒரு முறை எங்கள் நிழல் வைத்துச் செய்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்று ஒவ்வொறு மணிநேரம் எங்களின் நிழலை வரைந்து இருக்கிறோம். அதில் நேரத்தைக் கணக்கிட முடியவில்லை என்றாலும் நம் நிழலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எளிய முறை.\nLabels: அறிவியல், அனுபவம், ஏழு வ‌ய‌து\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2013 at 4:39 PM\nமறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி.\nமகிழ்ச்சியான கற்றல் அனுபவம் ..\nதும���கூரில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தபோது இந்த சன்டயல் செய்த அனுபவம் நினைவுக்கு வந்தது.\nஉங்களது கற்பனைத் திறன் அசத்தலாக இருக்கிறது.\nகீழே இருக்கும் இணைப்பை பாருங்கள்: குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர் இவர். சமீபத்தில் குழந்தைகள் இலக்கியப் பரிசு பெற்றிருக்கிறார்.\nநன்றி அம்மா உங்கள் கருத்துரைக்கும் தகவலுக்கும். நேரம் கிடைக்கும் பொழுது அவரின் கதைகளைப் படித்துப் பார்க்கிறேன்..\nதொடரட்டும் உங்கள் முயற்சிகளும், வெற்றிகளும்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற���ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moolikaimaruththuvam.blogspot.com/2013/02/blog-post_7554.html", "date_download": "2018-05-22T08:10:16Z", "digest": "sha1:NKEIIOOYUIE5IORATMU26CRFRGYIM7IK", "length": 8502, "nlines": 149, "source_domain": "moolikaimaruththuvam.blogspot.com", "title": "ஈறுவீக்கம் குறைய - கிராம்பு | மூலிகை மருந்து", "raw_content": "\nஈறுவீக்கம் குறைய - கிராம்பு\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nபுளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.\nகிராம்பு பொடியை பல்பொடி யுடன் கலந்து பல் துலக்கி வர ஈறு வீக்கம் குறையும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/10-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:41:51Z", "digest": "sha1:EHVXMH6O4O7DA7V4PN2F3DGRWHA7SMOH", "length": 13572, "nlines": 215, "source_domain": "puthisali.com", "title": "10 புதிர் விடுகதைகள் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் 10 புதிர் விடுகதைகள்\nகீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன\nஅடிப் பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன\nஇளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன\nமாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் ���ருக்கும்\nஉலகம் முழுதும் சுற்றும் ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும்,அது என்ன\nகைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது,அது என்ன\nஇறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன\nசில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், அதை வாசித்தால் அதன் அர்த்தம் முறிந்துவிடும். அது என்ன\nகண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன\nவெள்ளை வீடு கருப்புக் கல்லாலும், கருப்பு வீடு வெள்ளை கல்லாலும் கட்டப்பட்டிருப்பின் பச்சை வீடு எதனால் கட்டப்பட்டிருக்கும்\nPosted in புதிர். Tagged as 10 புதிர் விடுகதைகள், pudhir, PUDIR, tamil puthir, புதிய புதிர், புதிர், புதிர்கள், விடுகதைகள்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில�� ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/10/12/syrian-police-headquarters-isis-suicide-bomb-attack/", "date_download": "2018-05-22T07:46:19Z", "digest": "sha1:UA67ICPPP2PMN4AC3PFV56GF2HCN6TIP", "length": 16673, "nlines": 235, "source_domain": "tamilworldnews.com", "title": "Syrian Police Headquarters ISIS Suicide Bomb Attack", "raw_content": "\nHome செய்திகள் Feature Post போலிஸ் தலைமையகம் மீது சிரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்\nபோலிஸ் தலைமையகம் மீது சிரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்\nசிரியாவில் போலிஸ் பாதுகாப்பு தலைமையகம் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nசிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்ட பின்னர் இவ்வாறன தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அங்கு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் , சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் இரண்டு தீவிரவாதிகள் நுழைய முயன்றுள்ளனர்.\nஇதையடுத்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய வேளை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை முன்னதாகவே வெடிக்கச் செய்தனர்.\nஇதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது தலைமையகத்தின் பின்புறம் ஒரு தீவிரவாதி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். ���தையடுத்து அவனும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.\nஇந்த தற்கொலை வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பிரதேசம் முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.\nதற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 2 பேர் பலியானதாகவும், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.\nதாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு\nகழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleமெக்சிகோ சிறையில் கலவரம்-13 பேர் பலி\nNext articleஜப்பானில் வெடிக்க தயார் நிலையில் சின்மோடேக் எரிமலை\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_2254.html", "date_download": "2018-05-22T08:07:24Z", "digest": "sha1:NJVVCE6QKIWT3KKR6OANJETTRBJ4FL6D", "length": 8066, "nlines": 104, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "டாக்டர் என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை | உண்மை தமிழன்", "raw_content": "\nடாக்டர் என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை\nஅவன் டாக்டரிடம் சொன்னான், \"டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கி���ேன். என்ன செய்யலாம்\nடாக்டர், \"நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு ''''இன்று என்ன சமையல்'''' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்\" என்றார்.\nஅவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து \"இன்று என்ன சமையல்\" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, \"இன்று என்ன சமையல்\" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, \"இன்று என்ன சமையல்\nஅவள் சொன்னாள், \"ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் ''''மீன் குழம்பு''''ன்னுட்டு\".\nதரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி\nஏங்க.. என்ன ஆச்சு இப்போ..\nபொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு\nமுட்டை போடுற கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.\nஆம்லெட் போடுற நமக்கு முட்டை போடத் தெரியாது\nகார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது\nபெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான் முதலில் சுத்தமான மேலும் படிக்க\nதொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்\nஅரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா கணபதியின் திருநாமங்கள் எத்தனை\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/11/kuraththi.html", "date_download": "2018-05-22T08:09:26Z", "digest": "sha1:HFVCJC6ID2VK2BAEV33EQO5F445HRVWF", "length": 14983, "nlines": 366, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: kuraththi-குறத்தி", "raw_content": "\nதங்களது சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட்\nதேநீருக்கு ஆடும் குவளையும் தான்...\nகாலமும், இந்தக் காட்சியும் இனியாவது மாற வேண்டும் என்ற எண்ணத் தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதை.\nம்ம்ம் அழகிய வரிகளில் ஒரு சோகம்\nம்ம் நேரில் காணும் போது வலியும் சகோ..\nஆமாம்மா .அதுவே குழந்தை போல இருந்தது.அதுக்கு மூணு குழந்தைனா ஏத்துக்கவே முடியல ..புது பஸ் ஸ்டாண்டுகிட்ட உங்கள் கண்ணிலும் படலாம்.\nஅக்காக் குழந்தைகள்“ எனும் நவராத்திரி கொலு பற்றிய ஞானக்கூத்தன் () எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.\nஇந்தக் குழந்தைமணக் கொடுமைகள் இன்னும் தொடர்வது நமது ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்யும் அவமானம்.\n(மலைவாழ் மக்கள் கு(ன்)றவர்தான் குறவர் ஆயினர்)\nகுன்றவர் ..குறவர் ஆயினர் என்பது எனக்கு புதிய செய்தி சார்..நன்றி..\nகவிதை காட்சியாய் விரிகிறது.என்ன ஒரு நிலையல்லவா..\nஊர் ஊராய் அலைவது முடிந்து ,குன்று போல் நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கை என்று வருமோ அவர்களுக்கு \nஅருமையான சமூகப் படம் கவிதையில் வந்திருகிறது ..\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகாடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி\nகனவில் வந்த காந்தி -8\n14.11.14 குழந்தைகள் தின விழா\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\n.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா\nஇன்னும் எத்தனை மணி நேரம்..\nஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....\nஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வ...\nஇணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திர���விழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit.html", "date_download": "2018-05-22T08:08:05Z", "digest": "sha1:5FZEOVVOGX7RMHBCBY57VVBIGRYZPJR7", "length": 9470, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajit changes track - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசமீபகாலமாக வில்லன்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த அஜீத், கும்மாங்குத்துக்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு காமெடி டிராக்குக்குத்தாவுகிறார்.\nஎழில் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இரண்டாவது படம் ராஜா. இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி வருகிறாராம் அஜீத்.\nஎழில் இயக்கிய முதல் படமான பூவெல்லாம் உன் வாசம் சுமாராக போயிருந்தாலும் கூட இயக்குனரை அஜீத்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். அதனால்தான் ராஜா குறித்து அவர் கூறியபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டாராம்.\nஇன்னொரு காரணம், அஜீத்துக்கு அந்தப் படத்தில் எழில் அமைத்துள்ள கேரக்டர். இதுவரை காதல் செய்வதுஇல்லை அடிப்பது என்று மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு முதல் முறையாக முழு அளவில் காமெடிரோல் உருவாக்கிக் கொடுத்துள்ளாராம் எழில்.\nஅதேசமயம் அவ்வப்போது கும் கும் சண்டைகளும் உண்டாம்.\nஉங்களுக்கு எதுக்கு சார் இதெல்லாம்... உங்களுக்கு காமெடி வருமா என்று நேரடியாக அட்டாக் செய்தோம்.\nகாமெடி செய்ய முயன்றுள்ளேன். நன்றாக வரும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கேரக்டரையும் நம்பிக்கையுடன்தானே செய்கிறேன் என்றார் கோபப்படாமல்.\nராஜா பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறும் அஜீத், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்ட��யது ரசிகர்கள்தான் என்று ரசிகர்கள் தலையில் பொறுப்பை வைக்கிறார்.\nஇது நல்ல எஸ்கேப் பார்முலாவா இருக்கே என்றபோது கண்சிமிட்டி சிரித்துவிட்டு ஓடிவிட்டார்.\nராஜாவில் அஜீத்திற்கு இரண்டு ஜோடிகளாம். ஜோதிகாவும், பிரியங்கா திரிவேதியுமாம். இவர்கள் போதாது என்றுமந்த்ரா வேறு வருகிறாராம். அஜீத்துடன் ஒரு டான்ஸ் போடப் போகிறார்.வாழ்ந்துக்கோ ராசா.. வாழ்ந்துக்கோ...\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23785&page=7&str=60", "date_download": "2018-05-22T08:10:53Z", "digest": "sha1:ODREAD5HXD7YSMNMXCYT7J6KXXDAXXTB", "length": 8732, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு ஆள் பிடிக்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.\nமாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மாநில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nபல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.\nஇதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்\nபயங்கரவாதிகள் கார் கடத்தல்: எல்லை பகுதிகளில் உஷார் நிலை\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு\nபிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து\nபுதுடில்லி: பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி வெறும் கோஷமிட்டால் போதாது. அதை செயல்படுத்த வேண்டும் என காங். தலைவர் ராகுல் கூறினார். காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட��� கொலை\nகாமன்வெல்த்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ\nகனமழை : உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2013/07/blog-post_1974.html", "date_download": "2018-05-22T07:38:16Z", "digest": "sha1:4EL5YZU7H3V2IC7AJP5WMUSAHZZLMTK7", "length": 11025, "nlines": 289, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா!", "raw_content": "\nஆடி மாதம் - அம்மன் மாதம்\nஆடி மாதம் - LR ஈஸ்வரியின் மாதமும் கூட:)\nஅப்படியொரு கூட்டணி, இந்த ஈஸ்வரிக்கும், அந்த ஈஸ்வரிக்கும்\n* எப்படி கவிநயா-அம்மன் = கவிதைக் கூட்டணியோ\n* அப்படி LR ஈஸ்வரி-அம்மன் = இசைக் கூட்டணி\nவெறுமனே பக்திப் பாடல்கள் மட்டுமல்லாது, சினிமா இசையில் கோலோச்சிய சிம்மக்-குரலி = LR ஈஸ்வரி\nஅவர் குரல் மிக்க வித்தியாசமானது; பெண்-சீர்காழி என்று கூடச் சொல்லலாம்\nகாதல் பாடல்களிலும் கலக்கியவர் என்பதை மெய்ப்பிக்கும் = ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல்\nமன்மத லீலை படத்தில், MSV இசையில், யேசுதாசுடன் சேர்ந்து பாடும், இனிய காதல் இசை\nஇன்னிக்கி அம்மன் பாட்டில், ஒரு \"ஈஸ்வரி\" பாட்டு பார்ப்போம்\nஈஸ்வரியே, \"ஈஸ்வரி\" -ன்னு பாடுறாங்க:)\nகேட்டுக்கிட்டே படிங்க: ஒலிச் சுட்டி இதோ\nஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க\nஎண்ணி வந்த வரம் கொடுக்க - வாரும் அம்மா\nஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு\nஉன்னை அன்றி வேறு கதி - ஏதம்மா\nசமயபுரம் சன்னதியின் வாசலிலே - லோக\nசங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே\nகருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் - நாங்க\nகொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்\nவேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் - சிங்க\nவாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்\nஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த\nஉலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்\nபடவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் - நல்ல\nபத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்\nமங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே - அதை\nLabels: *ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா, krs, LR ஈஸ்வரி, தவசீலன்\nதிண்டுக்கல் தனபாலன் July 29, 2013 at 9:25 PM\nLR ஈஸ்வரி அவர்களின் குரலுக்கு தனி சக்தி... நன்றிங்க...\nநெஞ்சை விட்டு நீங்காத பாட்டு . நன்றி கே ஆர் எஸ் \nஅம்மன் பாட்டு அன்பர்கள் படவேட்டு அம்மன் பற்றி கே ஆர் எஸ் அளித்துள்ள விவரம் \"ஆ.வெ.1: படவேடு - செல்லாத்தா \" எனும் பதிவில் காணவும்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nMS அம்மா குரலில்: \"நெஞ்சுக்கு நீதி\"\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/02/blog-post_44.html", "date_download": "2018-05-22T07:58:14Z", "digest": "sha1:LM473YNVSUBFBFHOACA3HU2LOFGKR4XG", "length": 8504, "nlines": 156, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "சில்லுனு ஒரு பீர்..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஸ்னாக்ஸ் பாக்ஸின் முதல் பதிவை மங்கலகரமாக, இந்த வெய்யிலுக்கு ஏற்றமாதிரி சில்லுனு ஆரம்பிப்போம்.\nஒரு கப் பார்லியை எடுத்துக் கொள்ளுங்கள் (தோராயமாக 100 கிராம்) அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கூழ்போல் அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் இந்த கலவையில் 50 கிராம் ஈஸ்டை சேர்க்கவும். நுரைத்து பொங்கும் அளவிற்கு வந்தவுடன் அதனுடன் 10 கிராம் ஹாப்சை(Hops) போட்டு கொதிப்பதை நிறுத்திவிடவும். பிறகு ஆரவைத்து குளிவிக்கவும். சுவையான சொந்த தாயாரிப்பு \"பீர் \" ரெடி. இதுதாங்க வீட்டிலிருந்தபடியே பீர் தயாரிக்கும் எளிய முறை.\nபல நாடுகளில் மளிகை சாமான்கள் வாங்கும்போதே இந்த மூலப் பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடுவார்கள். பீர் தயாரிக்க எளிமையான இயந்திரமும் அங்கு கிடைக்கிறது அதை வைத்து வீட்டிலேயே பிரஷ்சாக பீர் தயாரிக்கின்றனர். அதற்கு அந்த நாடுகளின் சட்டமும் அனுமதிக்கிறது. நாம் காலையில் எழுந்து காஃபி போட்டு குடிப்பதைப்போல அவர்கள் பீர் குடிக்கிறார்கள். ம்..ம் நம்ம நாட்டுக்கு எப்பதான் இதுபோல வரப்போகுதோ, நம்ம எப்பதான் வல்லரசு ஆகப்போகிறோமோ தெரியலவில்லை. அதுவரைக்கும் சில்லு பீருக்கு டாஸ்மாக் மட்டுமே சரணாகதி.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/178780?ref=media-feed", "date_download": "2018-05-22T08:16:16Z", "digest": "sha1:HNYCCVZXSQ2YLBLD2BSUBLJSPUPUNOYC", "length": 9529, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "32,000 அடி உயரத்தில் திடீரென்று உடைந்து நொறுங்கிய விமானத்தின் கண்ணாடி: அலறிய பயணிகள் - media-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n32,000 அடி உயரத்தில் திடீரென்று உடைந்து நொறுங்கிய விமானத்தின் கண்ணாடி: அலறிய பயணிகள்\nசீனாவில் விமான ஓட்டுனர் இருக்கும் கண்ணாடி திடீரென்று உடைந்ததால், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.\nசீனாவின் Sichuan Airlines பயணிகள் விமானம் ஒன்று Chongqing-லிருந்து Lhasa-விற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. சரியாக உள்ளூர் நேரப்படி 06.27 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் Lhasa-விற்கு 09.27 மணிக்கு தரையிரங்கும் என்று கூறப்பட்டது.\nஇதனால் சுமார் 32,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று விமான ஓட்டுனர் இருக்கும் கண்ணாடி திடீரென்று உடைந்து நொறுங்கியுள்ளது.\nஇதனால் விமானம் காற்றின் வேகம் தாங்கமுடியாமல் சிறிது நேரம் தள்ளாடியதாகவும், பயணிகள் அனைவருக்கும் எச்சரிக்கையாக ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின் பத்திரமாக விமானநிலையத்தில் இறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து விமானத்தின் கேப்டன் கூறுகையில், திடீரென்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அவசரத்திற்கு பயன்படுத்தப்படும் Squawk 7700 என்ற கோர்டை டிராபிக் கண்���்ரோல் அறைக்கு தெரிவித்தோம்.\nஅதன் பின் விமானம் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு Shuangliu சர்வதேச விமானநிலையத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டதாக கூறியுள்ளார்.\nமேலும் விமானத்தில் இருந்த பயணி Zeng Jun கூறுகையில், விமானம் திடீரென்று காற்றில் தள்ளாடியது போன்று தரையிரங்கியது.\nஇதன் காரணமாக விமானத்தில் இருந்த பைகள், உணவுகள், கேபின் மேலே இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தன.\nபயணிகள் அனைவரும் பீதியடைந்ததாக கூறியுள்ளார்.\nSichuan Airlines நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், இதன் காரணமாக துணை ஓட்டுனருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் பயணிக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லை எனவும் அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் Shuangliu சர்வதேச விமானநிலையத்திலிருந்து Lhasa-வில் உள்ள Gonggar விமானநிலையத்தில் 11.50 மணிக்கு இறக்கவிடப்பட்டதாக கூறியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2011_05_03_archive.html", "date_download": "2018-05-22T07:49:53Z", "digest": "sha1:UDL5GAURTIVRUILMCSFPYZVSKSFID2ST", "length": 22414, "nlines": 135, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: 03 May 2011", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nஇயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்ற���ை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.\nரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்.\nஉண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும்.\nபிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம்.\nஇயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது.\nஎது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக்கொன்டுள்ள பலவிதமான முன்முடிவுகளே அதற்குக் காரணம்.\nபேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம்.\nஇயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.நாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம்.அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம்.\nஉண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.\nதேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது.\nபுதிதாகக் க��்றுக்கொண்டு வாழத்தேவையில்லை.வாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும்.\nதேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும்.\nபார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது.\nவாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான்.\nபுவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும்.\nமுன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும்.\nஅழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது.\nஅழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவி...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஇந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்\n1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும்...\nசெங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்த...\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்ப...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`புத்தரும் அவர�� தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\nபவுத்தத்தில் இணைய விரும்புவர்களுக்கான புதிய அரசாணை\nபுத்தா மக்கள் நலச்சங்கம், சிதம்பரம்.\nடாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட, சிதம்பரத்தில் புத்தா மக்கள் நலச்சங்கம் 24 மே ...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=15067", "date_download": "2018-05-22T08:44:55Z", "digest": "sha1:RMR4HD2GMCVNJYQDZP6OFBAQPFCZP24H", "length": 10648, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. ஞாயிறுதோறும் தமிழன் டிவியில் மதியம் 12 மணிக்கு தங்கள் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகிறோம். தேவசெய்திகள் எளிமையாகவும் கருத்துள்ளதாகவும் இருப்பதால் பயனுள்ளதாக அமைந்துள்ளது. டாக்டர் புஷ்பராஜ் அவர்களின் இனிமையான பாடல்களைக் கேட்கிறோம். அவருடைய செய்திகளையும் ஒளிபரப்பு செய்யவும். கர்த்தர்தாமே தங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக\n3. நான் கடந்த 2006 ஆம் ஆண்டு என் கால்வலி நீங்கவும், மகள் திருமணத்திற்காகவும் ஜெபிக்கும்படி கடிதம் எழுதினேன். கர்த்தர் நம்மனைவருடைய ஜெபத்தையும் கேட்டார். அன்புமகள் திருமணம் நல்லமுறையில் நடைபெற்றது. பேரப்பிள்ளைகளையும் கர்த்தர் தந்துள்ளார். எனது கால்வலியும் குணமானது. நான் காலம் கடந்து இந்த சாட்சியை சொன்னதிற்காக மன்னிக்கவும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\n4. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன��. சத்தியவசன ஊழியர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் என் இதயத்திற்கு ஏற்ற செய்தியாக மிகவும் எளிய உரைநடைமுறையில் கேட்பதற்கு மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தாவீது ராஜாவையும், சவுல் ராஜாவையும் பற்றி மிகவும் தெளிவாக சொன்ன செய்தியின் வாயிலாக சொன்ன சத்தியம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்கள் செய்தியை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது.\n6. சத்தியவசனம் மாத பத்திரிக்கை எனது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் உதவுகிறது. முதிர்வயது காரணமாக பெலனையும், சத்துவத்தையும் இழந்தாலும் ஆத்துமா இரட்டிப்பாய் பெலன்கொள்ள விசுவாசத்தில் வளர உதவி செய்கிறது. Dr.தியோடர் எச்.எப் அவர்கள் எழுதிய ஆவிக்குரிய போராட்டம் என்ற செய்தியில் நமது ஆவிக்குரிய சத்துருக்களை … சிறை பிடிப்பது மட்டுமல்ல, அவைகளை உயிரோடு விட்டுவிடாமல் சங்கரித்துப் போடவேண்டும் என்ற உண்மை எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. விட்டுவிட்ட சில பாவங்கள் ஓரங்கட்டப்படுமானால் அவை மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்ளும். சிலுவையின் முத்திரையோடு அவைகளை உயிரற்றதாக்கும்போது மட்டுமே நாம் மீண்டும் அத்தகைய பாவங்களில் சிக்கிக்கொள்ள வழியிருப்பதில்லை என்பதை அற்புதமாக விளக்கியுள்ளார். அண்ணன் சுசி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தி நாம் கவனமாக இருக்கவேண்டியவைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. பாடுகளில் கிறிஸ்துவோடு நிலைத்திருப்பதை Dr.உட்ரோ குரோல் அவர்கள் எனக்காகவே எழுதியிருப்பதைப் போலவே உணர்ந்தேன். எம்.எஸ்.வசந்தகுமார், சகோதரி சாந்திபொன்னு, சகோதரி வனஜாராஜ்குமார் ஆகியோரின் வல்லமையான செய்திகளுக்கும் நன்றிசொல்கிறேன்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/04/7.html", "date_download": "2018-05-22T07:46:20Z", "digest": "sha1:YETC5RCDM4QKJ6GVYFDNCLXIRTXGMQQY", "length": 12440, "nlines": 221, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் - 7", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\n1960 ல் வெளியான படங்கள்\nசென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரி���்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.\nதெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,\nபடிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.\nவிடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.\nதெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.\nகுறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.\nபாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.\nபெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.\nஅடுத்த பதிவில் 1961 படங்கள்.\nசிவாஜி கணேசன் பழைய படங்களில்\nகுண்டு கன்னங்களுடன் ஜம்மென்று இருப்பார். நடிப்பும் ரொம்ப யதார்த்தம்.பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு.\nமிகை நடிப்பு அவ்வளவாக இல்லை.\nஅவருக்கு bad time ஆரம்பித்தது 1978\nபொருந்தாத வேடம்.16 வயசு பெண்கள் ஜோடி.விக்.(ய.யமன்\nஇன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும்\n70 களீல் வெளிவந்த பட்டாகத்தி பைரவன் படம் cd/dvd இருக்கிறதா\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணெண்ணங்கள் என்ற\nஅருமையான பாடல் இடம் பெற்ற படம்.\nஇந்த படத்தை பற்றீ எழுதுமாறு வேண்டுகிறேன்\nகோவி.யின் பதிவுகள் இனி வருமா\nசந்திரபாபு நாயுடுவிற்கு 17 கோடி ரூபாய் கடன்\nஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணா...\nபா.ம.க., வின் கொள்கையை தெரிந்துக் கொள்ளுங்கள்......\nகூட்டணி குறித்து நிச்சயிக்காத கட்சிகள்\nவிருது பெறும் பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துகள்\nதயாநிதி மாறன் - மத்திய சென்னை வேட்பாளர் - சிறு குற...\nகழகக் கண்மணிகளுக்கு கலைஞர் கடிதம்....\nதிருமா...வை ஜெயிக்க விடமாட்டோம் - ராமதாஸ்\nஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் \"இம்சை அரசி\"...\nஇலங்கையில் போரை நிறுத்த கலைஞர் தலைமையில் பேரணி..\nவாய் விட��டு சிரியுங்க - தேர்தல் ஜோக்ஸ்\nநாடாளுமன்ற தேர்தல்...தமிழகத்தில் வெற்றி யாருக்கு.....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\nஅமெரிக்க பொருளாதாரம் மேம்பட ஐடியில் அமெரிக்கருக்க...\nஐயா..சாமிகளே..இனி இலங்கை தமிழர் பற்றி பேசாதீர்கள்....\nமீண்டும் கிளம்பிய இடத்திற்கு வரும் இயக்குர் பாலசந்...\nவாய் விட்டு சிரியுங்க...(சித்திரை முதல்நாள் ஸ்பெஷல...\nஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது\nதேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கி...\nஅம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 8\nமாறன் துதி பாடும் ஆற்காட்டார்...\nபூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்\nசரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...\nகலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...\nநாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு...\nதி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/categories/movie-trailers/", "date_download": "2018-05-22T08:03:32Z", "digest": "sha1:PAL3E36HVWGGMRD6475443HCQ4H5DOJD", "length": 3680, "nlines": 87, "source_domain": "www.kathiravan.tv", "title": "MOVIE TRAILERS – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nதமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஜந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nஇந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை – வித்யா பாலன் விளக்கம்\nசரிந்து மீண்ட இந்தியா…சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா\nபெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nநடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=29022", "date_download": "2018-05-22T07:53:19Z", "digest": "sha1:KG4NXWQCXYBYH4QVGESXOY4GIFLAW56X", "length": 6286, "nlines": 54, "source_domain": "www.newjaffna.net", "title": "பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:23 pm You are here:Home செய்திகள் வடமராட���சி பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு\nபருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு\nபருத்­தித்­துறை, கற்­கோ­வ­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த வாள்­வெட்­டில் 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கடந்த ஒரு மாதத்­தில் மூன்று வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.\nஇது தொடர் பில் பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வே­யில்லை என்று மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்த நிலை­யி­லேயே நான்­கா­வது சம்­ப­வ­மாக இது நடந்­துள்­ளது. பருத்­தித்­துறை, சுப்­பர்­ம­டம், தும்­பளை ஆகிய இடங்­க­ளில் கடந்த ஏப்­ரல் மாதம் அடுத்­த­டுத்து வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.\nஇந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரு­டைய அணு­கு­மு­றை­யில் சந்­தே­கம் எற்­ப­டு­கி­றது குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்­வ­தி­லும், அவர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக் கொடுப்­ப­தி­லும் பொலி­ஸார் அச­மந்­த­மா­கவே உள்­ள­னர்.\nவாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்­ந­த­வர்­கள் வாள்­க­ளு­டன் உல்­லா­ச­மாக நட­மா­டு­கி­றார்­கள். அவர்­களை எதிர்த்­தால் துரத்­தித் துரத்தி வாளை வீசு­கி­றார்­கள். இந்­தச் சம்­ப­வங்­கள் பொலி­ஸா­ருக்கு ஏற்­க­னவே தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. எனி­னும் அவர்­கள் இது தொடர்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுப்­ப­தில்லை என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.\nநேற்று முன்­தி­ன­மும் மாலை கற்­கோ­வ­ளத்­தில் 7 பேர் கொண்ட கும்­பல் ஒன்று வாள்­க­ளு­டன் வீடு புகுந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. அதில் 6 பேர் காய­ம­டைந்த நிலை­யில் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.\nஅதே­வேளை, பருத்­தித்­துறை அல்­வாய்ப்­ப­கு­தி­யில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கின்­றன என்று தெரி­வித்து அந்­தப் பகு­தி­யில் உள்ள மக்­கள் சிலர் ஆல­யம் ஒன்­றில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த சம்­ப­வ­மும் கடந்த ஆண்டு நடந்­தது என்­றும் மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2017/07/60.html", "date_download": "2018-05-22T07:38:33Z", "digest": "sha1:E63HVUFGUZAL2MRW757CEID2SWKLCN4H", "length": 19354, "nlines": 246, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: அப்பருடன் 60 வினாடி பேட்டி", "raw_content": "\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-அப்பர் தேவாரத்திலிருந்து)\nவாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது பணிதான் என்ன\nநம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன் கடன் அடியேனையும் தாங்குதல்\nஎன்கடன் பணி செய்து கிடப்பதே\n‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்\nசுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்\nஅஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை\nஇதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ\nமனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்\nகனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே\nபுனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி\nபெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா\nதண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்\nபண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப\nதிண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்\nகண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.\nசமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nஅற்புதம் பல செய்த பெரியாரே, இதைப் பாடியவுடன் அந்த வெப்பம் எல்லாம் தணிந்து வெளியே வந்தீர். கல்லைக் கட்டி உம்மைக் கடலில் போட்டானே, அப்பொழுது என்ன செய்தீர்கள்\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nதிரு அங்க மாலைப் பாடலில் எல்லா உடல் உறுப்புகளையும் சொல்லி பாடல் செய்தீர். மற்றொரு பதிகத்தில் பழமொழி ஒவ்வொன்றையும் வைத்து பாடல் செய்தீர்.ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை வைத்து பாடல் செய்தீர்.நால்வரில�� உம் பாட்டில்தான் அதிக தமிழ் மணம் வீசுகிறது.\nமாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்\nபோதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்\nயாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது\nகாதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்\nகங்கைகொண்ட சோழபுர வெளிப் பிரகார புற நடராஜர் சிலை, உம் பாட்டில் உள்ளது போலவே சிரிக்கிறாரே\nகுனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்\nஇனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\nமனமே படகு, அறிவே துடுப்பு, கோபமே சரக்கு, நமது செருக்கே பாறை என்று உருவகப்படுத்தி பாடினீர்களே, அது என்ன பாட்டு\nமனம் என்னும் தோணி பற்றி மதி என்னும் கோலை ஊன்றி\nசினம் என்னும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது\nமதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணா\nதுனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் சொன்னார்.\nதுன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்\nஇன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்\nஎன் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு\n“நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்\nநரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்\nஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”\n“ஞாலம் நின் புகழே மிக வேண்டும்” என்று சிவனைப் பாடிய நீங்கள் யார் யாரை வணங்குவீர்கள்\nசங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து\nதரணியொடு வான் ஆளத் தருவரேனும்\nமங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்\nஅங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்\nஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்\nஅவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே\n“தோன்றாத் துணைவன்” என்றும் “நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டவன்” என்றும் “ஞானப் பெரும் கடலுக்கு ஓர் நாவாய்” என்றும் சிவனை அற்புதமாக வருணித்த வள்ளலே, கோவில் கோவிலாகச் சென்று செடி கொடிகளை அகற்றி உளவாரப் பணி செய்த உத்தமரே, சிறுவயது விளையாட்டிலும், இளம் வயது காதலிலும் கழிகிறது என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடியதை——-\nபாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம்\nமேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து\nகோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்\nசேலுலாம் பழன வேலித் திருக்கொண்ட்டீச் சுரத்துளானே\nபுனித நீராடலால் மட்டும் பலன் இல்லையா\nகங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்\nகொங்கு குமரித் துறை ஆடில் என்\nஓங்கு மாகடல் ஓத நீராடில் என்\nநரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நீவீர் பாடியதன் மூலம் மாணிக்கவாசகர் உங்கள் மூவருக்கும் முன் வாழ்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள். “சங்கரா செய போற்றி” என்ற வரிகள் மூலம் ஆதி சங்கரரும் உங்களுக்கு முந்தியவர் என்பதைக் கூறிவிட்டீர்கள். கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் என்பதால் நீவீர் ஜீவன் முக்தர் என்பதையும் எங்களுக்குக் காட்டிவிட்டீர்கள். உங்களைப் பல கோடி முறை வணங்கி வழிபடுகிறோம்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\nகதைவிடும் கூட்டம் கந்தலாகும் மக்கள்...\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதி�� கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/01/21/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:14:39Z", "digest": "sha1:SK3EJYKN7JQTJ5ZE4HGAJ6VQTUI6AHSO", "length": 13881, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஆடம்பர வாழ்க்கைக்கு கல்கிஸ்சை 'அவெனியு 9' அடுக்குமனை குடியிருப்புகள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஆடம்பர வாழ்க்கைக்கு கல்கிஸ்சை 'அவெனியு 9' அடுக்குமனை குடியிருப்புகள்\nகேட்வே ஹோம்ஸ் (பிரைவேட்) லிமிடட் நிறுவனம் கல்கிஸ்சையில் 'அவெனியு 9' செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உயர்தரமான கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளது. இலங்கையின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தனது வருங்கால செயற்றிட்டங்களை திட்டமிடும் இந்நிறுவனத்திற்கு இந்த செயற்றிட்டமானது ஒரு முக்கிய படிக்கல்லாகும்.\nதனிச்சிறப்புவாய்ந்த கட்டமைப்புடன் வடிவமைக்கப்படவுள்ள இக் குடியிருப்புகளில் அதன் பிரத்யேகத் தன்மை மற்றும் எளிதான பராமரிப்பு என்பவற்றை பெற்றுத்தருவதே இவ்வகையான குடியிருப்புக்களின் நோக்கமாகும்.\nமேம்படுத்தப்பட்டுவரும் அடுக்குமனை குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதுடன் அமைப்புத் திட்டம், வழங்கப்படும் வசதிகள் மற்றும் உள்ளக அமைப்பு என்பனவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு அடுக்குமனைக் குடியிருப்புகளும் ஒரேவிதமானதாகவே காணப்படுகின்றன. இவ்வாறு அடுக்குமனைக் குடியிருப்புகளும் ஒரேவிதமானதாக காணப்படும் ஒரு பிரதேசத்தில் அவெனியு 9 ஆனது ஒரு தனித்துவமாக முதற்பார்வையிலேயே செளகரியம், வசதி மற்றும் தரம் என்பவற்றை வெளிப்படுத்துகின்றது.\nகல்கிஸ்ஸை பிரதேசத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள இந்த அடுக்குமனைக் குடியிருப்பானது முக்கியத்துவமிக்க வகையில் அமைந்துள்ளது. தனிமையான ஆசுவாசமான பிரதேசத்தை எதிர்பாரப்போருக்கு பொருத்தமானதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான முக்கிய மை���்கல்களாக, 100 மீற்றர் துாரத்தில் புகழ்பெற்ற மவுன்ட் லவினியா ஹோட்டல், புகழ்பெற்ற பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக அங்காடிகள் மற்றும் உணவகங்கள் என்பன காணப்படுகின்றன.\nஅவெனியு 9 தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களைக் கொண்ட இக் கட்டிடமானது அழகாக வடிவமைக்கப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட எட்டு அலகு வீடுகளையும் ஒரு பென்ட் ஹவுஸ் ஐயும் உள்ளடக்கிக் காணப்படும். ஒவ்வொரு வீட்டு அலகுகளும் 1350 ச. அடியைக் கொண்டிருப்பதுடன் வரவேற்பறை, சாப்பாட்டறை,பான்ரி, மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள், தனிப்பட்ட வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ்கள் மற்றும் சுற்றிலும் பால்கனிகள் என்பவற்றை கொண்டுள்ளன.\nஇவை நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி பொதுவான பிரதேசங்களிற்கு சூரிய சக்தியை வழங்குவதுடன் 24 மணித்தியால பாதுகாப்பு, தீ பாதுகாப்பு அமைப்பு மற்றும் மின்னல் பாதுகாப்பிற்காக கூரைமீதான மின்னல் கடத்தி என்பனவற்றை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.\nDIMO வின் ரஞ்சித் பண்டிதகேவுக்கு ஜேர்மனியின் அதிசிறந்த விருது\nஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் சிறப்பு ஆணை விருதானது (Order of Merit) ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து ஒருவருக்கு...\nஇலங்கையின் முதலாவது வேலைத்தளமாக CBL தெரிவு\nCBL (சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்), 2018 ஆம் ஆண்டில் மிக முக்கிய விருதான Great Place to Work® சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரதம...\nவீரவில 'வில்லா சபாரி' ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறையின் தங்கவிருது\nமேல் மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா விருதுகள் - 2018 விருது வழங்கும் விழாவில் வீரவில வில்லா சபாரி...\nவெல்வெட்டின் மாபெரும் பரிசான AXIA கார்வென்ற பி.பீ.சுரங்க\nவெல்வெட் அழகு சவர்க்காரத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்பு போட்டியின் மாபெரும் பரிசான Perodua Axia காரை, ஊவா...\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு, இந்தோனேசியாவில் இருந்தான மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல்...\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\n“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில்...\nஇலங்கை அர��ும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nபோதிய இட வசதிகள் இன்மையால் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் பண வசதியின்றி...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rajtamil.in/hm-1200-government-schools-work-empty-future-rural-students/", "date_download": "2018-05-22T07:43:02Z", "digest": "sha1:KQEMO3DJ6FJHSMHO43APT4TCKFM7LEA6", "length": 16906, "nlines": 94, "source_domain": "www.rajtamil.in", "title": "கிராமப்புற மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ! | RajTamil News", "raw_content": "\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் – பெ.மணியரசன் விளக்கம்\nஹலோ கூகுள், நான்தான் பேசுறேன்\nஎன்னத்த அவசரச்சட்டம் போட்டு, என்னா செய்ய\n“எண்ட்ரன்ஸ் எழுதவே கடன் வாங்க வச்சுட்டாங்க” – மன உளைச்சலில் மாணவர்கள்\nகிராமப்புற மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி \npage=windows-7-64-bit-drivers-for-linksys-wireless-ad தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 1200 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏழை மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nrest_route=/oembed/1.0/embed ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா நானா என்ற ‘ஈகோ’ யுத்தத்தால், உயர்���ிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது.\ndoing_wp_cron=1510200751.9058461189270019531250 கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொருபுறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.\n என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் நம்மிடம் விரிவாக பேசினார்.\n‘உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது முதல் 38 ஆண்டுகளாக இதே நடைமுறைதான் அமலில் இருந்து வந்தது.\nஆனால் சில ஆசிரியர் சங்கங்கள் உள்நோக்கத்துடன் இந்த நடைமுறையை மாற்றி அமைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்கள் பெற்ற தடை ஆணையை சட்டப்பூர்வமாக உடைத்தோம். பிறகு மற்றொரு சங்கத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதே பிரச்னையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nபட்டதாரி ஆசிரியருக்கோ அல்லது பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கோ தலைமை ஆசிரியர் பணி என்பது பதவி உயர்வு அல்ல. அது ஓர் அங்கீகாரம். நிர்வாகப் பொறுப்புக்கு வருகின்றனர். அவ்வளவுதான். இத்தனைக்கும் பணப்பலன்கூட பெரிதாக இல்லை.\nபட்டதாரி ஆசிரியராக இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதேநேரம், நேரடியாக முதுகலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிமூப்புடன் ஒப்பிடுகையில், எங்களுடைய பத்தாண்டு கால பட்டதாரி ஆசிரியர் பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.\nசார்நிலை பணியாளர்கள் விதி 9, ‘ஒரு துறையில் இருந்து வேறு ஒரு துறைக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், 5 ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறையில் பணியாற்றும் நேர்வில் தாய்த்துறையில் பதவி உயர்வ�� பெற, ஓராண்டு காலம் தாய்த்துறைக்கே திரும்பி வந்து பணியாற்ற வேண்டும்’ என்று சொல்கிறது.\nஇதற்குக் காரணம், தாய்த்துறையில் இருந்து வேறு துறைக்குச் சென்று நீண்ட காலம் பணியாற்றியதால், தாய்த்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக இவ்வாறு விதி வகுக்கப்பட்டு உள்ளது. இந்த விதியை சுட்டிக்காட்டித்தான் சில சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇந்த விதி ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், நாங்கள் பணியில் சேர்ந்ததும், பதவி உயர்வில் செல்வதும் பள்ளிக்கல்வித்துறை என்ற ஒரே துறையில்தான். அதோடு, ஆசிரியர் பணியில்தான் தொடர்கிறோம். இந்த விதியை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் கூட இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், முழு தகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெற்று விட்டனர்.\nஇந்த சர்ச்சை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 3056 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சுமார் 1200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், மூத்த பட்டதாரி ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்து பள்ளியை நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், தலைமை ஆசிரியரையே சக ஆசிரியர்கள் மதிக்க மாட்டார்கள் எனும்போது, ‘இன்சார்ஜ்’ தலைமை ஆசிரியரை எப்படி மதிப்பார்கள்\nதலைமை ஆசிரியர் காலியிடங்கள் பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளில்தான் அதிகமாக இருக்கின்றன. தலைமை ஆசிரியரின் நிர்வாகம் இல்லாததால், அப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் குறைந்து விட்டது.\nபிளஸ்-1 பொதுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு, புதிய பாடத்திட்டம், வினாத்தாள் மாற்றம் என பல சவால்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசும் இப்பிரச்னையில் கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என்று இருப்பது வருத்தம் அளிக்கிறது,” என்கிறார் செல்வராஜ்.\nசேலம் மாவட்ட நிலவரம் குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”சேலம் மாவட்டத்தில் அரகுள்ளம்பட்டி, அ���்தனூர்பட்டி, நாகலூர், வெள்ளக்கடை, மாதையன்குட்டை, பரநாட்டாமங்கலம், கொங்குபட்டி, புக்கம்பட்டி, உலிபுரம், சார்வாய்ப்புதூர், புளியங்குறிச்சி, அக்கமாபேட்டை, வளையசெட்டிப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, தமையனூர், தாண்டானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.\nபட்டதாரி ஆசிரியர் ஒருவர், முதுகலை ஆசிரியர் பணி அனுபவத்தோடு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக சென்றால் 9 மற்றும் 10ம் வகுப்பு அளவிலேயே மாணவர்களை சிறப்பாக தயார் செய்ய இயலும். பள்ளிக்கல்வித்துறை 38 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நடைமுறை, இப்போதைய மாறிவரும் சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது,” என்றார்.\nஆசிரியர் சங்கங்களுக்குள் ‘ஈகோ’ மோதல், அரசின் அலட்சியம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை மாணவர்கள்தான்.\nஆந்திராவில் சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்புத்துறை தீவிரம்\nஎன்னத்த அவசரச்சட்டம் போட்டு, என்னா செய்ய\n“எண்ட்ரன்ஸ் எழுதவே கடன் வாங்க வச்சுட்டாங்க” – மன உளைச்சலில் மாணவர்கள்\nநியூட்ரினோ – அறிவியலா, அழிவியலா, அரசியலா\nநியூட்ரினோ – அறிவியலா, அழிவியலா, அரசியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/07/2.html", "date_download": "2018-05-22T07:58:47Z", "digest": "sha1:4A32NOQRP6RIRTB5QPTK2PI3E7XSCRV2", "length": 9619, "nlines": 240, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.\n(கைக்கு எட்டனது வாய்க்கு எட்டலன்னு சொல்வாங்க....\nஆனா கைக்கே எட்ட மாட்டுகிதே.\nஎன்ன கொடுமை சரவணா இது\nதம்பி, இன்னும் சோடா வரல......\nநாங்கெல்லாம் அட் எ டைம்ல வாய்ல இருந்து பாட்டில்\nயப்பா.. சரியா பத்த வைப்பா, இதை கூட ஒழுங்கா பத்த\nமட்டமான சரக்கா இருக்கும் போல, பாட்டில் காலியாயும்\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-1 படிக்க கிளிக் செய்யுங்க....\nஎல்லாம் சும்மா தமாசுக்கு தான்ங்க.....\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 9:06 AM\nசிந்தனை செய் - விமர்சனம்\nகிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை\nமோதி விளையாடு....எங்கே போய் மோதுறது \nஎனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.\nநாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.\nநாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/age-trick/", "date_download": "2018-05-22T08:00:27Z", "digest": "sha1:LDSBWK6TZIIIHWTFRVPVJN6AKVAXAGPK", "length": 13114, "nlines": 204, "source_domain": "puthisali.com", "title": "உங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் உங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n1) 1 இலும் கூடிய 100 இலும் குறந்த ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளவும்.\n2) உங்கள் வயதை இரண்டால் பெருக்கி ஐந்தைக் கூட்டவும். உ+ம் 29\n3) பின் கல்குலேட்டரின் உதவியுடன் வந்த விடையை 50 ஆல் பெருக்கி 365 ஐ கழிக்கவும்\n4)அத்துடன் முதலில் நினைத்த எண்ணை கூட்டவும்.\n5)பின் மேலும் 115 ஐக் கூட்ட முதலிரு எண்ணும் உங்கள் வயதையும் மற்ற இரு எண்களும் நினைத்த எண்ணையும் தரும்.\nPosted in புதிர், புத்திசாலி. Tagged as TAMIL PUZZLE, TAMIL RIDDLES, TIPS, TRICKS, அறிவாளி, எண் நுட்பம், சவால்விட ஒரு புதிர், நுட்பம், புதிய புதிர், புதிர், புதிர்கள், புத்திசாலி\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்க��� மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-22T08:08:12Z", "digest": "sha1:RICWPOVYOJITKCXSGB4YALFXDNNMKAYS", "length": 59074, "nlines": 447, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்\nவர்றேண்டா, இனிமேதான் ஆட்டமே கள கட்டபோகுது..\nசினிமா என்பது நம் மக்களிடையே ஊறிப்போன ஒன்று. ��ந்தவகையில் இந்த சினிமா கலாசாரம் ஆரோக்கியமானதாக உள்ளதா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. தற்போதுள்ள சினிமா கலாசாரம் கண்டிப்பாக ஆரோக்கியமானதல்ல என்கிற பதிலையே வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழ் சினிமா பெரும்பாலும் பொழுது போக்கு வட்டத்துக்குள்ளேயே அடைக்கப்படுகிறது. மாஸ் என்டேர்டைனர்ஸ் என்பதே தமிழ் சினிமாவின் உச்சகட்டம். இது நாயகன் விம்பத்தின்பால் கட்டமைக்கப்பட்டது. ஒரு கதாநாயகனை சுற்றி பின்னப்படும் கதை, அவனது வீர தீர சாகசங்களை சொல்லி முடிக்கும், அல்லது அவனது வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லி முடிக்கும். தமிழ் சினிமாவின் முதல் எதிரி நம் முன்னோர்கள் கட்டமைத்த இந்த கதாநாயகன் விம்பமும் அதை அரசியலுக்கான அடித்தளமாக எண்ணி நம் கதாநாயகர்கள் செய்த தகிடு தத்தம்களுமே.\nநமது தமிழ் சினிமாவின் கதைக் களத்தை உற்று நோக்கினால் அது ஒரு குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாநாயகன் கதாநாயகி. இவர்களுக்கிடையே உள்ள காதல், அல்லது குடும்ப செண்டிமெண்ட், அல்லது ஒரு வில்லனை கதாநாயகன் எதிர்ப்பது. தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை உள்ள வழிமுறை இதுவே. நாயகன், நாயகி, வில்லன் தவிர வரும் அனைத்து பாத்திரங்களும் பலவீனமானதாகவே இருக்கும். இது கமெர்ஷியல் திரைப்படங்களில் இருந்து யதார்த்த திரைப்படங்கள் என அழைக்கப்படும் திரைப்படங்கள் வரை காணப்படும். கதாநாயகன் அதி புத்திசாலியாக இருப்பார், அல்லது மகா நல்லவராக இருப்பார், அல்லது உருப்படாத கழுதையாக இருப்பார், அதில் எந்த குறையும் இல்லை, ஆயினும் அவர் சார்ந்த அனைத்து கதாபாத்திரங்களும் மழுங்கடிக்கப்பட்டதாகவே இருக்கும். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் வரையறை.\nஇந்த எளவு எங்க போய் முடியப்போகுதோ.. நாமதான் ஏதாச்சும் பண்ணனும் போலிருக்கு.\nகாலா காலமாக திரையில் தோன்றும் கதாநாயகர்கள் நம்மை காக்க வந்த கடவுளாகவே சித்தரிக்கப் பட்டு வருகிறார்கள். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வருக்கான தகுதியை கொண்டிருக்கவேண்டும் எனவே ரசிகனும் எதிர்பார்க்கிறான், அதனையே நாயகர்களும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனால் தான் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாலும் நம் நாயகர்கள் கருத்துச்��ொல்ல வேண்டும், காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தீர்த்து வைக்க வேண்டும், ஈழப் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தலையிட வேண்டும். நம் நாயகர்களோ ரசிகர் மன்றங்களாக ஆரம்பித்து பின்னாளில் அதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி, அரசியல் வாதிகளாகும் நோக்கத்துடனேயே தந்திரமாக செயற்படுகின்றனர், அல்லது அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என உள்ளே வெளியே ஆட்டம் ஆடுவார்கள். ஒரு சினிமாவுக்கான பட்ஜெட் தொழில்நுட்ப குழு, கதை அனைத்தும் நாயக நடிகரையும், அவரது இமேஜ், அவருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள் அதனால் உள்ள வியாபார மட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.\nஇந்த வட்டத்துக்குள் கதை சொல்ல ஆரம்பிக்கும் இயக்குனருக்கு நிச்சயமாக படைப்பு சுதந்திரம் இல்லை. யதார்த்தமாக படம் எடுக்க முடியாது. இந்த எழுதப்படாத விதியை மீற பலபேருக்கு துணிவில்லை, சில இயக்குனர்கள் இதில் சற்று மாறுபட்டு \"கதாநாயகன்\" அல்ல \"கதையின் நாயகன்\" என்கிற விம்பத்தை பதிக்கிறார்கள். இங்கும் ஒருவர், அவரை சுற்றிய கதையே திரைப்படம் ஆகிறது. படம் பார்கச்செல்லும் ரசிகனும், படத்தில் ஒரு நாயகனையே காண்கிறான். நாயகனை உயர்த்துவதற்காக அவன் சார்ந்த ஏனைய கதாபாத்திரங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. உதாரணமாக நாயகனின் நண்பர்கள். பெரும்பாலும் இவர்கள் காமெடி செய்யவே பயன்படுவார்கள். சில வேளைகளில் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறேன் பேர்வழி என நம்மை வறுத்து எடுப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் நாயகனை மிகைத்திடாதவண்ணம் மிகக் கவனமாக கையாளப்படும். பிற கதாபாத்திரங்கள் நாயகனை மிகைக்க முடியும் என்கிற நிலை தோன்றும் வரை படைப்பு சினிமா என்பது நமக்கு எட்டாக்கனி. அதுவரை இந்த நடிகர்கள் கொடுமையை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு தீர்வு இருக்கிறதா ஆம், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மன்மதன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானது அந்த தீர்வு. எங்கள் தலைவர், நகைச்சுவை அரசர் சந்தானம் தான் அந்த தீர்வு.\nஎன்னா அக்கப்போரு பண்ணினீங்க, இனி வேடிக்க மட்டும் பாருங்க..\nஎன்ன நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சு ஏன் இப்ப தீடீர்னு மொக்க ஸ்டார்ட் பண்ணிட்டங்கன்னு பாக்கிறீங்களா, இது மொக்க இல்லீங்க, நிஜம். வழக்கமாக நாயகனிடம் அடங்கிப்போகும் மக்கு நண்பன் போ���ல்லாமல், நாயகனை சீண்டும், அறிவுரை வழங்கும், உதவிசெய்யும், நாயகனை வழிநடத்தும் நண்பராகவும் ஒரு காமெடி நடிகன் இருந்து ஜெயிக்க முடியும் என்பதை சாதித்துக்க் காட்டியவர். பாஸ், sms, சிறுத்தை, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் இதற்க்கு எடுத்துக்காட்டு. இயல்பான நட்பு வட்டத்தை திரையில் தோற்றுவிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியவர். எதர்க்கெடுத்தாலும் நாயகனுக்கு ஜால்ரா தட்டும் நண்பராக அல்லாமல், நாயகனது குறை நிறைகளை உணர்த்தக்கூடிய, அந்த கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கக்கூடிய (காம்ப்ளிமென்ட்) நிஜ வாழ்க்கை நட்பை திரையில் கொண்டுவருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறார். மிகை நடிப்பு, அங்க சேஷ்டைகள், உதைப்பது அல்லது உதை வாங்குவது, கருத்து சொல்லி வறுத்தெடுப்பது அல்லாமல், இயல்பாக, நிஜ வாழ்கையில் நடக்கக்கூடிய விடயங்களை திரையில் செய்து கைதட்டல் வாங்கியவர். நாயகனை மிகைக்கும் அல்லது நாயகனுக்கு சமனான கதா பாத்திரங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எடுத்துக்காட்டியிருக்கிறார். நாயகனுக்கு இணையான புட்டேஜ் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் வழங்கலாம் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார்.\nதலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு, எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத ஆன்லைன் ரசிகர் வட்டம், சில சமயங்களில் சில கதாநாயகர்களை மிஞ்சும் ரசிகர் வட்டம் தலைவருக்கு இருக்கு. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நிஜமான சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.\nடிஸ்கி 00: இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.\nடிஸ்கி 01: தமிழ் சினிமாவுக்கு தலைவரின் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான பதிவில் எடுத்துக்கூறியிருக்கிறோம். பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு.\nசந்தானம் 50 அல்ல, பதிவு எண் 50.\nஅண்ணே இனிய காலை வணக்கம்\nஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி ஒரு வட்டத்திற்குள் உங்களை நிறுத்திப் பார்க்க விரும்பவில்லை.\nஆனாலும் உங்களின் எழுத்து நடைக்கும், கலாய்த்தல் நிறைந்த மொக்கைகளுக்கும், சினிமா பற்றிய சுவாரஸ்யமான விடயப் பரப்புக்களைத் தொட்டு நீங்கள் மேற்கொள்ளும் அலசல்களும், எப்போதும் வாசகர் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் வண்ணம் தரம் குன்றாது ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய படைப்புக்களாக நகர வேண்டும் என்று வாழ்த்துறேன் சார்\nசந்தானம் போன்று ஏனைய நடிகர்களையும் தமிழ் சினிமா மாற்றிக் காண்பித்து, சினிமாவின் ஒரே மாதிரியான படங்களினைத் திரும்பத் திரும்பத் தந்து எம்மையெல்லாம் சலிக்கச் செய்யும் இயல்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்\n50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்\nசந்தானத்தின் குடும்ப ஸ்டில்ஸ்ஸாஆஆ... அலசல் பின்னி பெடலெடுக்குறீங்க... கலக்குங்க பாஸ்\nவணக்கம் பாஸ் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nகொஞ்ச காலம் மொக்கை படமாக இருந்தாலும் வடிவேல் இருந்தால் படம் ஓடும் என்ற நிலைமை இருந்தது..அது இப்ப மாறி சந்தாணம் இருந்தால் அது மொக்கை படம் என்றாலும் ஓடும் என்ற நிலை வந்துவிட்டது..கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமாவுக்கு சந்தாணத்தின் வரவு ஆறுதல்\nசிம்பு ஒரு நல்ல நடிகர்,பாடகர்,இயக்குநர்,பாடல் ஆசிரியர்,இப்படி பல முகம் அவருக்கு ஆனால் அவர் செய்த வேலைகளில் எனக்குப்பிடித்தது என்றால் சந்தாணத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டதுதான்...\n50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.\nஒரு அசத்தலான பதிவையே தந்திருக்கிறீர்கள். கதாநாயகன் என்ற விம்பத்தையே சுற்றிச்சுழரும் தமிழ்சினிமா எப்போது மாற்றமடைகிறதொ அப்போதுதான் மாற்றமடையும்.\nசந்தானம் உண்மையிலேயே தமிழ்சினிமாவிற்கு ஒரு மைல் கல்தான்\nபாஸ்.. இதுக்கு ஒரு கமெண்ட் போட்டிருந்தனே.. எங்க காணோம் Spam இற்குள் பொய்விட்டதா\n//அண்ணே இனிய காலை வணக்கம்\nஇனிய காலை வணக்கம். நன்றி பாஸ்..\n//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி ஒரு வட்டத்திற்குள் உங்களை நிறுத்திப் பார்க்க விரும்பவில்லை.//\nஅடடா.. வட்டம் சதுரம்னெல்லாம் தத்துவம் பேசுறாரே..\n//ஆனாலும் உங்களின் எழுத்து நடைக்கும், கலாய்த்தல் நிறைந்த மொக்கைகளுக்கும், சினிமா பற்றிய சுவாரஸ்யமான விடயப் பரப்புக்களைத் தொட்டு நீங்கள் மேற்கொள்ளும் அலசல்களும், எப்போதும் வாசகர் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் வண்ணம் தரம் குன்றாது ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய படைப்புக்களாக நகர வேண்டும் என்று வாழ்த்துறேன் சார்\nமெய் சிலிர்க்குது பாஸ், கோடி நன்றி..\n//சந்தானம் போன்று ஏனைய நடிகர்களையும் தமிழ் சினிமா மாற்றிக் காண்பித்து, சினிமாவின் ஒரே மாதிரியான படங்களினைத் திரும்பத் திரும்பத் தந்து எம்மையெல்லாம் சலிக்கச் செய்யும் இயல்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்\nவியாபாரம், ரசிகர்களின் ரசனை அது இதுன்னு நொண்டி சாக்கு சொல்லறது மாறும் வரை அது கொஞ்சம் கஷ்டம்..\n//50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்//\n//சந்தானத்தின் குடும்ப ஸ்டில்ஸ்ஸாஆஆ... அலசல் பின்னி பெடலெடுக்குறீங்க... கலக்குங்க பாஸ்//\n//வணக்கம் பாஸ் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//\n//கொஞ்ச காலம் மொக்கை படமாக இருந்தாலும் வடிவேல் இருந்தால் படம் ஓடும் என்ற நிலைமை இருந்தது..அது இப்ப மாறி சந்தாணம் இருந்தால் அது மொக்கை படம் என்றாலும் ஓடும் என்ற நிலை வந்துவிட்டது..கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமாவுக்கு சந்தாணத்தின் வரவு ஆறுதல்//\nஆம் ராஜ், தலைவர் ஒரு படி மேலே சென்று ஆரோக்கியமான தமிழ் சினிமாவுக்கு வலி தேடிக்கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது..\n//சிம்பு ஒரு நல்ல நடிகர்,பாடகர்,இயக்குநர்,பாடல் ஆசிரியர்,இப்படி பல முகம் அவருக்கு ஆனால் அவர் செய்த வேலைகளில் எனக்குப்பிடித்தது என்றால் சந்தாணத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டதுதான்...//\n//50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//\n//ஒரு அசத்தலான பதிவையே தந்திருக்கிறீர்கள். கதாநாயகன் என்ற விம்பத்தையே சுற்றிச்சுழரும் தமிழ்சினிமா எப்போது மாற்றமடைகிறதொ அப்போதுதான் மாற்றமடையும்.//\nஆம் மதுரன், அதுதான் நமது ஆதங்கமும், ஆனால் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது..\n//சந்தானம் உண்மையிலேயே தமிழ்சினிமாவிற்கு ஒரு மைல் கல்தான்//\nநிச்சயமாக, தலைவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவின் ஒரு ஆளுமை என்பதே நிஜம்.\n//பாஸ்.. இதுக்கு ஒரு கமெண்ட் போட்டிருந்தனே.. எங்க காணோம் Spam இற்குள் பொய்விட்டதா//\nஎஸ் பாஸ், அங்கேதான் இருந்தத���.. நோண்டி எடுத்திட்டோம்..\nநன்றி பாஸ், உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும்.. தலதளபதி வாழ்க..\nகுடும்ப போட்டோ எல்லாம் போட்டு அசத்துறீங்க பாஸ்\n// தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//\nஆனால் ஹீரோக்களை நக்கல் செய்வதை ஆரம்பித்து வைத்தவர் கவுண்டமணி தான். அதனாலேயே சூப்பர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்...சந்தானம் அதன் தொடர்ச்சி தான்.\n// இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.//\n// பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு. //\nவாழ்த்துகள்..சீக்கிரம் 100ஐத் தாண்டுங்கள் ஃபேன்ஸ்\n50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்...\nநானும் சந்தானம் fan-nu சொல்ல பெருமப்படறேன்\nமொக்கமாமா நீங்க ரொம்ப அறிவாளி\nநீங்கள் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்\nஹே ஐம்பதாவது போஸ்டுக்கு 25VATHU கமெண்ட்ஸ்\nகமெடி ஸ்டார் சந்தானம் வாழ்க\n//குடும்ப போட்டோ எல்லாம் போட்டு அசத்துறீங்க பாஸ்\nநன்றி ஜீ, உங்கள் அன்பிற்கும், வாழ்த்துக்களிற்கும்..\nநாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்\n//ஆனால் ஹீரோக்களை நக்கல் செய்வதை ஆரம்பித்து வைத்தவர் கவுண்டமணி தான். அதனாலேயே சூப்பர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்...சந்தானம் அதன் தொடர்ச்சி தான்.//\nநிஜம் சார், கவுண்டர் முதுகுல நிற்கிரதாலையோ என்னமோ, இவரு கொஞ்சம் அதிக தூரம் பார்குராறு. கலாய்த்தல் தவிரவும் கதாநாயகனை மட்டுமே மையாப்படுத்தாமல் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கக்கூடிய நட்பினை திரையில் காட்ச்சிப்படுத்த தூண்டுராறு, உதாரணமா சிங்கம் புலிய சொல்லலாம், சந்தானம் தவிர வேறு யாரு பண்ணியிருந்தாலும் ஜீவா தவறு செய்வதை நகைச்சுவயூடு உணர்த்தி தட்டிக்கேட்கக்கூடிய கதாபாத்திரமாக அது அமைந்திருக்காது, \"அவன் பண்றான் நாமளும் ட்ரை பண்ணுவோம்\" பாணி நகைச்சுவயாவேதான் அமைஞ்சிருக்கும். ரைட்டா, தப்பா\nடிஸ்கிய பாத்ததாலதான் \"அலசல் அருமை\" அப்பிடின்னு போட்டீங்களா\n//வாழ்த்துகள்..சீக்கிரம் 100ஐத் தாண்டுங்கள் ஃபேன்ஸ்\nசார், நீங்க \"கிளுகிளுப்பான் பதிவு மெசின்\" கண்டுபிடிச்சிட்டீங்களா சீக்கிரம் 100 தண்டுங்கன்னு சொல்றீங்க.\nமொக்கமாமா நீங்க ரொம்ப அறிவாளி\nநீங்கள் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்\nயோவ்.. பதிவுல பாதிக்கு மேல எழுதிட்டு மங்கு மாங்குன்னு காமேன்ட்சுக்கு பதிலும் போட்டுகிட்டிருக்கேன், அது என்ன மொக்க மாமாவுக்கு மட்டும் வாழ்த்து\n//ஹே ஐம்பதாவது போஸ்டுக்கு 25VATHU கமெண்ட்ஸ்\nகமெடி ஸ்டார் சந்தானம் வாழ்க\nகோடி நன்றிகள் பாஸ், சந்தானம் சார் நீடூழி வாழ வாழ்த்துக்கள், உங்களுக்கும் வாழ்த்துக்கள்..\n//50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்...//\nநானும் சந்தானம் fan-nu சொல்ல பெருமப்படறேன்//\nநிச்சயமா சார், தைரியமா பெருமைப்படலாம்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி நன்றிகள். santa Rox\nஉங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nசந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி October 3, 2011 at 3:46 PM\n// இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.////\nஇதெல்லாம் பண்ணியும் தமிழ்மணம் இன்னும் கண்டுக்கலியே\nபன்னிக்குட்டி ராம்சாமி October 3, 2011 at 3:47 PM\nஉங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nசந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்\nஆமா இல்லேன்னா இவருக்கு சந்தானம் பத்தி ஒண்ணுமே தெரியாது.......\n அப்படியே உங்க “தலைவருக்கும் “வாழ்த்துக்கள் :-))\nநாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//\n இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.\nதலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//\nஉண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.\nஒரு நகைச்சுவை நடிகருக்குண்டான வரையறைகளை உடைத்து இயல்பான நடையில் ,அன்றாடம் பழகும் பக்கத்துக்கு வீட்டு பையனைபோல் திரையில் தோ���்றுவதே இவரின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்என்ன dr,puttippaal&மொக்க மாமா சரிதானே\nஇவ்வளவு தூரம் வந்துட்டு இத சொல்லாம போனா எப்படி\nஇது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம் -:)\nதொடர்ந்து இப்படியே சிரிக்கவும் சிந்திக்கவும் வையுங்கள்...\nநன்றாக அலசி,பிழிந்து காயப் போட்டிருக்கிறீர்கள்\nஉங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nசந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்\nநன்றிங்க பாஸ்....இன்னும் நெறைய இருக்கு பாஸ்... ஆறுதலா பேசுவோமே\n// இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.////\nஇதெல்லாம் பண்ணியும் தமிழ்மணம் இன்னும் கண்டுக்கலியே\nஇல்லியே அண்ணே... நம்ம நிருபனும் ட்ரை பண்ணி பார்த்தாரு...ம்ஹூம்.. கண்டுக்கவே மாட்டேன்குறாங்க.. என்ன பண்ணலாம் பாஸ்\nஉங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nசந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்\nஆமா இல்லேன்னா இவருக்கு சந்தானம் பத்தி ஒண்ணுமே தெரியாது.......\nஅது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க\nவாழ்த்த எல்லாம் கேட்டு வாங்க வேண்டி இருக்கு\n அப்படியே உங்க “தலைவருக்கும் “வாழ்த்துக்கள் :-))\nரொம்ப நன்றி ஜெய்லானி சார்\nநாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//\n இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.\nஅப்புடிங்குறீங்க... நீங்க சொன்ன சரிதான் பாஸ்\nதலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//\nஉண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.\nஅது சரி... நீங்க என்ன பாஸ் மறைக்கிறது நாங்களே ஒத்துக��றோம் ,, உதயன், மார்கண்டேயன் போன்ற படங்களில் நடிக்காமலே இருந்துஇருக்கலாம்...\nபன்னிக்குட்டி ராம்சாமி October 4, 2011 at 12:07 AM\nஅது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க\nயோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா.........\nஐ.. அம்பதாவது பதிவுக்கு அம்பதாவது பதிவு போட்ட பன்னிகுட்டி அண்ணனுக்கு ஒரு பிளேட் \"அஞ்சலி\" பார்சல்....\nஅது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க\nயோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா........//////\nஐயய்யோ அண்ணே செம காண்டாயிட்டாரு...\"50வது மற்றும் 100வது பதிவுகளில் பதிவர்கள் பண்ணும அலம்பல்கள்\"ன்னு எதாவது பதிவு போட்டுருவாரோ\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா\nஉண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.\nநான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .\nசந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா\nஅன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே\n50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து\nவிவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லை\n* வேடந்தாங்கல் - கருன் *\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா\nஉண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.\nநான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .\nசந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா\nஅன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே///\nசரியாகச் சொன்னீர்கள் நண்பா, நம்ம தமிழ் சினிமாவில் கோடியில் ஒன்றுதான் கதாநாயகன். வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.\n//50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து//\n55 ஆவது வாழ்த்துக்கு 55 ஆவது நன்றி\n// விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லை//\nசரியா சொன்னீங்கன்னே, தலைவர் விவேக்குகளுக்கும் பல படி மேலே சென்றுவிட்டார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநகைச்சுவை நடிகர்களில் நான் கவுண்டமனி ரசிகர்ங்க :)இப்பத்தான் முதல்முறையா இ���்க வந்திருக்கேன்\nமுக்கியமா கவுண்டமனி அண்ணனோட இடத்தை சந்தானம் இப்ப பிடிச்சிட்டு வரார். அதனால எனக்கும் சந்தானத்த பிடிக்க ஆரம்பிச்சுருச்சு :))\nதங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்\nதமிழ் சினிமாவுக்கு வலி /வழியா\n அது ஹீ ஹீ வழிதான்...\nRa.One எனது பார்வை (இது விமர்சனம் அல்ல)\nஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)\nஸ்டீவ் ஜொப்ஸ், ஐபோன், கிண்டில் பாயர், முப்பொழுதும்...\nதமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும...\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-22T07:54:53Z", "digest": "sha1:FOQIWFQ4XNIOX2CYVUTWJHRA4XDXV3SO", "length": 21565, "nlines": 161, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?", "raw_content": "\nமுற்போக்கு வாதம் பேசுவது எப்படி\nசமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது.\nசித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன�� சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.\nகலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.\nதற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.\n01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் \"உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு\" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.\n02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட \"அடிப்படை உரிமை\", \"தனி மனித சுதந்திரம்\" என்று வகைப் படுத்த வேண்டும்.\n03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் \"வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை\" அப்பிடின்னு சொல்லணும்.\n04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் \"உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட .....\" அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும்.\n05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எத�� இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.\n06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி, குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு.\nஇப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.\nசிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்\nசராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா,\nபின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.\nமார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.\nஇப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலை��ே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, \"சராசரி\" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.\nடிஸ்கி: \"மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது\", \"கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை\" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன.\nடிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ\nமார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது\", \"கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை\"\nநான் மார்க்சிஸ்ட்டோ பின்நவீனதித்துவ வாதியோ அல்ல\n//நான் மார்க்சிஸ்ட்டோ பின்நவீனதித்துவ வாதியோ அல்ல//\nஏங்க அது எல்லாமே நீங்க \"டிஸ்கி\" போட்டிருப்பது\nஇது கூட நான் பதிவுலயே தற்காப்பு போட்டிருப்பதுததான் சாமி\nஅதுக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோ....\n//அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோ//\nஎம்புட்டு தூரமுன்னு குலோமீட்டர்ல சொல்லுங்கப்பு\nஉங்களுக்கு வேற வேலையே இல்ல\nஎப்பா எனக்கு தலை சுத்துது ஒண்ணுமே பிரியல.\n//எப்பா எனக்கு தலை சுத்துது ஒண்ணுமே பிரியல//\nஉடனே நல்ல டாகுடர பாருங்க.கல்லு கில்லு அடைச்சிருக்க போவுது.லேசரு அது இதுன்னு வச்சி வலியே இல்லாம ஒடைச்சி ஒரே நாள்ல ஊட்டுக்கு அனுப்பிருதாகளாம்.\nநாலு பின்நவீனத்துவ கட்டுரைகள் படிச்சா தானா பிரின்சிடப் போகுது.\nஇயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீ...\nமுற்போக்கு வாதம் பேசுவது எப்படி\nஇசையும் நானும் எனது நண்பனும்......\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜ��்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/06/blog-post_1289.html", "date_download": "2018-05-22T08:44:20Z", "digest": "sha1:GTQJHNZPBM5KEW32SUSCF6YEQJH6BWWC", "length": 31057, "nlines": 185, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: அழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு குழந்தையைக் கொன்ற பெண் ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவியாழன், 23 ஜூன், 2011\nஅழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு குழந்தையைக் கொன்ற பெண்\nசாக்ரமென்டோ: அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில், அழுது கொண்டே இருந்த, பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டுக் கொலை செய்துள்ளார் அக்குழந்தையின் தாய்.\nஅவரது பெயர் கா யாங். 29 வயதாகும் இவருக்கு மிராபெல்லி தாவோ லோ என்ற பிறந்து 6 வாரமே ஆன பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொடூரமாக கொலை செய்தார் கா யாங்.\nஅவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தையைத் தாக்கியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் 17ம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீஸார் குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மிக மோசமான அளவில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். விவரிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் உடல் வெந்து போயிருந்ததாக அவர்கள் கூறினர்.\nகொலை நடந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து தற்போது யாங் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி லாரா பெக் கூறுகையில், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.\nஇந்த சம்பவத்தையும் சேர்த்து, இதுவரை அமெரிக்காவில் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்தமே மூன்றுதான் நடந்துள்ளதாம்.\nகுழந்தையைக் கொன்று பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் யாங் வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்வதற்கு முன்பு குழந்தையை அவர் தாறுமாறாக அடித்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குழந்தை தொடர்ந்து அழுததால் அவர் இந்த வெறிச் செயலைச் செய்ததாகவும் தெரிகிறது.\nஇதுகுறித்து பெக் கூறுகையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. சம்பவத்தன்று வீட்டில் வேறு யாரும் இல்லை. யாங் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு மன நல பரிசோதனை ���டத்துவதா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 2:55 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகிந்த ராஜபக்சவின் ரஷ்யாவிற்கான கேளிக்கைப் பயணம்\nபான் கீ மூன் மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான கா...\nஇந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் புதுடெல்லியில...\nபிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...\nசீனாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் நாம் சாதாரண...\nவிடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கன...\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரூ. 1000 கோட...\nபொன்சேகாவும் நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் ரோ ...\nகருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி நலனுக்காக காளஹஸ்தி கோ...\nஅலறும் தி.மு.க., பிரமுகர்கள்: அதி...\nராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க எந்தத் தடையும், ...\nசிறிலங்கா அதிகாரமட்டத்துக்கு பரிச்சமில்லாத ரஞ்சன் ...\nவரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்ச...\nசனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர...\nசென்னை- நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் தீ: 3...\nமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி\nகனிமொழிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்: திகார் சிறையில...\nதேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை: முதல்வர் ஜெயல...\nசிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ரஷ்யா, சீனாவால் ம...\nடெல்லியில் ஸ்டாலின்-கனிமொழியை சிறையில் சந்தித்தார்...\nதமிழக அமைச்சரவையில் மாற்றம்-புதிய அமைச்சராக முகம்ம...\nலிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் ...\nபோர்க்குற்றம் சுமத்துவோரின் உண்மை முகத்தை வெளிப்பட...\nஅது என்ன மஞ்சுநாதா முன்பு சத்தியம்\nதனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்...\nமகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி...\nபத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகள் இன்று திறப்பு: த...\nமகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி\nகருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...\nசோரம் போன கணவனுக்கு செருப்படி கொடுத்த மனைவி, இந்தி...\nஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...\nநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை...\n29 ஆம் தேதி முதல் 25-50 பைசா நாணயங்கள் செல்லாது\n2��ி: ஜூலையில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்...\n'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை...\nஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர...\nஇனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ...\nபள்ளி ஆசிரியை ஸ்கேலால் அடித்ததால் விபரீதம்: மாணவன்...\nசோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டத...\nஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோச...\nஅமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்க...\nபோர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் \"ஜெயசூரியா...\nகடாபிக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரத்தை விட மகிந்தவு...\nஒசாமாவின் கடைசி கடிதம் கண்டுபிடிப்பு\n2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க...\nவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முத...\nஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வ...\nசனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர...\nசாம்சங் இன்ப்யூஸ் 4ஜி- எச்டிசி இவோ 4ஜி ஸ்மார்ட்போன...\nமகனுக்கு கொலை மிரட்டல் : அவசரமாக மதுரை திரும்பினார...\nஇங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய் பரப...\nபோலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்த...\nராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவ...\nதிமுக-காங் உறவு நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் ...\nஐ.நா செயற்படுவதற்கு நிர்ப்பந்திக்கும் 'சிறிலங்காவி...\nஅழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு க...\nமகளைப் பார்க்க திஹார் சிறைக்குச் சென்ற கருணாநிதியை...\nஇலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி\nரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பி...\nஅமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்\nஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்...\n3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: உள்ளாட்சித் தேர்தலுக...\nகருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா\nமனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: ...\nபிரபாகரனின் குடும்பத்தினர் அரசின் பிடியிலா\nஎப்படி இருக்க வேண்டும் மிக்சி, கிரைண்டர், மின்விசி...\nதிஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி...\nகுத்துக்கரணம் அடித்தார் அஸ்வர் - பிரபாகரனின் குடும...\nதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் மக...\nவட அயர்லாந்து அரசாங்கமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க...\nச��ய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழில...\nபிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராள...\nசித‌ம்பர‌ம் செ‌ன்ற ஹெ‌லிகா‌ப்ட‌ர் அவசரமாக தரை‌‌யிற...\nகனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்ட...\nகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி\nதமிழீழதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியையும் பிள்ளை...\nவானில் நிஜமாய் பறக்கும் அனுபவத்தைத் தர வருகின்றன க...\nஅறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்:...\nமுதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்ட...\nதிகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி\nஇலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற ...\n55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தரத் திணறும் ஏர் இ...\nஇலங்கை: கதிர்காமம் முருகன் கோயில் பக்தர்கள் மீது த...\nசேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக...\nஅமெரிக்காவின் அடுத்த இந்திய தூதர் நிருபமா ராவ்\nதிரைப்படமாகிறது சாய்பாபா வாழ்க்கை வரலாறு\nடில்லியில் கருணாநிதி; திகார் சிறையில் கனிமொழி்யைச்...\nசிறிலங்காவின் உதவியுடன் கேரளக் கடலில் நடமாடும் சோம...\nரஷ்யாவில் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து ஆதரவு த...\nநோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் ...\nஎன்னால் என்ன செய்ய முடியும் எனது பேச்சை சிறிலங்கா ...\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை\nமத்திய அமைச்சரவையில் மாற்றம்: தயாநிதி பதவி பறிபோகு...\nகனிமொழியை சந்திக்க கருணாநிதி நாளை மீண்டும் டெல்லி ...\n''www.டுபாக்கூர்.ராமசாமி'': இனி எந்தப் பெயரிலும் இ...\nகனிமொழி பிணைய விடுதலை மனுவை நிராகரித்தது உச்ச நீதி...\nகனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் ம...\nகனிமொழிக்கு ரிலீஸ் ஆர்டர் கி‌டைக்கவில்லை;சுப்ரீம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/08/1.html", "date_download": "2018-05-22T08:00:42Z", "digest": "sha1:C3S6ZTW4QRK5FSHOHKMVZKWYS43VE7UN", "length": 10902, "nlines": 235, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க\nஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதா���் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க\n2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்\nநான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...\n3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே\nஅவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.\n4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு\nஅது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.\n5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது\n6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே\nஅது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.\n//எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க\nஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க//\nஇது எல்லா வீட்டிலும் நடக்குதே\nஆளும் கட்சியின் தவறைத் தடுப்பது யார்\nநம்ம பங்குக்கு குசேலன் கதை\nயாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் சொன்னேன்\nஅந்த திரைப்படம் பற்றி பிரபல அரசியல் தலைவர்\nஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம்-அமைச்சர் தகவல்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nஎதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுவிழா\nஜெ.ஆட்சியில் பயந்த தி.மு.க. - ராமதாஸ்\nஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.....\nகமல் அவசர கதை ஆலோசனை\nதாரே ஜமீன் பர் தமிழில்\nமுகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்\nஇலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்...\nஎன்னை யாரும் ஏமாற்றமுடியாது - கலைஞர்\nமதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை\nதாரே ஜாமீன் பர் லேட்டா வந்துள்ள லேட்டஸ்ட் விமரிசனம...\nஇட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் \"அரிவாளை சீண்டிவ...\nஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது ...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பா...\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை - விவாதமேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/sep/16/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2773839.html", "date_download": "2018-05-22T08:27:54Z", "digest": "sha1:YRS6NT33ZI7XET3ESBQUEXOL4MVNQLIV", "length": 5937, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பழனியில் வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபழனி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாநில அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழனி வட்டாரத் தலைவர் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு கெளரவத் தலைவர் மாரியப்பன், மாவட்டச் செயலர் ராமன், மாநில பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/sep/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2774409.html", "date_download": "2018-05-22T08:27:48Z", "digest": "sha1:ONHFKCPIEZH6LGZ3RWK4VHJOJZZSBWBB", "length": 9331, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இணையதளம் மூலம் பத்திரப்பதிவு: பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஇணையதளம் மூலம் பத்திரப்பதிவு: பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி\nபோலிபத்திரங்களை தவிர்க்கும் விதமாக இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழக பத்திரபதிவுத்துறை சார்பில் இணையதளம் (ஆன்லைன்) மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்துக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்திர எழுத்தாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் பயிற்சி, நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடையில் நடைபெற்றது.\nமாவட்ட பதிவாளர் பாபு அருள்ஜோசி, மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் பொன்னும் பெருமாள் ஆகியோர் இப்பயிற்சியை வழிநடத்தினர். பயிற்சி குறித்து அவர்கள் கூறியது: தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து பத்திர பதிவு எழுத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இப்போது நடைபெற்ற இந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் கொட்டாரம், கன்னியாகுமரி எல்லைக்குள்பட்ட பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்மூலம் சாதாரண மக்களும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் பட்டா பதிவின்போது ஒரிஜினல் பட்டாவை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். தாய் பத்திரம், ஐ.டி.கார்டு ஆகியவை முக்கியமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக ரூ. 115 கோடி செலவில் தனியார் நிறுவனம் மூலம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் முழு பயன்பாட்டுக்கு வரும் போது போலி பத்திரப்பதிவுகள் முழுவதும் தடுக்கப்படும். கருப்பு பணம் மூலம் அதிக சொத்துக்கள் வாங்கி குவிப்பதை கண்டறிய முடியும். அதுமட்டுமல்லாது ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக சொத்துப்பதிவு செய்பவர்களிடம் பான் எண் பெறப்படும். அவர்களது பணத்துக்கு சரியான கணக்கு இல்லாமல் இருந்தால் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான வி���த்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2013/01/blog-post_7.html", "date_download": "2018-05-22T07:52:56Z", "digest": "sha1:ZYVG32XHQAJTJFD7ZVH64DDU3SC46NZ4", "length": 12284, "nlines": 180, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்", "raw_content": "\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்\nசாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.\nஇந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nஅதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.\nநாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள��ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்றும் ஓர் தகவல் - கேசினோக்களில் தில்லாலங்கடி\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்\nஅழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந���தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2013/12/blog-post_14.html", "date_download": "2018-05-22T08:12:36Z", "digest": "sha1:LBR7LADLHI73QJ7WI4JK6FNLXGKS5IQZ", "length": 8337, "nlines": 193, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: படம் பார் - பாடம் படி", "raw_content": "\nபடம் பார் - பாடம் படி\nகருமேகம் பெரும் மழையாய் பொழியும்.\nதனிமரம் பெருந் தோப்பாய் மாறும்\nஊரெல்லாம் பசுமைக் கோலம் பூக்கும்\nவாடி நின்ற உயிர் யாவும் மீட்சி பெறும்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nபடம் பார் - பாடம் படி\nபிரிய முடியாப் பிரிய மண்\n\"மெல்லத் தமிழினிச் சாகும்\" ...என்று எந்தப் பேதை உ...\nவெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42472472", "date_download": "2018-05-22T08:41:54Z", "digest": "sha1:DPR43BQMZUCSHTQ7E3DXNMZC3W5FVX77", "length": 11090, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "கிம் ஜாங்-உன் பிறந்த நாள் புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத ரகசியம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகிம் ஜாங்-உன் பிறந்த நாள் புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத ரகசியம் என்ன\nஆலிஸ்டர் கோல்மென் பிபிசி மானிட்டரிங்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவடகொரியாவில் சமீபத்தில் வெளியான 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு காலண்டரில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன்னின் பிறந்த நாள் தேதி குறிக்கப்படவில்லை.\nஜனவரி 8 ஆம் தேதிதான் கிம்மின் பிறந்தநாள் என பரவலாக நம்பப்படுகிறது. ஜப்பானின் ஊடகம் ஒன்றில் காண்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான வடகொரியாவின் புத்தாண்டு காலண்டரில் அவரின் பிறந்தநாள் குறிப்பிடப்படாமல் சாதாரண ஒரு நாளாகவே குறிக்கப்பட்டுள்ளது.\nவடகொரிய தலைவர் கிம்மின் தந்தையான கிம் ஜாங்-இல்லின் பிறந்தநாள், \"ஜொலிக்கும் நட்சத்திர\" நாளாக கொண்டாடப்படுகிறது. அதேபோல, அவர் தாத்தா கிம் இரண்டாம் சங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15 - \"சூரியனுக்கான நாளாக\" குறிக்கப்படுகிறது.\nகிம்மின் தந்தையும் தாத்தாவும் உயிரோடு இருந்த போதே, அவர்கள் பிறந்த தேதிகளானது பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன்னின் பிறந்த நாளை இன்று வரை ஏன் பொதுமக்களுக்கு உறுதி செய்யவோ அல்லது பொது விடுமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று தெரியவில்லை.\nகடந்த 2014 ஆம் ஆண்டு, பியாங்யாங்கில் நடைபெற்ற கண்காட்சி போட்டியை பார்வையிட வந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் ரோட்மேன், கண்காட்சி முடிந்தவுடன் கிம்மிற்கு \"பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்\" பாடினார். அப்போது தான் அவரது பிறந்தநாளை அண்டை நாடுகள் உறுதி செய்தன.\nடோக்கியோ ப்ராட்காஸ்டிங் ஊடகத்தால் பெறப்பட்ட 2018 புத்தாண்டு காலண்டர், வடகொரியாவில் உள்ள உணவகங்கள் மற்றும் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள சில வடகொரிய உணவகங்களிலும் இது கிடைக்கும்.\nமுன்னதாக அந்நாட்டு காலண்டர்களில் கொரிய ராணுவம் அல்லது கிம் குடும்பத்தினரின் புகைப்படங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கும்.\nஆனால், இந்தாண்டு அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள், இயற்கை காட்சிகள் மற்றும் சமையல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளதாக தென்கொரியவை சேர்ந்த செய்தி நிறுவனமான டெய்லி என்.கே கூறியுள்ளது.\nஇதற்கு முன் தயாரிக்கப்பட்ட \"பிரசார காலண்டர்களின்\" விற்பனை குறைந்து வருவதை இது உணர்த்துவதாகவும் டெய்லி என்.கே செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததில் 32 பேர் பலி காபூல்: உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு\nஎமிரேட்ஸ் விமானங்கள் துனிசியாவில் தரையிறங்க தடை\n\"இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்\" - நடந்தது என்ன\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 6 சுவாரஸ்ய தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-05-22T08:05:12Z", "digest": "sha1:T65QBARKZG4XKI44CLLO3UUJ27LVFKVU", "length": 11626, "nlines": 311, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: புத்தாண்டு வேண்டுதல்!", "raw_content": "\nசுப்பு தாத்தாவின் குரலிலும் இசையிலும் இந்த வேண்டுதலைக் கேட்டு மகிழுங்கள்\nநாளும் பொழுதும் நவில்வேன் அம்மா உந்தன் திருநாமம் - நவ\nகோள்கள் வணங்கும் நாயகியே, பணிந்தேன் பொற்பாதம்\nவேதம் பாடும் தாயுன்னை இந்தப் பேதையும் பாடுகிறேன்\nபேதம் இன்றிக் காப்பவளே உன் பாதம் பற்றிக் கொண்டேன்\nநிலவாய் நீராய் நெருப்பாய் வளியாய் வெளியாய் இருப்பவளே\nதலமாய் வந்தென் உள்ளம் புகுந்து நிலையாய் நிற்பவளே\nமாயா மயக்கம் தந்து அதையே தீயாய் எரிப்பவளே\nதாயாய் வந்து சேயாம் எம்மைக் காக்கும் தூயவளே\nஉண்ணும் உணவும் பருகும் நீரும் உந்தன் அருளாலே\nஎண்ணும் மனமும் பண்ணும் செயலும் உந்தன் அருளாலே\nசொல்லும் பொருளும் சொல்லின் புனைவும் உந்தன் அருளாலே\nஅல்லும் பகலும் கல்லும் கனியும் உந்தன் அருளாலே\nஅம்மா உன்மேல் ப���்ணும் கவியும் உந்தன் அருளாலே\nஎந்தன் மனதில் நீயிருப்பதுவும் உந்தன் அருளாலே\nநினைவால் வாக்கால் செயலால் உன்னைத் துதிக்க அருள்வாயே\nநிலையில்லாயென் புத்தியில் நீயே நிலைக்க வருவாயே\nஉன்னை என்றும் மறவாத, உள்ளம் தந்திட வேண்டும்\nஒவ்வொரு நொடியும் என்நாவில் உன்நாமம் தவழ்ந்திட வேண்டும்\nஇன்பம் துன்பம் எல்லாமே, ஒன்றாய்க் கொண்டிட வேண்டும்\nஉண்மை இன்பம் நீயே என்றே இன்றே உணர்ந்திட வேண்டும்\nஅனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஅனைவருக்கும் அன்னையின் அருள் பெருகிச் சிறக்கட்டும்\nLabels: அன்னை, கவிதை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nஅனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஅனைவருக்கும் அன்னையின் அருள் பெருகிச் சிறக்கட்டும்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா. சமயம் கிடைத்தால் அடியேனது இந்த வலைப்பதைவை சென்று காணுங்கள்\nநன்றி கைலாஷி. அவசியம் பார்க்கிறேன்...\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா\nஅழகான புத்தாண்டு வேண்டுதலுக்கு நன்றி\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nஅன்னையவள் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்\nமனதில் உன்னை நிரப்பி வைத்தேன்\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/animals-news-in-tamil/", "date_download": "2018-05-22T08:01:32Z", "digest": "sha1:XXYSN4FWJI36YBRTUPRQFP3ZJHFQIZG3", "length": 2695, "nlines": 60, "source_domain": "maayon.in", "title": "Animals News in tamil Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல���லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:01:04Z", "digest": "sha1:UFMMPANUVXIER7GVKUFJ66TJESESR2YK", "length": 13040, "nlines": 192, "source_domain": "puthisali.com", "title": "மண்டேலாவின் மாய சிற்பம் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome ILLUSION மண்டேலாவின் மாய சிற்பம்\nஇந்த அற்புதமான சிற்பம் 2012 ல் தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டது. இது ஐம்பது, பத்து மீட்டர் உயர லேசர் வெட்டு தகடுகளை கொண்டுள்ளது . சாதாரன கோணத்தில் இருந்து பார்த்தால் வெறும் தகடுகளே தெரியும். ஆனால் ஒரு இடத்திலிருந்து சுற்றிவரும் போது வெளித்தோற்றத்தில் ஒரு சீராக மாறி ஒரு கோணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவம் தெரியும். கீழுள்ள படத்தை பார்க்கவும்.\nஆகஸ்ட் 1962 இல் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட இடம் மற்றும் ‘சுதந்திரம் நீண்ட நடை’ ( ‘long walk to freedom’ ) ஆரம்பமான இடத்தில் இது அமைந்துள்ளது. 50 வது ஆண்டு நிறைவை குறிக்குமுகமாக 2012 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 50 தூண்களும் 50 ஆண்டுகளையும், ஒற்றுமை, அவரின் போராட்டத்தை குறிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோவை கீழே பார்க்கலாம்.\nPosted in ILLUSION, VIDEO ILLUSION, புத்திசாலி, மாய ஓவியம். Tagged as ILLUSION, ILLUSIONS, பொது அறிவு, மண்டேலா, மண்டேலாவின் மாய சிற்பம், மாய ஓவியம், மாய சிற்பம்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர��� கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=15069", "date_download": "2018-05-22T08:40:10Z", "digest": "sha1:XWQY5RKRMHHDHDTEOVLR7WU5AHNJ47CB", "length": 26425, "nlines": 131, "source_domain": "sathiyavasanam.in", "title": "விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் |", "raw_content": "\n3. விசுவாசிகளின் எதிரிகளும், அவர்களுடைய தாக்கும் உத்திகளும்\nவிசுவாசிகளின் முக்கியமான எதிரி யார் என்று எபேசியர் 6:11 இல் கூறப்பட்டுள்ளது. இதே வசனத்தில் பவுலின் கட்டளையும் அடங்கியுள்ளது. “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்”. ‘பிசாசு’ ‘சாத்தான்’ என்று��் அறியப்படுகிறான். எனவே சாத்தான்தான் விசுவாசியின் முக்கியமான எதிரி ஆவான்.\nஅதிலிருந்து உலக அமைப்புகளும், மாம்சமும் விசுவாசிகளுக்கு எதிரிகளாயிருந்தாலும், அவர்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் முக்கியமாக எதிர்கொள்ளவேண்டிய முக்கிய எதிரி சாத்தான்தான் என்பதை அறிகிறோம். எபேசியர் 6ஆம் அதிகாரம் குறிப்பிடும் ஆவிக்குரிய போராட்டம் அவனுக்குள்ளிருந்து வருவதில்லை. ஆனால் விசுவாசிக்கு வெளியிலிருந்து வருவதாகும். எபேசியர் நிருபத்தின் ஆரம்பப் பகுதியில் விசுவாசியின் உள்ளான எதிரியாகிய மாம்சத்தை மேற்கொள்ளுவது எப்படி என்று அறிவுரையாக கூறியுள்ளார். இந்த உபதே சங்கள் தெளிவாக எபேசி.4:22 முதல் 24 வரை உள்ள வசனங்களில் இந்த அறிவுரைகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.\n“அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகுங்கள்” (எபேசி.4:22,23). இப்படிப் பவுல் நம்மிடம் செய்யச் சொன்னதைச் செய்துவிட்டோமானால் நாம் நம்முடைய சுயத்தை அல்லது மாம்சத்தை ஒரு வெற்றி கொள்ளப்பட்ட எதிரி என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும் பழைய தன்மையின் சுபாவங்களின்படி உள்ள ஆசைகளும் விருப்பங்களும் தொடர்ந்து நம்மிடம் இருந்துகொண்டிருக்கின்றன. எனவே நம்முடைய மாம்சம் இத்தகைய பழைய சுபாவத்தின் விருப்பங்களுக்கு இடம் கொடுத்துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nஇவ்வாறு நம்முடைய உள்ளான எதிரியை மேற்கொள்வதில் உண்மையுடன் இருந்த நாம் இனி வெளியரங்கமான எதிரிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய சுயத்தைக் கட்டுப்படுத்தி, நமது சித்தத்துக்கு உட்படுத்தத் தவறிவிட்டால் நாம் சாத்தானை மேற்கொள்வது இயலாத காரியமாகும். நம்முடைய தனிநபர் பிரச்சனைக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் மக்கள் உதாரணமாக, இணையாக வந்துகொண்டிருக்கின்றனர்.\nஇஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் சுய விருப்பங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், தேவனுக்கு எதிராக முறுமுறுத்துக் கொண்டும் வனாந்தரத்தில் அலைந்தார்கள். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த வருஷங்களில், தேவனால் அவர்களிடம் ஒன்றும் செய்�� முடியவில்லை. ஏனென்றால் இஸ்ரவேலர் தேவனுடைய வாக்குத்தத்தத்தையோ, வார்த்தைகளையோ நம்பவில்லை. கீழ்ப்படியவில்லை. தேவனுடைய கட்டளையின்படி கானானுக்குள் பிரவேசிக்கவுமில்லை.\nஅங்கு குடியிருந்தவர்களைத் துரத்தியடிக்கும்படி யுத்தம் செய்யவும் இல்லை. எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் பழைய தலைமுறையினர் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் வனாந்தரத்தில் மடிந்துபோனார்கள். ஆனால் இஸ்ரவேலில் புதிய தலைமுறையினர் தேவனை விசுவாசித்தார்கள். வனாந்தரத்தைப் பின்னே தள்ளிவிட்டு, முன்னேறி, தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே அவர்கள் தேவனுக்கும், அவர்களுக்கும் பொதுச் சத்துருக்களாய் இருந்தவர்களுடன் யுத்தம் செய்தார்கள். தேவன் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்திருந்தபோதிலும், அவர்கள் அதில் பிரவேசித்து, அங்கு குடியிருந்த மக்களுடன் விசுவாசத்துடன் யுத்தம் செய்து, பிரயாசப்பட்டு பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஏற்கனவே தங்களைக் கட்டுப்படுத்தி தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருந்தபடியால் கானானியருடன் யுத்தம் செய்யும்போது ஜெயங்கொள்ளுகிறவர்களாய் சத்துருக்களை மேற்கொண்டு வெற்றி கண்டு வந்தார்கள்.\nஇதுபோலவே நாமும் நம் சுயத்தைக் கட்டுப்படுத்தி, தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் இருக்கும்போது, சாத்தான் நம்மைத் தாக்க அவசியம் இல்லை. நாம் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, விசுவாசித்து, விசுவாசத்துடன் வாழ்ந்து வருவோமானால், நாம் சாத்தானின் தாக்குதல்களை உணரமுடியும்.\nதேவனை விசுவாசிக்கவும் வேண்டாம். யுத்தத்தில் ஈடுபடவும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்தார்கள். அவர்களைப் போலவே விசுவாசிகளும் ஆவிக்குரிய வனாந்தரத்தில் இருந்துகொண்டு ஆவிக்குரிய போராட்டங்களைத் தவிர்க்க முடியும். ஆனால் ஒரு விசுவாசி ஆண்டவரைக் கிட்டிச்சேர முன்வரவில்லையானால், அவன் அறியவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிற ஆவிக்குரிய வெற்றியின் சந்தோஷத்தை அவன் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. ஒரு விசுவாசியின் சித்தத்துக்கும், ஆண்டவருடைய சித்தத்துக்கும் இடையே முரண்பாடும், சிக்கலும் ஏற்படலாம். ஆனால் அது எபேசியர் 6ஆம் அதிகாரத்த��ல் கூறப்பட்டிருக்கும் ஆவிக்குரிய போராட்டம் அல்ல.\nஎபேசியர் 6ஆம் அதிகாரம் 10 முதல் 20 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டிருக்கும் போராட்டத்தில் ஆண்டவர் ஏற்கனவே சம்பாதித்துள்ள வெற்றியில் நாமும் பங்கேற்றுக்கொள்ளுகிறோம். சாத்தானைக் கண்டு நாம் பயந்து அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் கிறிஸ்து இயேசு ஏற்கெனவே சாத்தானை மேற்கொண்டு ஜெயம் பெற்றவராகிவிட்டார். அந்த வெற்றியின் மகிழ்ச்சியை மட்டும் நாம் அவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.\nமத்தேயு 12:28 முதல் 30 வரை உள்ள வசனங்கள் ஆவிக்குரிய போராட்டம் பற்றி ஒரு பாடத்தைத் தருகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாத்தானின் வல்லமையைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அதற்கு அவர் அளித்த பதில்: “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும் கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” (மத்.12:28-30). ஆண்டவராகிய இயேசு பரிசேயரிடத்தில் தன்னால் பிசாசுகளை எப்படித் துரத்தமுடிகிறது என்பதற்குக் காரணம், தனக்குச் சாத்தானின் மீது அதிகாரம் உண்டு என்பதே என்றார்.\n“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்” (வச.30) என்று இயேசு கூறுவது சாத்தானைக் கட்டுவதில் நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து கொள்ளாததைக் குறிக்கிறது. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தபின் அவருடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தம் பரலோகப் பிதாவினண்டையில் ஏறிச்சென்றார். இயேசு சாத்தான் மீது வெற்றிகண்டு, இந்த உலகம் முழுவதற்கும் இரட்சிப்பை சம்பாதித்துத் தந்தார். நம்மில் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் ‘திருச்சபை’ என்னும் அவருடைய சரீரத்தில் அங்கங்கள் ஆகிறோம். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாத்தானால் கட்டப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மனதை சாத்தான் குருடாக்கியுள்ளான் (2கொரி.4:3,4). விசுவாசிகள் என்ற நிலையில் நம்முடைய பொறுப்பு, சாத்தானால் மனம் குருடாக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்பதாகும். ஏனென்றால் இவ்விதமாக நாம் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சாத்தானை ஜெயங்கொள்ளுவதில் நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து நிற்கிறோம். அதாவது நாம் பலவானை முந்திக் கட்டுகிறோம் (மத்.12:29).\nநடுநிலை என்று ஒரு இடம் இங்கு இல்லை. ஒன்றில் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருப்பான்; அல்லது கிறிஸ்துவுக்கு எதிராளியாக இருப்பான் (மத்.12:30). இயேசுகிறிஸ்துவோடு உள்ள தொடர்பில் நடுநிலை என்று ஒரு இடம் இருக்கமுடியாது. யோசுவாவுக்கும், இஸ்ரவேலருக்கும் கானான் தேசத்தைத் தருவதாக வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் அவர் களை நேரில் சென்று அங்கு குடியிருப்பவர்களுடன் யுத்தம் செய்து துரத்தியடித்துவிட்டு, நாட்டைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறினார். அதுபோலவே கிறிஸ்து சாத்தானைத் தோற்கடித்து, அவன்மேல் வெற்றிகொண்டு, நாம் கிறிஸ்துவுடன் சேர்ந்து சாத்தானால் கட்டப்பட்டிருப்பவர்களுக்காக ஜெபம் செய்து, விடுதலை செய்து தேவனுடைய மந்தையில் சேர்ந்து கொள்ளச் செய்யவேண்டும் என்று கூறுகிறார். ஜெபத்தின் மூலம் நாம் கட்டப்பட்டிருக்கிறவர்களைச் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கமுடியும். இப்படி விடுதலையாக்கப் பட்டிருக்கிறவர்களைக் கிறிஸ்துவுக்காகக் கூட்டிச் சேர்க்கமுடியும்.\nஇஸ்ரவேலர் கானானுக்குள் பிரவேசித்துச் சில வருஷங்கள் ஆனபின்பும் கூட அவர்கள் கானானை முழுவதுமாக சுதந்தரித்துக் கொள்ளவில்லை. அவர்களால் பிடிக்கப்படாத பல பிரதேசங்கள் இருந்தன. அப்பொழுது யோசுவா அவர்களிடம், “.. உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்” (யோசுவா 18:3) என்று கேட்டான். அது போலவே இன்றும் கர்த்தர் விசுவாசிகளில் பலர் ஏன் இன்னும் தங்களை வெற்றியடைந்த கிறிஸ்துவுடன் இணைத்துக்கொண்டு, ஆவிக்குரிய போராட்டம் செய்து, சாத்தானின் பிடியிலிருக்கிற மக்களை விடுவித்து கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க ஏன் முன்வரவில்லை என்று ஆச்சரியப்படுகிறார்.\nநம்முடைய போராட்டம் மற்ற மனிதர்களுடனல்ல. சாத்தானுடன் போர் செய்யவேண்டும். எபேசி.6:11 கூறுகிறது: “நீங்கள் பிசாசின் த���்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாக வேண்டும்”. 12 ஆம் வசனத்தில் “..மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல … பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/03/30309.html", "date_download": "2018-05-22T07:51:39Z", "digest": "sha1:7EARYIUVYHXUCTPIFGPW4HL6LY7B3GCE", "length": 38363, "nlines": 408, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: ஹைதை ஆவக்காய பிரியாணி 30/3/09", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஹைதை ஆவக்காய பிரியாணி 30/3/09\nசானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக்கை\nதிருமணம் செய்யப்போவதாகச் செய்தி. அடுத்த மாதம்\nதிருமணம் இருவரும் துபாயில் வாழப்போகிறார்களாம்.\nமேட்டர் அது அல்ல. சோயப் ஏற்கனவே ஹைதையைச்\nசேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவரை மணந்து ஏற்க\nஇரண்டாவது மனைவியாக ஏன் தான் சம்மதிக்கறார்களோ\nசானியா திருமண அறிவிப்பை அவங்கப்பா சொன்னதும்\nபத்திரிகை காரங்க, ஆயிஷாவின் குடும்பத்தினரிடம்\nபோய் கேள்வி கேட்டிருப்பாங்க போல. அதுக்கு\nஅந்தப் பொண்ணொட அப்பா,” அந்தாளு ஸ்ரீதேவி,\nஹேமமாலினி யாரை வேணாம் கல்யாணம் செஞ்சுகட்டும்”\nஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் இப்போது\nதிருமணமாகி குழந்தைகளுக்குத் தாய் எனும் பொறுப்பில்\nஇருக்கும் போது என்னதான் தன் கோபத்தைக் காட்டுவதாக\nஇருந்தாலும் அவர்களை வம்பில் இழுக்காமல் பேசியிருக்கலாம்\nமிஸ்டர். சித்திக். இது ரொம்ப தப்பு.\nஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் நடிகைகள் என்பதாலே\nஅவங்களைப் பத்தி இவரு கமெண்ட் அடிக்கலாமா\nநடிகைகள் என்ன பொது சொத்தா\nஒரு படம் பாக்கணும்னு ரொம்ப எதிர் பார்ப்போட\nஇருக்கேன். அது அல்லு அர்ஜுன்(சிரஞ்சீவியின் மச்சானின்\nமகன்) நடிச்சிருக்கும் “வருடு”. அதாவது மணமகன்\nஎன்று பெயர். பாட்டுக்கள் கேட்டுட்டேன் சூப்பர்.\nஅதுவும் “ஐது ரோஜ்ல பெல்லி” “தலம்பராலு”\nதிருமணங்கள் 5 நாள் நடக்க வேண்டிய ஒரு\nகொண்டாட்டம். அதை இப்ப 2 1/2 நாளுக்கு\nசுருக்கிட்டாங்க. இந்தப்படம் தான் இப்ப ஹாட்\nமகதீரா பேசப்பட்ட மாதிரி இந்தப்படமும்\nஇருக்கும்னு நம்பறேன். ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது.\nநேத்து சார்மினார் போயிட்டு வந்ததைப் பத்தி\nபதிவு போட்டேன். ஓல்ட் சிட்டியில கலவரம்,\n144 சட்டம் போட்டிருக்காங்கன்னு பேப்பர் பாத்து\nடீவி9 சேனல் வெச்சேன். ஆத்தாடி\nசார்மினார் கடைகள் மூடப்பட்டு போலிஸும்\nமக்களும் அங்குமிங்கு ஓடிகிட்டு இருந்தாங்க.\nஇந்தக் கலவர பூமியில் 10ஆம் வகுப்பு\nபொதுத் தேர்வு எழுதும் பள்ளிகளும்,\nமாணவர்களும் இருக்காங்க. இந்த நேரத்துல\nகலவரம் நடந்ததால் இன்னைக்கு நடக்க\nஇருந்த பரிட்சையை தள்ளி வெச்சிருக்காங்க.\nவிவல் சோப் விளம்பரத்துல த்ரிஷாவோட\nவரும் அந்தப்பொண்ணு (அதான் டல் திவ்யா)\nநல்ல களையான முகம். சமீபத்துல இன்னொரு\nடீவி விளம்பரத்துல கூட மாடர்னா வந்து\nஅசத்தது. யார் பெத்த பொண்ணோ... இல்ல\nஇல்ல எந்த மாநிலத்துப்பொண்ணோ வாழ்க\nஇங்க போனா விளம்பரத்தை பாக்கலாம்.\nஆந்திர பிரதேசத்தில் இருக்கும் 16 மாவட்டங்களை\nமத்திய அரசு அறிவிச்சு நிலமையை மேம்படுத்த\nபுயலால் அடிபட்ட மாவட்டம் பாத்திருக்கோம்,\nவற்றாத வெள்ளத்தால் அழிந்த மாவட்டம்\nஇங்க ஒண்ணு இல்ல இரண்டு இல்ல\n16 மாவட்டங்களாம். ஊர்களின் பெயர்களைச்\nசொல்றேன். அடிலாபாத், அனந்தபூர், கிழக்கு கோதாவரி,\nகுண்டூர், கரீம் நகர், கர்னூல், மேடக், மஹபூப் நகர்,\nநல்கொண்டா, ப்ரகாசம், ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம்,\nவிஜயநகரம்,வராங்கல், நிஜாமாபாத் மற்றும் கம்மம்.\nமிச்சம் எந்தெந்த மாவட்டம்னு இங்க போனா\nஅரசுத்தொட்டில் திட்டம் அப்படின்னு ஒண்ணு\n1992ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளின்\n என்னன்னு மெசெஜ் ஒண்ணை பதிவர் நண்பர்.ஃபண்டூ\nஅனுப்பியிருந்தார். படிக்க படிக்க பயமாத்தான் இருக்கு.\nமுடிஞ்சா நீங்களும் படிச்சு பாருங்க.\nஅந்த விஷாகா ஒரு தமிழ்ப்படத்துல கூட நடிச்சாங்க. பாவம் செம்ம பல்பு. சமீபமா சன் டைரக்டு ஹை டெஃபனிஷன் செட் டாப் பாக்ஸ் விளம்பரத்துலேயும் வர்ஜின் ஃபோன் (மாத்தி யோசி) விளம்பரத்துலேயும் பார்த்தேன்.\nநல்ல வேளை நீங்க ஒரு நாள் முன்னாடி சார்மினார் போயிட்டு வந்துட்டீங்க. இந்த ஊர்ல எப்போ என்ன கலவரம் வெடிக்குமோ தெரியாது. சமீபமா சுஜாதாவின் கர்ஃப்யூ படிச்சப்போ இதே மாதிரி ஒரு பீதீ தான் எனக்கும்\nசார்மினார் நான் 1 வாரத்துக்கு முன்னமே போனேன்.\nஆமா, யாரா இருந்தாலும், டக்குன்னு வாயில வர்றது நடிக/கைகள் பேருதான்\nஷோயப் அந்தக் ’கல்யாணம்’ நடக்கவே இல்லைன்னு சொல்றார்போல\nஒரு விஷயம் நோட் பண்ணீங்களா, ஸ்ரீதேவி, ஹேமமாலினியும் கூட ரெண்டாவது மனைவ��யாப் போனவங்கதான்\nஇவ்வளவு பெரிசா நக்ஸலைட் பிரச்னையை வெச்சுகிட்டுத்தான், தெலுங்கானா பத்தி பேசிகிட்டு இருக்காங்களா, ஆச்சரியம்\nஅரசுத் தொட்டில்.. ம்.. நல்ல எண்ணத்தோட ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டது\nநல்ல விசயங்கள். தொகுப்பு அருமை.\nடல் திவ்யா பற்றிய தகவலுக்கு நன்னி :)\nபிரபலமாய் இருப்பதற்கு கொடுக்கும் விலை..\n//ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் நடிகைகள் என்பதாலே\nஅவங்களைப் பத்தி இவரு கமெண்ட் அடிக்கலாமா\nநடிகைகள் என்ன பொது சொத்தா\nநன்றாகக் கேட்டீர்கள். பொது வாழ்க்கையில் இருந்தால் இப்படிப்பட்ட அவதூறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா\n இந்தியாவுல‌ ஒரு ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்க‌ல அவ‌ங்க‌ளுக்கு...\nடல் திவ்யா பற்றிய தகவலுக்கு நன்னி :)//\nஇப்படி ஏதும் மேட்டர் இருந்தாத்தான் பதிவு பக்கமே வர்றீங்க பாஸ்.\nசில சமயம் பாவமா இருக்கு\nபொது வாழ்க்கையில் இருந்தால் இப்படிப்பட்ட அவதூறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா\nஅவங்களும் திரும்ப ஏதும் கேட்டு சண்டை போட்டாங்கன்னா அப்பத் தெரியும். வருகைக்கு நன்றி ஐயா\nஇந்தியாவுல‌ ஒரு ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்க‌ல அவ‌ங்க‌ளுக்கு...\nஅதானே. சின்ன வயசுப் ப்ரெண்டை நிச்சயம் செஞ்சு ஜனவரிலதான் அதை ரத்து செஞ்சாங்க.\nஅவரு உங்க பதிவை ஒரு வார்த்தை விடாம படிக்கிறாராமா,அதச் சொல்றார். புரிஞ்சிக்க முடியலையே உங்களுக்கு\nமாவட்டங்கள் பேர்களில் ‘வாரங்கல்’ என்பதை ‘வராங்க’ன்னு டைப்பிருக்கீங்க, அதான்.\nஇப்பக்கூட இந்த கூத்து எத்தனை நாளைக்கோன்ன்னு தோணுது.\nஓ புரிஞ்சிச்சு ஹுசைனம்மா மாத்திட்டேன்.\n//அவரு உங்க பதிவை ஒரு வார்த்தை விடாம படிக்கிறாராமா,அதச் சொல்றார். புரிஞ்சிக்க முடியலையே உங்களுக்கு\nஒரு முக்கியமான செய்தி வருடு படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகிடிச்சு. அதைவிட முக்கியமான விஷயம் நம்ம் ஆர்யா இந்தப்படத்துல வில்லனா நடிச்சிருக்காரு.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சள��- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/bollywood", "date_download": "2018-05-22T07:46:45Z", "digest": "sha1:Z6IUF2RFUV6SKCA6OIGJKMS4N236BWB4", "length": 10743, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Bollywood News in Tamil - Bollywood Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nமும்பை: டாப்ஸி தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறாராம். தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகைகளில்...\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண���டும்: வாரிசு நடிகை அறிவுரை\nமும்பை: பட வாய்ப்புக்காக யாராவது படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக படுக்...\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nமும்பை: பார்க்க ஜோடி சூப்பராக இருக்கிறீர்கள், தயவு செய்து காதல் செய்யுங்கள் என்று ரசிகர்கள் ரன்பிர் கபூர், ஆலியாவிடம் கேட்டுள்ளனர். அயன் முகர்ஜி இய...\nமனைவிக்கு ஜடை பின்னிவிட்ட பிரபல இயக்குனர்: வைரலான வீடியோ\nமும்பை: பாலிவுட் இயக்குனர் கபீர் கான் தனது மனைவிக்கு ஜடை பின்னிவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. சல்மான் கானை வைத்து ஏக்தா டைகர், பஜ்ரங்கி பாய்...\nஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்\nமும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அணிந்த ஒரு உடையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில்...\nட்விட்டரில் ஒரேயொரு ஹேஷ்டேக் போட்டதால் பிரகாஷ் ராஜுக்கு வந்த பிரச்சனை\nபெங்களூர்: பாஜகவை விமர்சிப்பதால் நடிகர் பிரகாஷ் ராஜ் பாதிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் கோலிவுட்டை போன்றே பாலிவுட்டிலும் பிரபலமானவர். இந்நிலையில...\nதனுஷ் ஹீரோயினின் வருங்கால கணவரின் பங்களா மதிப்பை கேட்டால் தலையே சுத்திடும்\nமும்பை: நடிகை சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு குடியேறப் போகும் பங்களாவின் விலை அமிதாப் பச்சன் பங்களாவை விட அதிகம் ஆகும். பாலிவுட் நடிகை சோனம் கபூர...\nவிவாகரத்து செய்த மனைவியுடன் சேரும் டான்ஸ் ஹீரோ\nமும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியுடன் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் காதலித்து திர...\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nமும்பை: பாடி மட்டும் போதாது நடிப்பும் வேண்டும் என்று நடிகராக விரும்புபவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் முன்னாள் சாக்லேட் பாயான ரிஷி கபூர். இந்தி ...\nவெடுக் வெடுக் இடுப்பழகியின் படப்பிடிப்பை நிறுத்திய பாம்புகள்: ஷாக் வீடியோ\nமும்பை: கலன்க் படப்பிடிப்பு பாம்புகளால் தடைபட்டுள்ளது. கரண் கோஹார் தயாரிப்பில், அபிஷேக் வர்மன் இயக்கத்தில் முன்னாள் காதலர்களான மாதுரி தீக்ஷித், சஞ...\nகணவர் என்னை பலாத்காரம் செய்தாரா: பிக் பாஸ் பிரபலம் விளக்கம்\nமும்பை: தன் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோபியா ஹயாத். பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நட...\nப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதா: இந்த போட்டோவை பாருங்களேன்...\nமும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா என்று தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் பிச...\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2016/08/blog-post_22.html", "date_download": "2018-05-22T08:27:47Z", "digest": "sha1:WMJAXAIJQNAQQOWNXWYH2OZZHXPUOP4M", "length": 7998, "nlines": 269, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: மயிலாபுரி கற்பகம்", "raw_content": "\nகீதா ரங்கன் அவர்களின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா\nவண்ண மலர் கொய்து வந்தாள்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2008/02/2.html", "date_download": "2018-05-22T07:46:32Z", "digest": "sha1:S4CQRE3DDLFCQWDZ2YDF4JR7MXUIUSZZ", "length": 11503, "nlines": 141, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: காதல்.......... அன்பின் கெமிஸ்ட்ரி", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... ��ெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nபிப்ரவரி ஜுரம் எங்க பார்த்தாலும் பரவுடுச்சின்னு ஏஜென்ஸி செய்திகள் சொல்லுது..ஹாஹா\n'ஐ லவ் யூ ன்னான்'\nஅதுசரி இதெல்லாம் சொல்லி என்னாகப் போகுது இதுவும் ஒரு பரபரப்பான பண்டிகை போலாகி விட்டது.\nஇந்த நேரத்தில் ஜூலியட் சீசர் கிளியோபாட்ராவுக்கு எழுதிய ஒரு [சித்திரக்]கடிதத்தை பதிவிட்டு என் பங்களிப்பை தந்துவிடுகிறேன்.\nசித்திரக் கடிதம் நன்று கண்மணி..கவிதை அதைவிட சூப்பர்..\nபாடம் & +2 சூப்பரோ சூப்பர்..\nவாலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள் கண்மணி..\nஅன்பின் கெமிஸ்ட்ரியாக இருந்தால் நலம், வெறும் கெமிஸ்ட்ரியாக இருந்தால் வில்லங்கம்தான்.\nநல்ல பீலிங் கவுஜ தான்\nஐயோ +2 படிப்புங்கிறது இவ்வளோதானாங்க நான் என்னமோ எதோன்னு பயந்துகிட்டு இருக்கேம்பா\nகோபி நான் பதிவே போடலைன்னா கண்டுக்க மாட்டே போலே நல்லா இருங்கடே\nபொன்வண்டு பேக் டூ பெவிலியன்\nம.சிவா சாதா கெமிஸ்ட்ரின்னா தப்புனு சொல்லத்தான் அன்பின் கெமிஸ்ட்ரி னு சொன்னேன்\nவாங்க தமிழ்ப் பிரியன் .ஃபீலிங் எல்லாம் ஒன்னுமில்லை.அனுபவம்,மனதில் தொணியது சொன்னேன்.\nஅருணா வெல்கம் டூ தமிழ்மணம் பா\nயக்கோவ்....புரிதலுக்கும் ஃபிஸிக்ஸுக்கும் என்ன சம்பந்தம் ஓ.. அதெல்லாம் கேக்கக் கூடாதோ காதலில் ஓ.. அதெல்லாம் கேக்கக் கூடாதோ காதலில்\nஅந்த சித்திரக் கடிதம் சூப்பர்.\nநானே டென்ஷன்ல இருக்கேன்... தாயே ஏம்பா இப்படி..\nஆத்தா காட்டாறு ஃபிஸிக்ஸ்ல சட்டுன புரியாத நெறைய தியரி இருக்கில்ல அப்படித்தான் காதலும்....புரிஞ்சிட்டா ஆனந்தம்தான்\nமங்கை இங்க வந்தும் புலம்பலா நல்ல கதை எல்லாமே சூப்பர் டயலாக் டீச்சர்\nஇதுக்கு நீங்க பின்னூட்டமே போட்டிருக்க வேனாம்..அவ்வ்வ்\nஇதுக்கு நீங்க பின்னூட்டமே போட்டிருக்க வேனாம்..அவ்வ்வ\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-05-22T07:58:17Z", "digest": "sha1:4DETCHY6SSSI3I6H2IT6N6WBQBN5MUBW", "length": 10015, "nlines": 179, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தனித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.\nஇறுதியாக இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 12.05.2017 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் ஆறு கடை அருகே நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்றாஹீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.\nதொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இம்முகாமில் 40 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதுவலசை ஹசன் ஆலிம், ரிஸ்வான் மற்றும் சாகுல், சித்தார்கோட்டை ஹபீபு ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_02.html", "date_download": "2018-05-22T07:57:48Z", "digest": "sha1:DHCPJZVCHIDAY6SRXTWTWAZWKSQY6DRE", "length": 19783, "nlines": 116, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்", "raw_content": "\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nடிஸ்கி 1: வழமையா நாங்க மொக்கதான் போடுவோம், ஆனா இன்னைக்கு கொஞ்சம் சீரியஸா ஒரு பதிவு.\nஅண்மைக் காலமாகவே எனக்கு ஹாசினி பேசும் படம் பார்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, இருநூறு எபிசோட்களை கடந்து வந்திருக்கிறது. இவர் பல படங்களை விமர்சனம் செய்திருந்தாலும், சமீப காலம் வரை நான் எதையுமே பார்த்ததில்லை.ஆனால் நமது தல சந்தானம் நடித்த இரண்டு படங்களின் விமர்சனத்தை நான் மிக அண்மையில்தான் பார்த்தேன், அதுவரை சுகாசினி ஒரு நல்ல விமர்சகர் என்கிற பதிவே என்னுள் இருந்தது. பாஸ் என்கிற பாஸ்கரன், மற்றும் சிறுத்தை படங்களுக்கான விமர்சனங்களே அவை. அவை இரண்டையும் பார்த்த பின்பே மற்றைய படங்களைப் பற்றி அவர் என்ன விமர்சனம் செய்கிறார் என்று பார்கவேண்டுமேன்கிற எண்ணம் தோன்றியது, அதன் பின்னரே இணையத்தளங்களில் கிடைக்கப்பெற்ற ஏனைய படங்களின் விமர்சனங்களை பார்த்தேன். அவை பற்றிய ஒரு பதிவே இது. மொதல்ல நம்ம சந்தானம் பற்றி சுகாசினியின் விமர்சனத்துக்கு வருவோம்.\nதமன்னாவ வாடி போடின்னு கூப்பிடறார்ங்குறது அந்த அம்மாவோட கவலை, காட்டுப்பூச்சி அப்பிடி கூப்பிடல்லன்னாதான் அது சொதப்பலா இருக்கும். தமன்னாவ மட்டும் இல்ல கார்த்திய அதவிட கேவலமாவேல்லாம் சொல்லறாரு. எத்தனையோ படத்துல ஹீரோவ கலாய் கலாயின்னு கலாச்சிருக்காரு. இந்தம்மா சொல்றத பாத்தா இவங்க இன்னம் கதாபத்திரங்கள பாக்குற அளவுக்கு முதிர்ச்சியடயலன்னு தான் தோணுது. இவங்க இன்னமும் நடிகர்கள்தான் திரையில பார்கிறாங்க. பேரழகன் படத்துல சூரியாவ அசிங்கம்னு விவேக் சொல்லுவாரு, அதவிட எவ்வளவோ கேவலமாவேல்லாம் சொல்லுவாரு, ஆனா பாஸ் என்கிற பாஸ்கரன்ல நயன்தாரவ சூப்பர் பிகருன்னு சொன்னது மோசம்ங்குறாங்க, வானம் படத்துல பிரம்மானந்தம் \"நான் சிங்கத்தைவிட ஒசரம்னு\" சொல்லுவாரு (வானம், இந்தம்மாவோட விமர்சனத்துக்கு பிறகு வந்த படமா இருந்தாலும்), இந்தம்மா என்னடான்னா நீங்க ஹீரோக்கள பத்தி பெர்சொனலா கமெண்ட் அடிச்சு பாருங்களேன்னு சவால் விடுது. இந்தம்மா தமிழ் படங்கள் கூட பாக்குறதில்ல போல. இப்ப முந்தி மாதிரி இல்ல, ஆணாதிக்க சினிமா, ஹீரோ வேர்ஷிப் எல்லாம் எல்லா சினிமாவுலயும் கிடையாது. நீங்க இன்னம் கொஞ்சம் வளரனும் (வேணும்னா காம்ப்ளான் குடிச்சி பாருங்க). அப்புறம், கும்பகோணத்துல எந்த பிசிக்ஸ் ப்ரோபெசர் இப்பிடி இருப்பாங்கன்னு கேக்குறாங்க, ஏன் கும்பகோணத்துல அழாகான பொண்ணுங்களே இருக்கக்கூடாதா ராவணன் படத்துல காட்டுக்குள்ள கூட ஐஸ்வர்யா ராய் மேக்கப் போட்டமாதிரி பளிச்சின்னு இருப்பாங்க (ஒரு வேள அது ஐஸ்வர்யா ராய் அப்பிடித்தான்னு சொல்லுவாங்க போல, அப்ப நயாந்தாரா மட்டும் என்ன மொக்க பிகரா ராவணன் படத்துல காட்டுக்குள்ள கூட ஐஸ்வர்யா ராய் மேக்கப் போட்டமாதிரி பளிச்சின்னு இருப்பாங்க (ஒரு வேள அது ஐஸ்வர்யா ராய் அப்பிடித்தான்னு சொல்லுவாங்க போல, அப்ப நயாந்தாரா மட்டும் என்ன மொக்க பிகரா, ஐயோ நான் மரியாத இல்லாம பெர்சனலா கமென்ட் அடிச்சுட்டேனே), எந்த நாட்டுல தீவிரவாதி மேக்கப் போட்டு வெள்ள வேளேரன்னு அழாக இருந்தாங்கன்னு தில்சே(உயிரே) படத்துல மனிஷாவ பார்த்து இவங்க கேப்பாங்களா\nஅய்யா வாசகர் மகா ஜனகளே, இதுக்கு மேல நான் ஹாசினி பேசும் படம் பத்தி விமர்கிக்க போறன். கொஞ்சம் ஒவேரவேதான் இருக்கும். சுகாசினிய விமர்சிக்கறது பாலை கருப்புன்னு சொல்ற மாதிரி இருக்கும் அப்பிடின்னு யாராவது நெனச்சீங்கன்னா தயவு செய்து இந்த பதிவ இதுக்கு மேல படிக்காத்திங்க.\nமுதலாவதாக ஹாசினி பேசும் படம் ஒரு reviewஆ அல்லது critiqueஆ என்பது புரியவில்லை. நமக்கு எல்லாமே விமர்சனம் தானே, சுஹாசினியும் அப்படியே எண்ணிக்கொண்டார் போலும். இவரது விமர்சனம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சினிமாவினை பார்க்கிறது. சுகாசினி நல்ல படங்களுக்கு சில அளவு கோல் வைத்திருக்கிறார்.\nகளம் நகர்புறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்\nProtagonist நல்லவாராக மட்டுமே இருக்கவேண்டும் (தமிழ் சினிமாவின் அடிநாதமான ஹீரோ, வில்லன் கான்செப்ட்)\nபடத்தில் ஒரு பெரிய கதை இருக்க வேண்டும்\nகதாபாத்திரங்கள் டைப் காஸ்ட் பண்ணபட்டிருக்க வேண்டும் நல்லவர்கள், கெட்டவர்கள்\nProtagonist அல்லது அவரை சுற்றி வருபவர்கள் பெண்களை மதிப்பவர்களாக, கலாசாரக்க் காவலர்களாக, சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட விடயங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும்.\nவாழ்கையில், சமுகத்தில் வெற்றி பெற்றவர்களின் கதையாக மட்டுமே திரைப்படக்கதை இருக்க வேண்டும்\nஇன்னும் பல அளவுகோல்கள் இருக்கிறது, அந்த பட்டியல் மட்டுமே மிகவும் நீண்டதாக ஆகிவிடக்கூடாது. இந்த விமர்சனங்களைப் பார்த்தபோது சுஹாசினிக்கு உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றிய போதுமான புரிதல் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது. ஹாலிவூடில் பாண்டசி, பிக்சன், சுப்பர் ஹீரோ படங்கள் என சில படங்கள் வெளிவரும், இந்தவகையான படங்கள் பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாக கொண்டிருக்கும், நடக்க முடியாத அசாத்தியாமான விடயங்களே இவற்றில் காணப்படும். (சயின்ஸ் பிக்சன் என்பது சிலவேளைகளில் ஒரு விதிவிலக்கு) இந்த மாதிரியான படங்களுக்கு உள்ள தமிழ் வடிவமே நமது மாஸ் திரைப்படங்கள். ஆரம்ப நாட்களில் இவை சுப்பர் ஹீரோ படங்களாக மட்டுமே இருந்தன, பின்னைய நாட்களில் பாண்டசி, பிக்சன் போன்றவையும் சேர்ந்து கொண்டன. இவற்றின் கதயையோ அல்லது கதைக் களத்தையோ யாரும் விமர்சிப்பதில்லை, இந்த படங்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில் நுட்பம், படமாக்கலின் நேர்த்தி போன்ற விடயங்களே விமர்சிக்கப்படும். இவற்றின் கதை, யதார்த்த மீறல் என்பவை taken for granted இவ்வகையான படங்களுக்கு critique அவசியமில்லை, review வே எழுதப்படும். நம்ம சுகாசினி அவர்கள் தமிழில் வெளிவரும் போர்முலா திரைப்படங்களுக்கும் கதை நேர்த்தி எதிர்பார்க்கிறார் அவற்றையும் critisize செய்கிறார். அதே போன்று காமெடி, ரொமாண்டிக் காமெடி, டீன் மூவ��ஸ் என சில வடிவமும் வெளி வரும். இவற்றில் கதை என்று ஒன்று இருக்காது, ஒன்றரை மணி நேரம் நமது அறிவை அடகு வைத்துவிட்டு சிரிப்பதற்காகவே இந்த படங்கள் வரும். ஹங் ஓவர் போன்ற படங்களை குறிப்பிடலாம். இவற்றின் மறு வடிவமே பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள். இவை ஜாலியான படங்கள். அனுபவிக்கனும் ஆராயக்கூடாது வகையறாவை சேர்ந்ததுதான் இதுவும்.\nவிமர்சனத்துக்கு உள்ளாக்க கூடிய படங்கள் வரிசையில் இருப்பவை மாற்று சினிமாவுக்கான முயர்ச்சியும் சென்சிபிள் entertainers வகையை சார்ந்தவையும் தான். TRP rating கிற்காக புதிதாக வெளிவந்து வெற்றிபெற்ற எல்லா படங்களையும் ஒரே அளவுகோலினை வைத்து விமர்சிப்பது முறையாகாது. சிறுத்தை சிறுத்தை தான், ஆடுகளம் ஆடுகளம் தான், இரண்டையும் ஒரே நியாய தராசில் வைத்து பார்க்க முடியாது. இதை அவர் புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார் என்றால் நல்லது.\nதமிழ் சினிமாவினை பற்றிய ஒரு புரிந்து கொள்ளலை நமது இன்னுமொரு பதிவில் விரைவில் பார்ப்போம்.\nடிஸ்கி 2: டிஸ்கி 1ல எதோ சீரியஸ் பதிவுன்னு சொன்னியே எங்கடா அது\nAvatar - குருவி படத்தின் தழுவலா\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_225.html", "date_download": "2018-05-22T08:45:45Z", "digest": "sha1:WEVQPLYTKESS2MEZEPCIV4WBR2CNWUYQ", "length": 49530, "nlines": 235, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: தற்போதைய நிலவரப்படியுள்ள சில முக்கிய இலங்கை இந்தியச் செய்திகள் ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nசனி, 9 ஜூலை, 2011\nதற்போதைய நிலவரப்படியுள்ள சில முக்கிய இலங்கை இந்தியச் செய்திகள்\nசிறிலங்காவில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் –\nபிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசையும், பிற்பகல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஅலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பின் ��ோது, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக லியம் பொக்ஸ் கலந்துரையாடியதாக அதிபர் செயலகத் தகவல்கள் கூறுகின்றன.\nகுறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள கரிசனை குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இன்று மாலை லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் நிகழ்த்திய கதிர்காமர் நினைவுப் பேருரையின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 15ம் நாள் வெளியாகும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகனேடிய தமிழரின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா படையினரால் அச்சுறுத்தல்\nசிறிலங்காவில் மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கனேடியத் தமிழரான றோய் சமாதானத்தின் குடும்பத்தினருக்கு சிறிலங்காப் படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு றோய் சமாதானம் கனேடிய சமஸ்டி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறிலங்காவில் சிறையில் இருந்த போது அனுபவித்த கொடுமைகள் குறித்து கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகைக்கு றோய் சமாதானம் விளக்கமாக கூறியிருந்தார்.\nஇந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அவரது வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இவரது மனைவியைத் தேடியுள்ளனர்.\nஇதனால் அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் குறிவைக்கப்படும் கூட்டமைப்பு வேட்பாளர்கள்\nயாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் மீது பரவலாகத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇரவு நேரங்களில் கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள், மலக்கழிவுகள், தார் போன்ற கழிவுத் திரவங்களை வீசி வருகின்றனர்.\nவலிகாமம் மேற்கு, வலிகாம்ம் தெற்குமேற்கு, சாவகச்சேரி பிரதேசபைத் தேர்தல்களில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களே அதிகளவில் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.\nநேற்று அதிகாலையில் வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்���ான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் நாகரஞ்சினி ஜங்கரன் வீட்டின் மீதும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇவரது வீட்டின் முன்புறத்தில் தார் அடைத்த பைகளை வீசியுள்ள மர்ம நபர்கள், கற்களையும் போத்தல்களையும் வீட்டின் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅச்சுவேலி - தொண்டைமானாறு வீதி நாளை திறக்கப்படுகிறது\nயாழ்ப்பாணத்தில் சுமார் 21 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அச்சுவேலி –தொண்டமானாறு வீதி நாளை மீளவும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ளது.\nசிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வீதியை திறந்து வைக்கவுள்ளதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.\n1990இல் இரண்டாவது கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர் இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.\n1992ம் ஆண்டு தொண்டமானாறு பாலம் குண்டு வைத்து அழிக்கப்பட்ட பின்னர் முற்றிலுமாக மூடப்பட்ட இந்த வீதி, கடந்த ஆண்டு செல்வச்சந்நிதி ஆலய திருவிழாவுக்காக சிறிலங்கா படையினரால் சில நாட்கள் மட்டும் தற்காலிகமாக திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் சுரேஸ் சாலியே போலிக் காணொலியை தயாரித்தார்\nசனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றக் காட்சியின் உண்மையான மூலப்பிரதி என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட காணொலியை இராணுவப் புலனாய்வுப் பிரிவே தாயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தக் காணொலியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்.கேணல் சுரேஸ் சாலியே தயாரித்து தமிழ்மொழியில் குரல் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் பணிப்பின் பேரிலேயே லெப்.கேணல் சுரேஸ் சாலி இந்த போலிக் காணொலிப் பதிவைத் தயாரித்துள்ளார்.\nலெப்.கேணல் சுரேஸ் சாலி நன்றாக தமிழ்மொழியில் உரையாடும் தேர்ச்��ி பெற்றவர் என்பதாலேயே அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஅத்துடன் இந்தக் காணொலிப் பிரதியைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவே வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதாவை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசு அழைப்பு\nதமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை கொழும்புக்கு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅடுத்தவாரம் சென்னைக்குச் செல்லவுள்ள இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்புக் கடிதத்தை தமிழ்நாடு முதல்வரிடம் கையளிக்கவுள்ளார்.\nதமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைக் கையாள்வது குறித்து கடந்த வாரம் கொழும்பு சென்றிருந்த பிரசாத் காரியவசம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த ஆலோசகர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஅதேவேளை, சிறிலங்கா அரசின் இந்த அழைப்பை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நிராகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தென்னிந்திய தகவல்கள் தெரிவிப்பதாகவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது\nஎந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்\nமிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.\nசன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.\nஇந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் ���ொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.\nஇப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.\nஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nநேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.\nபொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.\nஎந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.\nஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.\nஇதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.\nஇதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.\nஇந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஎந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nதில்ஷன் கொலை : குற்றவாளியான ராணுவ அதிகாரி கைது\nசென்னை : சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். சிறுவனை சுட்டுக்கொன்றவர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ராமராஜன் என்றும், இவர் நாளை பத்திரிகையாளர் சந்திப்பில், சிறுவனை எப்படி கொன்றார் என்று நடித்துக் காட்டுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 7:05 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nம���ண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌ந���‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:58:33Z", "digest": "sha1:X2222N64EYERBBW4VFAJ4F7YVL4FE6VV", "length": 5767, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இயற்கை மருத்துவம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் ......[Read More…]\nFebruary,13,15, —\t—\tஅக்யூபஞ்சர், இயற்கை சிகிச்சைகள், இயற்கை மருத்துவம், காய்கறி, சுவையான தகவல்கள், பக்கவிளைவுகள், பழங்கள், முளை கட்டின பயறுவகைகள்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/05/Bigg-Boss-tamil-2-Who-Will-Be-Contestants.html", "date_download": "2018-05-22T07:45:05Z", "digest": "sha1:LKDD4YTEZAAETNO5KHXMJEHLWEORLLQZ", "length": 17231, "nlines": 261, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - போட்டியாளர்கள் யாரோ?", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - போட்டியாளர்கள் யாரோ\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் துவங்கப்போவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டாம் பருவத்தையும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்தைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அவற்றின் தொகுப்பே இந்தப் பதிவு. நம்ம பய புள்ளைங்க என்னமா யோசிச்சிருக்காய்ங்க....\nவிஜய், சூர்யா, ஆர்யான்னு ஒருத்தரையும் விட்டு வைக்காம இவங்களா இருக்குமோ அவங்களா இருக்குமோன்னு தமிழ்த் திரையுலகையே ஒரு சுத்து சுத்தி வந்துட்டாங்க நம்ம பசங்க. தொகுப்பாளரை மட்டும் தான் யோசிப்பாங்கன்னு பார்த்தா பங்கு பெறும் போட்டியாளர்கள் யாரா இருக்கும்னு கூட நம்மவர்கள் யோசிச்சு வச்சிருக்காங்க. அதையும் தான் கொஞ்சம் பார்ப்போமே\nபிக் பாஸ் தமிழின் உண்மையான போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை இதில் விடுபட்டவர்களில் யார் யார் போட்டியாளராக இருக்கக் கூடும் என்பதை யூகித்துக் கொண்டே இருங்கள். சந்திப்போம்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 02\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில��� '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஉச்சக் கட்டத்தில் ஐ.பி.எல் - அரையிறுதியில் பலப்பரீ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nபயணங்கள் பலவிதம் - 03\nபிக் பாஸ் தமிழ் - முன்னோட்ட காணொளி - 02 | BIGG BOS...\nஐ.பி.எல் 2018 | நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி | VIV...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - போட்டியாளர்கள் யாரோ\n பிக் பாஸ் தமிழ் - பரு...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது ய...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nபயணங்கள் பலவிதம் - 02\nஐ.பி.எல் - சென்னைக்கு 100வது வெற்றி\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இ��க்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/these-type-itchiness-not-normal-018685.html", "date_download": "2018-05-22T08:11:57Z", "digest": "sha1:UMNIEWLZGJWTUDYYTA4I25YQSHADCD2U", "length": 22782, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பகுதிகளில் ஏற்படும் அரிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! | These Type of Itchiness not Normal - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த பகுதிகளில் ஏற்படும் அரிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்\nஇந்த பகுதிகளில் ஏற்படும் அரிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்\nஅரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் அடிக்கும் எச்சரிக்கை மணி அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.\nஇது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின் - ஈ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.\nமீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் ச���ய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.\nபெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி லேன்ட்-லைன் போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.\nஇதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்பு கேபிள் தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.\nஅரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.\nவெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.\nகுழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, நிக்கல் வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதனால், தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் கரப்பான் நோய் (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.\nசிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.\nமுதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.\nஉடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.\nதவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ் எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.\nநாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.\nபதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவ�� நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.\nஅரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ஹிஸ்டீரியா என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nபல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா... அப்போ உடனே இத பண்ணுங்க...\nவாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nDec 16, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suganya-n.html", "date_download": "2018-05-22T08:05:43Z", "digest": "sha1:D3ZK77LBFW7AV2XIKEL6SJV6MMBRUB67", "length": 13971, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Husband sends notice to actress Suganya - Tamil Filmibeat", "raw_content": "\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியு��்ளதால், சுகன்யா விவாகரத்து பெறுவது கிட்டத்தட்டஉறுதியாகிவிட்டது. இதற்கிடையே சுகன்யாவின் விவகாரத்தில் ஒரு முன்னாள் அமைச்சரும் தலையிடமுயன்றதாகத் தெரிகிறது.\nசுகன்யா விவாகரத்து வழக்கு தொடர்ந்தால், அவரிடம் நஷ்டஈடு கேட்க கணவர் ஸ்ரீதர் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.\nகணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள சுகன்யா அதையே சுட்டிக் காட்டி தனதுவழக்கறிஞர் சந்துரூ மூலமாக விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதற்குப் பதிலடியாக வழக்கறிஞர் நளினி மூலம் கணவர் ஸ்ரீதர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅதில், பதில் நோட்டீஸில், இணைந்து வாழவே விரும்புவதாகவும், சுகன்யாவுக்காக ஏகப்பட்ட செலவுசெய்துள்ளதாகவும், சுகன்யா சேர்ந்து வாழ மறுத்தால் அமெரிக்காவில் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்ரீதர்எச்சரித்துள்ளார். மேலும் சுகன்யாவுக்காக செய்த செலவுகளைத் திருப்பிக் கேட்டு நஷ்டஈடு வழக்கும்தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து சுகன்யாவின் வழக்கறிஞர் சந்துரு கூறுகையில், ஸ்ரீதர் அனுப்பிய நோட்டீஸை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இதற்கு மேல் அதைப் பற்றி பேச ஒன்றுமில்லை என்றார்.\nஅமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில், அமெரிக்க குடியுரிமை சட்டப்படி இவர்களது திருமணம் நடந்தது.இதனால் தான் சுகன்யா கணவருடன் அங்கேயே வசிக்க முடிந்தது. இதனால் சுகன்யாவுக்கு எதிராக அங்குவழக்குத் தொடர முடியும்.\nஸ்ரீதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதும் சுகன்யா அவரது நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் தான் அமெரிக்காவில் இருந்து சென்னைக்குத் திரும்பிவிட்டதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். இப்போதுபெற்றோருடன் பெசன்ட் நகர் 5 வது அவென்யூவில் உள்ள தனது பிளாட்டில் வசித்து வருகிறார். ஸ்ரீதரின்விருப்பத்துக்கு எதிராக சினிமாவில் நடிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.\nஇந் நிலையில் ஸ்ரீதருக்கும் சுகன்யாவும் இடையே நகைகள் தொடர்பாக ஏராளமான கடித, இ-மெயில்போக்குவரத்தும் நடந்துள்ளது. தன்னுடையை நகைகளைத் தந்துவிடும்படி சுகன்யா பலமுறை ஸ்ரீதரிடம்கோரியுள்ளார். இதையடுத்து அவற்றை ஸ்ரீதர் தந்துவிட்டதாகவும், ஆனாலும் மீண்டும் சுகன்யாவுடன் சேர்ந்துவாழ்வதிலேயே அவர் குறியாய் உள்ளதாகவும் தெரிகிறது.\nவிவகாரத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்த ஸ்ரீதரை கடந்த மாதம் சென்னைக்கு வரச் சொல்லிக் கூட சுகன்யா மெயில்அனுப்பியுள்ளார். சென்னையில் வைத்து பஞ்சாயத்து பேசி தீர்வுக்கு வரலாம் என்று சுகன்யா கூறியுள்ளார்.\nஆனால், பஞ்சாயத்து நடக்கும் இடம் ஒரு முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான பங்களாவில் என்பதைசத்தெரிந்து கொண்ட ஸ்ரீதர், தன்னை அடியாட்களை வைத்து மிரட்டலாம் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டதாகவும்செய்திகள் வருகின்றன.\nஇதையடுத்து வேறோரு இடத்தில் வைத்து பஞ்சாயத்து நடத்த சுகன்யா தரப்பு ஒப்புக் கொண்டது. இதையடுத்துஅமெரிக்தாவில் இருந்து ஸ்ரீதர் சென்னை வந்தார். அந்த பஞ்சாயததிலும் பங்கேற்றாக். அதில் சுகன்யாவின்பெற்றோரும், சுகன்யாவும் இரு தரப்பிலும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.\nஅப்போதும் ஸ்ரீதரிடம் இருந்து விலகுவதில் தான் சுகன்யா தீவிர ஆர்வம் காட்டினார். ஆனால், சுகன்யாவுடன்சேர்ந்து வாழ விரும்புவதாகவே ஸ்ரீதர் கூறியுள்ளார்.\nதொடர்ந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஸ்ரீதர் மிரட்டப்பட்டதாகவும், இதையடுத்து, விவாகரத்துசெய்தாலும் அதை அமெரிக்கச் சட்டப்படி தான் நான் செய்வேன் என்று கூறிவிட்டு ஸ்ரீதர் சென்றுவிட்டதாகத்தெரிகிறது.\nஇதன் பிறகு தான் சுகன்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்ப, பதிலுக்கு ஸ்ரீதரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nவிவாகரத்து கேட்டது உண்மை: சுகன்யாவின் கணவர்\nஹார்வர்டு பல்கலைக்கழதத்தில் தமிழக பிரச்சனைகளை புட்டு புட்டு வைக்கப் போகும் கமல்\nதமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்\nடோணி Untold Story திரைப்படம் வேற லெவல்.. ரசிகர்களின் லைவ் விமர்சனம்- வீடியோ\nதமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்\nதமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து\nஒரு தலைக்காதல் கொலைகள்... சினிமா மூலம் சரி செய்யலாம்.. எங்ககிட்ட வாங்க.. வசந்தபாலன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/virus-scanner-or-malware-beware-app-store-fakes-in-tamil-014425.html", "date_download": "2018-05-22T08:16:17Z", "digest": "sha1:4BTPPB6OG3ARMUXBGY464SB322BQPUEL", "length": 10374, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Virus scanner or malware Beware app store fakes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டவுண்லோடு செய்வது வைரஸ் ஸ்கேனரா அல்லது மால்வேரா\nடவுண்லோடு செய்வது வைரஸ் ஸ்கேனரா அல்லது மால்வேரா\nரேன்சம்வேர் சைபர் தாக்குதல் 200,000 க்கும் மேற்பட்ட கணினிகளை சிக்கவைத்தது, ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை என தேசிய பாதுகாப்பு முகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் பொதுவாக விண்டோஸ் போன்ற பிரபலமான இயக்க முறைமைகளைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன.\nஒரு வலைத்தளம் நம்ப முடியாத ஒரு சலுகையை வழங்கினால் அல்லது தேவையில்லாதது எனக் கருதக்கூடிய மிக முக்கியமான தகவல்களைக் கேட்டால், நீங்கள் என்ன தகவலை வழங்கப்போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்துக்கொள்ளவும், மேலும் அந்த தகவல்கள் அடையாளத் திருடர்கள் அல்லது பிற குற்றவாளிகளுக்குத் தெரிந்துவிட்டால் மிகவும் சிக்கல் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போலியான வைரஸ் ஆப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலியான ஆப்ஸ் உங்கள் சாதனத்தின் தொடர்புகளை ஸ்கேன் செய்து, உங்கள் ஸ்மார்ட்போன் ஆபத்தாக இருக்கிறது எனக் கூறும், ஏனெனில் அது \"பாதுகாப்பான இண்டர்நெட்\" இல்லை மேலும் இந்த விதமான போலியான ஆப்ஸ் பல்வேறு சிக்கல் கொண்டுவரும். இது போன்ற ஆப்ஸ் பயன்படுத்தமால் இருப்பது மிகவும் நல்லது.\nரிஸ்க்ஐக்யூ என்ப��ு ஒரு சைபர் நிறுவனம், இந்த நிறுவனம் ரேன்சம்வேர் போன்ற தாக்குதலில் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்க சில ஆப்ஸ்களை வெளியிட்டுள்ளது, இதை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியும். தற்போது அதிகமக்கள் போலியான வைரஸ் ஸ்கேனர் போன்றவற்றை தான் பயன்படுத்திவருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதீங்கிழைக்கும் எச்சரிக்கைகள், ட்ரோஜான்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் தாக்குதல்கள் போன்றவற்றில் ரிஸ்க்ஐக்யூ பாதுகாப்பாக செயல்படுகிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புகளை தருகிறது. இந்தப் பயன்பாட்டை தற்போது அதிகமான மக்கள் உபயோகம் செய்கின்றனர்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் பல விதமான வைரஸ் நீக்கும் ஆப்ஸ்கள் கிடைக்கும், மேலும் இவற்றில் பல்வேறு போலியான ஆப்ஸ்கள் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆப்ஸ்கள் உங்கள் மொபைல்போன்களுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nரிஸ்க்ஐக்யூ பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் கவனமாக வாசிக்கப்படும் எல்லா பயன்பாடுகளையும் பரிந்துரை செய்கிறது. மேலும் உங்கள் மொபைல்போனில் ஏற்ப்பட்டுள்ள பல்வேறு வகையான சிக்கலை இவை நீக்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/03/cbs-evening-news.html", "date_download": "2018-05-22T08:04:19Z", "digest": "sha1:FC5DIQNNJY5IQJM4HJWD65OYW2QBYYBC", "length": 9993, "nlines": 164, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "CBS Evening News..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nதேர்தல் ஆரம்பித்து விட்டது இனி வீட்டில் உள்ள பெருசுகளின் இம்சை தாங்க முடியாது. டிவியை ஆன் செய்தால் நீயூஸ் ச���னல் வை என மிரட்டுவார்கள். முன்பெல்லாம் செய்திகளைப் பார்க்க இரவு எட்டுமணிவரை காத்திருக்க வேண்டும். வரதராஜனும், சோபனா ரவியும் தூர்தர்சனில் வருவார்கள். அவர்கள் சொல்லுவதுதான் அன்றைய உலக நிகழ்வு. ஆனால் தற்போது அப்படியில்லை செய்திகளுக்கு என்று 24 சேனல்கள், 24 மணிநேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கொட்டாம்பட்டியில் ஓடிப்போன கள்ளக்காதலர்களைப் பற்றி கோயம்பேட்டில் உள்ளவர்களுக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்துவிடுகிறது. அழகான பெண்கள் எதையும் மூடி மறைக்காமல் செய்திகளை இரவு பகலாக வாசித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அந்த கட்சி, இந்த கட்சி, என, ஆளுக்கொரு சேனல் வைத்திருக்கிறார்கள். முக்கியமான ஒரு செய்தியை, அகிரா குரோசவா படம் பார்பதுபோல் ஏழு எட்டு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயம் எது உண்மை என்றே தெரியவில்லை. அது போகட்டும் நமக்கேன் வம்பு, விசயத்திற்கு வருவோம்.\nஅமேரிக்க டிவி சேனலான CBS Television Network - ன் \"CBS Evening News\" என்ற நிகழ்ச்சிதான் உலகின் மிகவும் பழமையான டிவி செய்தி நிகழ்ச்சி. 1948 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அதே நேரத்தில் மாலை 6.30 மணிக்கு தவறாமல் செய்திகளை ஒளிபரப்புகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 68 வருடத்தில் மொத்தம் ஆறு செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமே செய்திகளை வாசித்திருக்கின்றனர்.\nநம்ம ஊரு மாதிரி, கணவன் வெட்டிக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது, பிரபல சாமியார் சல்லாபம், யார் யாருடன் ஓடிப் போகிறார்கள் என்றெல்லாம் அங்கு செய்தி இருக்காது. அவங்க ஸ்டைலில் எங்க என்ன இருக்கிறது, எண்ணெய் இருக்கிறது என்ற செய்திகளை 68 வருடங்களாக போரடிக்காமல் தந்து கொண்டிருக்கிறார்கள்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்��்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-22T07:45:55Z", "digest": "sha1:SONTALWZB6C5AS3TDBI3GEO7ONPAGAEK", "length": 14454, "nlines": 206, "source_domain": "puthisali.com", "title": "மூளைக்கு வேலை கணிதப் புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் மூளைக்கு வேலை கணிதப் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nமூன்று நண்பர்கள் ஒரு கப்பலில் வேலை செய்தனர். வேலை முடிந்த பின் களைப்புடன் மூவரும் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக தோசைகளை ஓடர் செய்த அவர்கள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டனர். உணவு விடுதியின் மேசை பணியாள் தோசைகளை மேசை மீது வைத்துவிட்டு சென்றான். முதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இரண்டாவதாக கண்விழித்த நபர் எஞ்சியதில் மூன்றிலொரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். பின் மூன்றாவதாக எழும்பிய கடைசி நண்பரும் அவ்வாறே எஞ்சியதில் மூன்றிலொரு பங்கு தேசைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். அடுத்த நாள் காலையில் வந்த உணவு விடுதியின் மேசை பணியாள் எட்டு தோசைகளை மேசை மீது கண்டார் எனின் அவர் ஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை எத்தனை\nசரியான விடை மூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை x எனில்,\nமுதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்\nஇரண்டாவதாக கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்\nமூன்றாவதாக கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு தேசைகளை சாப்பிட்ட பின்\nஎனவே எஞ்சிய தோசைகள் 8\nஆகவே ஆரம்பத்தில் பகிர்ந்த தோசைகளின் எண்ணிக்கை\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் கு��ப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தே��ுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/hadhrat-abu-bakr-radhiyallaho-anho-and-the-fear-of-allah/", "date_download": "2018-05-22T07:50:29Z", "digest": "sha1:QA6VUNFIC3C43EBLXHZAM7CEXYDVIR44", "length": 13067, "nlines": 198, "source_domain": "puthisali.com", "title": "Hadhrat Abu Bakr (Radhiyallaho anho) and The Fear of Allah – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறி��ு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/friends-of-bjp/", "date_download": "2018-05-22T07:54:35Z", "digest": "sha1:5CROCA2HQZLQVI2H6XLRWVKGEXO664G7", "length": 5570, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "Friends of BJP | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nFriends of BJP நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்\nபாரதிய ஜனதாவின் Friends of BJP அமைப்பு சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது இதில் பா.ஜ.க தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் State of the Nation என்ற ......[Read More…]\nApril,8,11, —\t—\tFriends of BJP, State of the Nation, அமைப்பு, இதில் பாஜக, உறுப்பினர், ஏற்ப்பாடு, ஒன்றுக்கு, சிறப்பு, சென்னையில், செய்துள்ளது, தலைப்பில், தலைவர், நிகழ்ச்சி, பாரதிய ஜனதாவின், பேசுகிறார், மற்றும் பாராளுமன்ற, ரவிசங்கர் பிரசாத்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவு���் செயல்படுகிறது.\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/11112015-02/", "date_download": "2018-05-22T08:00:02Z", "digest": "sha1:5LIOHEOMANHHINKC2ONNUV6LZIM6KML3", "length": 7540, "nlines": 57, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.\nஇதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் உ.பலராமன், கு.செல்வப்பெருந்தகை, ஊடகப் பிரிவு தலைவர் ஆ. கோபண்ணா, எம். ஜோதி, பொன். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம். இதாயத்துல்லா, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என். ரங்கபாஷ்யம், ஏ.ஜி. சிதம்பரம், ஆர். சுந்தரமூர்த்தி, மகேந்திரன், பி.வி. தமிழ்செல்வன், MC , குங்பூ விஜயன், எம்.ஜி. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஊழல் குற்றச்சாட்டு – 18 : மருத்துவத்துறை ஊழல்\nஅரசு மருத்துவமனைகளில் பெரியோர் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை உரிய சிகிச்சை இல்லாமல் உயிரிழப்பு செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தருமபுரியில் 13 பச்சிளம் குழந்தைகளும், விழுப்புரத்தில் 8 பச்சிளம் குழந்தைகளும் என நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளில் உரிய...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/public-vigilance-council-tamilnadu-meeting/", "date_download": "2018-05-22T07:47:02Z", "digest": "sha1:VLD2RIK5BKYQ43BK4W4BCWYEPFHVPOMV", "length": 5957, "nlines": 148, "source_domain": "www.expressnews.asia", "title": "Public Vigilance Council Tamilnadu Meeting – Expressnews", "raw_content": "\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nPrevious திருச்சி மாநகராட்சி சார்பில்விழிப்புணர்வு பேரணி\nNext கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்.\nஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nவிஸ்வரூபம் 2′ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=29026", "date_download": "2018-05-22T07:52:19Z", "digest": "sha1:H2ZX3QDJFPH4JZF4HAIDQXXOEF7JYDV3", "length": 13554, "nlines": 62, "source_domain": "www.newjaffna.net", "title": "சாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:22 pm You are here:Home சமூக சீர்கேடுகள் சாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி\nசாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி\nசாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி. கடந்த காலங்களில் பிரதேச செயலகத்தில் ADP வேலை செய்த போது பயனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பொருள்களில் முதலாவது தனக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டுத் தான் மிகுதியை பயாளிகளுக்கு வழங்குகின்ற முறையை வழக்கமாக கொண்டிருந்தவ திருமதி சாந்தி என இவர் பணியாற்றிய பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பணியாற்றியவரே என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.\nஆளுமையில்லாத எமது மக்களின் வேதனைகளை, வலிகளை ஜீரணிக்காத, நடிகர்களை போல எமது மறவர்களின் நினைவு தினங்களில் அழுது சோபனை செய்யும் அபத்தர்களை நாம் என்ன செய்வது.\nசிங்களதேச அரசியலுக்குள் அகப்பட்டு சுமந்திரன் அவர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்ட இரா சம்பந்தனின் சாணக்கியம் என்று கூறப்பட்ட அரசியல் திருவிளையாடலில் கண்டுபிடிக்கப்பட்டு ஏமாந்து கொண்டிருக்கும் தமிழர் தேசத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட “முகம்” தான் இந்தப் பாராளுமன்ற உறுப்பினராக பவனி வரும் திருமதி சாந்தி அவர்கள்.\nதிருமதி ஸ்ரீஸ்காந்தராசா சாந்தி அவர்களின் தேர்தல் வெற்றிக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பப்பட்ட பல லட்ச ரூபாய்களை காவு கொண்ட தமிழரசின் வன்னித் தலைவரான மருத்துவரும் சாதாரண ஆள் இல்லையாமப்பா பிரதேச வாதத்தை அப்பாவி இளைஞர்களின் மனதில் ஊட்டி அதில் தனது அதிகாரத்தை தக்க வைக்க முயலுகின்றதாம் இந்தப் பச்சோந்தி அப்பாவி மக்களின் பணத்தை காவு கொள்கின்ற களவு கண்டுபிடிக்கப்பட்டு முதலமைச்சர் விக்னேசுவரனினால் கலைத்து விடப்பட்ட கடந்த கால சுகாதார அமைச்சர் அவர் வவுனியாவில் மக்களின் முகம் பார்ப்பதற்கு கூட பயப்பட்டு முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடக்குதாம். வடமாகாணத்தில் அமைச்சராக இருந்தவர்கள், இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் தானாம் சிவனின் பெயரைக்கொண்ட இளவயதில் மக்களில் நேசம் கொண்டு மாணிக்கத்தின் கண் பார்வையிலிருந்தும் தப்பி உயிர் வாழும் தனயனைத் தவிர….\nகிழக்கு மாகாணத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசியத்தைப் பயன்படுத்தி மூன்று மொழியும் தெரியும் எனக் கூறி என்னையும் ஏமாற்றி பாராளுமன்றம் சென்ற ரியூசன் வாத்தி மூன்றாம் மாடியில் நீச்சல் தடாகம் கட்டுதாம் உண்மையோ கனடா நாடு எல்லாருக்கும் கை கொடுக்குதாம் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் …\nதத்தமது வாழ்க்கைகளை தொலைத்துவிட்டு சிறைக்குள் Life அச்சு��் தான் வரும் என எதிர்பார்ப்போடு இருக்கின்ற பலரது குடும்பங்கள் படுகின்ற துன்பங்கள் ஏதோ இந்தக் கனடா காரர்களின் கண்களுக்கு கூட தெரியாமல் போனதை நினைக்கத் தான் ரெம்பக் கவலையாக இருக்குதப்பா .. நடக்கட்டும்.. நாடக்கட்டும்.. ஒருநாள்… வராமலா போய்விடும் அப்ப பார்ப்போம்… அதுவரை….. அமைதியாக.. பொறுத்திருப்போம்..\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் காணிகள் சிங்களவர்களாலும், முஸ்லிம்களாலும் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த நிலத்தின் பாரம்பரிய குடிகளான தமிழர்களில் பலர் இன்றும் குடியிருக்க சொந்த நிலமில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி கோரி விண்ணப்பம் செய்யப்பட்ட விபரங்களை தமிழ் பக்கம் ஆராய்ந்தது. அப்பொழுது அதிர்ச்சியளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,\nசெல்வாக்குள்ள தரப்புக்கள் நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசாவும் ஒருவர் என்பதே அதிர்ச்சியளிக்கும் விடயம்\nமுல்லைத்தீவு மாவட்ட எம்.பியாக நியமனம் பெற்றதும் சாந்தி சிறிஸ்கந்தராசா செய்த வேலை- தனது மகனான கபிஸ் என்பவரின் பெயரில் பண்ணை ஆரம்பிக்க பத்து ஏக்கர் நிலம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்தார். அத்துடன், அரச அதிபரை தொடர்பு கொண்டு- காணியை தனக்கு ஒதுக்கி தருமாறும் கேட்டுள்ளார்.\nஅவர் அடையாளப்படுத்தியுள்ள காணி, துணுக்காய் கரும்புள்ளியானில் பாலியாற்றங்கரையில் அமைந்துள்ளது. அவரது மகன் சிறிஸ்கந்தராசா கபிஸ் பெயரில் அந்த பத்து ஏக்கர் காணியை முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கோரியுள்ளார்.\nஇதுதவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு படையென்ற இராணுவ நிர்வாகத்திற்காக பண்ணை அமைக்க கோரப்பட்டுள்ள காணியின் மொத்த அளவு 527.25 ஏக்கர். உயர்பாதுகாப்பு வலயம், படையினரால் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ள காணிகளிற்குள் அடங்காது.\nஅத்துடன், குருணாகலை சேர்ந்த அஜந்த பெரேரா என்ற சிங்களவரும் பண்ணை அமைக்க முல்லைத்தீவில் காணி கோரியிருக்கிறார்.\nஇந்த விடயங்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, யாருக்கும் நிலம் வழங்குவதில்லையென எடுக���கப்பட்ட முடிவின் அடிப்படையில், இவர்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை.\nமாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்து நிலத்தை பெறுவது சட்டவழிமுறைதான். ஆனால் அவரது எம்.பி பதவிகாலத்தில் இந்த நிலத்தை பெற முனைந்தது, அவரது எம்.பி பதவி சலுகையினால் நிலம் கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்பில் அமைந்திருக்கலாம். மக்கள் நிலமின்றி தவித்து வரும் நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் இப்படி செய்வது அரசியல் அறமா என்பதே இப்போதைய கேள்வி.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2011/07/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:59:10Z", "digest": "sha1:JVGW3UWGPDFAENBI2ZAV5OMQAKQ3EQT2", "length": 21691, "nlines": 179, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் ஷாதி மஹால் – அழிந்து வரும் அதிசயம் | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகோட்டகுப்பம் ஷாதி மஹால் – அழிந்து வரும் அதிசயம்\nகோட்டகுப்பம் ஷாதி மஹால் – அழிந்து வரும் அதிசயம்\nகடந்த 20 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நமதூர்வாசிகளின் பெரும் முயற்சிகளால் கட்டப்பட்ட ஷாதி மஹால் கோட்டகுப்பத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அது வரை நமதூரில் நடக்கும் சுபகாரியங்கள் அனைத்தும் அவரவர்விடுகளில் நடைபெற்றது. ஷாதி மஹால் வந்த பிறகு ஊரின் அணைத்து நிகழ்சிகளும் இங்கு தான் நடைபெறும்.\nஆனால் ஷாதி மஹால் இன்று இருக்கும் நிலையை பார்த்தல், பார்பவர்கள் கண்ணீர் விடுவார்கள். பராமரிப்பு கொஞ்சம் கூட இல்லாமல் கூடிய சிக்கிரம் பழகும் நிலையில் உள்ளது.\nவாரத்தின் பெரும்பாலும் அணைத்து நாட்களும் மண்டபத்தில் விஷேசம் நடக்கும், அவர்களிடம் வசூலிக்கும் தொகையை கொண்டு தான் ஜாமியா மஸ்ஜிதின் நிர்வாகம் நடக்கிறது, ஆனால் வாங்கும் காசுக்கு கொஞ்சம் கூட செலவழிக்காமல் இருப்பது ஏன் என்று வியப்பாக உள்ளது. உடனே தனியார் திருமண மண்டபத்தின் வாடகை போல் இவர்கள் வாங்குவது இல்லை, அதனால் கொடுக்கும் காசு��்கு தான் வசதி கிடைக்கும் என்று சில அதிமேதாவிகள் சொல்லுவார்கள். தனியார் மண்டபத்தில் லாபநோக்கோடு பணம் வாங்குகிறார்கள், ஆனால் இது பொது சொத்து, இங்கே லாபம் பார்க்காமல் சேவை ஒன்றே நோக்கமாக இருக்கணும். இப்பொது வாங்கும் வாடகை அதன் பராமரிப்புக்கு போதுமானது.\nமேலும் இதற்கு என்று ஒரு நிர்வாக கமிட்டி போட்டு இதன் நிர்வாகத்தை செய்தால் ஷாதி மஹால் அழிவில் இருந்து காக்கலாம்.\nகிழே இருக்கும் புகைபடத்தில் மண்டபத்தின் இன்றைய நிலையை பாருங்கள்\nகுறுகிய மேல் தல வழி :மண்டபத்தின் மேல் தளத்தில் தான் பெண் விட்டார்கள் அமருவார்கள். அவர்கள் படிக்கட்டின் மேல் ஏறும் இடம் சிறியதாக இருப்பதால், பலருடைய தலை பதம் பார்க்க பட்டது.\nவெள்ளை அடித்து பல வருடங்கள் ஆச்சு : விசேஷ தருணத்தில் வெளி ஊர்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் வரும் இடம் ஷாதி மஹால், அவர்களின் முக சுளிப்புக்கு இடம் கொடுக்கும் வகையில் பல அவமானங்கள் நிறைய உள்ளது. தரமான பெயிண்ட் அடிக்காமல் இருப்பதும் காரணம்.\nநிறம் மாறிய மண்டபம் தரை : மண்டபம் எடுபவரிடம் பராமரிக்க தனியாக பணம் வாங்கி கொண்டு தரையை சுத்தம் பண்ணாமல் விட்டதின் விளைவு. குறைந்த பட்சம் வருடத்தில் ஒரு இரு முறை மண்டபத்தை மற்றும் சமையல் செய்யும் இடம்,சாப்பிடும் இடம் ஆகியவைகளை பிளிச்சிங் பவுடர் மற்றும் சோப்பு ஆயில் போன்ற பொருட்களால் சுத்தம் செய்தல் புதிய பொலிவு கிடைக்கும்.\nதுர்நாற்றம் விசும் இறைச்சி கழிவுகள் : அருகில் இருக்கும் இடத்தை சுத்தம் பண்ணாமல், குப்பைகளை கொட்டி வைத்து இருகிறார்கள், இந்த இடத்தில பல மர செடிகளை வளர்த்தல் சுற்றுசுழல் நன்றாக இருக்கும், மேலும் மண்டபத்தின் அழகையும் கூட்டும்.அருகில் இருக்கும் தென்னை மரத்தால் சிமெண்ட் ஓடுகள் பல உடைந்து, மழை காலத்தில் சமையல் செய்ய முடியாத நிலை உள்ளது . அரவை இயந்திரம் பழுதாகி பல மாசம் ஆகியும் அதை சரி பண்ண நேரம் இல்லையோ.\nமணமகன் அறையின் அழகு :\nமணமக்களுக்கு அலங்காரம் பண்ணலாம், ஆனால் அதன் அறையின் அழகை யார் சரிபடுத்துவது. கதவு பல உடைந்து, உள்ளே இருப்பவர் யார் என்று வெளியே தெரிகின்றது. இதற்கு ஏன் கதவு என்று காதுபட பலர் பேசுவது நிர்வாகிகளுக்கு கேட்கலையோ.\nவீரல் விட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவர்கள்\nகல் இல்லை என்றால் சாப்பாடு ஏது :\nஊருக்கு பெருமை ��ேர்த்த ஷாதி மஹாலை இனிமேலாவது\nகாப்பாற்ற நிர்வாக சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n← மிராஜ் இரவு சிறப்பு பயான்\nமுப்பெரும் விழா புகைப்படங்களுடன் →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2013/04/blog-post_3.html", "date_download": "2018-05-22T07:49:56Z", "digest": "sha1:ZQ4Z32HK7ANC7SLB3JOFJRDARYMIRDSI", "length": 41183, "nlines": 296, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: சுவர்ணபூமியிலிருந்து .", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபொட்டி கட்டும்போதே பெரிய்ய ஸ்டைலா,” இங்க பாருங்க எனக்கு கை வலி இருக்குது, நான் ஒரு பொட்டியையும் தூக்க மாட்டேன், இழுக்க மாட்டேன், காகிள்ஸ் வெச்சுக்க, கண்ணாடி பொட்டி வெச்சுக்கன்னு என் கிட்ட யாரும் கொடுக்க கூடாது. அவங்கவங்க ஒரு பேக் வெச்சுக்கோங்க. அப்படின்னு சொன்னேன். அண்ணன் தங்கை ரெண்டு பேரும் முறைச்சாங்க.\nசொல்றது பத்தாது. அங்க வந்து ஒரு பொட்டியையாவது இழுத்தீங்கன்னா பாத்துக்கோங்கன்னு”” மிரட்டல் வந்தது. சொந்த செலவில் சூனியம் வெச்சுகிட்டுத்தான் கிளம்பினேன். :(\nபோறது போறோம் அந்த நாட்டு விமான சேவையிலேயே போவோம்னு “தாய் ஏர்வேஸில்” டிக்கட் புக் செஞ்சோம். ஃப்ளைட்டில் ஏறியாச்சு. ஃப்ளைட் ஃபுல் ஏர்ஹோஸ்டஸ் ஓகே ஓகே வா இருந்தாங்க. (சிரிப்பதை சொன்னேன்) ஹாட் டவல்( டிஷ்யு பேப்பர் தான்) கொடுத்தாங்க ரெஃப்ரெஷ் ஆக.\nபெரிய்ய ஃப்லைட், 3.30 மணிநேரம் பயணம் ஆனாலும் பொதுவா டீவி இருந்தது. ஒவ்வொரு சீட்டுக்கு முன்னாடியும் இருக்கும் டீவி இல்லை. அது ஒரு ஏமாத்தம் தான். 1.20க்கு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. ரொம்பவே ஸ்மூத்தா, “தாய் சில்க் ” போல :))\nஅர்த்த ராத்திரி ஃப்ளைட்டில் மீல்ஸ் கொடுத்தாங்க. எனக்கு ஐ ஷேட் (ப்ளைண்ட் ஃபோல்ட்) கொடுங்கன்னு கேட்டேன். இதோன்னாங்க, ஆனா கடை���ி வரைக்கும் வரலை. கழுத்துக்கு சுத்தியிருந்த ஷாலை எடுத்து கண்ணுல கட்டிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சேன். வெளிச்சம், ஸ்பூன் சத்தம்,\nகாபியா டீயான்னு ஏர்ஹோஸ்டஸ்கள் கேட்டுகிட்டே போனதுன்னு சரியா தூங்கலை. அப்புறம் ஒரு 1 மணிநேரம் தான் இருக்கும் லைட்டை ஆஃப் செஞ்சு வெச்சிருந்தாங்க. அப்ப தூங்கினதுதான். 10 நிமிஷத்துல தரையிரங்கப்போறோம்னு சொல்லிகிட்டு இருக்கும்போதே நகரத்து மேலே\nஏரியல் வ்யூ ரொம்ப அழகா இருந்தது. அந்த ஊர் மணி 6.30க்கு விமான தரை இறங்கியது. ரொம்ப அழகான லேண்டிங். ரசிச்சேன். பேங்காக்கின் இந்த விமான நிலையத்துக்கு சுவர்ண பூமின்னு பேரு. 2006லேர்ந்துதான் இந்த புது ஏர்போர்ட் இயங்குது. 132.2 metres / 434 feet இது இந்த ஏர்போர்ட்டில் இருக்கும் கண்ட்ரோல் டவரின் ஹைட். உலகத்துலேயே இதுதான் பெருசாம்.\n6,060,000 square feetல் ஒரே கட்டிடமா கட்டப்பட்டிருக்கு. இந்த வகையில் இது உலகத்துல நாலாவது ஏர்போர்ட். உலகின் 6ஆவது பிசியான ஏர்போர்ட்டும் சுவர்ணபூமிதான் எனும் கூடுதல் தகவலையும் கூகுளாண்டவர் நமக்கு அருளித் தருகிறார்.\nபெரிய்ய ஏர்போர்ட் என்பதால ஃப்ளைட்லேர்ந்து இறங்கியதும் பஸ்ஸில்தான்\nகூட்டி வர்றாங்க. வெளியே வந்து நடக்கிறோம் நடக்கிறோம் நடந்து கொண்டே இருக்கிறோம். ஆன் அரைவல் விசா கவுண்ட்டரை நோக்கி மக்கள் போக நாங்க குடியுரிமை பக்கம் போனோம். நாம போன கவுண்ட்டரில் இருந்த அண்ணாத்தே ட்ரைனி. அவருக்கு ஆங்கிலம் சொற்ப சொற்ப கூட வரலை.\nநாமாளோ “தாய் பாஷை புரியாத இந்தியன்”\nஒவ்வொருத்தரா தனியா நின்னு அங்க வேற நம்மளை போட்டோ பிடிச்சுக்கறாங்க. அப்படி பிடிச்சுக்கிட்டு இருக்கும் போது பாத்தா ஒரு கருப்பு சின்ன ஃபைல் இருந்தது. யாரோடதுன்னு எடுத்து பாத்தா அதுக்கு முன்ன வந்துட்டு போன இலங்கை பிரஜை ஒருவருடையதுன்னு அதுல இருந்த ட்ரைவிங் லைசன்ஸ் சொல்லுது. அத்தோட வேற சில காகிதங்களும் இருக்க, அதை அந்த அதிகாரிகிட்ட சொன்னா அவருக்கு பிரியலை\nஅப்புறம் வெளக்கி சொன்னதுக்கப்புறம் அறிவிப்பு கொடுத்தாங்க. ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வர நேரம் ஆகிடிச்சு. அப்புறம் பார்த்தா இந்த மாதிரி நிறைய்ய கவுண்ட்டர்கள் இருக்கு. அதுலெல்லாம் செம கூட்டம். கன்வேயர் பெல்ட்டுகளே நிறைய்ய எங்க பொட்டிங்க 9ஆம் நம்பர் பெல்ட்டில் வரும்னு சொல்லியிருந்தாங்க. இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு நடந்தோம். பெட்டிகளை பெல்ட்டில் காணலை. பார்த்தா ரெண்டு ஆபீஸர்கள் (பெண்மணிகள்) நின்னுகிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட பெட்டிகள் நிறைய்ய இருந்தது. யாருடையதுன்னு கரெக்டா செக் செஞ்சு கொடுப்பதை பாராட்டிக்கிட்டே ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தோம்.\nஅந்த ஊரு சிம் கார்ட் வாங்கிகிட்டு எங்க ட்ராவல் ஏஜண்ட்டை பார்க்க சொன்ன எடத்துக்கு போனோம். அவரு நம்ம பேரெல்லாம் எழுதி ரெடியா வெச்சுக்கினு இருந்தாங்க. நம்ம நம்பரை வாங்கிகிட்டாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னொரு பார்ட்டியும் வருது அவங்களோட சேர்த்து அனுப்பறேன்னு சொன்னாப்ல. பேக்கேஜ் புக் செய்யும் பொழுதே சீட் இன் கோச் பேசிஸ் தான்னு சொல்லியிருந்தாங்க.\nகொஞ்ச நேரத்துல அவுகளும் வந்திட்டாங்க. கொல்கத்தாவிலிருந்து வந்திருந்தாங்க. (சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, டில்லி இங்கேயிருந்தெல்லாம் தினமும் தாய் ஏர்வேஸ் சேவை செய்யது. எங்க ஊரிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்)\nகார்பார்க்கிங் நம்ம டெல்லி டெர்மினல் 3போல மல்ட்டி கார்பார்க்கிங். தளம் தளமா அழகா அமைச்சிருக்காங்க. சுவர்ண பூமி விமான நிலையத்திலிருந்து ”பட்டயா” போக திட்டம். அவங்களுக்கும் அதே திட்டம் என்பதால் ஹயஸ் வேன் ஒன்றில் கிளம்பினோம். ஹைவே ரொம்ப அழகா இருந்தது. ரோட்கள் ஸ்மூத்தா இருந்தது. கொஞ்ச தூரத்தில் ப்ரெக்ஃபாஸ்ட்டுக்குன்னு நிப்பாட்டினார். வேணாம் சாமி நீ நேரா பட்டயா போன்னு சொன்னோம்.\nவிமான நிலையத்துல கார் பார்க்கிங்.\nபட்டயாவில் அவங்க வேற ஹோட்டல். அவங்களை அங்கே இறக்கி விட்டுட்டு, நம்மளை வேற ஹோட்டலுக்கு கூட்டிப்போனார் டிரைவர். எங்க ஹோட்டல் பேரு ஆல் சீசன்ஸ். பட்டயா டூர் கைட் 1/2 மணிநேரத்துல\nஹோட்டலுக்கு போனோம். ஜே ஜேன்னு கூட்டம். நம்ம நாட்டவர்கள் தான் அதிகமா இருந்தாங்க. அதுவும் நம்ம தமிழகத்து ஆளூங்க பெரிய்ய பஸ்ல வந்திருந்தாங்க. ஹோட்டல் செக் இன் நேரம் மதியம் ரெண்டு மணின்னு முன்னாடியே சொல்லியிருந்தாங்க. இரவெல்லாம் பயணம் செஞ்சு கஷ்டமா இருக்கும் என்பதால சீக்கிரமா செக் இன் ஆக ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தோம். அதற்கு எக்ஸ்ட்ரான்னாங்க சரின்னு சொல்லியாச்சு.\nஅந்த ஹோட்டலில் போய் விவரத்தை சொன்னா 2 மணிக்கு தான் செக்கின். இப்ப ரூம் காலி இல்லைன்னு சொன்னாங்க. மூணாவது மாடியில ஸ்விம்மிங் பூல�� இருக்கு. அங்க போய் குளிச்சு ரெடியாகிக்கங்கன்னு சொன்னாங்க\nநீங்க எங்க வேணாம் போயிட்டு வாங்க, வந்ததும் ரூம் தர்றேன், அதுவரைக்கும் உங்க பொட்டி லாபியிலே இருக்கட்டும்னு சொன்னாங்க.\nமணி 10.30. 2 மணி வரை எங்களுக்கு வெளியில் செல்லும் வேலை இல்லை.\nஅதற்குள் லோக்கல் கைட் சிண்டி வந்தாங்க. மேடம் பக்கா ப்ளானோட வந்து எல்லாம் சொல்லிட்டு இத்தனை இத்தனை மணிக்கு பிக் அப் எல்லாம் சொல்லிட்டு பட்டாயா மேப் பிரிண்டவுட் ஒண்ணையும் கொடுத்தாங்க. கூடவே இங்கே அதிகம் பர்ச்சேஸ் செய்யாதீங்க. பேங்காக் தான் பெஸ்ட்டுன்னு சொன்னாப்ல. அதைவிட முக்கிய தகவலா உங்க உடமைகள் பத்திரம். இங்கே பிக்பாக்கெட் ஜாஸ்தி என்பதுதான் அது. நாங்க போயிருந்த சமயம் சர்வதேச ம்யூசிக்கல் ஃபெஸ்டிவல் என்பதால் செம கூட்டம் பட்டயாவில்.\nமதியம் லஞ்ச் முடிச்சுத்தான் ப்ரொக்ராமே இருக்கு. 2 மணி வரைக்கும் லாபியிலேயே எப்படி உக்காந்திருப்பது முதல் நாள் இரவு 9 மணிக்கு ஆரம்பிச்ச பயணம் அடுத்த நாளும் தொடர்ந்து கிட்டு இருக்கு. இடுப்பு கடுக்குது. அயித்தானின் நண்பருக்கு போனைப்போட்டாரு. “ஒரு ரூமாவது ஏற்பாடு செஞ்சிருக்க கூடாதான்னு முதல் நாள் இரவு 9 மணிக்கு ஆரம்பிச்ச பயணம் அடுத்த நாளும் தொடர்ந்து கிட்டு இருக்கு. இடுப்பு கடுக்குது. அயித்தானின் நண்பருக்கு போனைப்போட்டாரு. “ஒரு ரூமாவது ஏற்பாடு செஞ்சிருக்க கூடாதான்னு” கேட்டார். (12 வயசுக்கு மேலன்னா பெரிய ஆள் கணக்குத்தான் ஹோட்டலில். ட்ரிபிள் ஷேரிங் ரூம் எடுத்தாலும் இன்னொருத்தருக்காக ஒரு ரூம் போட்டுத்தான் ஆகணும். அதனால எங்க 4 பேருக்கும் ரெண்டு ரூம்)\nநான் ஏற்கனவே ஜீ எம் கிட்ட பேசினேனே அப்படின்னு சொல்லிட்டு அவர் திரும்ப பேசுவதா சொன்னாரு. அவர் போன் செஞ்சு பேசிருப்பாரு போல. அடுத்த 10ஆவது நிமிஷம் ஒரு ரூம் கொடுத்தாங்க. நல்லாயிருங்க சாமிகளான்னு ரூமுக்கு போய் ஒரு குளியலைப்போட்டு கட்டையை சாய்ச்சது தான் தெரியும்.....\n/// “தாய் சில்க் ” போல\n“தாய் பாஷை புரியாத இந்தியன்” ///\nதாய்லாந்து பயண அனுபவம் சுவாரஸ்யம்.பாங்காக் நகரின் ஷாப்பிங் அனுபவத்தினையும் சொல்லுங்கள்.\nஆஹா லேண்ட் ஆயாச்சு.... அடுத்தது என்ன என ஆர்வத்துடன்\nஎல்லா அனுபவங்களும் வருது :))\nஅடுத்த பதிவு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடும்\nபயணம் ஆரம்பத்துலயே உற்சாகமா ஆரம்பிச்சுருக்குதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி அனுபவங்கள்தானே பயணத்தை இன்னும் ருசிக்க வைக்குது.\nஆமாம் அதெல்லாம் இல்லாட்டி சுவாரஸ்யம் எங்கே\nவருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி\nவருகைக்கு மிக்க நன்றி கடைசி பெஞ்ச்\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/03/blog-post_20.html", "date_download": "2018-05-22T08:01:10Z", "digest": "sha1:MFFCJIXG3DVUGKJ37J742COZSTONETSA", "length": 10628, "nlines": 259, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மாயமானாய்", "raw_content": "\n குறிப்பாக எதைப் பற்றிய கரு என்று புரியவில்லை என்றாலும் நன்றாயிருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 20 March 2015 at 20:54\nவாழ்வியல் சித்தாந்தம் அருமை சகோ\nபுலவர் இராமாநுசம் 27 March 2015 at 03:49\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஆரோவில் மழலையர்ப்பள்ளியின் ஆண்டு விழா\nஆனந்த ஜோதி ஆண்டு விழா\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28730", "date_download": "2018-05-22T07:44:43Z", "digest": "sha1:MOST3N6HN4UFIXTW4KB42IOWDTSLTEHT", "length": 6073, "nlines": 57, "source_domain": "www.newjaffna.net", "title": "இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள் | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:14 pm You are here:Home செய்திகள் தீவகம் இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்\nஇரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்\nஇரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்.\nசுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் இரணை மாதா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nதமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஓராண்டுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான இரணைதீவு கிராமத்துக்கு இன்று (23) காலை படகுகள் மூலம் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nபடகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர்.\nஎனினும் பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்ட கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஎனினும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணைதீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.\nகுறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணைதீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர்.\nஅதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராம மத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/top-10-selling-cars-november-india-011642.html", "date_download": "2018-05-22T08:04:34Z", "digest": "sha1:6XM5P2CJOJRPN7JVWJ3M226SGKOSFPWE", "length": 13264, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 10 Selling Cars In November — Surprise Entry In 10th Position! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... பட்டியலில் இடம்பிடித்த டாடா டியோகா கார்\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... பட்டியலில் இடம்பிடித்த டாடா டியோகா கார்\nசெல்லாது அறிவிப்பால் நாடே பரபரப்பான நிலையிலும், கடந்த நவம்பர் மாதம் கார் விற்பனை ஓரளவு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக, மாருதி கார் நிறுவனத்தின் மாடல்கள் வழக்கம்போல் அசத்தியது. ஆனால், இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மாடல்கள் செல்லாது அறிவிப்பின் தாக்கத்தால் சற்று சரிவை சந்தித்துள்ளன.\nஅதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக டியாகோ கார் மூலமாக இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது. எந்தெந்த கார் மாடல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.\nடாப் 10 பட்டியலில் இடம்பிடித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது டாடா டியாகோ கார். கடந்த மாதம் 6,008 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அருமையான டிசைன், நவீன வசதிகள், குறைவான விலை போன்றவை இந்த காருக்கு சிறப்பான இடத்தை பெற்று தந்துள்ளது.\n09. ஹூண்டாய் எலைட் ஐ20\nகடந்த மாதம் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை கணிசமாக குறைந்தது. செல்லாது அறிவிப்புதான் முக்கிய காரணமாக பார்க்கலாம். கடந்த மாதத்தில் 7,601 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், தரம், வசதிகள் என அனைத்திலும் சிறப்பான மாடல்.\nரெனோ க்விட் காரின் விற்பனையிலும் லேசான சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதத்தில் 7,847 க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் அந்தஸ்தை கூட்டும் அம்சங்கள் நிரம்பவே உள்ளன.\nமாருதி செலிரியோ கார் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 9,543 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அனைத்திலும் சிறப்பான பட்ஜெட் கார் மாடல் என்பது இதன் பலம்.\n06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனையிலும் சிறிது சரிவு காணப்பட்டது. கடந்த மாதத்தில் 11,059 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், தரம், வசதிகள் என அனைத்திலும் நிறைவான பட்ஜெட் கார் மாடல்.\nமுதல் 5 இடங்கள் மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்துள்ளன. அந்த வகையில், 5வது இடத்தை மாருதி ���லேனோ கார் பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் 11,093 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாருதி மாடல் என்பது இதன் பலம்.\nகடந்த மாதத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் 4வது இடத்தை தக்க வைத்தது. கடந்த மாதத்தில் 14,594 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் துள்ளலான தோற்றமும், செயல்திறன் மிக்க எஞ்சினும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.\n03. மாருதி வேகன் ஆர்\nகுறைவான பட்ஜெட்டில் சிறந்த அம்சங்களை கொண்ட கார் மாடல். கடந்த மாதத்தில் 15,556 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் மாடல்.\nமாருதி டிசையர் காரின் மவுசு அனைவரும் அறிந்ததே. கடந்த மாதத்தில் 17,218 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.\nகடந்த மாதம் செல்லாது அறிவிப்பு வந்தபோதிலும் நிறைவான விற்பனை எண்ணிக்கையை மாருதி வழங்கியிருக்கிறது ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் 23,320 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான விலையில் கிடைக்கும் நம்பகமான கார் மாடல்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=43262", "date_download": "2018-05-22T08:16:27Z", "digest": "sha1:AZETBMMLLJTFTGDJQSOILLR35FWIUX3A", "length": 5358, "nlines": 47, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக���கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஅமெரிக்காவின் செனட் கமிட்டி உறுப்பினர்களுடன் அதிபர் டெனால்ட் டிரம்ப் கலந்துரையாடினார்.இடம்: வாஷிங்டன்.\nநேட்டோ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன். இடம்: பிரஸ்சல்ஸ். பெல்ஜியம்.\nவளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. குவைத் துணை பிரதமர் ஷேக் ஷபா அல் காலித் பேசினார்.\nஹோண்டுரஸ் மெகா மோசடி செய்த ஆமி ஹெஸ் என்பவரை கைது செய்த அந்நாட்டு எப்.பி.ஐ. போலீசார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.இடம்: லெக்ஸிங்டன்.\nரஷ்யாவின் கிரிஸ்னோதர் மாகாணத்தில் நடந்த விழாவில் பங்கேற்க வந்தார் அதிபர் விளாடிமிர் புடின்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/02112016-03/", "date_download": "2018-05-22T07:35:21Z", "digest": "sha1:ULDTRMYFVYBGX2TM4AS6G5RFVTQNVMYH", "length": 13273, "nlines": 64, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016\nதமிழ்நாடு காங்கி���ஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016\nகிராமப்புறங்களில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி வறுமையை ஒழிக்கும் மகத்தான திட்டமான ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” அன்னை சோனியா காந்தி அவர்களின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தினால் பெருமளவில் பயனடைகிறவர்கள் பெண்களும், தலித் சமுதாயத்தினரும் தான். ஆண்டுதோறும் சராசரி 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டில் 65 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் விலைவாசி உயர்வின் அடிப்படையில் தற்போது ரூ.203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nகிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றியமைத்து சாதனை படைத்த இத்திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி உரிய நிதி ஒதுக்காமல் முடக்கி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 43 ஆயிரத்து 499 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூபாய் 36 ஆயிரத்து 134 கோடி தான் மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலுவை ரூபாய் 12 ஆயிரத்து 581 கோடி வழங்கப்படாமல் ஏற்கனவே நிலுவையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் நிலவுகிற வறட்சி காரணமாக ஆண்டுக்கு 100 நாள் என்பது 150 நாளாக சில மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கூடுதலாக ரூபாய் 10 ஆயிரம் கோடி தேவை என ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கோரியுள்ளது.\nதமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் வறட்சியின் கொடுமையில் மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் என்பதை 150 நாளாக உயர்த்த வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்த விரும்புகிறேன். இதன்மூலம் மிகப்பெரிய இழப்புக்கு ஆளான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை வறுமையின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படும்.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.2 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.2 உயர்த்த மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுவரை மூன்று முறை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.\nஅதேபோல மண்ணெய்ணெய்க்கு 15 நாட்களுக்கு ஒருமுறை 50 காசுகள் வீதம் 10 மாதங்களுக்கு விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.37.50 விலை நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் 18 கோடி சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிற குடும்பங்களின் சுமையை அதிகரித்திருக்கிறது.\nஆனால் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.12.12, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.36.83, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.470 என்கிற வகையில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய விலைக் குறைப்பு நடவடிக்கைகளால் 2014-15 இல் ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடியாக மானியம் அதிகரித்தது. மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து மானியங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற முடிவில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளினால் நாடு முழுவதும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (2.11.2015) திங்கள் கிழமை அன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.\nவிருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்\nவிருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்....\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி\nதன் ஒப்பற்ற நடிப்புத் திறனால் தமிழ்ப் பெருமக்களின் அன்பிற்குரியவராக திகழும் உலக நாயகன் நடிகர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ultimate-space-defense-ta", "date_download": "2018-05-22T08:10:10Z", "digest": "sha1:RQYGLAC7WWZPN5GOTKGN3RN5F3SPDG2D", "length": 6365, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "Ultimate இடம் கையெழுத்திட்டார் (Ultimate Space Defense) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nUltimate இடம் கையெழுத்திட்டார்: முலாம் கட்டிடம் மற்றும் உங்கள் விமானம் மல்போர்டு எல்லாம் பற்றி ultimate இடம் பாதுகாப்பு உள்ளது. உங்கள் விமானம் கீழே உள்ள பகுதியை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் மேடையில் வாங்க முடியும். நடைமேடைகளின் நீங்கள் உருவாக்கிய படியை, ஒரு முறை நீங்கள் பின் cannons நிறுவ மற்றும் லேசர் அங்கு பயன்படுத்துவர். என்று நீங்கள் உள்ளன தொடர்பு கொண்டு ஒரு கண் உள்ள உங்கள் பட்ஜெட் புதிய பயன்படுத்துவர் கட்டிடம் போது உறுதி செய்யவும். பழைய ஒன்று அழிக்கப்பட்ட, ஒரு முறை நீங்கள் மாற்றிடலாம் ஒரு புதிய ஒன்று.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nUltimate இடம் கையெழுத்திட்டார் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த முலாம் கட்டிடம் மற்றும் உங்கள் விமானம் மல்போர்டு எல்லாம் பற்றி ultimate இடம் பாதுகாப்பு உள்ளது, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் ��ொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-22T07:55:42Z", "digest": "sha1:VOSNWNSZ4QG2L6PG5IWBYHGTTFCHW5MF", "length": 45748, "nlines": 307, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: வானம் – என் பார்வையில்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nவானம் – என் பார்வையில்\nவிண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் ... ஹீரோவாக இருந்து நம்ம பேரரசு , சுரேஷ் கிரிஷ்ணா போன்றவர்களால் காமெடியானாக depromote செய்யபட்ட பரத்தும் நடித்திருக்கிறார் ... அனுஷ்கா வேற விபசாரியா நடிச்சிருக்காங்க, தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வேதம் படத்தோட ரீமேக் இப்படி முதல் இரண்டு மைனஸ்களோடும் அடுத்த இரண்டு பிளஸ்களோடும் வெளிவந்திருக்கும் படம் வானம்...\nஆயுத எழுத்து படம் போலவே இதிலும் ஐந்து வெவ்வேறு கதைகள் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சந்திக்கிறது ... சென்னையில் ஒரு சேரியில் வாழும் சிம்பு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பல பொய்களை சொல்லி ஏமாற்றி காதலிக்கிறார் , அந்த பெண்ணின் அம்மாவிடம் திருமணம் பற்றி பேச அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் நடக்கும் நியூ இயர் பார்ட்டிக்கு வர சொல்கிறார் , ஆனால் அந்த பார்ட்டிக்கு நுழைவு கட்டணமே நாப்பதாயிரம் ரூபாய்... சிம்பு அந்த பணதிர்க்காக அழைவது ஒரு கதை ...\nஇன்னொரு கதையில் தன் மகனின் பணதிர்க்காக சரண்யா மோகனும் அவர் அப்பாவும் கிட்னியை விற்று நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க சென்னை வருகிறார்கள் ...\nபரத் தன் வாழ்கையின் லட்சியமாக நினைக்கும் லைவ் ஸ்டேஜ் ஷோவில் கிதார் வாசிக்க தன் ட்ரூப் நண்பர்களோடு சென்னை வரும் வழியில் நடக்கும் சில விஷயங்கள் என்று ஒரு கதை ...\nஇன்னொருத்தியின் கம்பெனியில் விபசாரியாக “பணிபுரியும்” அனுஷ்கா சென்னை வந்து தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க படும் கஷ்டங்கள் என்று ஒரு கதை ...\nதன் மனைவியின் டெலிவரிக்காகவும் , தன் தம்பியை தேடியும் சென்னை வரும் பிரகாஷ்ராஜின் தனி கதை ஒன்று..இப்படி ஐந்து கதைகள் இருந்தும் சரண்யா மோகன் வரும் கதையை தவிர மற்ற கதைகளில் ஒரு முழுமையோ ஈர்ப்போ இல்லாமல் போனதுதான் படத்தின் பெரிய மைனஸ் ...\nசிம்புவிர்க்கு இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை ... அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை அரைகுறையாக வடிவமைத்திருக்கும் இயக்குனர் ... அவர் நல்லவரா கெட்டவரா என்று கதை எழுதிய அவருக்கும் தெரியவில்லை , நடித்த சிம்புவிர்க்கும் தெரியவில்லை , படம் பார்க்கும் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை ... மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு...\nசரண்யா தன் கிட்னியை நாற்பதாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கும் அடுத்த காட்சியிலேயே நியூ இயர் பார்ட்டிக்கு சிம்புவுக்கு நாற்பதாயிரம் தேவைபடுவதாய் காட்டும் போதே கடைசியில் என்ன நடக்க போகிறது என்பது இருபது வருடமாய் தமிழ் படங்கள் பார்த்து கொண்டிருக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியாதா என்ன அதனால் அந்த இரண்டு கதைகளிலும் சுவாரஷ்யாமே இல்லாமல் போயி விட்டது... ஆனால் வட்டி பணதிர்க்காக கிட்னியை விற்க்கும் சரண்யாவை பார்க்கும் போது எனக்கு பகீர் என்றது ... இவர் காட்சி வரும்போதெல்லாம் பின்னனியில் உதயசூரியன் சின்னத்தை காட்டி கொண்டே இருக்கிறார்கள் ...\nசரண்யாவின் மாமாவாக வரும் அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை , ஏழைகளின் வலியை அப்படியே வெளிபடுத்துகிறார் ... இடைதரகராக வருபவன் முதலில் அந்த பெரியவரிடம் பாதி காசை ஆட்டைய போட்டிருந்தாலும் கடைசியில் மேலும் மூன்றாயிரத்தை கேட்டு வாங்கும் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அனைவரும் இது படம் என்பதையும் மறந்து அவனை மனதிர்க்குல் காரி உமிழ்திருப்பார்கள் ... அதற்க்கு காரணம் அந்த பெரியவரின் நடிப்பு ....\nஅதே போல பிரகாஷ்ராஜ் , சூழ்நிழைகளாலும் ஒரு போலீஸ் அதிகாரியாளும் தீவிரவாதியாக தவறாக சிறையில் அடிபடும் கதாபாத்திரம் ... பல இடங்களில் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் நச் நடிப்பு... கமலின் காற்று இவரிடமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணுகிறேன்... கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியை முதுகில் சுமந்து உயிரை காப்பாற்றி அவருக்கு நன்னயம் செய்து விடுகிறார்... இந்த கருத்தை சொல்வதற்க்கு பிரகாஷ்ராஜ் , சோனியா அகர்வால் , ஒரு போலீஸ் அதிகாரி வேடம் , ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் என்று தயாரிப்பாளருக்கு பெரிய செலவு வைத்திருக்கிறார் இயக்குனர் .. போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே...\nஅனுஷ்கா பாத்திரம் எதற்க்கு என்றே தெரியவில்லை அவருக்கு ஒரு அக்கா(அண்ணன்) வேறு இந்த படத்தில்... வேசித்தனம் பண்ணும் அவர் கடைசியில் ஒரு சாவை பார்த்து திருந்தி விடுகிறாராம்... இப்படிபட்ட நம்பமுடியாத மனமாற்றங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... பட விளம்பரங்களில் அரைகுறையாய் சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து இளைங்கர்களை படத்திர்க்கு வர வைத்ததை தவிர வேறு ஒன்றும் இவர் படத்தில் பெரியதாய் செய்யவில்லை...\nபடத்தின் ஒரே ஆறுதல் யுவனின் பாடல்கலும் அதற்க்கு சிம்புவின் நடனமும்தான்... ஆனால் எவண்டி உன்னை பெத்தான் கையில கெடச்சான் செத்தான் போன்ற வரிகள் தேவையா யுவன் \"நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா\" பாடல் செம்ம டப்பாங்குத்து....\n நீங்க இந்த படத்திர்க்கு தேவையா என்பதை படம் பார்த்த பொழுது நீங்களே நினைத்திருப்பீர்கள்... தேவையே இல்லாத கதாபாத்திரம் , அதற்க்கு இரண்டு பாடல்கள் , ஒரு சண்டை வேறு .... இது இயக்குனர் தவறா இல்லை வேறொருவரின் உள்குத்தா தெரியவில்லை\nதீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள் இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா\nவானம் – மப்பும் மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது...\nLabels: திரை விமர்சனம், வானம், விமர்சனம்\n//தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள் இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா\nஏன் பம்பாய் படம் பாக்கலையா\nஅதிலும் முஸ்லிம் தீவிரவாதிகள் (இனபற்றாளர்கள்) வருவார்களே ...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்னும் கொஞ்சம் படத்தை நன்றாக முயற்ச்ச���த்திருக்கலாம் அதனால் இரண்டு ஹீரோ கதைகள் தமிழில் சாத்தியமில்லாமல் போகிறது...\n///விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம்// பாஸ் விண்ணை தாண்டி வருவாயா எவ்வளவோ பருவாயில்லை...\nதெலுங்கில் படம் நன்றாக இருந்தது என்று கேள்வி. ஆனால் இப்படத்தை பலரும் பரவாயில்லை என்றே சொல்லுகிறார்கள். பிரகாஷ் ராஜ் ஓவர் ஆக்டிங்கா\n//போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே... //\nநல்ல வேளை, கோ போகாம நீராவது தப்பிச்சீரே.இதுக்கு போக பயந்து அந்த படத்துக்கு போய் நான் பட்ட பாடு, fb ல ஒரு கும்மியே ஓடிச்சு. :)\nசந்தானத்தை பற்றி ஒண்ணுமே சொல்லலியே அவர் மட்டும் இல்லாவிட்டால் எல்லோரும் பாதியிலேயே தூங்கி இருப்பார்கள்.\nமாப்பிள்ளை மாதிரியான குப்பையெல்லாம் கிடையாது .... பொறுமை இருந்தால் பார்க்கலாம்\n@ # கவிதை வீதி # சௌந்தர்\nதெலுங்கில் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் .. தமிழில் ஹீரோவுக்காக நிறைய மாற்றம் செய்து விட்டார்களோ இல்லை தமிழ் மக்கள் இப்படி எடுத்தால்தான் பார்ப்பார்கள் என்று நினைத்துவிட்டார்களா தெரியவில்லை\nஇந்த okக்கு அர்த்தம் என்ன \nகாரணம் ஏ‌ஆர்‌ஆர்ன் பாடல்கள் என்று நினைக்கிறேன்\nநண்பா நான் கோ பார்த்து விட்டேன் ... எல்லாரும் நன்றாக இருக்கு என்று சொல்வதால் எனக்கு எதிர்த்து எழுத பயம் அவ்வளவே ... நக்சலைட்டுகள் பற்றி இவ்வளவு அருமையான படம் எடுக்க kv ஆனந்த் அவர்களால் மட்டுமே முடியும்\nசந்தானம் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் பழைய எஸ்‌எம்‌எஸ் ஜோக்குகளை சொல்லி கடுப்பேற்றுகிறார்... ஆனால் அவர்தான் படத்தின் ஒரே ரெஃப்ரெஷ் பாயிண்ட்...\nநல்லவேளை.. இந்த படத்துக்கு போகலாம்னு இருந்தேன். கடைசில வீட்டம்மா நச்சரிக்க “கோ” போயாச்சு.. கோ நல்லாத்தான் இருக்கு.\nபடம் பொழுதுப்போக்கு என்ற வகையில் நன்றாக வந்து இருக்கிறது.. ஆனால் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் உண்டே கோ படத்தில் ...\nஎங்க ஸார் படம் பாத்தீங்க புளியங்குடியிலயா\nஉங்க மேடம் ஊர் புளியங்குடிக்கு பக்கதுலன்னு சொன்ன மாதிரி ஞாபகம் அதான் கேட்டேன்\nமேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு//\nமந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது//செம ப்ஞ்ச்\nமேடம் ஊர் கோவிலாங்குளம். பாலையம்பட்டிக்கு முன்னாடி ஸ்டாப். (அந்த ஊர் உங்களுக்கு தெரியுமா) மற்றபடி நாங்க படம் பார்த்தது கரூர்லதான்.\n என்ன செய்துவிடுவார்கள் இந்த சொம்புகள் சும்மா தோணினதை எழுது மச்சி. இது உன் ப்ளாக். :)\nஇது மாதிரி அரைவேக்காட்டு கருத்துடன் படம் எடுக்க தமிழ் சினிமாவில் அனைவரும் தகுதியானவர்களே\nகோவிலாங்குளம் ரொம்ப நால்லாவே தெரியும்.. ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காணுக அங்க...\nவிஷயம் ரொம்ப ஆறி போச்சு... இனிமேல் எழுதினால் சுவாரஷ்யாமாக இருக்காதே நண்பா ... இந்த படத்தை பற்றி மட்டும் இல்லாமல் இந்த மாதிரி அரசியல் படம் எடுப்பவர்களை பற்றி பொதுவாக ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்\nஎன் நிச்சயதார்த்ததிற்கு வரும்வரை கோவிலாங்குளமும் அருப்புக்கோட்டையும் இதற்கு முன் நான் வந்ததே இல்லை. பெண் பார்த்ததுகூட திருப்பூரில்தான். கல்யாணம் பாலையம்பட்டியில். கிராமமாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அருப்புக்கோட்டைக்கு வந்து ஒரு படமாவது பார்த்துவிடுவேன். உங்கள் ஊரின் இனிமை உணவகம் என்னுடய ஃபேவரிட். மேலும் முனியாண்டி மிட்டாய்கடை காராச்சேவு..வாவ் இந்த மாதிரி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.\nசாப்பாட்டு விஷயத்தில் அருப்புக்கோட்டைகாரர்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் , இனிமை , பானு , நடராஜ் என்று எல்லா உணவகங்களும் ருசியாக இருக்கும் , அடுத்த முறை வந்தால் \"நடராஜ் சைனீஸ்\" ஹோட்டலுக்கு ஒருமுறை சென்று பாருங்கள் இனிமையை விட நன்றாக இருக்கும் ... (பேருதான் சைனீஸ் ஆனால் அங்கு சைனீஸ் ஐட்டம் எதுவும் கிடைக்காது எல்லாம் நம்மூர் ஸ்பெஷல் மட்டும் இருக்கும்)\nஉங்கள் ஊரில் திரையரங்குகளும் நன்கு பராமரிக்கிறார்கள்.\nநடராஜ் சைனீஸ் என்பது திருச்சுழி ரோட்டில் இருக்கும் ஹோட்டலா ஒரு முறை சென்றதாக நினைவு. சினிமா பார்த்துவிட்டு வரும் வழியில் இனிமை சென்றுவிடுவோம். அடுத்தமுறை கண்டிப்பாக பானுவும் நடராஜும் போயிடலாம்.\nஸார் அடுத்த முறை வந்தால் தெரியபடுத்துங்கள் ... முடிந்தால் சந்திக்களாம்...\nகண்டிப்பாக நம் சந்திப்பு நிகழும்.\nதல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்ற���ல் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இரு��்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2018-05-22T07:57:17Z", "digest": "sha1:XXWDTDJYHWWC3ETKARWZOLK2T2LGN7DC", "length": 21759, "nlines": 296, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: அவ்வளவு நல்லவனா நீ!!!?", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nசவம் சுமக்கும் அமரர் ஊர்தியில் வைத்து,\nபஸ்ஸில், லாரியில், அரிசி மூட்டையில்......என இடம் விட்டு இடம் விதவிதமாய் பணம் கடத்தியாகிவிட்டது.\nஉறையில் போட்டு வீட்டுக்குள் வீசி,\nகுடும்பத்திற்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்க கூப்பன் கொடுத்து,\nபண்ட பாத்திரம் வாங்க கூப்பன் கொடுத்து,\nகோவில் திருவிழாவிற்கு என கோடியில் கொடுத்து\nபால்காரர் மூலம் பால்வாங்கிய கணக்கு கழித்து,\nஸ்டிக்கர் பொட்டு அட்டைகளுக்குள் வைத்து,\nபேனாவில் ரீபிள்ளை கழட்டி பணத்தை சுருளாக வைத்து,\nவண்டி டேங்கை முழுதும் பெட்ரோல் நிரப்பி,\nகேபிள் வசூலுக்குப்போகும் போது பணம் கொடுத்து,\nகைமாத்து என்ற பெயரில் பணம் கொடுத்து,\nகந்து வட்டிக்காரர்களிடம் தவணை கட்டி….. என..... அடேங்கப்பா… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க வேட்பாளர் சார்ந்தவர்கள் உழைக்கும் உழைப்பு உலகம் இதுவரை கண்டிராத தந்திரம்.\nமக்களுக்கு காசு போய்ச்சேர இத்தனை யுக்திகளை, தந்திரங்களை யோசிக்கும் இந்த தேசத்தை ஆள நினைக்கும் பெருமை() வாய்ந்த ஆத்மாக்கள், ஒரே ஒரு நாளாவது தங்கள் ஆட்சி இருக்கும்(வரும்)போது, இந்த மக்களுக்கு எந்தப் பிரதிபலனும் பாராமல், மனதார நல்லது செய்யணும் என்று நினைத்திருப்பார்களா) வாய்ந்த ஆத்மாக்கள், ஒரே ஒரு நாளாவது தங்கள் ஆட்சி இருக்கும்(வரும்)போது, இந்த மக்களுக்கு எந்தப் பிரதிபலனும் பாராமல், மனதார நல்லது செய்யணும் என்று நினைத்திருப்பார்களா அப்படி அன்று சிந்தித்திருந்தால், அது எவராக இருப்பினும், இன்று கேவலம் குப்பை லாரியில் பணத்தை கடத்த வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா என்ன\nஇதுநாள் வரையிலும் இருந்த அதே சட்டங்களை வைத்துக்கொண்டே, இதுவரை இல்லாத அளவு நேர்மைத்திறனோடு அதை செயல்படுத்த முயலும் தமிழக தேர்தல் ஆணையர் திரு.பிரவீண் குமார் அவர்களுக்கு தமிழகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனப்பரிசோதனை, வங்கிக்கணக்குகளை கண்காணித்தல், டாஸ்மாக் கடைகளின் விற்பனை விகிதத்தை கண்காணித்தல் என புதுப்புது முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுப்பதும், அதைத்தாண்டி புதியதொரு யுக்தியை அரசியல்வாதிகள் புகுத்துவதும் என ஒரு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது.\nஎனினும் நாலரைக் கோடி வாக்களர்களை நாலரைக்கோடி இராணுவ வீரர்களை வைத்தா கண்காணிக்க முடியும். அடுத்த தலைமுறை குறித்த அக்கறையும், நம்பிக்கையும் கொண்ட மனிதர்களின் அதிகபட்ச ஒத்துழைப்பும், உதவியும் தேர்தல் ஆணையத்திற்கு தேவை தமிழகத்தின் தேர்தலை முடிந்தவரை அனைவரும் பாராட்டும் வண்ணம், நேர்மையாக, ஒழுக்கமாக நடத்த முனைந்த தேர்தல் ஆணையத்தை பாராட்டவோ, நன்றி சொல்லவோ விரும்பினால், அதற்கு ஒரே வழி நூறு சதவிகிதம் நமது வாக்குகளை பதிவு செய்வதுதான். வாக்கு யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது 49 ஓ-விற்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கட்டாயம் நமது வாக்கு பதிவு செய்யப்படவேண்டும். விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”\nகூடவே… சீமான் சொல்வது போல்.....\n“ஏன் ராசா, இம்புட்டு சிரமப்பட்டு எனக்குன்னு தேடிவந்து காசு தர்றியே, இது ஏது ராசா, எங்க ராசா இத்தன காசு சம்பாதிச்ச\nஎன்ன வேலை செஞ்ச சாமி இதெல்லாம் செஞ்ச நானு, உங்கிட்ட காசு வாங்குற நெலைமையில கை ஏந்தி நிக்கிறனே\nஆமா, இத்தன கஷ்டப்பட்டு, எப்டியாவது எனக்கு காசு குடுத்து, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ” என என்று, இந்தச் சமூகம் ஒன்றுபட்டு குரல் உயர்த்துகிறதோ, அன்று கிடைப்பார்கள் நல்ல ஆட்சியாளர்கள்.\nநேரம் Tuesday, April 12, 2011 வகை அனுபவம், கட்டுரை, சீமான், தேர்தல், பிரவீண்குமார்\n//எனக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ\nநல்ல கேள்வி. பதில் சொல்லத்தான் ஆளில்லை\nஎனது தேர்தல் குறித்தைப் பதிவை நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்களேன்.\nகாசு கொடுத்து செயிக்கிற ஈனப் பொழப்பு...நடத்துறவன் எல்லாம் தலைவன்...\nஇந்த முறை மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்...\nஅருமை. இதைப் படிக்கிறவர்கள் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்ற எண்ணம் வரும்.\nவிரல் நுனி��ில் படியும் ”கறை ரொம்ப நல்லது”\nஎத்தனை பேருக்கு இந்தப் பதிவு போயி சேரும் என்று தெரியவில்லை ஆனால் இதை வாசிக்கும் நூற்றில் ஒருவருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது மட்டும் திண்ணம் . தேர்தல் ஆணையத்தின் இதே துரிதம் தொடரும் என்றால் விரைவில் நாமும் ஒரு சிறந்த நல் ஆட்சியாளரை பெறுவது உறுதி . பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசீமானின் கேள்விகள் சாட்டையடி. இத்தனை வழியில் பணம் கொடுக்க யோசித்தவர்கள் நல்லாட்சி தருவதற்கு கிஞ்சித்தேனும் யோசித்திருந்தால் நாடு எப்போது சுபிட்சமடைந்திருக்கும். நாலரைக் கோடி விரல்களிலும் படியும் கறை தேசத்தின் மோசமான அழுக்குகளை அகற்றுவதற்காக இருக்கட்டும்.\nஅருமையான இடுகை கதிர் அண்ணா.\nதமிழ்நாட்டின் இந்தத் தலையெழுத்து அவ்வளவு சீக்கிரம் மாறப் போறதில்லை. :(\nஅடிமையாய் இருப்பதே சுகம் என்று இருப்பவர்கள் மாறும் வரை எதுவும் மாறாது. என்ன செய்வது அவர்களுக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள், நமக்கு வாய்த்தது சரி இல்லை (நான் நம்ம பிரதிநிதிகளை சொல்றேன்)\nஅற்புதமான கருத்து. காசு வாங்க ஒவ்வொருவருக்கும் தன்மானம் உறுத்த வேண்டும்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபணம் கொடுக்க எவ்வளவு வழியிருக்கிறதே அத்தனை வழியையும் கையாண்டது கட்சிகள்...\nஅதை தடுக்க அரும்பாடுபட்டது தேர்தல் ஆணையம்..\nதேர்தல் நியாயமாகத்தான் நடத்தியது ஆணையம்..\nமக்கள் தெளிவா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்கோம்... ஒரு ஓட்டுக்கு அம்பது ரூவா கொடுத்த காரணத்துக்காக ஒரு குடும்பமே இந்த பாழாப்போனவனுங்களுக்கு ஓட்டுப்போட்ட கொடுமைய என்னன்னு சொல்றது. இதுல அந்தக் குடும்பமே பட்டதாரிகள் குடும்பம், இதில் நண்பனும் அடக்கம்.\nபணத்தை கொடுத்தவர்கள் முகத்தில் வீசி எரிந்த வாக்காளர்களையும் இந்த தேர்தலில் பார்க்க நேர்ந்தது.... அவர்கள் நிச்சயமாக பணக்காரர்கள் இல்லை.... நடுத்தர வர்கமும் இல்லை.... அது வறுமையின் கோபம்.... பொங்கட்டும் விழிப்புத் தீ....\nசாதனை அளவில் வாக்குகள் பதிவாகி விட்டன. முடிவைப் பார்ப்போம்\nமாப்பு, உங்களுக்கு என்ன கிடைச்சதுங்க\n பதிவு கதிர்ண்ணா... முள் போன்ற கடைசி பாரா.. அரசியல்வியாதிகளுக்கு இதெல்லாம் புரியாது. மக்களுக்கு புரிந்தால் சரி.\nம்ம் என்னவோ கொடுத்து என்னவோ பெறுகிறீர்கள்..:))\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\n''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை\nஈரோட்டில் பற்றியெரிந்த ஊழலுக்கெதிரான பெருநெருப்பு\nஎனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே\nபழமைபேசியும் கும்க்கியும் பின்னே நாங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-05-22T08:02:41Z", "digest": "sha1:SUHVB35A7GSDCRMGBL5X57V5EZZ6YPMF", "length": 25453, "nlines": 274, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: குடிமகனே…. பெருங்குடிமனே!", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nபகல் நேரத்தில் பேருந்துகளில் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஏனோ, அதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்வதேயில்லை. அன்று பேருந்திலேயே செல்லலாம் என முடிவெடுத்தேன். பவானி பேருந்து நிலையத்தை அடைந்தபோது, நான் செல்ல வேண்டிய ஊர் வழியே செல்வதற்காக B20 அரசுப்பேருந்து மட்டும் நின்று கொண்டிருந்தது. அது மைலம்பாடி வழியே ரெட்டிபாளையம் வரை செல்லும் என்பது நினைவுக்கு வந்தது.\nவெயில் உச்சந்தலையில் ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது. இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டிருந்தனர். பேருந்து கிளம்பும்போது ஏறிக்கொள்ளலாம் என பேருந்தின் ஓரத்தில் சோம்பலாய் உறங்கிக்கொண்டிருந்த நிழலில் ஒதுங்கினேன். நிழல் போதவில்லை. பாதி உடலை வெயில் சுட்டெரித்தது. 15 நிமிடப்பயணம் தானே, அனுசரித்துப் போய்விடலாம் என நினைத்துக் காத்திருந்தேன்.\nஒருவாறு ஆடி அசைந்து வந்த ஓட்டுனர், இருக்கையில் அமர்ந்து, கதவை அடித்துச் சாத்தினார். பேருந்து பின் பக்கம் வருவதற்காக, நடத்துனர் இரட்டை விசில் கொடுக்க ஆரம்பித்தார். பின்பக்க படியில் ஏறிக்கொண்டேன். வண்டி முழுதும் நெருக்கமாக நின்றவாறு பலர். வாரநாட்களில் மதியத்தில் ஒரு நகரப்பேருந்தில் இவ்வளவு பேரா என ஆச்சரியமாகவும் அயர்ச்சியாகவும் இருந்தது.\nபேருந்து மெல்ல ஊர்ந்து வேகத்தடைகளையெல்லாம் கடந்து மேட்டூர் சாலையில் திரும்பியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஏதுவாக, ஓட்டுனர் மெதுவாக நகர்த்திக்கொண்டிருந்தார். பின்பக்க படி அருகே கிடந்த கூடுதல் டயர் மீது சில மூட்டை முடிச்சுகள் கிடந்தன. கூடவே ஒரு குடிமகனும் சரிந்து கிடந்தார். அந்த ஆள் இடைவிடாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சு என்பதைவிட கெட்ட கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.\nகடைசி இருக்கையின் வலது ஓரம் அமர்ந்திருந்த பெண்மணி, தன் முகத்தில் முந்தானையைப் போட்டு தூங்குவதுபோல் பாவனையிலிருந்தார். பேருந்தின் இயக்கத்தில் அந்த ஆள் உளறுவது விட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.\nமுதல் நிறுத்தமான குருப்பநாயக்கன்பாளையம் வந்தபோதும் நடத்துனர் பின்பக்கம் வந்து சேரவில்லை. பேருந்து நிற்க முன்பக்கம் சிலர் இறங்கினார்கள், பின்பக்க படியில் ஒருவர் இறங்கினார். பின்பக்கம் இறங்கியவர், அவர்பாட்டுக்கு நகர முற்பட நடுப்பேருந்தில் நின்றிருந்த நடத்துனர் வேகமாக பயணிகளை, இடித்தவாறு பின்பக்கம் வந்துகொண்டே “டிக்கெட், அல்ல்ல்லோ சார், டிக்கெட்” என இறங்கிய நபரை சத்தமான வார்த்தையால் சிறைபிடித்தார்.\n“டிக்கெட்ட வாங்குங்க சார், டிக்கெட் என்ன லட்ச ரூபாயா இருக்கப்போவுது, வெறும் 3 ரூவாதான் சார்” என சொல்லிக்கொண்டே ஒரு டிக்கெட்டை அனுப்பினார். கீழே இருந்த ஆள் இருண்ட முகத்தோடு சில்லறைகளைக் கொடுக்க, நடத்துனர் டபுள் விசில் கொடுத்தார்.\n“3 ரூவா டிக்கெட்டு இப்படிப் ஓடப்பாக்குறாரே, இதுல பேண்ட் சட்டை இன் பண்ணிட்டு வேற வந்திருக்காங்க” என முனகினார் நடத்துனர்.\nநெண்டிமுண்டி படிக்கட்டு அருகே வந்தார் நடத்துனர். நிற்கும் ஆட்களை ஒதுக்கி டயர் மேல் கிடந்த மூட்டை முடிச்சுகளுக்கு லக்கேஜ் போட்டார். கடைசி இருக்கையில் பெண்மணி அருகே இருந்த நபர், டிக்கெட்-லக்கேஜ் எல்லாம் வாங்கினார்.\nகுடிமகன் குனிந்துகொண்டே முனகிக் கொண்டேயிருந்தார். நடத்துனர் கூட்டத்துக்குள் தன்னை ஒருவாறு சாய்த்துக்கொண்டு, அந்த ஆளின் தோளைத்தொட்டு, “டிக்கெட்ட்ட்ட்…. எங்க போவனும்” எனக் கேட்டார்.\nதலையை உலுக்கிச் சிலுப்பிய அந்தக் குடிமகன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைச் சுனாமி அடித்தது.\nஅந்த ஆளைவிட்டு நிமிர்ந்த நடத்துனர், சில விநாடிகள் இடைவெளி விட்டு, ”அண்ணா கொஞ்ச நவுருங்” என வாகாக இடம் ஏற்படுத்திக்கொண்டு கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்து, அந்த ஆளின் சட்டைக் காலரைப் பிடித்து “என்னய்யா சொன்னே\nமீண்டும் வார்த்தைச் சுனாமி வீசியது.\n”ச்சட்டீர்… ச்சட்டீர்…” என அந்தக் குடிகாரனின் கன்னத்தில் அறைந்தார் நடத்துனர்.\nஎனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது.\n’ஒரு அரசு ஊழியன், அதும் ஒரு நடத்துனர், எந்த அதிகாரத்தை வைத்து பயணியை இப்படி அடிக்கிறார்’, என எனக்குள் ஏதேதோ மனித உரிமைக் கருத்துகள் ஓடியது. இங்கு ஒரு மனித உரிமை ஆர்வலர் இருந்திருந்தால் இப்போது என்ன நடக்கும் என யோசித்தேன். நான் உட்பட அங்கே ஒரு கூமுட்டைக்கும் மனித உரிமைகள் குறித்துப்பேச, நெரிசலும், வியர்வையும் இடம் கொடுக்கவில்லை என்றும் தோன்றியது. ஆனாலும் அப்போது தோன்றிய நினைப்புகள் அனைத்தும் அபத்தமானது, அப்பட்டமான செயற்கைத்தனமானது எனவும் தோன்றியது.\n”உன்ன என்றா கேட்டேன், டிக்கெட் எடுனுதானே சொன்னேன். பொம்பள உக்காந்திருக்கிறது தெரியாதா உனக்கு, என்ன வேணும்னாலும் பேசுவியா சோத்துக்கு வதலா எதப்போட்டாலும் திம்பியா நீ” என பொளேரென்று இன்னொன்று விட்டார்.\nஅடிவாங்கிய வேகத்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஆளின் கால் மீது சரிந்து விழ, அவரும் முதுகில் ரெண்டு போட்டார்.\n“அய்யோ, சாமி, நா ஒன்னுமே பேசலீங்களே” அதுவரை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்த அந்த குடிகாரனின் வாய் வற்றிப்போனது.\n காசக்குடு” என நடத்துனர் கேட்க\nசட்டைப்பைக்குள் மணிக்கட்டு வரை கை திணித்துத் தேடி, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும், “இந்தாண்ணா” என முனகியவாறே நீட்ட\n“ஓ.. ஒரு ரூவாயை வெச்சுக்கிட்டுத்தான், இந்த ஆட்டம் போட்டியா” என நீண்ட விசில் கொடுக்க, பேருந்து குலுங்கி நின்றது.\n“இந்தா…. எறங்கு மொதல்ல, உன்ன ஒரு ரூபாய்க்கு கொண்டு உடுறதுக்கு ஒன்னும் கவருமெண்ட்ல வண்டி உடல, எறங்கு நீ” என விரட்ட\nஅந்த ஆள் டயர் மேல் அப்படியே கிடக்க, எழுந்து இறங்கும் வாய்ப்பில்லையெனத் தெரிந்தது.\nஅப்படியே சட்டையைப் பிடித்து இழுத்த நடத்துனர், படி வழியே வெளியே தள்ள, கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. படி வழியே சரிந்து தள்ளாடி நின்று, முன்னும் பின்னும் ஆட்டம் போட்டார் குடிமகன்.\n என்னைய எறக்கியுட்டுட்டு, வண்டி ஓட்டீருவியாடா நீ” என தள்ளாடியவாறே பேருந்தைப் பிடிக்க முயலும்போது பேருந்து நகர்ந்திருந்தது.\nமுன்னும் பின்னும் ஆடியவாறே கை நீட்டி, கத்திக்கொண்டிருப்பது பின்பக்க கண்ணாடி வழியே ஊமைப்படமாய் தெரிந்தது.\nநடத்துனரையும், குடிமகனையும் இரண்டு தட்டுகளில் வைத்து மனசு என்னென்னவோ ஊசலாட்டம் நடத்திக் கொண்டிருந்தது. குடிகாரன் பெண்குறியையொட்டிய வார்த்தைகளை வாந்தியெடுத்தபோதோ, நடத்துனர் அடித்தபோதோ, ஐந்து ரூபாய் இல்லையென நடு வழியில் இழுத்து இறக்கியபோதோ, எதாச்சும் செய்திருக்க வேண்டுமோ அல்லது ஆணியே புடுங்காமல் இப்படியே கடந்து போவதுதான் நல்லதோ என சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்போதே….\n“எப்பிடியும் ரெண்டு கோட்டரு போட்ருப்பானுங்க” என்றார் பக்கத்தில் நின்றிருந்த ஆள்\nரெண்டு கோட்டர் எவ்ளோ இருக்கும் என மனசு கணக்கிடும்போதே…\nஅரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை கொடுத்த ஒரு கொடைவள்ளலை, வெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு வரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே எனும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அந்த B20 அரசுப்பேருந்து ஊராட்சிக்கோட்டையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.\nநேரம் Wednesday, March 21, 2012 வகை அனுபவம், குடிமகன், சரக்கு, டாஸ்மாக், பேருந்து\n\"அரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை கொடுத்த ஒரு கொடைவள்ளலை,\nவெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு\nவரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே\"\nநகைச்சுவையாய் சொன்னாலும் நாட்டு நடப்பை நன்றாய் சொன்னீர்கள்.\nஎங்கப் போனாலும் பராக்கு பாக்குறது:)))\nகொடை வள்ளலை இன்னும் கொஞ்சம் மரியாதையா நடத்தியிருக்கலாமோ\nதினசரி இப்படி பார்த்து பார்த்து மனசு இறுகியிருக்கும் அந்த நடத்துனருக்கு..\nவேறு வழியில்லை என்றாகிற போது கை நீண்டிருக்கும்...\nஇது ஒரு புறம் இருக்க...இந்த நாட்டில் குடிகாரர்களை மதிப்பதேயில்லையே என்கிற கேள்வி ஒரு பக்கம்...\nநடத்துனர் அடித்த பொழுது எழுந்த மனித உரிமை ஏன் அந்த குடிகாரன் நடத்துனரை திட்டிய பொழுது எழவில்லை..\nஎனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது. உண்மை\n\" அங்கே ஒரு கூமுட்டைக்கும் \"\nசந்தடி சாக்குல எல்லாரையும் வாரிட்டிர்களே . . .\n\"குடிப்பதை யாரும் தவறு என்று சொல்லுவது இல்லை.அவனது சொந்த உழைப்பால் வந��த பணத்தை அரசுக்கு நேரடியாக வரியை செலுத்துகிறான்.அந்த சாராயத்தை வீட்டுக்கு வாங்கி சென்று குடித்து இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எவரும் இது போல பேசி இருக்கவும் இல்லை \"\nஇருந்தாலும் கதிர் சார் நீங்க சொன்ன விதம் அருமை ......\nஅனுபவங்கள் கூட சில சமயம் இனிப்பும் கசப்பும்\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஆனந்த (என்) விகடன் - மகளிர் தினம் - கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-05-22T07:58:20Z", "digest": "sha1:UTXZWMU2SN2GKDT6VAZNTJ4SVMZBZ6PW", "length": 38596, "nlines": 149, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: அயோத்திதாசர்", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார்.\nலூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌ��ியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது.\nதமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.\nபார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.\nபண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள்.\nஇவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும்.\nஅயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ரா��னோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.\nஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம் வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார்.\nபண்டிதர் இளமையிலேயே கற்கும் ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார்.\nதமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல.\nதமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார்.\n1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன.\n1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிர��ல் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது.\n1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார்.\n1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது.\n1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார்.\n(i) பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.\n(ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது.\n1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.\nஇந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார்.\nபௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார்.\nசென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார்.\nதமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.\n''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது.\nதிராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.\nபூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.\nஅயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேத��ந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.\nதன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார்.\nஅவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nவேலூர் ���ோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஇந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்\n1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும்...\nசெங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்த...\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்ப...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில ���ூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\nபவுத்தத்தில் இணைய விரும்புவர்களுக்கான புதிய அரசாணை\nபுத்தா மக்கள் நலச்சங்கம், சிதம்பரம்.\nடாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட, சிதம்பரத்தில் புத்தா மக்கள் நலச்சங்கம் 24 மே ...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-22T08:11:30Z", "digest": "sha1:DNUEQGJ6NXIF32WFZXWNVEFHHTGTYDWT", "length": 5685, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அவனது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஒருவனது குணமே அவனது சாதி பிறப்பல்ல\nபிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மை அடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்..... கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். ...[Read More…]\nDecember,10,12, —\t—\tஅடிமைப்படுத்தினால், அவனது, இந்துமதமா, குணமே, சாதி, புரோகிதர்கள்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/sltj.html", "date_download": "2018-05-22T08:09:48Z", "digest": "sha1:YNIDW2SICPBDOJORA4GLIA4IL375HOS2", "length": 50603, "nlines": 198, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மிரட்டுகிறது SLTJ, முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தையும் கண்டிக்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமிரட்டுகிறது SLTJ, முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தையும் கண்டிக்கிறது\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்வருகிற தேர்தல்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் அல்லாமல் இதுவரை காலம் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைப்படியே நடைபெற வேண்டும். என்பதுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் யாப்பை கொண்டுவர மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களை வீதியில் இறக்கி இவற்றுக்கு எதிராக போராடுவோம் என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டது. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் சிங்கள மொழியில் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் கருத்து வ���ளியிட்டார்கள். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவை முஸ்லிம்களின் முதுகில் குத்தும் விதமாக ஏமாற்று தந்திரத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட ஒன்று என்பதுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த முஸ்லிம்களை தெட்டத் தெளிவாக ஏமாற்றிய ஒரு காரியமுமாகும். இதுவரை இருந்து வந்த முஸ்லிம்களின் வாக்கு பலத்தை செல்லாக் காசாக மாற்றும் முயற்சியாகவே மேற்குறித்த தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தை மைத்திரி-ரனில் கூட்டரசாங்கம் கொண்டு வந்தது என்பதுடன் குறித்த சட்ட மூலங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தை முஸ்லிம்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை இவ்வரசு கொண்டு வந்த முறையை வைத்தே அறிந்து கொண்டு விட்டார்கள். இனியும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. ஆகவே புதிய அரசியல் யாப்பை கைவிடுவதாக உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற மிக ஆபத்தான முன்மொழிவுகள் எல்லாம் குறித்த இடைக்கால அறிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன், இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றரை மாதங்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 26.11.2017ம் தேதியன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான மக்களை ஒன்றினைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, முஸ்லிம்களின் வாக்கு பலத்தை இல்லாமலாக்கும் தந்திரத்தை இனியும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்குள் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் முஸ்லிம்களை வீதியில் இறக்கி தவ்ஹீத் ஜமாஅத் போராடும் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். -ஊடகப் பிரிவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ\nAlhamdulla allahuakbar அன்பும் பண்பும் கொண்ட அணைத்துக் முஸ்லிம்களிடம் அல்லாஹ்வுற்கா கேட்டுக் கொள்கீறேன் நமக்கு ஏற்பட்டப்போகும் ஆப்புத்தான் இந்தக் புதிய அரசியல்அமைப்பு பற்றி தெரிந்துகொள்ள அணைவருக்கும் கடமையும் கட்டயமாகும் அதானால் தெரிந்த அணைத் புத்தீஜீவிகளும் தெரியாத மக்களுக்கு இதனுடைய தீமைகளைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கவேண்டும் இதை உதாசீணம் செய்தால் நஷ்டம்,நாட்டுக்கும் மிக மிக நம எதிர்காலமும் சூன்யமாகிக்கொண்டிருக்கிறது அதானால் அணைவருடைய கவனத்திற்கு இதைக் கொண்டுசெல்லவும்,\nநான் எப்படி நாசமாய் போனாலும் போவேன் sltj அனைத்து முஸ்லீம்களுக்கும் பயனுள்ள ஒன்ரை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்றிருப்போரும் இருக்கத்தான் செய்கின்ரனர்.\nஎமது அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் - அகப்பையில் இருந்தால் அள்ளிச் சாப்பிடுபவர்களே தவிர - அவற்றுக்காக பேராடிப் பெறத் திராணி அற்றவர்களே............. இருப்தையும் கொடுத்துவிட்டு............. மிஞ்சி இருப்தற்கு தேசியத்தலைமை வளங்க நீயா நானா என்று போட்டி போடுவதிலேயே காலத்தை வீணடிக்கையில்............... உரிமைக்காக இவர்கள் கொடுக்கும் போராட்டத்தை இறைவன் வீணாக்கமாட்டான்.\nசிங்கள மக்களுக்கொரு JVP பேல் முஸ்லீம் மக்களுக்கொரு SLTJ\nஅல்லாஹ்விற்காக sltj வை ஆதரிக்கிறேன்\n6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்��ெய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=29029", "date_download": "2018-05-22T07:54:19Z", "digest": "sha1:F4MMDMTSVJPYOY42D4X2QKGGSG3CNXCZ", "length": 3994, "nlines": 52, "source_domain": "www.newjaffna.net", "title": "ஆபத்து -நெல்லியடி பறிபோகிறது – காப்பாற்றுங்கள் | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:24 pm You are here:Home சமூக சீர்கேடுகள் ஆபத்து -நெல்லியடி பறிபோகிறது – காப்பாற்றுங்கள்\nஆபத்து -நெல்லியடி பறிபோகிறது – காப்பாற்றுங்கள்\nயாழ் குடாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தென்பகுதி வர்த்தகர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகளவு விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்..\nநெல்லியடியில் வாழும் பிரபல பண முதலை ஒன்று வெளி வர்த்தகரை உள்ளே வருமாறு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது. இப்படியான பணத்தை தின்னும் முதலைகளால் எமது தமிழ் சமூகம் அரசியல் அநாதைகளாகவும் பொருளாதார ஏழ்மையிலும். வாழ்கின்றனர். தற்போது நெல்லியடி நகரை பாருங்கள் .\nசந்தை முதற்கொண்டு பிரதான வீதி வரை தென்பகுதி கடைகள். இப்பகுதிஎங்கும் பினான்ஸ் கம்பனிகளும். வங்கிகளும் தமிழரின் பொருளாதாரத்தை கருவறுத்துக்கொண்டிருக்கையில் இப்படியான புல்லுருவி பண முதலைகளின் செயற்பாடுகள் எம்மை வேதனைகொள்ள வைக்கிறது.\nஇது தொடருமானால் தென்பகுதிக்கு நெல்லியடியை தாரைவார்க்�� வேண்டிவரும் என்பது நிதர்சனமான உண்மை.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI0NDg3OTY3Ng==.htm", "date_download": "2018-05-22T08:18:34Z", "digest": "sha1:K5EFP6CD7OU6BWLGNXMPWNNCYF7ZSVFC", "length": 12918, "nlines": 136, "source_domain": "www.paristamil.com", "title": "கலியுகம் - பேராபத்தை எதிர்கொள்ள தயாராகும் உலகம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமு��்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகலியுகம் - பேராபத்தை எதிர்கொள்ள தயாராகும் உலகம்\nபூமி அழிவை எதிர்நோக்கும் கடைசி கட்டத்தை பண்டைய காலங்களில் கலியுகம் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டத்தில் பூமி தற்போது பயணித்துக் கொண்டிருப்பதாக நவீன காலங்களில் கூறப்படுகின்றது. இதன் உண்மை ஆதாரத்தை பார்ப்பதற்கு ஒவ்வொரும் தயாராக உள்ளனர்.\nஅடுத்து வரும் நூற்றாண்டுகளில் இந்த உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது கலியுகம் எனும் குறும்படம்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு\nஅரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.\nபுலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி\nவரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி\nஇலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை\nபல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு குறும்படம்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி ஒருவரின் காணொளி இணையத்தளத்தில் வளம்\nபல இளைஞர்களின் மனங்களை வசியம் செய்த யாழ் யுவதியின் காதல்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர் தேசத்தில் கலக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவுக்கு இணையக தாயக கலைஞர்களும் தமது திறமைகளை வெளி���்படுத்தி வருகின்றனர்.\n« முன்னய பக்கம்123456789...2223அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/193434/-%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-", "date_download": "2018-05-22T08:19:53Z", "digest": "sha1:DG7N2APVELJ5RATGYYK2MEV6DUSPWICK", "length": 6576, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\nதோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து, பதுளை கின்ரோஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேற்படித் தோட்டம், மல்வத்த வெலிபிளான்டேசனின் பொறுப்பின் கீழ் இயங்கி வருகின்றது. புதிய சம்பள முறைமைக்கு அமைவாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை, இத் தோட்ட மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.\nஇவ்விடயங்கள் தொடர்பில் தோட்டத் தலைவர்கள், தோட்ட நிர்வாகத்துடன் பேசுவதற்கு முற்பட்டால், தோட்ட நிர்வாகம் அதற்கு உடன்படாது, கடுந்தொனியில் சாடுவதாக, பாதிக்கப்பட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனவே இதனைக் கண்டித்தும், தமது பிரச்சினைக்கு தோட்ட நிர்வாகம் தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியுமே, மேற்படி மக்கள் நேற்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், மேற்படி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்று, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், இன்று நடைபெறவுள்ளது.\nஇப் பேச்சுவார்தையில், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கிடைக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திவல் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ashok-selvan-bindhu-mdhavi-27-08-1522052.htm", "date_download": "2018-05-22T08:05:29Z", "digest": "sha1:5674QUXMWLQCM4HAZKOQFALLW4Z6S67B", "length": 8082, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது - Ashok SelvanBindhu MdhaviSavale Samaali - அசோக் செல்வன் | Tamilstar.com |", "raw_content": "\nஅசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது\nசவாலே சமாளி படம் நடிகர் அருண்பாண்டியன் வழங்க AP குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கிறார்கள். அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.\nமுக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர் கேட்டோம்...., நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் அசோக்செல்வன், பிந்துமாதவி பங்கேற்ற “ எத்தனை கவிஞன்எழுதி பார்த்துட்டான் காதல் தீர்ந்து போகல எத்தனை நடிகன் நடிச்சிப் பார்த்துட்டான் காதல் போரே அடிக்கலே “ என்ற பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சத்யசிவா “நாங்கள் போன போது குளிர் வாட்டி எடுத்து விட்டது.\nஆனால் திட்டமிட்ட படி பாடல் காட்சிகளை எடுத்து முடித்தோம். அதற்கு ஒத்துழைத்த்து அசோக்செல்வன், பிந்து மாதவி, டான்ஸ் மாஸ்டர் தினா மூவரும் தான். மிக கடுமையாக உழைத்தார்கள். படம் படு ஜாலியாக இருக்கும். செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என்றார் இயக்குனர்.\n▪ நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா\n▪ நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.\n▪ அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.\n▪ கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்\n▪ அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி\n▪ அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்\n▪ அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை\n▪ விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை\n▪ எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்\n▪ சசிகுமார் போலீசில் புகார் அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி\n• இந்தி படங���களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2016/12/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:16:32Z", "digest": "sha1:XBAPBWQF4QFA5AAX3XNDVAXKXUAHLTJW", "length": 3467, "nlines": 58, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “\nசெல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்\nதன் மதிப்பு இழந்த பணம் வெற்று காகிதமானதே ஒரே நாளில் \nநன் மதிப்புடன் வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்\nஇழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும் சோகம்\nபார்த்து மனம் கலங்கியதுண்டு நான் \nவரியால் தன் மதிப்பை இழக்கும் வரை பணத்துக்கும்\nதெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …\nபணத்தின் மறுபக்கம் என்ன என்று பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்\nஅவன் வாழ்வின் மதிப்பு அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/mahindra-mojo-launched-india-price-details-008934.html", "date_download": "2018-05-22T07:45:02Z", "digest": "sha1:KROCJQK7HBFS4OQGZLDAS73RVCXP2XYZ", "length": 11495, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "Mahindra Mojo Launched At INR 1.58 Lakh; Introductory Price - Tamil DriveSpark", "raw_content": "\nஎதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரா மோஜோ விற்பனைக்கு வந்தது - முழு விபரம்\nஎதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரா மோஜோ விற்பனைக்கு வந்தது - முழு விபரம்\nஎதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரோ மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nவரும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், விலை உயர்த்தப்படும் வாய்ப்பிருப்பதால், வாங்க விரும்புவோர் உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது. மிகச்சிறப்���ான சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாக, சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nஇரட்டை ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பைலட் விளக்குகள், பிரம்மாண்டமான பெட்ரோல் டேங்க், இரண்டு சைலென்சர்கள் ஆகியவை மஹிந்திரா மோஜோ பைக்கின் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் முக்கிய அம்சங்கள்.\nஎலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 27 குதிரைசக்தி திறனையும், 30 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.\nலிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடினமான நிலைகளில் வைத்து நாம் டெஸ்ட் டிரைவ் சோதனையின்போது, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் வழங்கியது. சாதாரணமாக லிட்டருக்கு 25 கிமீ முதல் 30 கிமீ வரையிலான மைலேஜை வழங்கும் என நம்பலாம். 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.\nபைரெல்லி டயாப்லோ ராஸோ II டயர்கள், முன்புறத்தில் 320மிமீ விட்டம் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது.\nகிளேசியர் ஒயிட், சார்கோல் பிளாக் மற்றும் வல்கானோ ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.\nரூ.1.58 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட் டூரர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 10 டீலர்ஷிப்புகள் வழியாக முதலில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதுவரை 100 பைக்குகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. தற்போது விலை விபரமும் வெளியிடப்பட்டு இருப்பதால், முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதினசரி பயன்பாட்டிற்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் டூரர் வகை மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. இதன் சைலென்சர் சப்தமும் இளைஞர்களை கவரும் என நம்பலாம்.\nமஹிந்திரா மோஜோ பைக்கின் சாதக, பாதகங்கள், பயன்பாட்டை பற்றி அலசும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ம��ிந்திரா 2 வீலர்ஸ் #மோஜோ #ஆட்டோ செய்திகள் #mahindra 2 wheelers #mojo #auto news\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nபோயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்\nபாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jiophone-rs-153-tariff-plan-revised-016397.html", "date_download": "2018-05-22T07:54:29Z", "digest": "sha1:ZPAUAFVRDQPRSAQWGD7RDBVU7DGNDD5Q", "length": 11349, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance JioPhone Rs 153 Tariff Plan Revised - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜியோ ரூ.153/-ல் அதிரடி திருத்தம்; ஜியோபோன் வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷடம்.\nஜியோ ரூ.153/-ல் அதிரடி திருத்தம்; ஜியோபோன் வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷடம்.\nஎப்போதுமே மிகவும் \"ஆடம்பரமான\" முறையில் அறிவிப்புகளை நிகழ்த்தும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சத்தமின்றி மிகவும் அமைதியாக ஒரு அறிவிப்பை நிகழ்த்தியுள்ளது.\nஅந்த அறிவிப்பின் படி, நிறுவனத்தின் ரூ.153/- என்கிற கட்டண திட்டத்தில் அட்டகாசமான திருத்தமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி இந்த ஜியோ ரீசார்ஜ் ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த ரூ153/- திட்டமானது நிறுவனத்தின் மலிவான 4ஜி பீச்சர் போன் ஆன ஜியோபோன்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவரம்பு முடிந்த பின்னர் 64 கேபிபிஎஸ்\nஇந்த புதிய திருத்தமானது, ப்ரீபெய்ட் பயனர்களுக்கான நிறுவனத்தின் புதிய கட்டண திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இனி ரூ 153/- திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் திருத்தப்பட்ட பேக் நன்மைகளை பெறுவார்கள். இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பின்னர், தரவு வேகமானது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.\nமுன்னதாக, ஜியோபோனிற்கான ரூ.153/- திட்டமானது, நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டா என்கிற விகிதத்தில் மொத்தம் 28 நாட்களுக்கு 14ஜிபி அளவிலான தரவை வழ��்கியது. உடன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கியது.\nஇனி இந்த திட்டம் கூடுதலாக 14ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் இந்த திருத்தத்தின் வழியாக ரூ.153/- ஆனது நிறுவனத்தின் ரூ.143/- ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகளுடன் பொருந்துகிறது. அதாவது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகவும் 28ஜிபி அளவிலான டேட்டா, எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.\nடேட்டா உடன் வரம்பற்ற குரல்\nஒருவேளை 1ஜிபி அளவிலான வரம்பிற்கு உட்பட்ட டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் நிறுவனத்தின் ஷேஷட் திட்டங்களை அணுகலாம். அதாவது ரூ.24/- மற்றும் ரூ.54/- என்கிற திட்டங்களை அணுகலாம். இந்த இரண்டு திட்டங்களும் நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், செல்லுபடியாகும் காலம் வரையிலான 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.\nஒரே ஒரு மாற்றம் என்னவெனில் ரூ.24/- திட்டமானது இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். மறுகையில் உள்ள ரூ.54/- திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்குசெல்லுபடியாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் ஆனது இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் பீச்சர் போன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nநிறுவனத்தின் முக்கிய சில்லறை கடைகளில்வாங்க கிடைக்கும். இந்த ஜியோபோனின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில் - 2.4 இன்ச் க்யூவிஜிஏ டிஸ்ப்ளே, ஸ்ப்ரெட்ட்ரம் எஸ்சி9820எ / க்யூசி8905 எஸ்ஓசி உடனான மாலி 400ஜிபியூ மற்றும் 512எம்பி ரேம், கைஓஎஸ் (KaiOS), 2000எம்ஏஎச் பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி ஆகியவைகளை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவிரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nஆண்ட்ராய்டு ஓரியோ வசதி கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/14/drought-in-urban-and-rural-area/", "date_download": "2018-05-22T08:13:40Z", "digest": "sha1:UAWH4DPQIQWKX5HHGECQVCJ3HHZA47YK", "length": 43190, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்ப��ராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nசிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் \nமத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடி, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடெங்கிலும் விவசாயப்போராட்டம் கிளர்ந்து எழுந்துவருகிறது. பச்சை பசேலென்று இருக்க வேண்டிய இந்திய கிராமங்கள் இன்றைக்கு களையிழந்து ரத்தக்களறியாக பிணங்களைச் சுமக்கும் மயானமாக மாறி வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் நாம், இந்திய கிராமங்களின் நிலைமையை உணர்ந்திருக்கிறோமா விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை பேசியிருக்கிறோமா விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை பேசியிருக்கிறோமா கிராமங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எத்தகையது\nஇந்தியா முழுவதும் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளை கட்டுரைகளாக எழுதிவரும் வேளாண் நிபுணர் தேவந்தர் சர்மா நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கை எங்கிருந்து வந்ததது வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் முதுகெலும்பா�� கிராமங்கள் எப்படி கண்டுகொள்ளப்படாமல் ஒடிக்கப்பட்டிருக்கின்றன வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்கள் எப்படி கண்டுகொள்ளப்படாமல் ஒடிக்கப்பட்டிருக்கின்றன கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவினாலும் பெருநகரங்களான சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மட்டும் அதிக பயன் பெறுவது ஏன் கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவினாலும் பெருநகரங்களான சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மட்டும் அதிக பயன் பெறுவது ஏன் என்பதை தன்னுடை புரிதலின் படி எழுதியிருக்கிறார். கட்டுரையாளின் பார்வைபடி நகரங்களில் நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு கிராமங்களின் நிலையை ஒப்பிடும் பொழுது ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்ற பார்வை கிடைக்கிறது. எனில் விவசாயிகள் அன்றாடம் செத்து மடிகிறார்கள் அது ஏன் நமக்கு உரைக்கவில்லை என்பதை தன்னுடை புரிதலின் படி எழுதியிருக்கிறார். கட்டுரையாளின் பார்வைபடி நகரங்களில் நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு கிராமங்களின் நிலையை ஒப்பிடும் பொழுது ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்ற பார்வை கிடைக்கிறது. எனில் விவசாயிகள் அன்றாடம் செத்து மடிகிறார்கள் அது ஏன் நமக்கு உரைக்கவில்லை விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும் என்ற கோணங்களை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். படித்து பாருங்கள்.\n இந்திய கிராமங்களை உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா \nநான் அடிக்கடி பெங்களூருக்கு பயணம் செய்கிறேன். வருடத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை பெங்களூருக்கு செல்லும் பொழுது, கர்நாடக மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. பெருநகரங்களில் வாழ்க்கை வெறும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலவும் கடும்வறட்சியின் அறிகுறியைக் கூட காட்டுவதாக இல்லை. இந்த வருடம் கர்நாடக மாநிலத்தின் 176 தாலுகாக்களில், 139 -க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் மோசமாக, கடந்த பதினாறு வருடங்களில் பதினோறு வருடங்கள், கர்நாடகா வறட்சியின் பிடியில் இருந்திருக்கிறது.\nவறட்சியால் மக்கள் புலம் பெயர்ந்து காலியாகக் கிடக்கும் கிராமங்கள்\nபெங்களூருலிருந்து வெறும் இரண்டு மணிநேர பயண தொலைவில் இருக்கிறது ஆந்திர மாநிலத்தின் அனந்த்பூர் மாவட்டம். ஏப்ரல் 28, 2017 ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த அறிக்கை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது, 12 வயது சிறுவன் திவாகர் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு நுழையும் பொழுதே, ‘என் அப்பா திரும்பி வந்துவிட்டாரா’ என்று கேட்கிறான். ‘இல்லை, அவர் அடுத்த மாதம் வருவார். வரும் பொழுது பெங்களூரூவிலிருந்து உனக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்’ என்கிறார் திவாகரின் உறவினர் ஈஸ்வரய்யா. வெறுப்படையும் திவாகர் தனது புத்தகப்பையை தூக்கி எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தனது மூன்று சக்கர சைக்கிளை எடுத்துக்கொண்டு காலியான தெரு ஓரமாக ஓட்டிச் செல்கிறான். அந்தத் தெரு முழுதுவமே பூட்டிய வீடுகளால் எல்லையற்று நீண்டிருக்கிறது.\nஆந்திராவின் அனந்த்பூர் மற்றும் இதர கிராமங்கள் எப்படி வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை வெளிக்கொணரும் பத்திரிக்கையாளர் ஹரிஷ் கிலாயின் கட்டுரை இந்திய கிராமங்களின் அவல நிலையை ஆழமாக படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் யாரும் இது போன்ற செய்திகளில் கவனம் செலுத்த விரும்புவதில்லை.\nஹரிஷ், அனந்தபூர் மாவட்டம் நல்லமடா மண்டலத்தில் உள்ள குட்டபல்லே கிராமத்தை ‘ஒரு பேய் நகரம்’ என்று எழுதுகிறார். பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு பூட்டியே கிடக்கின்றன. நீங்கள் இங்கு ஒன்று வயதானவர் நடந்து போவதையோ அல்லது தெருவில் குழந்தைகள் விளையாடுவதை மட்டுமே பார்க்க முடியும்.\nஅதிதி மாலிக் மற்றும் கீதிகா மந்திரியின் மற்றொரு அறிக்கை இதயத்தைப் பிழியும் கதைகளைச் சொல்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அற்ப வேலைகளைத் தேடி தங்களது பிள்ளைகளை யாருடைய பாதுகாப்பும் இன்றி விட்டுச் செல்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் கெரடிப்பள்ளி கிராமத்தில் உள்ள 12 வயது பழங்குடியினச் சிறுமி புக்யா சயமுலம்மா தனது இரு தம்பி தங்கைகளுடன் தன்னந்தனியாக வாழ்கிறாள். இவள் பக்கத்து கிராமத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்து 25 கிலோ அரிசியை சுமந்து வருகிறாள். சென்ற வருடம் குடியால் தன் தந்தையை இழந்த புக்யா, இப்பொழுது தன்னை மட்டுமல்லாது தன் தம்பி/தங்கைகளை பர��மரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். இது ஏதோ பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படக் காட்சி போன்று தெரியும். ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள்.\nகடும் வறட்சியிலும் நீர் கேளிக்கை விளையாட்டுக்கள் ( வொண்டர்லா தீம் பூங்கா )\n‘கெரேட்டிப்பள்ளியில் வாழும் மற்றுமொரு பதினைந்துவயது சிறுமி ரமாதேவி தனது பெற்றோர் வேலை தேடி கேரளாவிற்கு இடம்பெயர்ந்துவிட்டதால் தன்னந் தனியாகவே வாழ்கிறாள்’. சமயங்களில் தனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாக தெரிவிக்கிறாள் இச்சிறுமி. ஆனால் என் மனதை அரிக்கும் மிகப்பெரிய கேள்வி எதுவென்றால் வேலைக்காக தனது ஒரே மகளை விட்டுச் செல்லும் ரமாதேவியின் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் துன்பப்பட்டிருப்பார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு வழியில்லை. கண்டிப்பாக எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைகளை தன்னந்தனியாக விடமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். இது பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹோம் அலோன் (Home Alone) திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதாவது சிறுவேலை பார்த்து பிழைக்கலாம் என்று தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்திருக்கின்றனர். அனந்த்பூர் மாவட்டம் ஆறாவது வருடமாக தொடர்ச்சியாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.\nகேரளா கடவுளின் தேசமாக இப்பொழுது அறியப்படுவதில்லை. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு 10 முதல் 15 பக்கெட் தண்ணீரைக் கொண்டே சமாளித்து வருகின்றனர். மே எட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் சாஜு பிலிப்ஸ் ‘அட்டப்பாடி தொடர்ந்து இரண்டாவது வருட வறட்சியை எதிர்நோக்கியிருப்பதை நமக்கு அறியத் தருகிறார். கேரளா கடந்த 15 வருடங்களில் மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. இருந்தபோதிலும் நீங்கள் திருவனந்தபுரம், கொச்சி அல்லது கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள எந்த பெரிய நகரங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தால் கேரளா வறட்சியில் பாதித்திருப்பதாகவே உங்களுக்குத் தெரியாது.\nஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகேந்திர யாதவ் “மத்திய அரசின�� பாரபட்சமான அணுகுமுறை மாநில அரச இயந்திரத்தை முடக்கியிருக்கிறது. இதனால் இம்மாநிலத்தின் விவசாயிகளின் வாழ்க்கை பேரழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது” என்று சாடுகிறார். இவர் மேலும் கூறும் பொழுது ‘கால்நடைகளின் அழிவு தமிழ்நாட்டில் பஞ்சம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறி’ என்கிறார்.\n40,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் நடத்திய பரவலான போராட்டம் ஊடகங்களில் நல்ல கவனத்தைப் பெற்றாலும் தேசம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதில் தோற்றுவிட்டது. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், வேளான் வானியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். பன்னீர்செல்வம் IndiaSpend இணையத்திற்கு அளித்த பேட்டியில் ‘இது எதிர்பாராத சூழ்நிலை’ என்கிறார். இவர் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வறட்சி பாதித்திருப்பதாகக் கூறுகிறார். தற்பொழுது தமிழ்நாடு கடந்த 140 வருடங்களில் சந்தித்திராத வறட்சியை சந்தித்து வருகிறது. இருப்பினும் நீங்கள் சென்னை அல்லது கோவை மாவட்டம் அல்லது ஏதாவது தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கு சென்றால் நகரத்தை விட்டு வெறும் இரண்டு கிலோ மீட்டர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதை உணர முடியாது.\nஎனக்கு இது மிகவும் புதிரான ஒன்றாக படுகிறது. வறட்சி ஒட்டுமொத்த பகுதிகளையும் பாதிக்கிற பொழுது ஏன் கிராமங்கள் மட்டும் வறட்சியின் கொடூரத்தை அனுபவிக்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா ஏன் வறட்சி பெருநகரங்களையும் நகர்புறங்களையும் அரிதாகவே பாதிக்கிறது ஏன் வறட்சி பெருநகரங்களையும் நகர்புறங்களையும் அரிதாகவே பாதிக்கிறது கடவுள் கண்டிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் வறட்சி தாக்கும்படி ஓரவஞ்சனை செய்துவிடமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மேலும் தாங்கள் செய்யாத தப்புக்காக கடவுள் கிராமவாசிகளை மட்டும் தண்டிப்பார் என்றும் நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். அப்படியானால் வறட்சியின் பாதிப்புகள் பாரதூரமாக கிராமப்புற மக்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்\nலட்டூர் நகரம் (குஜராத்-கட்ச் பகுதி) விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் கடும் வறட்சி வந்தாலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை இருக்காது. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்ல, வறட்சி பல பிரச்சனைகளை கொண்டுவருகிறது. ஆனால் இவை யாவுமே நகரங்களில் உணரப்படுவதில்லை. இதற்கு காரணம் ‘வளர்ச்சியின்’ போக்கில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு தான். என்னுடைய புரிதலின் படி ‘வளர்ச்சி’ பெருநகரங்களை மட்டும் வறட்சியை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரத்திற்கும் கிராமத்திற்குமான பாரபட்சம் அப்பட்டமாக தெரிகிறது. அனைத்து முயற்சிகளும் நகர்புற குடிகள் வறட்சியின் தீவிரத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே எடுக்கப்படுகின்றன.\nகிராமங்களில் ஓடும் ஆறுகளும் ஓடைகளும் வறண்டு போகலாம், ஆனால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நகரங்களில் காலை மாலை சில மணி நேரமாவது குழாய்த் தண்ணீர் வந்துவிடுகிறது. டில்லிக்கு தேவைப்படும் தண்ணீர் ஹிமாச்சல பிரதேசம் ரேணுகா அணைக்கட்டிலிருந்து எடுக்கப்பட்டாலும் மும்பையின் குடிநீர் வழங்கல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டாலும் தங்களது பெரு நகர வாழ்க்கைக்கான விலையை பெருவாரியான கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்து தான் தருகின்றனர் என்பது அறியப்படாமல் இருக்கிறது.\nஇது தான் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்திய கிராமப்புறங்களின் யதார்த்த நிலையோடு ஏன் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு முதன்மையான காரணம். இவர்கள் தங்களது உலகங்களில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரத்தைவிட்டு சில மைல் தொலைவில் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.\n ‘குடிமைச் சமூகம்’ நம்மை இந்தப் பாதையில் தான் வழிநடத்துகிறது. செல்ஃபி எடுக்கும் உலகத்தில் சுயநலமாக இருப்பது அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.\nபின் குறிப்பு : கடும் வறட்சி நிலவும் மகராஷ்ட்ரா மாநிலத்தில் ரியஸ் எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு நாளொன்றுக்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர். நீதிமன்றங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது, கோக்கோலாவிற்கு நாங்கள் உபரி நீரைதான் தருகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூசாமல் பொய்யுரைப்பது, சிப்காட் போன்ற தொழிற்கூடங்களில் அனைத்து நிறுவனங்களும் த��்ணீர் தரும் பொழுது பெப்சிக்கு மட்டும் ஏன் தரக்கூடாது என்று இந்தியாவின் தாராளமயக் கொள்கையின் கொடூரத்தை நீதிபதியே தன் வாயால் போட்டுடைப்பது என்று அனைத்து விசயங்களையும் இதனுடன் கோர்த்து பாருங்கள். வளர்ச்சியின் கபடவேடம் புரியும் நகரங்கள் மட்டுமல்ல இந்த அரசு ஒரு சிலருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும்\nமுந்தைய கட்டுரைபேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் \nஅடுத்த கட்டுரைநீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் \nகையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-05-22T07:50:21Z", "digest": "sha1:AEMWW2S6YF3CLVWVR6VK7KQ2TIYDDT3A", "length": 19780, "nlines": 256, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை ~ பூந்தளிர்", "raw_content": "\n1. கணவன்-மனைவி சண்டை குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.\n2. குழந்தைகள் முன்னிலையில்,பிறரை பற்றி தேவையில்லாமல்\nஉதாரணமாக,\"உங்கள் பிரெண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, \"அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்'என்று சொல்ல நேரிடலாம்.\n3.தீயசொற்களைப் பேசுவதை தவிருங்கள்.அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நின���வில் கொள்ளுங்கள்.\n4. சிறு குழந்தைகளை மிரட்டும்போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன்,கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\n5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே,குழந்தைகளிடம், \"அப்பாகிட்டே சொல்லிடாதே'என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக\nநினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே \"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\n6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப்பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது.\n\"உங்க டீச்சருக்கு வேறவேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால்,குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து,அவர்கள் படிப்பை பாதிக்கவழிவகுக்கும்.\n7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. \" கடைக்குப்போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால்,உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள்.இல்லாவிட்டால், நாளடைவில்\nஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\n8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\n9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப்\nபேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\n10. படிப்பு விஷயத்தி ல்குழந்தைகளைக் கண்டிக்கும் போது, \"பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும்.\"நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்;நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். \"நீ படிக்கிற படிப்புக்கு பியூன்வேலை கூட கிடைக்காது. இந்த மார்க்\nவாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடையசெய்யக் கூடாது.\n11. குழந்தை முன்னிலையில் வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது,புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது\nஅனைத்தும் கடைபிடிக்க வேண்டிய உண்மைகள்... rameshsindhupriya அ��ர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...\nபள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...\nகுழந்தைகள் மனதில் மிகவும் சீக்கிரமே இவை படிந்து விடும்.....\nஇன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவைப்படும் அறிவுரைகள்.\n\"குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை\" பெற்றோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல\n சின்ன சின்ன விஷயங்கள்தான், அதுவும் தெரிந்த விஷயங்கள்தானே என்று இல்லாமல், இதனை தொகுப்பத்தவருக்கும் இங்கு பகிர்ந்ததற்கும் நன்றி\nமிகச்சரியான அறிவுரைகள். குழந்தைகளிடம் பார்த்து தான் நடக்க வேண்டும்..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தா���். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/03/12/actress-radhika-apte-replied-fans-gossip-question/", "date_download": "2018-05-22T08:06:38Z", "digest": "sha1:MSYRACSFWHBNCN3XJUFLNARU2LXDU7KS", "length": 16008, "nlines": 221, "source_domain": "tamilworldnews.com", "title": "Actress Radhika Apte Replied Fans Gossip Question", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்ட வேண்டும் நடிகை அதிரடி கேள்வி\nபீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்ட வேண்டும் நடிகை அதிரடி கேள்வி\nபிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்திருந்தார்.\nஇந்திப் பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தேவின் நடிப்பில் தற்போது ‘பேட்மேன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nசமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.\nஇதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்டிக்கொண்டு செல்ல முடியும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎன்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. என்னை கேலியும், கிண்டலும் செய்பவர்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.\nபிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்\nஇலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில��� மாட்டிவிட்டு தமிழர்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleவாழ் நாள் முழுவதும் சீனாவின் அதிபராக விளங்கப்போகும் ஜி ஜின்பிங்\nNext articleபிரான்சில் அவசரமாக குடியுரிமை கோரும் பிரித்தானியார்கள்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயா���ிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T07:56:08Z", "digest": "sha1:IT4QVUQ2LPACLIY32H34ZW2P5VW57FOI", "length": 29868, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவள்ளுவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை\nதிருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்.\nகடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nதிருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.[சான்று தேவை]\nசங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.\nதிருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை\nதிருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.\nமா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வள ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.\nசென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்\nஎன்று பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்பர்.\nபல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.\n\"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nஎன பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.\nஇது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை\nஇதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[2]:\nஇவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.\nதிருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)[மேற்கோள் தேவை]\nதிருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[3] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[4] திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.\nஅழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்[5], ஆள்வினையுடைமை[6] எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.\nதிருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது.[7] இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.\nஅறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அ��ோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.\nமாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது.ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 கு மேற்ப்பட்ட தமிழ் சொற்களையும்,50கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவானர், பாரதிதாசன் போன்றோர் மேற்க்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்\nமுதன்மை கட்டுரைகள்: அய்யன் திருவள்ளுவர் சிலைமற்றும் வள்ளுவர் கோட்டம்\nஇந்தியாவின் தென் கோடியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை\nதமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.\nசென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளு���ர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திருவள்ளுவர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :திருவள்ளுவர்\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: திருக்குறள்\n↑ சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை\n↑ அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொருள்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.\n↑ மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். பொருள் - ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.\nTamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2018, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T07:47:57Z", "digest": "sha1:A5XHTLQSQQUK2FQL55ISW35P3Q3JLNM6", "length": 9099, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுநீர் உரம் ஆகுமா? – ஆம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் பசுவின் கோமூத்திரம் மூலம் தயாரிக்க படுகின்றன.\nமாடுகள் இல்லா விட்டால் என்ன பண்ணுவது நாம் இருக்கிறோமே ஏற்கனவே, நாம் இன்னொரு ஆராய்ச்சியில், சிறுநீரும், மர சாம்பலும் இணைத்து காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் நன்றாக காய்க்கும் ��ன்பதைபார்த்தோம். இதோ, இன்னொரு செய்தி:\nபின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனித சிறுநீரை நேரடியாக உரமாக வெள்ளரிக்காயகளுக்கு பயன் படுத்தி அதன் மூலம் விளைந்த விளைச்சலை பற்றி ஒரு ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிட்டு உள்ளார்கள்.\nஇதோ, அதிலிருந்து சில துளிகள்:\nசிறுநீரில், Urea, Nitrogen அதிகமாக இருக்கிறது\nரசாயன உரங்கள் இடப்பட்ட வயல்களில் விளைந்த விளைச்சலுக்கு இணையாக விளைச்சல்\nருசியில் எந்த மாற்றமும் இல்லை\nநோய் பரப்பும் பக்டீரியா, வைரஸ் போன்றவை சிறுநீர் மூலம் வெளியேற்ற படுவதில்லை. சிறுநீர் 99% sterile திரவம். சிறுநீரில் கிருமிகள் இருப்பதில்லை அதனால், வெள்ளரிக்காயகளிலும் எந்த விதமான பக்டேரியாக்கள் (coliforms, enterococci, coliphages and clostridia) இல்லை.\nசிறுநீர் மலத்தோடு கலக்க கூடாது. Urinary infection இருக்கும் சிறுநீர் சேர்க்க கூடாது. தனியாக பாட்டிலில் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.\nஇயற்கை உரம் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை...\nதர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் ...\n35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், காய்கறி Tagged இயற்கை உரம், சிறுநீர்\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும் →\n← உர மேலாண்மை டிப்ஸ்\n3 thoughts on “சிறுநீர் உரம் ஆகுமா – ஆம்\nPingback: முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு \nPingback: சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=599a27d23b171ec76c7cd2f6598d8bc3", "date_download": "2018-05-22T07:59:47Z", "digest": "sha1:WVQ65ATU3PEVFF2IQQWFX77MKHGCDVTM", "length": 32245, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமான��ர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/world/72886/", "date_download": "2018-05-22T07:47:07Z", "digest": "sha1:S72MZJXN4U7PSLJH7K47ABVM2MENXOAL", "length": 6856, "nlines": 76, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம் - TickTick News Tamil", "raw_content": "\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : பொதுமக்கள் 6 பேர் பலி\nபோராட்டகளமான தூத்துக்குடி.. கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் போலீஸ்.. ஒரே பரபரப்பு\nஇறுதிப் போட்டியின்போது நான் இந்தியாவில் இருப்பேன்: ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே தகவல்\nடீசல் விலை உயர்வால் 2,000 அரசு பேருந்துகளின் சேவையை நிறுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல்\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்ப���\nகோவை: 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு\nஅதிமுக கட்சி நிதியை அண்ணிக்கு வழங்கிய தொழிற்சங்க செயலாளர்\n30% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு.. பீதியூட்டும் நிபா வைரஸ்.. அறிகுறி, சிகிச்சை வழிமுறைகள் என்ன\nஇமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயது இந்திய சிறுமி சாதனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டம் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nசிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்\nவாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job Thank you to Rex Tillerson for his service\nராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதும் புலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது\nநியூயார்க் காவல்துறையில் சீக்கிய பெண் அதிகாரி\nகிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு 2 கோடி நிதி\nஅருணாசல் எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுகிறது சீனா: மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு\nஎல்.ஜி குழும தலைவர் மரணம்\nPREVIOUS Previous post: ஷமி – ஜஹான் இணைய வேண்டும்: முன்னாள் கணவர் கோரிக்கை\nNEXT Next post: விரைவில் தனியார் மயமாகும் டாஸ்மாக்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : பொதுமக்கள் 6 பேர் பலி\nபோராட்டகளமான தூத்துக்குடி.. கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் போலீஸ்.. ஒரே பரபரப்பு\nஇறுதிப் போட்டியின்போது நான் இந்தியாவில் இருப்பேன்: ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே தகவல்\nடீசல் விலை உயர்வால் 2,000 அரசு பேருந்துகளின் சேவையை நிறுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல்\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4117", "date_download": "2018-05-22T08:09:53Z", "digest": "sha1:T23NEKYHSZK625UT6MULVVNOPFWDZZX7", "length": 11478, "nlines": 133, "source_domain": "tamilnenjam.com", "title": "திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3 – Tamilnenjam", "raw_content": "\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3\nPublished by கவிஞர் கு.நா.கவின்முருகு on செப்டம்பர் 26, 2017\nகல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட\nஇல்லாளைக் கோலால் புடைத்��லும், இல்லம்\nசிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்\nகல்லார்க்கு – கல்லாதவர்களுடன் (கற்றியாதவார்), இன்னா – இனிமையாக (நட்பாக), ஒழுகலும் – இருப்பதும் (நடப்பதும்), காழ் கொண்ட – கற்புடையாள் (கற்பில் சிறந்த), இல்லாளை- மனைவியை(இல்லத்தை ஆள்பவள்), கோலால் – தடி கொண்டு, புடைத்தலும் – அடித்தலும், இல்லம் – வீட்டிற்கு, சிறியாரை – சிற்றறிவு கொண்டவரை, கொண்டு புகலும் – சேர்த்து உறவாடுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், அறியாமையான் – அறியாமையினால், வரும் – வருகின்ற, கேடு – கேடுகளாகும்.\nகற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.\nமுன் பக்கம் செல்ல… தொடரும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nகம்பன் கவிநயம்… தொடர் – 11\nகம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.\nதமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/m-tech-tez4g-smartphone-launched-india-rs-4999-015029.html", "date_download": "2018-05-22T08:13:10Z", "digest": "sha1:CIPZ5XQLPX6NJ2V3Q2MELH4LFCRAUSFD", "length": 9162, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "M tech TEZ4G smartphone launched in India for Rs 4999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.4,999/-க்கு எம்-டெக் நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎம்-டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் எம்-டெக் டிஇஇசெட்4ஜி (TEZ4G) ஸ்மார்ட்போனை ரூ.4,999/-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி 20,000 சில்லறை கடைகள் உட்பட அமேசான், ஸ்னாப்டீல், ப்ளிப்கார்ட், ஷாப்க்ளூஸ், பேடிஎம் போன்ற பல்வேறு இ-காமர்ஸ் தளங்கள் வழியாக ஆன்லைனில் கிடைக்கும்.\nகோல்டன் மற்றும் பிளாக் நிற வகைகளில் அறிமுகமாகியுள்ள இக்கருவி ஒரு 5 அங்குல எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) உடனான 854 x 480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 32 ஜிபி அளவிலான மைக்ரோ எஸ்டி கார்ட் விரிவாக்கம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.\nதவிர, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமை கொண்டு இயங்குகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் உடனான ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.\nஉடன் இரட்டை சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது. எம்-டெக் டிஇஇசெட்4ஜி ஆனது ஒரு 2400 எம்ஏச் பேட்டரி கொண்டு வருகிறது மற்றும் இது 11 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 216 மணி நேர காத்திருப்பு நேரம் வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது.\nஇந்நிறுவனத்தின் இயக்குனர் கௌதம் குமார் ஜெயின் கூறுகையில் \"ஒரு நுகர்வோர் மையமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நுகர்வோர் கொள்முதல் முறைகளை கவனமாக பகுப்பாய்வு செய்ததில் இருந்து செயல்திறன், கடினத்தன்மை, ஸ்டைல் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய முக்கியமான நான்கு பகுதிகளை பற்றி அறிந்துகொண்டோம். அதை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் - சக்தி வாய்ந்த செயலி, ஆயுள் வழங்கும் பேட்டரி மற்றும் சிறப்பான கேமரா, டிராகன்ட்ரையல் கிளாஸ் பாதுகாப்பு, ஆச்சரியமான வளைந்த வடிவமைப்பு மற்றும் ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை எங்கள் சாதனத்தில் இணைத்துள்ளோம். இது நுகர்வோர்களால் நிச்சயமாக நேசிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்\" என்று கூறியுள்ளார்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T08:01:10Z", "digest": "sha1:ZURDXCJZ2SRXIUR6UPW7WGZ6KBUHDJOB", "length": 14948, "nlines": 234, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "இப்பொழுது வீட்டில்.. ~ பூந்தளிர்", "raw_content": "\n1. தீஷு தன் பொம்மையைப் பற்றி எப்பொழுதும் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். சில ந���ட்களுக்கு முன் தன் அப்பாவிடம் \"ஏன் டாலோட விரலை மடக்க முடியவில்லை\" என்றாள். அவள் அப்பாவும் \"டாலுக்கு கையில Bone இல்லை என்றார். நேற்று என்னிடம் வந்து \"ஏன் டால் பேசல\" என்றாள். நான் பதில் சொல்லும் முன் அவளாகவே, \"டாலுக்கு வாயில Bone இல்லையா அம்மா\" என்றாள்.\n2. கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். தீஷுவை அவள் அப்பா சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார். தீஷு சாப்பிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்து \"சீக்கிரம் சாப்பிடு.. கிளம்பனும்..அப்பாவுக்கு டைம் இல்ல\" என்றார். அசராமல், ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அடுத்த கேள்வி தீஷுவிடமிருந்து பறந்து வந்தது \"அம்மாவுக்கு டைம் இருக்கா\n3. ஆங்கிலத்தைப் பள்ளியிலும், வெளி இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்வதால், தீஷுவின் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அமெரிக்கர்களின் உச்சரிப்பு போன்று இருக்கும். வாடர், மாமி(மம்மி), த்ட்டி(thirty) போன்று. ஆனால் இங்கிலீஷ் என்று சொல்லத் தெரியாது. Engeesh என்று சொல்கிறாள்.\n4. இந்தியா திரும்புவதற்காக Pack பண்ணிக் கொண்டிருந்தோம். தீஷு முதலில் அவள் பொருட்களை பெட்டியில் வைக்க விடவில்லை. பெட்டியில் வைத்தால் தான் இந்தியா போய் விளையாட முடியும் என்றவுடன், சரி என்று எழுந்து போய்விட்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு, பாண்ட், shoe எல்லாம் போட்டு கொண்டு வந்து, \"I am ready\" என்றாள். \"எங்க போறடா\" என்றதற்கு \"இந்தியாவிக்கு\" என்றாள்.\nLabels: இரண்டு வயது, கவர்ந்த தருணங்கள்\n//\"டாலுக்கு வாயில Bone இல்லையா அம்மா\" என்றாள்//\n\" என்றதற்கு \"இந்தியாவிக்கு\" என்றாள்.\nச்சோ ச்வீட் டியர் தீஷூ.\nம், இப்படிதான் அம்மாவை கேள்வி மேல கேள்வி கேட்டு அசரடிக்கணும்\nஆமாம் சந்தனமுல்லை. கேள்விக்கு பதில் சொல்வது தான் கஷ்டமாயிருக்கு.\nஅமிர்தவர்சினி அம்மா, இன்னும் கேள்வி கேட்கனுமா\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் க���டை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/04/blog-post_22.html", "date_download": "2018-05-22T08:24:27Z", "digest": "sha1:SNLFJILRN5WNMT263D32V36LLPDO4PRH", "length": 12138, "nlines": 167, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: தமிழ் மொழியை பற்றி தெரிந்துக்கொள் - உலக நாடுகளில் தமிழ்", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nதமிழ் மொழியை பற்றி தெரிந்துக்கொள் - உலக நாடுகளில் தமிழ்\nஅதிக நாடுகளில் பேசப்படும் இந்திய\nமொழியும்,அதிக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியும்\nநாடுகளில் தமிழ் அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.\nபிஜித் தீவுகள்,தென்னாப்பிரிக்கா,\"ரீ யூனியன்\" முதலிய நாடுகளில் கணிசமானோர்\nதமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.\nசுமார் 176 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவற்றில்\n50 - க்கும் மேலான நாடுகளில் வசிப்போர்\nதமிழைப் பேசும் மொழியாகக் கொண்டுள்ளார்கள்.\nஅருமையான பதிவு... ஆனால் படத்தில் வடமொழியை தவிர்த்திருக்கலாம்..இலங்கை தமிழன்\nஇது என் சொந்த கருத்து தான்.இலங்கைத் தமிழன் கூறியது போல் வட மொழியை மட்டுமல்ல ஆங்கிலத்தையும் தவிர்ப்பது நல்லது. நடிகைகளின் புகைப்படங்களையும் தவிர்ப்பது நல்லதே.குஸ்புவிற்கு கோயில் கட்டும் காலம் இது. ஆனாலும் இது என் கருத்து மட்டுமே.இலட்சக் கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்கும் தமிழில் கொலைவெறிப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்,சினிமாவில் கதைகளை திருடி படம் எடுப்பதும்,ஒரே மாதிரியான கதைகளை உருவாக்குவதும் வேதனைக்குரியது.தமிழில் கழஞ்சியமாக கொட்டிக் கிடக்கிறது.நாம் ஏன் கண்டு கொள்வதில்லை\nதமிழ் மொழி என்றும் எனக்கு மிகவும் பிடிக்கும் ..\nநீங்கள் புதிதாக வேலை செல்லும் போது அங்கு கேட்கும் கேள்வி\nஆங்கிலம்தான் ... நீங்கள் சொல்லும் விடையும் ஆங்கிலம்தான்\nஅதை தவிக்க முடியாது ......அல்லவா \nஉண்மையில் நீங்கள் தூய தமிழில் பேசுபவரா \nCOFFEE இதற்க்கு தமிழில் என்ன \nயாரையும் கேட்காமல் மனதுக்கு துரோகம் செய்யாமல் விடை\nசில விஷயங்கள் தானாகத்தான் மாறவேண்டும் \nகவர்ச்சி என்பது 100 % மக்களில் 3 % மக்கள் மட்டும்தான் கவர்ச்சி\nமீதி இருக்கும் 97 % கவர்ச்சியை விரும்புபவர்கள் \nபிறகு கொலைவெறி பாடல் ..\nமக்கள் நடைமுறையில் நடப்பது ..\nஎ.கா: அம்மா நான் Coffee குடிச்சிட்டு OFFICE க்கு போறேன் ..\nLUNCH க்கு வந்துடுறேன் ..\nஅவர்கள் ஆங்கிலம் கலந்து பாடல் எடுத்து இருக்கிறார்கள் ...\nஇவை அனைத்தும் என் சொந்த கருத்துதான்.. தவறு இருந்தால்\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\n3 படம் - எப்படி இருக்கு\nபெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக...\nசந்தோஷமான வாழ்க்கைக்கு 40 குறிப்புகள்\nலோ லோ காத\"லோ \"\nதனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ..-Than...\nஆண்களே காதலில் உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டு...\nமனம் நேசித்த பெண்ணாக இருத்தால் கூட ...\nபிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்-Pirai ...\nஉயிர் தப்பியது ஒரு நொடியில் - VIDEO\nமௌன மொழியும் பேசும் - VIDEO\nஒரு கல் ஒரு கண்ணாடி - படம் எப்படி இருக்கு \nஏன் டா இவ்வளவு அன்பா இருக்க \nநிம்மதியான தூக்கத்திற்கு - டிப்ஸ்(TIPS )\nஇதைச் செய்யாதீங்க ... - வெற்றியின் ரகசியம் இதுதா...\nதமிழ் மொழியை பற்றி தெரிந்துக்கொள் - உலக நாடுகளில் ...\nBattleship (கடல் யுத்தம்) - படம் எப்படி இருக்கு\nஎனக்கு நானே சொல்லிக்கொண்ட இரவு கவிதை :\nபன்றியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nஏன் என்றால் எனக்கு அழுகை வந்து விடும் .\nபென்குவின் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் - அறிவியல் ...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnelection.in/dmk-katchi-vetpalar-pattiyal-tamilnadu-ullatchi-therthal-2016-candidates-list/", "date_download": "2018-05-22T07:50:45Z", "digest": "sha1:O7CGSJYPOBBI2EQJVCWBQMWM7QSOYNG6", "length": 17627, "nlines": 278, "source_domain": "tnelection.in", "title": "DMK Katchi Vetpalar Pattiyal Tamilnadu Ullatchi Therthal 2016 – Candidates List", "raw_content": "\n1.1வது வார்டு- ஆர். பத்மா\n2.2வது வார்டு- பி. விஜயலட்சுமி\n3.3வது வார்டு- ஆர். வாசுகி\n4.4வது வார்டு- என். ராம்குமார்\n5.5வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n6.6வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n7.7வது வார்டு- ஏ.ஆர்.ஜென்னத் பேகம்\n8.8வது வார்டு- பி. பிரதிவிராஜ்\n9.9வது வார்டு- கே. பன்னீர்செல்வன்\n10.10வது வார்டு- ஆர். மணிமேகலை\n11.11வது வார்டு- எம். மீனா\n12.12வது வார்டு- கே. கோபால்\n13.13வது வார்டு- எஸ். மூர்த்தி\n14.15வது வார்டு- எம். மலர்கொடி\n15.16வது வார்டு- பி. வீரேந்திரன்\n16.17வது வார்டு- எஸ். ஜாளிதா\n17.18வது வார்டு- எஸ்.எஸ். சுருளிராஜன்\n18.19வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n20.21வது வார்டு- ரா. அருண் சன்னாசி\n21.22வது வார்டு- ஜி. ராஜசேகர்\n22.23வது வார்டு- வி. வேளாங்கன்னி\n23.24வது வார்டு- ஆர். பொற்கொடி\n24.25வது வார்டு- எஸ். அடைக்கலராஜா\n25.26வது வார்டு- வி. லீலா வேலு\n26.27வது வார்டு- ஆர். தாரணி\n27.28வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n28.29வது வார்டு- கே. கார்த்திக்\n29.30வது வார்டு- ஏ. ரேணுகா\n30.31வது வார்டு- பி. வரலெட்சுமி\n31.32வ���ு வார்டு- இ.எம். தர்மராஜ்\n33.34வது வார்டு- மு. வெங்கட்ராஜ்\n34.35வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n35.36வது வார்டு- பி. உஷாராணி\n36.38வது வார்டு- ஆர். மலர்விழி\n38.40வது வார்டு- டி. முத்துசெல்வம்\n39.41வது வார்டு- எஸ். கவிதா\n40.42வது வார்டு- காஜாமலை விஜய்\n41.43வது வார்டு- எம். கவிதா\n42.45வது வார்டு- வெ. ராமதாஸ்\n43.46வது வார்டு- டி. ராமமூர்த்தி\n44.47வது வார்டு- த. துர்காதேவி\n45.48வது வார்டு- மு. அன்பழகன்\n46.49வது வார்டு- எஸ். கமால் முஸ்தபா\n47.50வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n48.51வது வார்டு- எம். ரத்தினமாலா\n49.52வது வார்டு- எஸ். விஜயலட்சுமி\n50.53வது வார்டு- கே.எஸ். நாகராஜன்\n51.54வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n52.55வது வார்டு- எம்.பி.ஏ. தமிழரசி\n53.56வது வார்டு- விஜயலட்சுமி கண்ணன்\n54.57வது வார்டு- விஜயா ஜெயராஜ்\n55.58வது வார்டு- ரா. முத்துக்குமார்\n56.59வது வார்டு- ஏ. நாகலெட்சுமி\n57.60வது வார்டு- எம். பங்கஜம்\n58.61வது வார்டு- சிவசக்தி எம்.குமார்\n59.62வது வார்டு- சி. தமிழ்மணி\n60.63வது வார்டு- கே. வினோத்\n61.64வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n62.65வது வார்டு- பின்னர் அறிவிக்கப்படும்\n1.1வது வார்டு- எ. தமிழரசன்\n9.11வது வார்டு-என். நாதமணி (எ) மணி\n14.18வது வார்டு-சக்கரை ஆ. சரவணன்\n18.23 வது வார்டு-எ. சிவகாமி\n19.24 வது வார்டு-கே. முருகன்\n21.26வது வார்டு-ஆர் . சொர்ணலதா\n26.31 வது வார்டு-எஸ். மொஹ்சின்\n37.43வது வார்டு-டாக்டர் கோ. சூடாமணி\n39.45 வது வார்டு-எ. ராணி\n40.46 வது வார்டு-கே. சாந்தாமணி\n41.47 வது வார்டு-எம். ஜவகர் கோமகன்\n42.48 வது வார்டு-ஆர். விஜயா ராமலிங்கம்\n43.49 வது வார்டு-சி. கௌரி\n44.50 வது வார்டு-பி. தமிழரசன்\n45.51 வது வார்டு-எஸ்.டி. கலையமுதன்\n46.52 வது வார்டு-ஆர். ரம்யா\n47.53 வது வார்டு-எஸ்.ஷீரி ஷமஷாத்பேகம்\n48.54 வது வார்டு-பி. தனலெட்சுமி\n49.55 வது வார்டு-எம். சிவபாக்கியம்\n50.56 வது வார்டு-ஏ.எஸ். சரவணன்\n51.57 வது வார்டு-எஸ். பிரேமா\n52.58 வது வார்டு-ஆர். கோபால்\n54.60 வது வார்டு-ஜி. புஷ்பலதா\n1.1வது வார்டு- பா. காந்திமணி\n2.2 வது வார்டு- எம். முருகேசன்\n3.3 வது வார்டு- ஆர். ஞானரத்தினம்\n4.4 வது வார்டு- பி. ஐசக்\n5.5 வது வார்டு- ஏ.பாலகுருசாமி, பி.ஏ.,பி.எல்.,\n6.7 வது வார்டு- என். ரவீந்திரன்\n7.8 வது வார்டு- எம். மாலாதேவி, பி.எஸ்சி., பி.எல்.,\n8.9 வது வார்டு-பி.முத்துலெட்சுமி, எம்.சி.ஏ\n9.10 வது வார்டு- கே. ஜான்சன்டேவிட்\n10.11 வது வார்டு- எஸ். ஆனந்தராணி\n11.12 வது வார்டு- ஏ. முத்துராணி, எம்.காம்.\n12.13 வது வார்டு- டி. மகேஸ்வரி\n13.14 வது வார்டு- ஏ. லதா\n14.15 வது வார்டு- எம். சந்தனமாரி\n15.16 வது வார்டு- வி. சத்தியராணி\n16.17 வது வார்டு- பி. நாராயணவடிவு\n17.18 வது வார்டு- ஏ.சிலுவை சந்தியாகு\n18.19 வது வார்டு- ஏ. மரிய ஆண்டணி\n19.21 வது வார்டு- எம். பவானி மார்ஷல் வி.ராயர்\n20.22 வது வார்டு- டி. மெட்டில்டா\n21.23 வது வார்டு- எஸ். மரியகீதா\n22.24 வது வார்டு- ஏ.பி. நிர்மலா\n23.26 வது வார்டு- எஸ்.சுரேஷ்குமார்\n24.27 வது வார்டு- த. பெத்தனாட்சி\n25.28 வது வார்டு- பி. பேபி ஏஞ்சலின்\n26.29 வது வார்டு- ஜெ. ரூபவல்லி\n27.30 வது வார்டு- அ. கோட்டுராஜா\n28.31 வது வார்டு- எஸ். பபிதா ஸ்டான்லி\n29.32 வது வார்டு- எஸ். ரெக்ஸிலின்\n30.33 வது வார்டு- ஜி. செல்வராஜ்\n31.34 வது வார்டு- பி. கண்ணன்\n32.36 வது வார்டு- கே.ஏ. கந்தசாமி\n33.37 வது வார்டு- எஸ்.பி. கனகராஜ்\n34.38 வது வார்டு- டி. அமல்ஜோஸ் தனசேகரன்\n35.40 வது வார்டு- டி. கலைச்செல்வி\n36.41 வது வார்டு- ஏ. மூக்கம்மாள்\n37.42 வது வார்டு- எஸ். சிங்கராஜ்\n38.43 வது வார்டு- இரா. சுப்பையா\n39.44 வது வார்டு- ர. விஜயலெட்சுமி\n40.45 வது வார்டு- எம். நடராஜன்\n41.46 வது வார்டு- பா. ஈஸ்வரி\n42.47 வது வார்டு- பி.பி.ராமகிருஷ்ணன்\n43.48 வது வார்டு- எஸ். அன்பரசன்\n44.49 வது வார்டு- கோ. நவநீதகிருஷ்ணன்\n45.51 வது வார்டு- பி. சுரேஷ்\n46.52 வது வார்டு- வி. ஜெயக்கனி\n47.54 வது வார்டு-பி.எஸ்.நடேசன் டேனியல்\n48.55 வது வார்டு- எம்.எஸ். விஜயகுமார்\n49.56 வது வார்டு- ஆர். தனலட்சுமி\n50.57 வது வார்டு- எம். கல்பனா\n51.60 வது வார்டு- ஏ. அல்போன்சாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/11/blog-post_1.html", "date_download": "2018-05-22T07:59:46Z", "digest": "sha1:R4DQP5IGA3IKSYFMWXTJ3M4VGOFRPFDG", "length": 13862, "nlines": 274, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ஒன்று திரளுவோமா?", "raw_content": "\nசமூகநன்மை மட்டுமே கருத்தில் கொண்டு, முக்கியமாக குழந்தைகள் நலனைப்பாதுக்காக்க எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் செயல்பட முடியுமா..\nபேச மட்டுமின்றி செயலில் இறங்க கரம் கோர்க்குமா முகநூல் தோழமைகள்...சமூகச்சீர்கேடுகளுக்கெதிராகப்போர் தொடுக்க...இந்த சிந்தனை நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டே உள்ளது..உண்மையான சமூகச்சிந்தனையாளர்களா நாம் அல்லது..சிந்தனையாளர்கள் என காட்டிக்கொள்வதற்காக பேசுபவர்களா..ஒன்று திரள முடியுமா...எவ்ளோ தூரம் பயணிக்க முடியும் ..இந்த பயணத்தில்...புரியல ..ஆனா ஏதாவது செய்யனும்னு தோணுது...உணர்ச்சி வசப்பட்டு தோன்றிய சிந்தனை அல்ல...உள்ளூற ஓடிக்கொண்டிருக்கும்... பிறந்ததற்கு ஏதாவது நன்மை செய்த��� விட்டு போக வேண்டும் என்ற நினைவுகளின் தாக்கம்..இது எல்லோருக்கும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் குருதி ஆற்றின் ஈரம்..\nஇணையும் கரங்கள் வலிமையாக இருப்பின் நிச்சயம் வெல்வோம் என்று மட்டும் தோணுது...\n.உங்கள் கருத்து சரிதான். ஊர் கூடி தேர் இழுப்போம் என்பார்கள்\nநன்றி சகோ..முகநூலில் இணையும் கரங்கள் ..துவங்கியுள்ளேன்...இணைய அழைக்கின்றேன்..\nநன்றி சகோ.வாழ்த்தலை விட உங்களின் பங்களிப்பு தேவை..\nஇணைப்போம் கரங்களை இன்றே விடியத்\nஎன் பணிகளுடன் இயன்றவரை துணையாவேன் நான்\nமிக்க நன்றி சகோ...நிச்சயம் உங்கள் துணையுடன் துவங்குவோம்.\n இணைந்தால் தான் செய்ய முடியும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nநன்றி சகோ... முகநூலில் இணையும் கரங்கள் குழ ஆரம்பித்துள்ளேன் .இணைய அழைக்கின்றேன்.\nநல்ல பணியைத் துவங்கி இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.....\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகாடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி\nகனவில் வந்த காந்தி -8\n14.11.14 குழந்தைகள் தின விழா\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\n.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா\nஇன்னும் எத்தனை மணி நேரம்..\nஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....\nஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வ...\nஇணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ��� ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_52.html", "date_download": "2018-05-22T08:16:16Z", "digest": "sha1:DLOPKQ777OPE6JYSWSDV6BPJNUXREVGN", "length": 48518, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் பாடம் படிக்கவில்லையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'காக்கை நிற்கப் பனம் பழம் விழுந்த மாதரி' என்பார்கள். முன் சிந்தனையின்றிய எம்மவர்களது செயல்கள் பலவற்றால் கீழே விழக்காத்திருக்கும் பழத்தில் வழியப் போய் அமர்ந்து பழத்தை விழுத்தாட்டிய பெயரை வாங்கிக் கொண்டது போலாகி வீடும். அண்மைய சில சம்பசங்களைப் பார்க்கும் போது 'காக்கை நின்றதால்தான் பழம் விழுந்தது' என்ற பெயரை வாங்கி அதன்பின் நாம் வாங்கிக் கட்டிக்கொள்ளும்; நிகழ்வுகள் சமூகத்தில் அங்காங்கே இடம் பெற்ற வண்ணம் உள்ளன.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். அல்லது சூடுகண்ட பூணை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள். ஆனால் கடந்த இரண்டு தினங்களில் நாம் கண்ட அல்லது அறிந்த சில விடயங்கள் சூடுகண்டும் திரும்பத்திரும்ப அடுப்படியை நாடிய கதையாக உள்ளது.\nஇதற்கு உண்மைச் சம்பவங்கள் சிலவற்றை உதாரணமாகத் தரலாம் எனக் கருதுகிறேன்.\nமுதலாவதாக கண்டி நகரில் ஒரு பஸ்வண்டியில் பர்தா அணிந்த பெண் ஒருவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு பாடசாலை மாணவன் மயங்கி விழுந்ததாகவும் பின்னர் அவனது உடலில் இரத்க்கசிவு இருந்ததாகவும் பக்கத்தில் இருந்த பர்தா அணிந்த பெண் ஊசியால் குத்தியதாகவும் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டு அந்த விடயம் (29.5.2017) கண்டி நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருபத்தையாயிரம் ரூபா சரீரப்பிணையில் அப்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசானை ஜூலை 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதுபோதாக்குறைக்கு சில சமூக வலைத்தளங்களில் விச ஊசி என்றும் ஆற்கொ��்லி ஊசி என்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் ஊசி என்றெல்லாம் கதை கட்டப்படுகிறது. இதனை வாசிப் போர் அல்லது இனவாதிகள் அதில் மறைந்துள்ள நாடகத்தை அறிய மாட்டார்கள். எனவே எதிலும் சற்று அவதானம் தேவை. கதை கட்ட ஆற்கள் களத்தில உள்ளனர்.\nஅடுத்தாக கண்டியை அண்மித்துள்ள பிலிமத்தலாவை - தந்துறை கிராமத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிடலாம்.\nமுகப் புத்தகங்களில் எழுதப்படும் விடயங்களுக்கு அடிக்குறிப்புகள் எழுத வேண்டாம் என்று பள்ளிவாயல்களிலும் சில சமூக ஊடகங்களிலும் அடிக்கடி நினைவு படுத்தப்பட்டும் கூட ஏன் மற்றவர் ஆத்திரமடையும் விதத்தில் அடிக்குறிப்பு எழுதவேண்டும் என்பது ஒரு கேள்வி.\nஎம்மிடமுள்ள நல்ல விடயத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் அடுத்தவரின் பிழையைக் கூறும் போது கவனமாக இருக்கவேண்டும். எமக்கு அது பிழையாகத் தெரிந்தாலும் சிலருக்கு அல்லது சில மக்கள் கூட்டத்திற்கு அது ஏற்றுக் கொள்ளப்பட் உண்மையாக இருக்கலாம். உதாரணமாக சிலை வணக்கம் பிழை என எமக்குத் தெரியும், ஆனால் பல கோடி மக்கள் சிலை வணக்கத்தில் இருக்கிறார்கள். அது தவறு என்பது அல்லது இணை கற்பிப்பது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை ஏலனப் படுத்த அல்லது கேளி செய்யக் கூடாது. அதனை அணுகுவதற்கு வேறு வழிமுறைகள் உண்டு.\nபேஷ்புக்கில் கொமெண்ட்ஸ் எழுதியதில் எத்தனை பேருக்குப் பிரச்சினையானது. எங்கே இப்படி ஒன்று நடக்கும் எனக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் வழி சமைக்கிறோம்.\nஅடுத்தாக தற்போது றமழான் ஆரம்பமான நிலையில் சில முஸ்லிம்கிராமங்களை அவதானித்த வகையில் இரவு 7.00 மணியின் பின் ஆனேக இளவதினர் பாதையில் சுற்றித்திரிவதை காண முடிகிறது. குறிப்பாக மடவளையை எடுத்துக்கொண்டால் மடவளை சந்திக்கும் பள்ளிவாயலுக்கும் இடைப்பட்ட சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் நூற்றுக் கணக்கான வாலிபர்களையும் பாடசாலை மாணவர்களையும் காண முடிகிறது. சில வேளை இவர்கள் பள்ளிக்கு தராவீஹ் தொழுகை;காகச் செல்வதாக வீடுகளில் சொல்லி விட்டு வருபவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களில் ஆனேகர் கடைவழியேயும் பள்ளிக்கு வெளியேயும் பாதை நெடிகிலும் அரட்டை அடிப்பதைக் கடந்த தினங்களில் காணக் கூடியதாக இருந்தது.\nஇவ்வாறு வீதி வழியே சுற்றும் இவர்களுக்கு வீடுகள் இல்லையா அல்லது தாய் தந��தையர்கள் இல்லையா அவர்கள் வீதியில் சுற்றித் திரிவதால் எமக்கென்ன என்று கேட்கலாம். இப்படியானவர்களால் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அது எங்கு போய் முடியும் என்பது தெரியாது. ஏனெனில் பழம் விழுவரை காத்துநிற்கிறார்கள். பலியை எம்மீது போடுவதற்கு.\nஅதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த முன்று சிறுமிகள் பாதிக்கப்பட்ட துயரச் சம்பவத்தில் விசாரணை முடியும் வரை எதையும் சொல்ல முடியாது. ஆனால் நெருப்பில்லாமல் புகைவராது என்பார்கள். ஏதும் தொடர்புகள் இருந்தால் அது தவறு. ஆனால் இப்படியான விடயங்களை நாம் ஏன் தோற்றிக் கொள்ள வேண்டும். வழிய வழியப் போய் பிரச்சினையை உண்டு பண்ணி பின்னர் வீராப்புப் பேசுவதில் பயன் இல்லை.\nஇவ்வாறு ஆனேக சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. ஒன்று நடந்தும் பாடம் படிக்கவில்லை என்றால் அதன் பின் கைசேதப்படுவதில் பயன் இல்லை. அடுத்வருக்குப் பயந்து கோளையாக வாழ்வது வேறு. தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ந்து நடப்பது வேறு. சிலர் நினைக்கிறார்கள் எமக்கு பூரண சுதந்திரம் உண்டுதானே என்று. சுதந்திரம் உண்டு. ஆனால் பள்ளியில் போய் தராவீஹ் தொழ உள்ள சுதந்திரத்தையும் பாதையில் மனம் போன போக்கில் சுற்தித் திரயும் சுதந்திரத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டாம்.\nஅதேபோல் தெற்கில் பேரினவாத மோதல்களுக்கு முஸ்தீபு போடப்பட்டு வரும் பொது வடக்கில் அல்லது கிழக்கில் உள்ள சகோதர தமிழர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டுமா அரசியல், சமூக பிரச்சினை அல்லது உரிமைப்பிரச்சினை என்றால் ஓரளவு நியாயம் கற்பிக்க முடியும். கேடுகெட்ட வெட்கப்படக் கூடிய விடயங்களில் நாம் மூக்கை நுழைத்து எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றியது போலாகுமல்லவா\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமூதூர் நல்லூர் மற்றும் அருகிலுள்ள தமிழ்கிராமங்களை ஆக்கிரமித்து முஸ்லீம்கிரமத்துடன் இணைக்க முஸ்லீம்கடும் போக்கு வாதீகள் முயன்றனர் தமிழர் எதிர்ததால் சிறுமிகளிடம் வீரத்தை காட்டினர் கோளைகள்..அதேபோல நிந்தாவூரில் இந்து மயானத்தை ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் அமைக்க முயல்கின்றனர்.முஸ்லீம் கடும்போக்காளர்கள் செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் கலவரத்தையே உண்டுபண்ணும்.\nபடிப்பில் கொஞ்சம் வீக்கு தான்.\nஅந்தோனி நீயே உனது படிப்பின் தராதரத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமே இன்றைய அதிச��ம்\nநிந்தவூரில் முஸ்லிம்களும் சிறுபகுதியினராக வாழும் தமிழர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள்.நீர் எங்கோ இருந்து கொண்டு எல்லாம் ஆதாரத்துடன் தெரிந்தவர் போன்று பிதற்றி இனவாத தீயை வளர்க்கிறீர். நான் எப்போதே ஆக்கம் ஒன்றின் மூலம் சொன்ன இவ்வாறான இனவாதச் சிந்தனையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டாமென்று.\nஉமது உபதேசத்தை இங்கு பாதிவிடும் உமது சகாக்களுக்கு வாழங்கி திருத்தும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு ���ிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2011/10/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-05-22T08:00:00Z", "digest": "sha1:N2FZ25DWBGZR4XWRHRWY3QBCLYL3R3ZR", "length": 18123, "nlines": 169, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஆசிபா பேகம் தீவிர ஓட்டு வேட்டை | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nமனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஆசிபா பேகம் தீவிர ஓட்டு வேட்டை\nமனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஆசிபா பேகம் தீவிர ஓட்டு வேட்டை\nகோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆசிபா பேகம் போட்டியிடுகிறார். அவர், நேற்று பெரிய முதலியார்சாவடி, சின்னமுதலியார் சாவடி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று பஸ்’ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் கூறியதாவது:\nநான் வெற்றி பெற்றால் கோட்டக்குப்பம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் அமைத்து தரப்படும். ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர் வழங்கப்படும். கோட்டக்குப்பம் பகுதியில் சாக்கடை வசதி செய்து செய்து தரப்படும். மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஏற்படுத்தி தரப்படும்.\nஎழுத்தறிவு பெற்றவர்களை 100 சதவீதமாக உயர்த்திட இரவு பாடசாலை அமைக்கப்படும். இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தை விரிவாக்கம் செய்வேன். கோட்டக்குப்பம் பகுதியில் சுனாமி, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். மீனவ மக்களுக்கு மீன் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்து தரப்படும்.\nகடற்கரையோரத்தில் சோடியம் விளக்குடன் சாலை அமைத்து நடைபயிற்சிக்கும், சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்காவும் அமைத்து தரப்படும்’ என்றார்.பிரசாரத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி, மாவட்ட துணை செயலாளர்கள் முபீன், அஜ்மல், நகர தலைவர் சம்சுதீன், நகர செயலாளர்கள் சாதிக், முகமது அலி, 13வது வார்டு வேட்பாளர் அஷ்ரப் அலி உள்பட 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.\nதேமுதிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மே���ும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇ��வச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2013/08/blog-post_13.html", "date_download": "2018-05-22T08:26:32Z", "digest": "sha1:3YVEL6I6EHR5GECMLSYEK7YJNGDAVNHU", "length": 7867, "nlines": 128, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: தலைவா - படம் எப்படி இருக்கு !?", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nதலைவா - படம் எப்படி இருக்கு \nபல காரங்களால் படம் சொன்ன தேதியில் வெளிவரவில்லை \nசித்தூர் சென்று பார்க்கலாம் என்று நினைத்தால் எனக்கு\nதெலுங்கில் பார்க்க விருப்பம் இல்லை .\nசரி பெங்களூர் சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் .\nசில காரங்களால் பணம் செலவு செய்துவிட்டேன் .\nபிறகு இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்தேன் .\nமுதல் பகுதியே பழைய படம் போல கதை நகர்ந்தது .\nசரி போக போக கதை சூடு பிடிக்கும் என நினைத்தேன் .\nஆனால் என் கணிப்பு தவறு ..\nபடம் இடைவெளில்தான் ஒரு திருப்புமுனையில் சூடுபிடித்தது .\nவாங்கன வணக்கங்க பாடல் மற்றும்\nதலைவா பாடல் இரண்டும் அருமையாக இருந்தது .\nஅமலாபால் இளைமையோடு இருந்தாலும் என்னவோ\nவிஜய் மிகவும் அழகாக இருந்தார் .\nஇரண்டாம் பகுதி சற்று விறுவிறுப்பும் ..\nசில இடங்களில் வெறுப்புடன் கதை நகர்ந்தது .\nதுப்பாக்கி படத்தை என்னை மறந்து ரசித்துபார்தேன் .\nஇந்த தலைவா படத்தை பார்த்து ரொம்ப வெறுப்பாகி விட்டேன் .\nதெய்வ திருமகள் எடுத்த டைரக்டர் விஜய் அவர்கள் இப்படி படம் எடுத்தார் என்றால்\nஎன்னால் நம்ப முடியவில்லை .\nஒரு மாஸ் ஹீரோ படம் போல இல்லை .\nசந்தானம் காமெடி சொல்லும்படியாக இல்லை .\nகதையின் கடைசி கட்டத்தில் மிகவும் ஒரு திருப்புமுனை விறுவிறுப்பை கொண்டுவந்தது .\nஇந்த படத்திற்கு ஏன் இந்த எதிர்ப்பு என்று தெரியவில்லை .\nசொன்ன தினத்தில் படம் வெளியிட்டு இருந்தாலும்\nதலைவா படம் ஓடி இருக்குமா என்று தெரியவில்லை .\nதலைவா - இது வெறும் கனவு \nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவு���ளை ஈமெயிலில் பெற\nஇரண்டாம் உலகம் - ட்ரைலர் பார்த்திங்களா \nஐந்து 5 ஐந்து 5 ஐந்து 5 - படம் எப்படி இருக்கு \nதலைவா - படம் எப்படி இருக்கு \nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2014/04/", "date_download": "2018-05-22T07:50:54Z", "digest": "sha1:LSMNLZDO5F4CO3ZJBZRFTPUVFKOTUV6Z", "length": 10474, "nlines": 179, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nApril, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nசோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.\nசில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செய்வார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச்\nஎங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் ​​பெருங்குடி மக்களிடம்தான். இந்த ​பெரும் சக்தி​யை நம்பி​யே நாங்கள் வீட்​டையும் குடும்பத்​தையும் துறந்து , ​வெளிப்ப​டையான ,இந்த ஆயுதப்​போராட்டத்தின் ​கொடியு​​மேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்மு​டைய கிராமப்புறங்களுக்கு பயணத்​தை ​மேற்​கொண்டிருக்கி​றோம். அங்​கே எங்களது விவசாயத்​தோழர்களுடன் இ​ணைந்து எதிரிக​ளை ​​வெல்கிற ஜீவமரணப் ​போராட்டத்திற்கான சக்தி​யைத் திரட்டிக் ​கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்​கே திரும்பி வரு​வோம். இதில் யாருக்கும் எவ்வித சந்​தேகங்களும் ​தே​வை​யே இல்​லை. இன்று நாங்கள் தற்​போ​​தைக்கு வி​டை​​பெறும் வர்க்க ச​கோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களு​மெல்லாம் இ​தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏ​எனன்றால் இந்தத் …\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914062", "date_download": "2018-05-22T08:16:11Z", "digest": "sha1:VN3G5WIXA3OEQJMJR6HU5TCFOHZQBM5N", "length": 6135, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஅடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 05:54\nகோபி: கோபி அருகே மொபெட் மோதியதில், முதியவர் பலியானார். கோபி, வெள்ளாளபாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு, 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். அப்போது டி.வி.எஸ்., எக்சல் மொபெட் மோதியதில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்தியது, கோபி அருகே, நாகர்பாளையத்தை செர்ந்த அப்துல் ரஜாத், 53, என்பது தெரிந்தது. காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.\n» ஈரோடு மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடி: எஸ்.பி., ஆய்வால் போலீசார் கலக்கம்\nஆளும் கட்சி பிரமுகருக்காக கீழ்பவானியில் நீர் திறப்பு: தடப்பள்ளி - ...\nஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்\nடவர் லைனுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளிடம் டி.ஆர்.ஓ., விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=71344", "date_download": "2018-05-22T08:15:35Z", "digest": "sha1:XGD2C4RJZXRH3IZDTILQNKVWSDSITU3V", "length": 14423, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - குரு பார்க்கிறார் குறை தீர்க்கிறார் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முத���்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nகுரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - குரு பார்க்கிறார் குறை தீர்க்கிறார்\nபதிவு செய்த நாள்: ஆக் 19,2017 15:12\nவிடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே\nகுருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். உடல்நலக்குறைவு ஏற்படலாம். மனதில் தளர்ச்சி உருவாகும். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 9-ம் பார்வை சாதகமாக இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்பர். குருபார்வையால் குறை அனைத்தும் தீரும். அவர் 2018 பிப்.14-ல் 7-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது உயர்வான நிலையாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nசுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nராகு 3-ம் இடமான கடகத்தில் இருப்பதால் செயலில் வெற்றி, பொருளாதார வளம் பெருகும். கேது 9-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொருள் இழப்பு ஏற்படலாம்.\nசனி பகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். 2017 டிச. 19- ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.\nஇனி காலவாரியா��� விரிவான பலனைக் காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி\nகுருவால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சி கைகூட தாமதம் ஆகலாம். குருபகவானின் 9-ம் பார்வையால் குடும்பத்தேவை பூர்த்தியாகும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் வளர்ச்சி காணலாம். கேதுவால் எதிரி தொல்லை ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.\nதொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதமாகும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த புகழ் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டிஇருக்கும். ஆனால் முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகாது.\nவிவசாயிகள் பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகளில் நல்ல மகசூல் காணலாம். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வகையில்\nவீண் பகையை உருவாக்குவார். அக்கம் பக்கத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.\n2018 பிப்ரவரி – செப்டம்பர் குருபகவான் 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். பெரியோர் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்\nவருகையால் நன்மை ஏற்படும். குருபகவானின் 5-ம்பார்வை மூலம் பொருளாதார வளம் மேம்படும்.\nதொழில், வியாபாரத்தில் பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. ராகுவால் பகைவர் தொல்லை குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.\nபணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏப்.9- முதல் அக்.3- வரை வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். ஏப். 9- க்குப் பிறகு விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.\nமாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். ஏப். 9- க்கு பிறகு அதிக முயற்சி தேவைப்படும்.\nவிவசாயிகளுக்கு பயறு, பழம், காய்கறி வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு\nபோன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.\nபெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் உண்டாகும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும்.\n* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு\n* தேய்பிறை சதுர்த்தியில் விநாயகருக்கு அர்ச்சனை\n* சனிக்கிழமையில் காகத்திற்கு அன்னமிடுதல்\nமேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை):\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) (டும்டும் ஒலிக்கும்)\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - மழலைக் குரல் ...\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - காத்திருக்கும் காலம்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - முயற்சிக்கேற்ற வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=127618", "date_download": "2018-05-22T08:09:22Z", "digest": "sha1:MJYN4UFRIBQSAYSZCB3LJ6DYEKMBU73K", "length": 5868, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் த���ிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nTNPSC தற்போதைய நிகழ்வுகள்- 50 தகவல்கள் டிச 02,2017 10:00 IST\nTNPSC தற்போதைய நிகழ்வுகள்- 50 தகவல்கள்\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nVR தொழில்நுட்பம் இதுவும் செய்யும்\nகிராமப் பெண்கள் மாயமாகும் மர்மம் பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாக்கமா\n வீடு இருக்கு; வாசல் - டாய்லெட் ...\nரமலான் நோன்பு உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன\nஐ.ஏ.எஸ்., - ஆம்ஆத்மி வித்தியாசங்கள் என்ன\nஅண்ணாமலை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் யார்...\nபெட்ரோல் விலை உயர்வு போதுமா\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarukesi.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-22T07:40:15Z", "digest": "sha1:H2FD5TSRSMNQVAOW7BVUFVK56NWW3ORO", "length": 17015, "nlines": 160, "source_domain": "sarukesi.blogspot.com", "title": "*சாருகேசி*: வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)", "raw_content": "\nஇது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…\nவாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)\n”99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது.. இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்.. இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..\nசச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான்எழுதியது ஸ்டேடஸ் இது.\nஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒருசாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.\n· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.\n· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.\n.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.\nதொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.\n”நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...”\nஎன் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.\nசச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.\nசச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விடவில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.\nஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.\nஇது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.\nஇதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்() பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..\nஅதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் ”அது” நிகழ்ந்து விட்டது.\nநான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.\nஅது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.\nஇளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.\nதன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.\nபங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...\nஎன்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில், சச்சின் மீதான அடுத்த எதிர்பார்ப்பாக, ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர்நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)\nLabels: கிரிக்���ெட், சச்சின், விளையாட்டு\nசச்சின் தான் பலரின் ஆக்கத்திற்கு காரணமான சக்தி\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநம்பி ஏமாந்தவர்.... கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்\nதுபாய் கோம்போ மீல் (1)\nவாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_4580.html", "date_download": "2018-05-22T08:44:56Z", "digest": "sha1:XZ552H3IZYD5K6OGKDUPVBPGUI2QO4EK", "length": 30051, "nlines": 189, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: ஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்!! ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவெள்ளி, 1 ஜூலை, 2011\nஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்\nசமூக வலை தளங்கள் எனப்படும் ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரின் வரவு ஜாம்பவான் இணைய தளங்களை அசைத்துப் பார்த்துவிட்டன.\nஇதன் விளைவு பெரிய நிறுவனங்களும் ஒரு சமூக வலைத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.\nஅந்த வகையில், தனக்கு பெரும் போட்டியாகத் திகழும் ஃபேஸ்புக்கை சமாளிக்க தானும் ஒரு சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கிறது உலகின் நம்பர் ஒன் இணையதளமான கூகுள் நிறுவனம்.\nஇதற்கு கூகுள் ப்ளஸ் என பெயரிட்டுள்ளது.\nஇதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:\nசமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஆர்வம் க‌ாட்டி வருகின்றனர்.\nஅவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nஇந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளம் போன்றதுதான் என்றாலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மொபைல் ஷாப்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இப்போது சோதனை ஓட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்த புதிய தளம். வரும் நாட்களில் இந்த தளம் வாடிக்கையாளர்களின் அபிமானத்துக்குரிய தளமாக மாறும் என நம்புகிறோம்.\"\nமுதல் கட்டமாக குறிப்பிட்ட பயனாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்பி வருகிறது.\nஇன்றைய தேதிக்கு பேஸ்புக்கிற்கு 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இத்தனை வலுவான பேஸ்புக்கை கூகுள் ப்ளஸ் ஒரு கை பார்க்குமா... பார்க்கலாம்\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 5:55 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டா���ினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவட��� சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/03/too-shall-pass.html", "date_download": "2018-05-22T08:10:36Z", "digest": "sha1:YWJ5K5B6DDKGO3BW4LNL43A5EM5LRQ4I", "length": 5026, "nlines": 57, "source_domain": "synapse-junctionofthoughts.blogspot.com", "title": "Synapse!!!: 'This too shall pass?", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\nநீங்க என்ன சூப்பர் ஸ்டாரா இவ்ளோ கேப் விடறீங்க\nஅடுத்த பதிவாவது சினிமா, டிவி, சொந்தக்கதைன்னு இல்லாம ஏதாவது உருப்படியா எழுத பாரு. இல்லன்னா தொலைச்சுடுவேன். - சுபா (எனக்கு வேற ஏதும் எழுத தெரியாது டீ)\nஎன்ன பதிவு எழுதுறத நிறுத்திட்டியா திருந்திட்டே போலிருக்கு - இத சொன்னது யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.\nமெயிலில் நலம் விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இணையத்தின் மீது என்னவோ ஒரு boredom கொஞ்ச நாளா...காரணம் தெரியலை. எது எப்படியானாலும் விடாமல் படித்து விடும் சில முக்கியமான பக்கங்களை கூட எட்டி பாக்கலை. பார்க்க வேண்டும் என்ற \"urge\" கூட ஏற்படாதது எனக்கே ஆச்சர்யம். வாசிப்பே இந்த லட்சணம்னா எழுதுறத பத்தி சொல்லணுமா\nஇடைப்பட்ட இந்த நாட்களில் பெரிதாக ஒண்ணும் நடக்கலை. ஒரு மூணு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தத தவிர. வந்ததும் வைரல் infection இல் குடும்பமே படுத்து எழுந்தோம். முதலில் படுத்தது அவர். கடைசியில் எழுந்தது நான்.\n'சிவா மனசுல சக்தி' பாத்தோம். என் மனசுல ஏதும் நிக்கலை.\n\"ஸ்ரீரங்கத்து கதைகள்\" தொகுப்பு, காலை நேர டிராபிக் சிக்னல்களை இனிமையான நிமிடங்களாக மாற்றி கொண்டு இருக்கிறது.\nஇதுவும் கடந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் \"This too shall pass\" .\nஇணையத்தின் மீது எனக்கு இருந்த மயக்கம் கடந்து விட்டதா, அல்லது இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அலுப்பு கடந்து போகுமா, என்று தெரிய வில்லை. We shall see.\nநீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன். God Bless.\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4119", "date_download": "2018-05-22T08:10:13Z", "digest": "sha1:ZUKR2X27VWFLFPWGMKQSLAMEPQVI6FD6", "length": 12793, "nlines": 133, "source_domain": "tamilnenjam.com", "title": "திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4 – Tamilnenjam", "raw_content": "\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4\nPublished by கவிஞர் கு.நா.கவின்முருகு on செப்டம்பர் 26, 2017\nபகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற\nபெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்\nகாய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்\nபகை முன்னர் – தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் – செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற – தொகுதியாக நின்ற, பெற்றத்துள் – மாடுகளின் நடுவே, கோல் இன்றி – கோல் இல்லாமல், சேறலும் – செல்லுதலும், முன் – முன்னே (நின்று), தன்னைக் காய்வானை – தன்னை வருத்துபவனை, கை வாங்கி – முன் விட்டு நீக்கி, கோடலும் – பின் அவனை நட்புக் கொள்ளுதலும், இம்மூன்றும் – ஆகிய இம் மூன்று செயல்களும், சாவ உறுவான் – சாகவேண்டியவனுடைய, தொழில் – செய்கைகளாம்; (எ-று.)\nபகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.\nபகை – பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் – பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் – பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் – ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் – இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.\nமுன் பக்கம் செல்ல… தொடரும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nகம்பன் கவிநயம்… தொடர் – 11\nகம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.\nதமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/category/news/", "date_download": "2018-05-22T08:14:37Z", "digest": "sha1:O5UR7TJ5ZCZ7JTVGXO7P5J5QK5365ICM", "length": 8829, "nlines": 55, "source_domain": "nikkilcinema.com", "title": "News | Nikkil Cinema", "raw_content": "\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nMay 16, 2018\tComments Off on தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nMay 15, 2018\tComments Off on ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nபாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத ...\nMay 7, 2018\tComments Off on ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்\nமேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் “ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்” மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது, புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய��ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள், இணையத்திற்க்கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் ...\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nMay 7, 2018\tComments Off on தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\nMay 5, 2018\tComments Off on புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nMay 5, 2018\tComments Off on தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nதொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு\nMay 2, 2018\tComments Off on தொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு\nநூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது கவிஞர் வைரமுத்து கண்டனம் தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை விவரம் வருமாறு : தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28935", "date_download": "2018-05-22T07:39:51Z", "digest": "sha1:PQRKD62NSCBSSRM2EEIZWNZ753A2WZEY", "length": 4351, "nlines": 55, "source_domain": "www.newjaffna.net", "title": "தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:09 pm You are here:Home செய்திகள் தென்மராட்சி தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம்\nதந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம்\nதந்தையொருவர் தனது இரண்டு ப���ள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nநேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும், 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் இவ்வாறு அருந்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த மூவரும் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nகுடும்ப பிரச்சினை காரணமாக பிள்ளைகளின் தாயார் இவர்களை பிரிந்து சாவகச்சேரி பகுதியில் வசித்து வருவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇவர்கள் விஷம் அருந்தியதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/mercedes-benz-cla-compact-sedan-now-manufactured-india-008755.html", "date_download": "2018-05-22T07:55:39Z", "digest": "sha1:5J4LFGC2BKDCHYN2LA3RH3LJVYBHOIKB", "length": 9820, "nlines": 177, "source_domain": "tamil.drivespark.com", "title": "Mercedes-Benz CLA Compact Sedan Now Manufactured In India - Tamil DriveSpark", "raw_content": "\nமெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் செடான் இந்தியாவில் அசெம்பிள்\nமெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் செடான் இந்தியாவில் அசெம்பிள்\nஆரம்ப நிலை சொகுசு மார்க்கெட்டில் சமீபத்திய வரவான, மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் செடான் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்படுகிறது.\nஇந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் 7வது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல் இதுவாகும். இதன்மூலம், சரியான விலையில் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.\nமராட்டிய மாநிலம், புனே அருகிலுள்ள சகனில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில், இந்த புதிய காரின் அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களும் புனே ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.\nஇளைய வாடிக்கையாளர்களை கவரும் அடக்கமான வடிவம் கொண்ட இந்த சொகுசு செடான் கார் இந்தியாவிலேயே துவங்கப்பட்டிருப்பதால், சரியான விலையில் இந்த காரை வாங்கும் வாய்ப்பை வாடிக்கைய���ளர்கள் பெற முடியும்.\nபெட்ரோல் மாடல் ஒரு வேரியண்ட்டிலும், டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 181 பிஎச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.\nடீசல் மாடலில் 135 பிஎச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.\nபுதிய மற்றும் பழைய விலை ஒப்பீடு\nசிஎல்ஏ CDI ஸ்டைல்: ரூ.30.70 லட்சம்\nசிஎல்ஏ CDI ஸ்போர்ட்: ரூ.33.90 லட்சம்\nசிஎல்ஏ பெட்ரோல் ஸ்போர்ட்: ரூ.32.90 லட்சம்\nபென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்டைல்: ரூ.31.5 லட்சம்\nபென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்போர்ட்: ரூ.35.9 லட்சம்\nபென்ஸ் சிஎல்ஏ பெட்ரோல் ஸ்போர்ட்: ரூ.35.0 லட்சம்\nபோட்டியாளர் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி ஏ3 செடான் கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #சிஎல்ஏ #ஆட்டோ செய்திகள் #mercedes benz #auto news\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/07/2016.html", "date_download": "2018-05-22T07:58:52Z", "digest": "sha1:AJQC4W4NBNKH5YR6XIITFRWILN2ETFOJ", "length": 13015, "nlines": 284, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தனிமைப் பறவை 2016", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகவிதை மாதிரி எழுதி நாட்களாகி விட்டன. நானும் ஒரு சில ஆங்கிலக் கவிதைகளுக்குத் தமிழாக்கம் கேட்டுச் சோர்ந்து போய் விட்டேன் 2011-ல் நான் எழுதிய ஒரு தமிழாக்கக் கவிதை நினைவுக்கு வந்தது. அப்போது வெறுமே என் தமிழாக்கத்தை மட்டுமே வெளியிட்டிருந்தேன் இப்போது என்னை எழுதத் தூண்டிய ஆங்கிலக் கவிதையும் சேர்த்து வெளியிடுகிறேன் ஆங்கிலத்தில்செல்வி மாதங்கி மாலி 2011-ல் எழுதியது. இரண்டையும் படித்துக் கருத்துக் கூறுங்களேன்\nமாதங்கி ���ாலியின் ஆங்கிலக் கவிதை\nநான் எழுதிய்து ( மொழிபெயர்ப்பு அல்ல கருத்தை எடுத்தாண்டு எழுதியது)\nமஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை\nஆதவன் மேற்கே மறைய மறைய\nசெக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்\nகளைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க\nமென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.\nஅகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்\nஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,\nஎல்லாம் சென்றதைக் கண்ட நான்\nதூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை\nஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.\n“புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.\nஉன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ\nதானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.\nபுழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ\nஇரையின்றி நீ சென்றால் அவற்றின்\nஉன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது\nஎனக்கு என்னவோ போல் தோன்றுகிறது\nஇருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.\nவிரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே\nதனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.\nநான் கண்களை மூடிக் கொள்கிறேன்.\nநீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்\nஇருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.\nஉன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.\nஉன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்\nநன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.\nஉன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.\nசென்று வா என் சின்னப் பறவையே.”\nLabels: கவிதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும்\nபெரும்பாலும்மொழிபெயர்ப்பு போன்றே அருமையாய் இருக்கின்றது \nதனிமை மனிதனுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் கொடியதுதானோ.... அருமை\nசிறு பறவைக்கும் இரக்கம் கொள்தல் - மனித நேயம்..\nஅடர்த்தியான ஓர் ஆங்கிலக் கவிதையை மொழிபெயர்த்த விதம் அருமை ஐயா.\n@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்\nஅனைவரது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்நன்றி இது மொழிபெயர்ப்பு அல்ல மொழியாக்கமே . கருத்துக்களின் தாக்கம் சொல்லியதைத் தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....அல்லது எதிர்பா...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-05-22T08:06:37Z", "digest": "sha1:TWB3JPY7HS6S3RPEUETOTYJS5XKNVHP4", "length": 13439, "nlines": 223, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகாந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.\nநதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.\nநம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.\nஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,\nநீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.\nஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.\nஎன் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.\nஅன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்\nநாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.\nஇப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஅன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்\nஇந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபெரும்பாலும் நகர வாழ்வில் யாரும் பெரிதாக சாதி பார்ப்பதில்லை .. இன்னும் ஒரு ஐம்ப��ு பணக்காரன், நடுத்தர வாசி. பரம ஏழை இப்படி மூன்று பிரிவுகளாக மாறுவோம் ...\nஉங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிடிச்சிருக்கு.\n//அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்\nஉண்மை.......நிதர்சனம்...ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,\nவருகை புரிந்த அனைவருக்கும் நன்றி\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/01/raman-vijayan.html", "date_download": "2018-05-22T07:52:00Z", "digest": "sha1:ZOHC4J7CBUOAWFV3EY2MK2GOI6RCBH2P", "length": 16980, "nlines": 303, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: Raman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இராமன் விஜயன்", "raw_content": "\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இராமன் விஜயன்\nதமிழ்நாட்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன்...\nதமிழ் நாட்டில் காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்ட்ரமாணிக்கம் என்ற கிராமத்தில் இருந்து இந்திய அணியின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்...தோழர் இராமன் விஜயன்....\nஇவர் உருவாக்கியுள்ள கிராமத்து குழந்தைகளைக்கொண்ட கால்பந்து அணியினர் தற்பொழுது சிங்கப்பூரில் போட்டிகளில் வாகை சூடி வந்துள்ளனர்.இந்த அணி உருவாக்க அவர் பட்ட சிரமங்கள் எண்ணிலடங்கா...\nவிளையாட்டில் பிரகாசிக்கும் வீரர்கள் அனைவரும் பணி கிடைத்தவுடன் ....விளையாட்டை மறந்து விடுவது தான் தமிழகத்தில் சிறந்த அணி உருவாகாததற்கு காரணம்.மேலும�� தமிழ்நாட்டில் புரொபசனல் கிளப் கால்பந்தாட்டத்திற்கு என இல்லை.எனக்கூறும் இவர்..1993இல்.இந்தியன் வங்கியில் பணி கிடைத்து 3 வருடங்கள் பணி புரிந்து ...தனது குறிக்கோளை நோக்கி செல்வதற்காக பணியைத்துறந்து ..கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளராக மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாகத்திகழ்கின்றார்.\nசமீபத்தில் நடைபெற்ற இந்திய சூப்பர் லீக் குழுவைத்தேர்வு செய்யும் உறுப்பினராகக் கலந்து கொண்டு அணி வீரர்களைத்தேர்வு செய்துள்ளார்..\nதான் பிறந்த கிராமத்தைச்சுற்றியுள்ள குழந்தைகளைத்தேர்வு செய்து பயிற்சி அளித்து தற்பொழுது தன் முயற்சியால் சிதம்பரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கின்றார்....நல்ல மனங்கள் கொண்ட நண்பர்கள் இவரது முயற்சிக்கு தோள் கொடுக்கின்றனர்....இவரால் உருவாக்கப்பட்ட இந்த அணிதான் தற்போது சிங்கப்பூரில் போட்டிகளில் கலந்து கொண்டு அரை இறுதி வரை வந்துள்ளது....பேரூந்தில் செல்வதையே பெருமையாக நினைக்கும் குழந்தைகளை விமானத்தில் அமரவைத்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்று வியப்பில் ஆழ்ந்த குழந்தைகளை பார்த்து ரசிக்கும் மனித நேயமுள்ள சிந்தனையாளர்....\nஎன் பள்ளிக்கு வந்திருந்த அந்தியூர் மலைப்பகுதிக் குழந்தைகளைப்பற்றி அறிந்த போது ..அவர்களில் நன்கு விளையாடக்கூடிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து கொண்டுவரலாம் எனக்கூறியுள்ளார்...\nதான் தனது என்று வாழும் மக்களின் நடுவில் ..தமிழ்நாட்டில் கால்பந்திற்கென ஒரு குழுவை உருவாக்கி உலகப்புகழ் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் அவரது கனவு பலிக்க வாழ்த்துகள்...\nஇன்று நியூஸ் 7 தொலைக்காட்சி அவரது நேர்காணலை காலை 8.00 அளிவில் ஒளிப்பரப்பியது..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 January 2015 at 20:40\nமிகவும் அருமையான மனிதர்..அவர் எண்ணங்கள் வெற்றியடைய வாழ்த்துகள் அந்தியூரில் இருந்து சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகட்டும்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 January 2015 at 20:41\nகால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன் அவர்களை பாராட்டுவோம்\nஇராமன் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nவிஜயன் அவர்களின் இந்த முயற்சிகளை பற்றி நானும் கேள்விப்பட்டேன் சிறந்தவீரராக மட்டும் இல்லாமல் சிறந்த மனிதராக திகழும் அவருக்கு பாராட்டுக்கள் சிறந்தவீரராக மட்டும் இல்லாமல் சிறந்த மனிதராக திகழும��� அவருக்கு பாராட்டுக்கள்\nத ம விற்கும் நன்றி...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nபுதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா\n27.12.14 கம்பன் விழா கவியரங்கில்\nநல்லவங்களா இருக்குறது தப்பா சார்\nஇவர்களுக்கு எத்தனை மார்க் போட..\nவெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இரா...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-02.html", "date_download": "2018-05-22T07:46:18Z", "digest": "sha1:67CO74OU4EGAOARJ42MDLXG4KCA4GURG", "length": 26172, "nlines": 272, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: பயணங்கள் பலவிதம் - 02", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nபயணங்கள் பலவிதம் - 02\nபயணங்கள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆம். நமக்குப் பிடித்த பயண அனுபவங்களை வ��ழ்வில் மறக்க முடியாது. அது போலவே சில பயணங்களை பிடித்தோ பிடிக்காமலோ வாழ்வில் நம்மால் மறக்க முடியாது.\nஇன்றைய இரயில் பயணம் நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்ற இடங்களையும் அதன் சுவடுகளையும் நினைவுபடுத்திச் சென்றது. சொல்ல முடியாத காயங்களாய் இன்னமும் மனதிற்குள் அவை உறுத்திக் கொண்டே இருக்கின்றன. ஒன்பது ஆண்டுகள் இந்த ஒன்பது ஆண்டுகளில் நான் என்னைத் தேடி நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். இதில் பெற்றதை விட இழந்தது தான் அதிகம்.\nஆனாலும் இன்னமும் தேடல் முற்றுப் பெறவில்லை. இரவு, பகல், நாள், கோள் பாராமல் தேடல் தொடர்ந்த வண்ணமுள்ளது. எனக்கான என்னை எப்போது கண்டறிவது இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nகடந்த சனிக்கிழமை இரவு நாங்கள் கொழும்பில் தங்கியிருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு லொறி ஒன்றில் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு எனது சொந்த ஊரான கொட்டகலை, லொக்கீல் தோட்டத்திற்கு ஞாயிறு காலை ஆறு மணியளவில் வந்து சேர்ந்தோம். கொழும்பில் நானும் மனைவியும் ஒரே நிறுவனத்திலேயே பணிபுரிந்து வந்தோம். கொழும்பில் வாழ்க்கையைச் சமாளிக்க முடியாது என்று தோன்றியதால் இருவரும் வேலையை விட்டு விலகி சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்தோம்.\nமனைவி ஏப்ரல் 28 சனிக்கிழமையுடன் தனது வேலையை விட்டு விலகினார். நான் மே 31 திகதியிட்டு விலகல் கடிதத்தைக் கையளித்திருக்கிறேன். அதற்கு முன் விலக வாய்ப்புக் கிடைத்தால் ஆண்டு விடுமுறை நாட்களில் இருந்து விடுமுறை எடுத்து விலகிக் கொள்ள முடியும். தேயிலைப் பைகளை (Tea bags) ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஏழு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். மூலப்பொருள் கட்டுப்பாட்டாளராக (Material Controller) ஆறு வருடங்களும் தரவு உள்ளீடு செயற்பாட்டாளராக (Data entry Operator) தற்போது ஒரு வருடமாகப் பணிபுரிந்து வருகிறேன்.\nமனைவி நான்கு வருடமாக பொதி செய்யும் பிரிவு ஊழியராகப் பணியாற்றி வந்தார். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது இந்த நிறுவனத்தில் தான்.\nஇன்று மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு மீதமிருக்கும் எனது ஒரு மாத கால வேலையை செய்வதற்காக கொழும்பு நோக்கிப் பயணம். சற்றுக் கவலையான தருணம். ம்ம்ம்... இன்னும் ஒரு மாதம் தானே பார்த்துக் கொள்ளலாம். இன்றும் புகையிரதப் பிரயாணம். மாலை 03.49க்கு வர வேண்டிய புகையிரதம் மாலை 04.08க்குத்தான் கொட்டகலைக்கு வந்து சேர்ந்தது.\nஇரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு ஏறினேன். யன்னலோரம் ஆசனம் இருந்தது. பயணப் பையை வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். வழி நெடுகிலும் பல்வேறு அலைபாயும் எண்ணங்கள் என்னை அலைக்கழித்தபடியிருந்தன. தனியாக வந்திருந்ததால் எண்ணங்களை அதன்பாட்டில் அலைபாய விட்டுவிட்டேன்.\nமலையக இரயில் சேவையில் சிவப்பு நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையும் நீல நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையும் தற்போது நடைமுறையில் உள்ளது. சிவப்பு நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரதம் ஒரு என்ஜினைக் கொண்டு இயங்கும். கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் போது கம்பளையில் மேலதிக என்ஜின் இணைக்கப்படும். நீல நிற பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையில் எப்போதும் இரண்டு பக்கமும் இரண்டு என்ஜின்கள் இருக்கும்.\nசிவப்பு நிற புகையிரத சேவை மிகப் பழமையானது. நீல நிறப் புகையிரதங்கள் அண்மையில் வாங்கப்பட்டவை.\nநான் இன்று குடிப்பதற்கோ உண்பதற்கோ எதுவும் எடுத்து வரவில்லை. புறப்படும் அவசரத்தில் அதைப்பற்றி சிந்திப்பதற்கும் நேரமிருக்கவில்லை. புகையிரதத்தில் ஏறியது முதல் ஒரு வடைக்காரரும் பனிஸ் விற்பவரும் மட்டுமே வந்து சென்றனர். நான் வேறு ஏதாவது வாங்கலாம் என்று அவற்றை வாங்கவில்லை. ஆறு மணிநேரப் பயணம் பசியோடு தான் கழிய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கடலை விற்பவர் வந்தார். அவரிடம் இரண்டு பத்து ரூபாய் மிக்சர் பைக்கற்றுகளும் ஒரு நிலக்கடலை பைக்கற்றும் வாங்கிக் கொண்டேன். அவரைத் தொடர்ந்து வடைக்காரர் வந்தார். அவரிடம் இரண்டு பருப்பு வடைகளை வாங்கிக் கொண்டேன்.\nபருப்பு வடைகள் சுமார் தான். காலையில் சுட்டதாக இருக்கலாம். மிக்சர் வகையறாக்கள் பரவாயில்லை. இப்போது ஏதாவது வேண்டும். ஆனால் யாரும் இல்லையே, என்ன செய்வது சிறிது நேரம் கழித்து ஆப்பிள் விற்பவர் வந்தார். ஆப்பிளுக்கு மிளகாய் பொடி தூவி சுவையாக இருந்தது. நான் இரண்டாவது வகுப்பில் பயணித்தேன். சில வேளை மூன்றாம் வகுப்பில் உணவுக்கூடம் இருக்கலாம். ஆனால் தனியாக வந்ததால் பயணப் பையை வைத்துவிட்டு சென்று பார்த்து வர இயலவில்லை.\nஇரவு 09.50க்கு மருதானையில் வந்து இறங்க��னேன். பின்பு முச்சக்கர வண்டி பிடித்து மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கொழும்பில் மீதமுள்ள முப்பது நாட்களை இங்கு தான் ஓட்ட வேண்டும். ம்ம்ம்... எவ்வளவோ பண்ணிட்டோம். இதப் பண்ண மாட்டோமா\nஇப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திற்கும் உரிமையாளர் தோழர் சதீன் நடராஜா அவர்கள் தான். ஒவ்வொரு புகைப்படமும் அருமை. ஒவ்வொன்றும் ஒரு கதை பேசும். நான் நண்பனின் புகைப்படங்களை பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் வியந்து போவேன். அப்படி ஒரு அழகு. அத்தனையும் திறமை. அந்தத் திறமைக்குத் தலை வணங்குகிறேன். நான் பதிவுக்காக புகைப்படங்களை கேட்டதும் மறுக்காமல் தந்த நண்பன் சதீன் நடராஜாவுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்\nஅழகான படங்கள். வாழ்த்துகள் படம் எடுத்த நண்பருக்கு.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உத���ம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஉச்சக் கட்டத்தில் ஐ.பி.எல் - அரையிறுதியில் பலப்பரீ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nபயணங்கள் பலவிதம் - 03\nபிக் பாஸ் தமிழ் - முன்னோட்ட காணொளி - 02 | BIGG BOS...\nஐ.பி.எல் 2018 | நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி | VIV...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - போட்டியாளர்கள் யாரோ\n பிக் பாஸ் தமிழ் - பரு...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது ய...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nபயணங்கள் பலவிதம் - 02\nஐ.பி.எல் - சென்னைக்கு 100வது வெற்றி\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/13/vhp-rath-yatra-starts-from-today/", "date_download": "2018-05-22T08:20:35Z", "digest": "sha1:UPM5M5JLIIPTUQPC52IZWZDIGAUHHTCC", "length": 25587, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து ம��வெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு செய்தி இந்தியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் \nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் \nபாபர் மசூதி இடிப்பை ஒட்டி நடக்கும் வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களில் நடக்க இருக்கிறது. இதை ஒட்டி இந்துமதவெறியைக் கிளப்பி ஆதாயம் பார்க்கும் நோக்கில் பார்ப்பனிய இந்துமதவெறி இயக்கமான விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று முதல் ஒரு ரத யாத்திரையை சரியாகச் சொன்னால் ரத்த யாத்திரையை துவக்க இருக்கிறது.\nபுறப்படத் தயாராகும் ரத்த யாத்திரை\n“ராம ராஜ்ஜிய ரத யாத்திரை” என்ற பெயரில் அயோத்தியில் துவங்கும் ரத்த யாத்திரை, ஆறு மாநிலங்களில் பயணித்து இறுதியில் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் முடிகிறது. பயண காலம் இரண்டு மாதங்கள்.\nஇந்து மதவெறியை நேரடியாக கிளப்பி ஆட்சியைப் பிடித்த பாஜக முதல்வர் யோகி ஆதித்தியநாத் இந்த யாத்திரையை அயோத்தியில் இன்று (13.02.2018 ) துவக்குகிறார். துவக்கும் இடத்தின் பெயர், இவர்களே வைத்துக் கொண்டதின் படி “கரசேவக்புரம்”. இந்த ரத்த யாத்திரை உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடக்க இருக்கிறது.\nபாஜக-வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1990-களில் துவக்கிய முதல் ரத யாத்திரை சோமநாத்தில் துவங்கி அயோத்தியில் முடிவுற்றது. இடையில் பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் அரசாங்கத்தால் அத்வானி கைது செய்யப்பட்டாலும் யாத்திரையின் ரத்தவெறி நிறவேறவே செய்தது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரப் பயணமாக சித்தரிக்கப்பட்ட அந்த யாத்திரை, பல நூறு முஸ்லீம் மக்களைக் கொன்று கலவரங்களை உருவாக்கியது. குஜராத்தில் இந்த யாத்திரை பயணித்த போது திருவாளர் மோடி அவர்கள் அத்வானியின் சாரதி போன்று ரதத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதியை இடிக்கவும், பிறகு ஆட்சிக்கு வரவும் பாஜக-விற்கு இந்த யாத்திரை பயன்பட்டது.\nமூன்றே நாளில் கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ் படைதிரட்டும் – மோகன் பகவத். கருத்துப் படம் : வேலன்\nமார்ச் 14-ல் பாபர் மசூதி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை நிலத் தகராறாக மட்டுமே கருதுமென தெரிவித்திருந்தாலும், மனுநீதியின் படியும், பார்ப்பனிய பாஜகவின் நீதிமன்ற செல்வாக்கின் படியும் தீர்ப்பு அவாளுக்கு ஆதரவாகவோ, இல்லை சுற்றி வளைத்து ஆதரவாகவோதான் வருமென்பதை எவரும் யூகிக்க முடியும்.\nஅத்வானி யாத்திரை முடிந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் பல நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இன்று பொருளாதார அரங்கில் நாட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் பா.ஜ.க, மற்றொரு முனையாக இந்துமதவெறியை மீண்டும் கையில் எடுத்து நாட்டு மக்களை சிதைக்க முடிவு செய்திருக்கிறது.\nஇதனால்தான் என்னவோ ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்றே நாட்களில் சங்கிகளின் படையைத் திரட்ட முடியுமென திருவாய் அருளியிருந்தார்.\nஇனி தினசரி செய்தித்தாட்களில் மக்களின் வாழ்வியல் இழப்புக்கள், போராட்டங்கள் குறித்த செய்திகளுக்கு இணையாக இந்துமதவெறியர்கள் நடத்தும் கலவரங்களும், பாபர் மசூதி இடத்தை சங்கிகளுக்கு வழங்க வேண்டிய நியாயத்தையும் விளக்கியும் பல செய்திகள் வரும்.\nகல்வி, வரலாறு, அரசுத்துறைகள், நீதித்துறைகள், ஊடகங்கள் அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.\nபுரட்சிகர – ஜனநாயக அமைப்புகள் அணிதிரண்டு பார்ப்பனிய இந்துமதவெறியை முறியடிக்க வேண்டிய தருணமிது\nராம ராஜ்ஜிய ரத யாத்திரை\nமுந்தைய கட்டுரைகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை \nஅடுத்த கட்டுரைகாண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nகுமாரசாமி தீர்ப்பின் போது விகடன் சொன்னது என்ன \nபொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி\nஅந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை \nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/dhyanalingathai-sutriyulla-shivanadiyargal-kathai/", "date_download": "2018-05-22T08:23:31Z", "digest": "sha1:XMVHHIUBNZ6NYD5AEOHCYPDPJU5GVCJJ", "length": 9861, "nlines": 86, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! Archives - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nதியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை\nஞானியின் பார்வையில் June 28, 2016\nசிவயோகி பெற்ற தீட்சை… ஈஷாவின் துவக்கம்\nஇன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா\nஞானியின் பார்வையில் June 21, 2016\nபக்திவழியில் ஒரு புரட்சிப்பெண், அக்கா மஹாதேவி\nஅரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று சொல்வாகள். அரசனுக்கு மனைவியாகிவிட்டாலோ கேட்கவும் வேண்டுமா ஆனால் அரசனின் உடமையாகிவிட்டபோதும் அந்தப்புரத்தோடு தங்கி சுகமாக காலத்தை கழிக்காமல், சிவபக்தியின் விளைவால் அனைத்தையும் உதறியெறிந்தாள் அக்கா மஹாதேவி எனும் ஒரு புரட்சிப் பெண் ஆனால் அரசனின் உடமையாகிவிட்டபோதும் அந்தப்புரத்தோடு தங்கி சுகமாக காலத்தை கழிக்காமல், சிவபக்தியின் விளைவால் அனைத்தையும் உதறியெறிந்தாள் அக்கா மஹாதேவி எனும் ஒரு புரட்சிப் பெண் இங்கே அக்கா மஹாதேவியின் வாழ்க்கை, ஒரு பார்வை\nஞானியின் பார்வையில் June 14, 2016\nகண்ணப்ப நாயனார் – சிவனுக்காக இருவிழியைக் கொடுத்த கதை\nபக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று, கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக் கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப் பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதை படியுங்கள்.\nஞானியின் பார்வையில் June 7, 2016\nமெய்ப்பொருள் நாயனார் – உயிரைத் துச்சமாக்கி பக்தியின் உச்சம் தொட்ட கதை\nநம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீகத் தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக் கிடந்த காலத்தில் நடந்த கதையிது.\nஞானியின் பார்வையில் May 31, 2016\nஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்\nமன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக���கு கோபம் வருகிறது அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார் ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார் உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக\nஞானியின் பார்வையில் May 24, 2016\n – பூசலார் செய்த அற்புதம்\nமனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான் ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது தான் கட்ட நினைத்த கோயிலை வசதியில்லாத காரணத்தால் தன் மனதிலேயே அணுவணுவாய் உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால், பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2017/04/", "date_download": "2018-05-22T08:10:52Z", "digest": "sha1:TQWG5X5TRGNSD2PGQOOFOE6Y7NIV2OT5", "length": 27627, "nlines": 306, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nApril, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஆண்பாலோ, பெண்பாலோ எதிர்பாலை ஈர்க்க சிறுவயதில் காகிதத்தில் ராக்கெட் செய்து காற்றில் பறக்கவிட்ட அனுபவம் அனைவருக்கும் இருக்கும். விளையாட்டாகவோ, விபரீதமாகவோ அது பறந்து சென்று திருப்பிக் கொண்டு வந்த நினைவுகள் அனைத்தும் பசுமையாக இருக்கும். இந்த குட்டி அனிமேஷன் சினிமாவின் கதாநாயகனும் அதுபோலத்தான் காகித ராக்கெட்களை செய்து விடுகிறான். அவை அனைத்தும் அவனை அழகிய காதலிடம் கொண்டு சேர்க்கிறது .\nஜார்ஜ் தான் தினசரி அலுவலகம் செல்லும் ரயில்நிலையத்தில் காத்திருக்கும்போது தவறுதலாக தன் கையிலிருக்கும் காகிதங்களை பறக்க விடுகிறான். அவற்றில் ஒன்று அங்கு வரும் மெக் என்பவளின் முகத்தில் விழுகிறது. அவளது உதட்டுச் சாயத்துடன் அந்த காகிதம் ஜார்ஜின் கைக்கு திரும்பக் கிடைக்கிறது. இந்த வேடிக்கையில் இணைந்த இருவரும் பிரியும் நேரத்தில் க���்களால் உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றனர். ஜார்ஜ் அலுவலகம் வந்தபின்பும் ரயில் நிலையத்தில் பார்த்த மெக்கின் நினைவாகவே இருக்கிறான். அவள் உதட்டுச் சாயம்பட்ட காகிதத்தை கையிலே வைத்திருக்கிறான். எதேச்சையாக ஜார்ஜ் வேலை பார்க்கும் அலுவலக கட்டிடத்தின் அருகே மெக் தென்படுகிறாள். ஜார்ஜ் அவளைப் பார்த்த…\nதிங்கட்கிழமை மதியம் வெறும் வயிற்றில் தொடங்கும் அந்த குழப்பம். இன்னக்கி எங்க சாப்பிடலாம் என்ன சாப்பிடலாம். மதியம் தொடங்கி இரவு கடந்து அடுத்த நாள் செவ்வாய் புதன் என அந்த குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும். குழப்பத்தின் நடுவே எதோவொரு ஹோட்டலையோ மெஸ்சையோ கையேந்தி பவனையோ தேடிப்பிடித்து இரைப்பைக்கு இரைபோட்டால் எப்படா வீட்டிற்கு (சொந்த ஊருக்கு) போகலாம் என பசிக்கும். ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினத்தில், வீட்டில், என்னடா சமைக்க சிக்கனா மட்டனா என அம்மா கேட்க, அதெல்லாம் ஒன்னும் வேணாம் வத்தக்கொழம்பும் முட்டை பொடிமாசும் வை, இல்லைன்னா ரசம் வச்சி உருளைக் கிழங்கு வறுத்து வை என சொன்னதும் தயாராகும் பாருங்கள் அந்த சாப்பாடு, அடடா தேவர்கள் அசுரர்கள் பாற்கடல் மேருமலை வாசுகிபாம்பு இல்லாமல் அவள் கைப் பக்குவத்தில் கிடைக்கும் அமிர்தம். அதுபோலத்தான் ராஜாவின் பாடல்களும். என்னதான் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் பெங்காலி பாப் ராப் ஜாக் ராக் என பாடல்களைத் தேடித் தேடி அலைந்தாலும் கடைசியில் ராஜாவிடம் தாயன்போடு சரணடைவது பரம ஆனந்தமாய் அமையும்.\nஹெட்போனில் காதலிபோல் காதில் சினுங்காமல் சில நேரங்களில் பாடல்க…\nLittle Terrorist - எல்லையில்லா அன்பு.\nஆங்கிலேய அதிகாரி அரைபோதை மயக்கத்தில் கிழித்த கோடு (இந்தியா-பாகிஸ்தான் எல்லை), பொக்கைவாய் கிழவனின் பேச்சைக் கேட்காமல் காதி உடையும் லினன் கோட்டும் ஏற்படுத்திய பிரிவினை (யார் என்று தெரிந்ததே). காவியும் பச்சையும் கலந்து எண்ணெய் ஊற்றி எழுபது ஆண்டுகளாக அனையாமல் எரிக்கப்படும் தீ (இந்து முஸ்ஸீம் கலவரம்) இவற்றிற்கிடையே எது நடந்தாலும், வாயும் வயிறும் வேறாயினும் ரத்தமும் சதையும் ஒன்றே என மனித நேயத்துடன் வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய எளிய மனிதரின் மனித நேயத்தை அழகாக வெளிக்காட்டும் குறும்படம்தான் \"Little Terrorists\".\nபாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் விளையாடிக் ���ொண்டிருந்த சிறுவர்களின் கிரிக்கெட் பந்து தடுப்பு வேலியைத்தாண்டி இந்திய எல்லைக்குள் விழுகிறது. பத்து வயதான ஜமால்(சலீம்) அதனை எடுக்க தடுப்பு வேலியைத் தாண்டுகிறான். சாமர்த்தியமாக நுழைந்த அவன் பந்தை எடுத்துக் கொண்டு வெளிவரும் நேரத்தில் தூரத்தில் கண்காணிப்பிலிருக்கும் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறான். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி அருகில் இருக்கும் இந்திய கிராமத்திற்குள் செல்லும் பாதையில் ஒளிகிறான். பிறகு அவ்வழியே…\nகுட்டிக்குட்டி சினிமா - புதிய பகுதி அறிமுகம்.\nவிழிப்புணர்வு, சமூக அவலங்கள், மனித உறவுகளின் போராட்டம் இவற்றை மையமாகக் கொண்ட கதைக்கரு; துள்ளியமான காட்சிகள், நேர்த்தியான ஒளிப்பதிவு, வருடும் இசை என இயல்பான தொழில்நுட்பம்; அறிமுகமில்லாத முகங்கள், அலட்டிக் கொள்ளாத நடிப்பு, குறைவான நேரம் என்ற தேர்வு; இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் குறும்படங்கள் ஒரு படைப்பாளியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மிகையில்லை. புத்தகம் சினிமா பாடல்களைப் போன்று ரசனை மிகுந்த அத்தகைய குறும்படங்களின் தேடுதலும், தேடலில் கிடைத்த பட்டியலும் அடியேனிடம் இருக்கிறது. கிடைத்ததை எல்லாம் இந்த சிறிய கூட்டிற்குள் பத்திரப்படுத்தும் நான் அவற்றையும் சேமிக்கலாம் எனத் தோன்றியது.\n\"குட்டிக்குட்டி சினிமா என்ற இந்தப் புதிய பகுதியில் அடியேன் ரசித்து மெய்சிலிர்த்த குறும்படங்கள் இருக்கும், நீட்டி முழக்கி வர்ணித்து கதைசொல்லி விமர்சனம் செய்யாமல் குறும்படம் போலவே அவற்றைப் பற்றிய அறிமுகமும் இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.\nஅது ஒரு மாலைப்பொழுது, கல்கத்தாவின் சேரிகள் நிறைந்த பகுதியில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு கால்கள் தடுமாறியது, லேசாக தலை சுற்றுவதுபோல் இருந்தது, கண்களுக்கு முன் தோன்றிய நீர்த்திரை பாதையை மறைக்க அவள் மிகவும் களைத்திருந்தாள், அதற்கு காரணம் பசி. கல்கத்தாவில் அவளுக்கென சொல்லிக் கொள்ளும் படியான சொந்த பந்தம் என யாரும் கிடையாது, வசிப்பதற்கு வீடோ கையில் பணமோ பொருளோ எதுவும் அவளிடம் இல்லை. ஆனால் கண்ணில் கருணையும் இதயத்தில் அன்பையும் எப்போதும் வைத்திருப்பாள். அதனைக் கொண்டு பலரது பசியை போக்கியிருக்கிறாள், அதனால் பலநேரம் அவள் பசித்து இருந்திருக்கிறாள். அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது.\nஇதற்குமேல் நடக்கவே முடியாது என உணர்ந்த அவளுக்கு அருகில் தேவாலயம் ஒன்று தென்பட்டது. தமக்கு நன்கு தெரிந்த தேவாலயம் என்பதால் மெல்ல நடந்து உதவி கேட்க அதன் கதவைத் தட்டினாள். கதவிலிருந்து வெளிப்பட்ட தேவாலயத்தின் குருவை கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அந்த தேவாலயத்தின் குருவிற்கும் இவளைத் தெரியும் என்பதால் அவரும் மெல்லிய புன்னகையை உதித்தார். தமது தற்போதைய நிலையை எடுத்துக் கூறி தனது பசிக்கும் தன்னுடயை அரவணைப்பில் இருக்கும் கு…\nஹெட்டி - ஒரு நாடோடியின் கதை பகுதி - 6.\n(சாப்ளின் தனது முதல் காதலையும் காதலியின் நினைவுகளையும் அசைபோட்டபடி பல வருடங்களுக்குப் பிறகு அவளை மீண்டும் காணப்போவதை நினைத்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கப்பலில் லண்டனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முந்தைய பதிவின் தொடர்ச்சி).\nஇளம்வயது கனவுகளோடு இருந்த சாப்ளினுக்கு தினசரி பழகும் ப்ரெட் கார்னோ குழுவின் மம்மிங் பேர்ட் என்ற நாடக ஒத்திகை சலிப்புத் தட்டியது, சரி கொஞ்ச நேரம் உலாத்துவோம் என லண்டனின் புகழ்பெற்ற எம்பையர் விடுதியின் வராண்டாவில் சுற்றிக் கொண்டிருந்தார். அதே விடுதியில் மற்றொரு பகுதியிலுந்து பெண்கள் பாலே நடனமாடும் சப்தம் கேட்க சாப்ளின் அங்கு நுழைந்தார். வெள்ளை உடையில் பளிங்குபோன்ற தரையில் அவர்கள் பூப்போல மிதக்க அந்த பெண்களின் ஒய்யாரத்தை சாப்ளின் மறைவாக நின்று ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களின் ஒத்திகை முடிந்து ஒவ்வொருவராக கலைந்து செல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாப்ளின் அங்கிருந்து எவ்வாறு வெயியேறுவது எனத் தெரியாமல் தவறுதலாக பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்றார். 'யாரது இங்கு என்ன செய்கிறாய்' என மிரட்டிய குரல் கேட்டு திரும்பிய அவரது கையில் அந்த குரலுக்கு சொந்தக்க…\nகிளிக் + (புதிய பகுதி அறிமுகம்).\nவிளையாட்டாக ஆரம்பித்தது மொபைல் போட்டோகிராபி பழக்கம். ஊர் சுற்றும் பறவை வாழ்க்கை கிடைத்ததால் எங்கு சென்றாலும் எதையாவது கிளிக்கிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு கிளிக்குவதில் சில புகைப்படங்கள் எதார்த்தமாக அமைந்துவிடும், சிலவற்றிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவைப்படும். கிடைத்தவைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் சிறந்ததை எனது பக்கங்களில் இங்கு சேமித்��ு வைத்திருக்கிறேன். சிலவற்றை வேண்டாம் என ஒதுக்கியும் வைத்திருக்கிறேன். \"வேண்டாம் என ஒதுக்கி வைப்பவைகளில்தான் உன்னதம் ஒளிந்திருக்கிறது\" என்பதற்கேற்ப ஒதுக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் எதையோ உணர்த்துவதுபோல் தோன்றியது. சிறு சிறு குறைகளுடன் இருக்கும் அந்த புகைப்படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதனுடன் வாசகங்களை இணைத்து வெளியிடலாம் என்ற எண்ணம் உதித்தது. அதுதான் \"கிளிக் +\" (Click + Add).\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/12/13/iran-earthquake-latest-magnitude-6-1-quake-strikes-kerman-province-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-22T07:57:16Z", "digest": "sha1:ZFZB6LVETASP7T4QOIRPGPZEQK5CXPDD", "length": 16177, "nlines": 219, "source_domain": "tamilworldnews.com", "title": "Iran Earthquake Latest Magnitude 6.1 Quake Strikes Kerman Province", "raw_content": "\nHome செய்திகள் Feature Post ஈரானை அடுத்தடுத்து உலுக்கும் நில அதிர்வுகள்\nஈரானை அடுத்தடுத்து உலுக்கும் நில அதிர்வுகள்\nஈரான் நாட்டில் இன்று அதிகாலை 6.0 ரிகடர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஇந்நிலையில் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் 57 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 18 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த மாகாணத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வுகள் நிகழ்வதால் அங்குள்ள பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nதொடர்ந்து கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 530 பேருக்கு மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleமூவாயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் உள்ளது\nNext articleஅதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தடை போட்ட வெனிசூலா அதிபர்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/11/2000_15.html", "date_download": "2018-05-22T07:46:57Z", "digest": "sha1:TTUQTWZVEEPVZIBRNOUP2NPRFKBRYNRX", "length": 18546, "nlines": 462, "source_domain": "www.ednnet.in", "title": "'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு | கல்வித்தென்றல்", "raw_content": "\n'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு\n'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வரும், 24 வரை, பெட்ரோல் பங்க், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகம். அதை கருத்தில் வைத்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில், நாட்டில் உள்ள நான்கு பெரிய வங்கிகளின் அதிகாரிகள், நிதி மற்றும் உள்துறை அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்கள், ஏ.டி.எம்.,களுக்கு, புதிய கரன்சிகள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வர்.\nமேலும், வங்கி ஏ.டி.எம்.,களில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள், இன்று முதல் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு தேவையான மாற்றங்கள், ஏ.டி.எம்., மையங்களில் நேற்று மாலை செய்யப்பட்டன.சென்னையில் சில ஏ.டி.எம்.,களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்; மாநிலத்தின் மற்ற பகுதிகளில், ஓரிரு நாளில் கிடைக்கும்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 100 ரூபாய் மற்றும் புதிய, 500 ரூபாய் கரன்சிகள் உள்ள கன்டெய்னர்கள், நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளன.\nஇதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூறியதாவது:நேற்று காலை வரை, 100 ரூபாய்க்கு தட்டுப்பாடு இருந்தது. தற்போது, 100 ரூபாய் நோட்டுகள் வினியோகம் சீராகியுள்ளது. எனினும், 500 ரூபாய் நோட்டுகள் உள்ள பெட்டிகள், நேற்று மதியம் வரை பிரிக்கப்படவில்லை; அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.அப்பணி நிறைவடைந்ததும், இன்று முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள வங்கிகளில் வினியோகிக்கப்படும். மற்ற பகுதிகளில், நாளை முதல் தாராளமாக கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஇதை, டில்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அரசின் பொருளாதாரவிவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாசும் உறுதி செய்தார்.\nஅதே நேரத்தில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை, பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ள, 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த, 14ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது; இது, 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பழைய நோட்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.\nதொலைபேசி கட்டணம், வரிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள, 24 வரை அனுமதி உண்டு. இருப்பினும், நடப்பு பில்களுக்கு மட்டுமே பழைய நோட்டுகளை பயன்படுத்த முடியும். இனி வரும் மாதங்களுக்கு செலுத்த வேண்டிய பில் தொகையை, முன்கூட்டியே செலுத்த அனுமதி இல்லை. இந்த வசதியை, தனிநபர் அல்லது வீடுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.இவ்வாறு அரசு அதிகாரிகள் கூறினர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/dumdum.html", "date_download": "2018-05-22T07:57:04Z", "digest": "sha1:FXNUU7K6NSRYCXMPA7GIKMJNPYIJGZCX", "length": 12960, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விமர்சனம் | dumdum movie review - Tamil Filmibeat", "raw_content": "\nதரத்திலும் கதையம்சத்திலும் தமிழ் படங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கும் படம். தலைப்பில் மட்டும்அல்ல, படத்தையே படு வித்தியாசமாகத் தான் எடுத்திருக்கிறார்கள்.\nபடங்களில் பல விதமான காதல்களைப் பார்த்துப் பார்த்து போரடித்துப் போய் இருக்கும் நமக்கு டும்..டும்.. ஒரு வரப் பிரசாதம்.\nவழக்கமாக சினிமாவில் ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேருவதற்குத் தானே படாத பாடுபடுவார்கள். பாட்டு பாடுவார்கள்.வீட்டை விட்டு ஓடுவார்கள். படம் பார்க்கும் நம்மையும் பாடாய் படுத்துவார்கள்.\nஆனால், இதில் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மாதவனும், ஜோதிகாவும் எடுக்கும் முயற்சிகளோடு படம்ஆரம்பிக்கிறது. வீட்டில் இருவரின் பெற்றோரும் இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்க... இருவரும் அதைத் தடுக்கமுயற்சிக்க... அதற்காக இவர்கள் போடும் திட்டங்கள் படு பிளாப் ஆக... ஒரே கூத்து குழப்பம். கலகலக்கிறது தியேட்டர்.\nபடம் பூராவும் அம்மூ, என்னவே, ஏலே, கேக்க மாட்டீகளோ... ஒரே திருநெல்வேலி பாஷை. நல்ல தமிழ் கேட்ட சுகம்.கிராமத்தில் தொடங்கி நகரத்துக்கு மிக இயல்பாக நகர்கிறது கதை.\nசென்னையைக் கூட வெயிலையும் குப்பையையும் மீறி அழகிய ரம்மியமான இடம் மாதிரி படம் பிடித்திருக்கிறார்கள். தமிழ் படங்களில்வழக்கமாக பாடல் காட்சிகளை மிக அழகாக படம் பிடிப்பார்கள். ஆனால், இந்தப் படம் முழுக்கவுமே சினிமாட்டோகிராபர்ராம்ஜியின் கேமரா விளையாடியிருக்கிறது. படத்துடன் சேர்ந்து கேமராவும் கூட கவிதை பாடியிருக்கிறது.\nமணிரத்னத்திடம் அஸிஸ்டென்டாக இருந்த அழகம் பெருமாள் தான் டைரக்டர். மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.இதனால் ஆங்காங்கே மணி டச்சும் தெரிகிறது.\nதமிழுக்கு இரு அருமையான குணசித்திர நடிகர்களைத் தந்திருக்கிறது இந்தப் படம். மாதவனின் அப்பாவாக வரும் டெல்லி குமார்,ஜோதிகாவின் அப்பாவாக வரும் மலையாள நடிகர் முரளி இருவரும் படத்தை ஹீரோ-ஹீரோயினுக்கு அடுத்த நிலையில் இருந்துநகர்த்துகிறார்கள். ஓவர் ஆக்ட் இல்லாமல் அசத்தியிருக்கிறார்கள்.\nபுது ரகமாய் இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பாடல்களில் ரகுமான் ஸ்டைல், பின்னணியில் தந்தை இளையராஜா ஸ்டைல் எனபுகுந்து விளையாடியிருக்கிறார். படம் பூராவுமே இசை பிரவாகம்.\nரகசியமாய்.. ரகசியமாய், தேசிங்கு ராஜா..., அத்தான் வருவாக..., உன் பேரைச் சொன்னாலே... மிக நல்ல நல்ல பாடல் வரிகள்.\nஅட நம்ம ஜோதிகா நடிக்க ஆரம்பித்துவிட்டார். கிராமத்துக் கட்டையாக வரும் ஜோதிகா நடிப்பிலும் ஜொலிக்கிறார். மாதவன்வழக்கம்போல அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இயல்பான நடிப்பால் மனங்களை கொள்ளை அடிக்கிறார்.\nமணிவண்ணன், விவேக், சின்ன வீடு கல்பனா, ரிச்சா, வையாபுரி, வி.கே. ராமசாமி என நட்சத்திரக் கூட்டம். அனைவருமேதங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.\nஎதற்காக சின்னி ஜெயந்த் வருகிறார் என்று தெரியவில்லை. ஆனால், நாயகன் கமல் மாதிரி பேசி அ��ர் செய்யும் அட்டகாசங்களுக்குகைதட்டல் கிடைக்கிறது.\nமாதவனும் ஜோதிகாவும் பிரிந்துவிடத் துடிக்கும்போதெல்லாம் பெற்றோர் நிர்பந்திக்க, அவர்கள் இணைய நினைக்கையில்பெற்றோர் தடுக்க, நம்மால் மாதவன்-ஜோதிகாவுக்கு ஏதாவது உதவ முடியாதா என்று நினைக்கும் அளவுக்கு படம்பார்ப்பவர்களை கதையோடு ஒன்றச் செய்கிறார் டைரக்டர்.\nகை குடுங்க அழகம் பெருமாள்.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/09/11/chennai-school-girls-protest-against-neet/", "date_download": "2018-05-22T08:06:34Z", "digest": "sha1:N4HMUN7V37KEEUH65ZUD34OWKT3ADBCR", "length": 39255, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "நீட்: நுங்கம்பாக்கம் - கோவூர் - அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்��ிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒ���ு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் \nநீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் \nகோவூர் அறிஞர் அண்ணா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8.9.2017 அன்று காலை, அனிதாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் – நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவிகள் சார்பில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு குன்றத்துர் சாலையில் மாணவிகள் தொடங்கிய போராட்டத்திற்கு அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் ஆதரவளித்து கலந்துகொண்டனர். 200 -க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதை எதிர்ப்பார்க்காத காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவிகளின் கையில் இருந்த முழக்க பேப்பர்களை வாங்கி கிழித்து போட்டு “ஓரமாக போங்க” என்று மிரட்டினர். இதைக் கண்டு பயந்து பின் வாங்காமல் “ஓரமா போங்க… ஓரமா போங்கன்னு தள்ளி தள்ளித்தான் நாங்க இன்னும் ஓரமாவே நிற்கிறோம். இனி நாங்க ஓரமா போக மாட்டோம்” என்ற மாணவிகளின் பதிலால் அதிகாரியின் முகம் இருண்டது.\n“முளச்சி மூணு இல விடல” அதுகுள்ள போராட்டமா நீட்டுன்னா என்னன்னு தெரியுமா… என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார், மற்றொரு அதிகாரி. “அரசியல் படிச்சா நீட்டை எழுதிடலாமா சார்” என்ற மாணவிகளின் கிண்டலுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி சற்று தள்ளி போய் நின்று கொண்டார்.\nமாணவர்களை மிரட்டி பள்ளிக்குள் அனுப்பி வாசலில் காவலுக்கு நின்றது போலீசு. ஆனால் மாணவிகள் போலீசுக்கு பணிந்து போகாமல் முழக்கமிட்டு கொண்டே இருந்தனர். அவர்களை என்ன சொல்லி களைப்பது என்று திணறிய அதிகாரிகள், ஒருவழியாக ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதன் பிறகு பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.\nபோராட்டத்தின் போது மாணவிகள் முழக்கமிட்டுக்கொண்டே வகுப்புகளுக்கு சென்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nநீட் எதிர்ப்புப் போராட்டம் : உச்சநீதிமன்ற உத்தரவை தவிடுபொடியாக்கிய நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் \n“நீட் தேர்வை ரத்து செய்’’ என ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே மனிதனாக எழுந்துநின்று ஓங்கி ஒலிக்கும் போராட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தடுத்து நிறுத்திவிட முடியுமா முடியாது. இது வேறு தமிழ்நாடு என்பதை மாணவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.\n“அனிதா படுகொலை”யைத் தொடர்ந்து நீட்டுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த போராட்டத் தீயை இப்போது பள்ளி மாணவர்கள் வேகமாக ஏந்திச் செல்கிறார்கள். அந்த தீயில் மோடி – எடப்பாடி கும்பலின் பொய் பித்தலாட்டங்களும், உச்சநீதிமன்றத்தின் மொள்ளமாரித்தனங்களும் பொசுங்கி வருகின்றன.\nநுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா-வின் படுகொலைக்கு நீதி கேட்டும் கடந்த 7-ம் தேதி பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் பொன்னம்மாளிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அவர் மாணவிகளிடம் “போராட்டம் எல்லாம் பண்ணக்கூடாது உங்க வேலைய மட்டும் பாருங்க’’ என்று திட்டி மாணவிகள் போராட்டம் நடத்தாதவாறு தடுத்துள்ளார். அடுத்த நாளும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சில ஆசிரியர்கள் மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதைக் கண்டு அஞ்சாத மாணவிகள் தங்களுக்குள் கூடி பேசி சனிக்கிழமை போராட்டம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.\nஅதைப்போலவே 10,11,12 வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகள் முடிந்ததும் சுமார் 12:00 மணிக்கு பள்ளி வாசலில் ஒன்று கூடி “ஜல்லிக்கட்டுக்கு பீட்டா… மருத்துவக் கல்விக்கு நீட்டா” “வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடே…. வீதிக்கு வந்து போராடு” “ஓயாது ஓயாது மாணவர்கள் போராட்டம் ஓயாது’’ என்று முழங்கிக் கொண்டே சுமார் 100 மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர்.\nஅங்கு வந்த தலைமை ஆசிரியை மாணவிகள�� தடுத்தார். மாணவிகள் “நாங்கள் எங்கள் எதிர்ப்பு உணர்வை கொஞ்சம் நேரம் தெரியப்படுத்திவிட்டு கலைந்து செல்கிறோம் என்று கூறினர். இதனை காதில் வாங்கிக்கொள்ளாத தலைமை ஆசிரியை, மாணவிகளின் முடியை பிடுத்து இழுத்து அடிக்கத் தொடங்கினர். அதோடு “யார் செத்தா உங்களுக்கு என்ன பள்ளிக்கூட மானத்த வாங்குறீங்க. நீங்க பள்ளிக்கு எப்படி வர்ரீங்கன்னு பாக்குறேன். உங்க யாரையும் பரீட்சை எழுதவிடமாட்டேன், உங்க படிப்பு அதோ கெதிதான்’’ என்று மிரட்டினார்.\nநாங்கள் பள்ளி மானத்தை வாங்கல, போராட்டம் நடத்தி பெருமையைத்தான் தேடித் தருகிறோம் என்று கூறிக்கொண்டே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வரை சென்று சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்த திடீர் போராட்டத்தைக் கண்டு போலீசார் பீதியடைந்து போயினர். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சாலைமறியல் செய்யக்கூடாது என்று கூறி போலீசார் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றனர். “நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். அதை மதிக்காத உச்சநீதிமன்றம் எங்களை கேட்டா தீர்ப்பெழுதியது அதற்காக நாங்கள் போராடாமல் இருக்க வேண்டுமா அதற்காக நாங்கள் போராடாமல் இருக்க வேண்டுமா” என்று கூறி உறுதிகுலையாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nபோராட்டத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். தலைமை ஆசிரியர், போலீசார் மாணவிகளை கீழே தள்ளி, வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததால் சில மாணவிகள் மயக்கமடைந்தனர். இதைக்கண்டு பல இளைஞர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தனர். அந்த இளைஞர்களை பிடித்து இழுத்து கைது செய்து போராட்டத்தை திசை திருப்ப போலீசார் முயன்றனர். அப்போதும் மாணவிகள் அசைந்துகொடுக்கவில்லை. மாணவிகளை தாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாரை அங்கு கூடியிருந்த மக்களும், மாணவிகளின் பெற்றோர்களும், பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசனும் கண்டித்தனர். இறுதிவரை மாணவிகளுக்கு ஆதரவாக இருந்தனர்.\nசுமார் 3 மணிநேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த இடமே, போர்க்களம் போல் காட்சியளித்தது. அதன் பின்னர் சாலைமறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்ட மாணவிகள் பள்ளிக்கு திரும்பி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் மாணவிகளைத் தாக்கிய தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், பரீட்சை எழுதுவதை தடுக்கக் கூ���ாது, போராடிய மாணவிகளை பழிவாங்கக் கூடாது என்றனர். சுமார் 4:00 மணி வரை போராட்டம் நீடித்ததால் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு பொதுமக்கள் பலர் பள்ளி அருகே குவியத்தொடங்கினர். அதே போல் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.\nபொதுமக்கள் போலீசாரின் அராஜகத்தை எதிர்த்த பிறகே அடங்கினர். பின்னர் மாநகராட்சி கல்வித்துறை உதவி இயக்குனர் வந்து தலைமை ஆசிரியரையும், மாணவிகளையும் அழைத்து போராடிய மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்த பின்பு சுமார் 4.30 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர்.\nஒரு தொலைக்காட்சி நிருபர், ”நீங்க எந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துறீங்க’’ எனக் கேட்டார். அதற்கு ஒரு மாணவி, “இங்க பாருங்க அண்ணா.. நாங்க அமைதியான முறையில் நீட்டுக்கு எதிராகவும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்ணோம். ஆனா இந்த போலீசு எங்களை அடிச்சு இழுத்துட்டு போறாங்க. அங்க பாருங்க அண்ணா கை கட்டி வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க அவங்கதான் எங்க எச்.எம், அவங்கெல்லாம் ஒரு டீச்சரா..ண்ணா. சப்போர்ட் பண்ணலணாலும் பாதுகாக்கலாம்ல… அவங்களே அடிக்க சொல்றாங்க, நாங்க என்ன நாய்களா’’ எனக் கேட்டார். அதற்கு ஒரு மாணவி, “இங்க பாருங்க அண்ணா.. நாங்க அமைதியான முறையில் நீட்டுக்கு எதிராகவும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்ணோம். ஆனா இந்த போலீசு எங்களை அடிச்சு இழுத்துட்டு போறாங்க. அங்க பாருங்க அண்ணா கை கட்டி வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க அவங்கதான் எங்க எச்.எம், அவங்கெல்லாம் ஒரு டீச்சரா..ண்ணா. சப்போர்ட் பண்ணலணாலும் பாதுகாக்கலாம்ல… அவங்களே அடிக்க சொல்றாங்க, நாங்க என்ன நாய்களா\n”முடிய புடிச்சு இழுக்குறாங்க கன்னத்துல அறையுறாங்க எங்க உரிமையைக் கேட்டா அடிப்பாங்களா சம்பளம் பத்தலணா மட்டும் போராடுவாங்க இதுக்கு வர மாட்டாங்களா சம்பளம் பத்தலணா மட்டும் போராடுவாங்க இதுக்கு வர மாட்டாங்களா இந்த போலீசுக்கு நீட் தேர்வை வைச்சிருந்தா இவங்க போலீஸ் ஆயிருப்பாங்களா…ண்ணா இந்த போலீசுக்கு நீட் தேர்வை வைச்சிருந்தா இவங்க போலீஸ் ஆயிருப்பாங்களா…ண்ணா அவங்களுக்கும் சேத்துத் தானே நாங்க போராடுறோம். டீச்சரே மெரட்டுறாங்க டீசி குடுத்துருவேன்னு. என்ன பண்ணாலும் நாங்க போராட்டத்த தொடருவோம்.\nதிங்���க் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”\nநிருபர் நன்றி கூறி அந்த மாணவியின் பெயர் கேட்டார். அம்மாணவி தனது பெயரைச் சொன்னார் “செங்கொடி”\nதமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடைவித்த நிலையில், அதை வைத்து போலீசு அடக்குமுறையை ஏவிவரும் நிலையில், அவைகளை தவிடு பொடியாக்கி அடுத்த சுற்று போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டனர் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். நீட் தேர்வை விரட்டும் வரை மாணவர்களின் இந்தப் போராட்டம் ஓயாது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஅரியலூர் மாணவி அனிதா படுகொலை\nஆகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பை இழைத்தவள் அனிதா\nநீட் எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்\nமாணவிகளைத் தாக்கும் தலைமை ஆசிரியை\nமுந்தைய கட்டுரைஉலகிற்கு ரோஹிங்கிய அகதி சொல்லும் ஒரு செய்தி \nஅடுத்த கட்டுரைசென்னை – திருச்சி – திருவாரூர் : நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்��ைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது\nயோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன \nஇராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nஇந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா\nகோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்\nபியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் \nமாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி \nஇதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் \nதருமபுரி, சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்\nகன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்\nவீட்டு வேலையும் வேலையே – பெண்களின் மே தின பேரணி – படங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/06/it-took-me-four-years-to-paint-like.html", "date_download": "2018-05-22T08:04:54Z", "digest": "sha1:DNDTWCJSV22K4HE6HTJ5WH6ZNZHUTECK", "length": 13857, "nlines": 221, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 2 ~ பூந்தளிர்", "raw_content": "\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 2\nசென்ற‌ த‌ந்தைய‌ர் தின‌ப்ப‌ரிசுக்கு தீஷுவிற்கு என் உத‌வி மிக‌வும் தேவைப்ப‌ட்ட‌து. ஆகையால் இந்த‌ முறை தீஷுவே செய்த‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைத்தேன். எங்க‌ள் ஓவிய‌ர் & ஓவிய‌ம் வாசிப்பில் ஓவிய‌ம் வ‌ரைந்த‌தைக் கொடுத்தோம். முழுவ‌தும் அவ‌ளே செய்த‌து.\nபால் கிலே(Paul Klee) ப‌ற்றிப் ப‌டித்தோம். ஸுவிஸ்சர்லான்டில்(Switzerland) பிற‌ந்து, ஜெர்ம‌னியில் வாழ்ந்த‌வ‌ர். முழு விவ‌ர‌ம். அவ‌ரின் கோல்ட‌ன் பிஷ் ஓவிய‌த்தை வ‌ரைந்தோம்.\n1. முத‌லில் ஒரு பெரிய‌ மீனும் ப‌ல சிறிய க‌ட‌ல் வாழ் உயிர்யின‌ங்க‌ளும் பென்சிலால் வ‌ரைந்து கொள்ள வேண்டும்.\n2. ஆயில் பாஸ்ட‌ல் (oil pastel) கொண்டு வ‌ண்ண‌ம் தீட்ட‌ வேண்டும். பெரிய‌ மீனுக்கு க‌வ‌ர்ச்சிக‌ர‌மான‌ ஒரு வ‌ண்ணம்.\n3. ஊதா நிற‌ வாட்ட‌ர் க‌ல‌ரால் காகித‌ம் முழுவ‌தும் தீட்ட‌ வேண்டும்.\nதீஷுவிற்கு ஒரு பெரிய‌ மீன் என்று வ‌ரைய‌ பிடிக்க‌வில்லை. அனைத்து மீன்க���ளும் ஒரே அள‌வில் இருந்த‌ன‌. வ‌ண்ண‌மும் அவ்வாறே. அவ‌ள் இஷ்ட‌ம் என்று விட்டு விட்டேன்.\nகார்டு மாதிரி செய்ய‌ வேண்டும் என்று காகிதத்தை ம‌டித்துக் கொடுத்திருந்தேன். ஆனால் அவ‌ள், த‌ன் அப்பா ஆபிஸில் மாட்ட‌ வேண்டும் என்று விரும்பிய‌தால், காகிதத்தின் பின் ப‌குதியில் எழுத‌ வேண்டிய‌தை, முன் ப‌குதியில் எழுதும் ப‌டி ஆகிற்று. To my Best DAD என்று எழுத‌ வைக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் I Love you என்று எழுத‌ வேண்டும் என்று விரும்பினாள். அதுவும் அவ‌ள் விருப்ப‌த்திற்கே.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் ந���னைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 3\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 2\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 1\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-05-22T07:57:12Z", "digest": "sha1:N7BN42PLUGTS6ZPEG3NGMMEKZBAJ3ITK", "length": 20346, "nlines": 229, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: இதென்ன ரோடா இல்ல..........", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nநான் பெரும்பாலும் ஞாயிறு அன்று என் நண்பர்களுடன் பீச் ரோடு வழியாக மெரினா பீச் அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வது வழக்கம், அப்பொழுது நான் சாலைகளில் கண்டதை இங்கு கூறுகிறேன். சமீப காலமாக அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டி சென்றோ அல்லது நடந்து சென்றோ விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் அது நம் முன்னோர் செய்த புண்ணியம் தான். இதற்கு முக்கிய காரணம் இரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nபொதுவாக இந்த சாலையில் சிக்னல் ரொம்ப கம்மியாக இருக்கும், அதனால் நல்ல வேகமாக செல்ல தூண்டும். ஆனால் நல்லா கூட்டமாக இருக்கும் (பெண்கள் கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா) இதனால் ஒரு சவாலாக நல்லா வேகமா ஓட்டுறாங்க. இதில் மூன்று வகையாக பிரிக்கலாம்.\n1. கூட ஒரு பொண்ணு இருந்தா இவனுங்க போற வேகம் இவர்களுக்கே தெரியாது, இவர்கள் வேறு ஒரு லோகத்தில் பறந்துகொண்டிருப்பதாக தான் ஒரு எண்ணம், அப்படியே கண்ட எடத்துல பிரேக் போடுறதும் பள்ளம் மேடு பாத்து பாத்து வேணும்னே ஏற வேண்டியது. பாவம் அந்த புள்ள ஒரு ஷேர் ஆட்டோ பயணம் தான், பெரும்பாலும் இவர்கள் காதலர்களாக தான் இருப்பார் அதனால் ஒரு வயசு முறுக்குல கொஞ்சம் வேகம் போவாங்க ஆனா ரொம்ப வேகம் போன பொண்ணு நல்லா பயத்துல தட்டுவா அதனால் இவர்களால் ஆபத்து கொஞ்சம் கம்மி தான்.\n2. நம்ம பய தன நண்பன் கூட ஏதாவது வெட்டி கதை பேசிட்டே போவான், ஆனா வேற ஒருத்தன் சல்லுனு முந்திட்டா போதும் அவ்வ���வு தான் சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி வீறு கொண்டு எழுவான் இவன், உடனே இதை உணர்ந்து பின்னால இருக்கும் நண்பன் கெட்டியா புடிச்சிகிட்டா உண்டு, இல்லைனா அப்புறம் பாப்போம் மச்சினு ரேஸ் கெளம்பிடுவான் நம்ம ஆளு. இவங்களுக்கு ஈகோ தான் பிரச்சனை அதெப்படி karizma பெரிசா இல்லை Pulsar பெரிசா அப்படின்னு சோதனை பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.\n3. இந்த மூணாவது குரூப் தானுங்க டெர்ரர் குரூப் (அவரு மாதிரி டெர்ரர் கிடையாது (:P ). இவனுங்க எப்பவுமே பன்னி மாதிரி, ஒரு கூட்டமா தான் சுத்துவானுங்க இது வந்து ஒரு Gang War மாதிரி. இரண்டு மூன்று குழுக்கள் ஒரு ஏரியால இருப்பானுங்க ஒரு குழுவுக்கு குறைந்தது பத்து நபர் இருப்பானுங்க. ஒரு நபர் 150 ருபாய் கொடுக்கணும் ஆகா 1,500/- பெட் கட்டி ரேஸ் ஆரம்பம் ஆகும். அதாவது பாரிமுனை தொடங்கி லைட் ஹவுஸ் அல்லது பெசன்ட் நகர் வரை யார் அல்லது எந்த குழு முதலில் செல்கிறதோ அவர்களுக்கு தான் அந்த முழு தொகையும். இதற்காக இவர்கள் வண்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றனர். இந்த வெறி தான் பேய் மாதிரி இவர்கள் செல்வதற்கு காரணம், பத்து பதினைந்து வண்டிகள் தொடர்ச்சியாக நூறு KM வேகத்தில் ரோட்டில் சென்றால் எப்படி இருக்கும் இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர் இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர் இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள் இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள் யோசிப்பார்களா அப்படி ஜெயிக்கும் பணமும் நேராக TASMAC தான் செல்லும்.\nஇந்த இடத்தில ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாக கூற வேண்டும். அதாவது இந்த குழு ஒரு முறை சாந்தோம் சர்ச் எதிரில் ஒரு பேருந்தை முந்தும் பொழுது அங்கு ரோட்டை கடக்க முற்பட்ட ஒரு பெண்னை ஏற்றியதில் அந்த பெண் அங்கேயே இறந்து போனார், இவர்கள் ஒரு நொடி நின்னு கூட எந்த உதவியும் செய்யவில்லை. அந்த பெண் யாரோ அவர் குடும்பம் இன்று என்ன ஆச்சோ அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது விதியா அந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதா அவளின் குடும்பத்தாரின் சாபமா அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால் அவனை அவன் நண்பர்கள் நின்று உதவவில்லை அதே போல் சரியாக இரண்டே வாரங்களில் மீண்டும் தங்கள் வேலையே தொடங்கிவிட்டனர். இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.\nஇதுங்க வளர்ந்து கெட்டுபோனதுங்க இதுங்கள பாத்து வளர்ற பசங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை \"இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை \"இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன\" இப்படி ஒரு எண்ணம், சரியா அருகில் வந்தவுடன் அந்த மிலிடரி ரோடுக்குள் ஓடிட்டானுங்க. ஏதாவது கார் வேகமா வந்து இடிச்சா சட்னி தான்.\nஇந்த வித்தை காட்டுறது வேகமா போறது இதெல்லாம் பண்றதுக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் இருக்கே அங்க போய் பண்ண வேண்டியது தான யாரு வேண்டாம்னு சொன்னாங்க நம்ம காவல் துறையும் பாவமுங்க இதை ஒன்னும் பண்ண முடியல, முதல்ல இவங்க போற வேகத்துல ஏதாவது தடை பண்ணி அத பாக்காம இடிச்சி செத்து போனா பாவம் இவுங்க தலை தான் உருளும். அப்படியே புடிச்சிட்டா பெரிய எடத்துல இருந்து போன் வரும் உட்டுடுவாங்க.\nநீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காதீங்க.\nஇடுகையிட்டது சித்து நேரம் 9:51 AM\nஇரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nசிந்தனை செய் - விமர்சனம்\nகிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை\nமோதி விளையாடு....எங்கே போய் மோதுறது \nஎனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.\nநாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.\nநாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8250&sid=9ef0b99f7ac69cca397f105dcd81a77f", "date_download": "2018-05-22T08:26:07Z", "digest": "sha1:RD6PBALRBCY6DGMPGH4GPOQGLAHONVCE", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கி���ைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்ற���ால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tantis.in/news-view.php?d_id=111", "date_download": "2018-05-22T08:23:46Z", "digest": "sha1:55N6FBTOFS3TXQRFJPVHCHL46WZAINIF", "length": 42015, "nlines": 487, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\n1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உல��ம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.\n1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nஇந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறை யிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.\nசிகாகோ நகர தொழிலாளர் களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன் றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதாடிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற் றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரி யத்தோடு உரைத்தார்.\nமற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில்,மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும்என ஆர்ப்பரித்தார்.\nஆஸ்கர் நீபி என்ற தோழர்,கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன்என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.\nஅடால்ப் பிட்சர் என்ற தோழர்நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள் இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள்என எக்காளமிட்டார்.\nதோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரக டனப்படுத்தினார்.\nதோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலா ளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.\nதோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல.யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம்என விளக்கினார்.\nசுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்திருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை.\nநீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண் டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால்அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத் தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை.\nஅவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர் களுக்கு கிடைத்த மரண தண்ட னையே முதலாளித்துவத்திற்கு அடிக் கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெடுத்து உள்ளது.\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைக���கம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. ...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nபடத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது\nநமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் ...\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி\n205 வாக்குகள் பெற்று வெற்றி..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..\nசூப்பர் டீவி நிவாரண உதவி..\nA.R முருகதாஸ் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி\nஇடம் : மியூசிசியன் ஹால், நேரம் : 9AM - 5PM...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..\nஉதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..\nபாதிக்கப்பட்ட மக்கள் துயர் தீர வேண்டும்..\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..\n5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..\nஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும்..\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்\nநம்மால் முடிந்த உதவியை செய்வோம்.....\nஇயக்குநர் திலகம் பற்றிய தகவல்\n45 தரமான படங்களை இயக்கியவர்..\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..\nதலைவர்,செயலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்\nபரிசுப் பொருட்கள் 5,6,7 தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும்...\nதீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது\nநடிகர் விவேக் மகன் இறப்பு\nசங்க நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்...\nஉறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்\nசங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...\nகமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.\nஇன்று மாலை 5:30 மணியளவில் RKV தியேட்டரில்....\nகூகுள் நிறுவனத்தின் புதிய CEO ஒரு தமிழர்..\nசென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை..\nபொதுக��குழு- 2015 இனிதே முடிந்தது..\nஉறுப்பினர்களின் ஆதரவே சங்கத்தின் பலம்..\nநாளை பொதுக்குழு கூட்டம் 06-08-2015 - வியாழக்கிழமை\nகமலா திரையரங்கம்-காலை 9:00 - 11:30....\nACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்\nதகுதியுள்ள உறவுமுறைகள் மற்றும் சான்றிதழ்கள்...\nஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்\nகலாம் ஐயாவின் உடல் அடக்கம்..\nமறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசத்தின் வடிவில் கலாம் வாழ்வார்..\nகலாமின் உடல் பகல் 12:00 மணியளவில் அடக்கம்..\nபிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்...\nகலாம் மறைவு குறித்து தலைவர் விக்ரமன்\nசங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..\nஇளைய சமுதாயத்தின் உந்துசக்தி அப்துலகலாம் மறைந்தார்\nசங்க அலுவலகம் இன்று விடுமுறை..\nஇன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து..\nட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு மலர் ரூ 500/-...\nகல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..\nகல்வி உதவித்தொகை வழங்கும் நாள் :புதன் (22-08-2015)\nநேரம் : காலை 10:30 AM மணியிலிருந்து.....\n200 பேருக்கு வழங்க முடிவு..\nபொதுக்குழு கூட்டம் : 06-08-2015 - வியாழக்கிழமை\nஇடம் : கமலா திரையரங்கம்...\nகல்வி உதவித் தொகை - 200 பேருக்கு 12 லட்சம்...\nபாகுபலி - 6 நாட்களில் 265 கோடி வசூல்..\n500 கோடியைத் தாண்டி சாதனை படைக்குமா..\nசாலைகளின் இருபக்கமும் கூடி மக்கள் அஞ்சலி செலுத்தினர்..\nவிக்ரமன் தலைமையில் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nமெல்லிசை மன்னருக்கு சங்க உறுப்பினர்களும் அஞ்சலி...\nமெல்லிசை மன்னன் குறித்த சுவையான குறிப்புகள்..\n1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார்..\nஅன்னாரின் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது....\nஉடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..\nஉறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..\nவிண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் பெறலாம்\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்...\nகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..\nகல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள்...\nபொதுக்குழு கூட்டம் - 08-07-2015\nஇடம் - S.J மஹால் கல்யாண மண்டபம்...\nவிக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்\nமற்ற பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல்...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்\nஇயக்குநர் சுந்தர்.சி ரூ 5 லட்சம் நன்கொடை...\nகல்வி நிதிக்காக சங்க அறக்கட்டளைக்கு செலுத்தியுள்ளார் ...\nவாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.\nசந்தாவை செலுத்த இன்று(15-06-2015) மாலை 6-00 மணிக்குள் செலுத்தவேண்டும்....\nகல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு\nஇயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர்...\nசந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்..\nகல்வி உதவித் தொகை - 2015\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் 10.06.2015....\nஇயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...\nநமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்\nஇருவர் ஒன்றானால் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது\nவெறி (திமிரு-2) முன்னோட்டம்(ட்ரெயிலர்) வெளியீடு\nபிரசாத் லேபில் மாலை 6.00 மணிக்கு...\nநமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது\nவெள்ளித்திரை என்கிற சினிமா இணையதளமும் திறந்துவைக்கப்பட்டது....\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…\nதியேட்டர் மற்றும் சினிமா வலைதளங்கள் திறப்பு விழா…\nவளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும் இலவச கல்வி..\nஉறுப்பினர்களுக்கு 5 இலவச கல்வியிடங்கள்..\nவடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..\nபள்ளி நிர்வாகத்துடன் தலைவர் விக்ரமன் இன்று பேசினார்...\nஆவிச்சி பள்ளியில் 12 இடங்கள்...\nநமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்\n04-06-2015 வியாழக்கிழமையன்று கமலா திரையரங்கில்...\nஅம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..\nபுரட்சி தலைவியை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்..\nதீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி\nஇயக்குநர் சங்கத் தலைவர் வெடி வெடித்து கொண்டாட்டம்...\nஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்....\nகோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்\nபெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம்...\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..\nபாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..\n”உடல் மண்ணுக்கு..” -என்ற பழமொழியை புதுமொழியாக்கினார்..\nஇலவச கல்வியிடங்களை கொடுத்த வள்ளல்களுக்கு......\n8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான போராட்டம்...\nஉறுப்பினர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்..\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்..\nமே தின விழாவிற்கான அழைப்பு\nஎம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இல���ச சிகிச்சை\nஎம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பயில உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச இடங்கள்...\nபுத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..\nபாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக்கல்லூரியில் 15 இடங்கள்..\nவேல்ஸ் தொழிற்நுட்பக் கல்லூரியில் இலவசமாக பயில வாய்ப்பு...\nஎனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்\nதிரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்...\nகமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்....\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...\nஇந்த படம் பற்றி இங்கே சொல்லுங்கள். சுருக்கமாக மட்ட......\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-05-22T08:01:18Z", "digest": "sha1:X7GYYLHQB6K74XEIV2W77F225JCWHVPJ", "length": 12319, "nlines": 236, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: காளமேகமும்..நகைச்சுவையும்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.\nஉடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.\nமோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ மூன்று அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.\nகண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்\" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.\nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.\nகார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது\nநீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்\nவார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்\nமோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே\nLabels: தமிழ் இலக்கியம் காளமேகம்\nகாளமேகம் காலத்துலயே கலப்படமா. சபாசு. அருமையான பாடலுக்கு நன்றி உங்களுக்கு,\nவஞ்சப்புகழ்ச்சி அணியில் அழகான பாடல்.\nவஞ்சப்புகழ்ச்சி அணியில் அழகான பாடல்.//\nகாளமேகம் ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றி.\nஇதை நான் ஈர்கனவே 10 ம வகுப்பில் படித்து விட்டேன்\nமூன்றாவது அடியானது\"வாரா மென்முலை ஆய்ச்சியர் கை வந்தற்பின்\"என்றுதான் நான் படித்திருக்கிறேன்\n// மங்களூர் சிவா said...\nமூன்றாவது அடியானது\"வாரா மென்முலை ஆய்ச்சியர் கை வந்தற்பின்\"என்றுதான் நான் படித்திருக்கிறேன்//\nதனிப்பாடல் திரட்டு..காளமேகப் புலவர் பாடல் 134ல் நான் எழுதியுள்ளவாறுதான் உள்ளது.\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் சர்தார்\nகோ. சௌ. பத்மநாபன் said...\nகாளமேகப் புலவரின் கவிதை நன்று.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 7\nஃபோன் அழைப்பும் ..அஞ்சு லார்ஜும்\nகலைஞர் என்னும் கலைஞன் -7\nவீணை எஸ்.பாலசந்தர் என்ற நடிகர்..\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 8\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nவாலி என்னும் வாலிப கவிஞன்\nகலைஞர் என்னும் கலைஞன் - 8(இறுதிப் பகுதி)\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jun/19/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2723528.html", "date_download": "2018-05-22T08:18:25Z", "digest": "sha1:E3XE4H2HG376EFFYLXQF4D5KK3QMCLPZ", "length": 7799, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அச்சல்வாடியில் லாரி மூலம் குடிநீர் வழங்க கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅச்சல்வாடியில் லாரி மூலம் குடிநீர் வழங்க கோரிக்கை\nஅரூரை அடுத்த அச்சல்வாடியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரூர் ஒன்றியம், அச்சல்வாடியில் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.\nதற்போது வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒகேனக்கல் குடிநீரும் கிடைப்பதில்லையாம்.\nஇதனால் கிராம மக்கள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அச்சல்வாடி ஊராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இருவர் டிராக்டர் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கி வருகின்றனர்.\nஎனினும், இந்த குடிநீர் பொதுமக்களின் தேவையை நிறைவு செய்யவில்லையாம். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.கிருஷ்ணன் கூறுகையில், அச்சல்வாடியில் புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, குடிநீர் வழங்கும் திறந்தவெளிக் கிணறுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டை���்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_80.html", "date_download": "2018-05-22T08:18:37Z", "digest": "sha1:G2PFGOPUITUZQFGJELFDQFACITX6QGGN", "length": 40818, "nlines": 185, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்காக வாதாடிய, இருவர் குத்திக்கொலை - அமெரிக்காவில் பயங்கரம் (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்காக வாதாடிய, இருவர் குத்திக்கொலை - அமெரிக்காவில் பயங்கரம் (வீடியோ)\nஅமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் முஸ்லிம் எதிர்ப்பு ஆவேச பேச்சுக்கு எதிராக தலையிட்ட இருவரை குத்திக்கொன்ற சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.\n35 வயது ஜெரமி ஜோசப் கிறிஸ்டியன் என்ற அந்த நபர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nகடந்த செவ்வாய்க்கிழமை குறுகிய காலம் நீதிமன்றத்தில் தோன்றிய அவர், “நீங்கள் இதனை பயங்கரவாதமாக கூறினாலும் நான் இதனை தேசப்பற்றாக அழைக்கிறேன்” என்று கூச்சலிட்டார்.\n“அமெரிக்காவின் எதிரிகளுக்கு மரணம் உண்டாகட்டும்” என்றும் அவர் கூச்சலிட்டார். “எமது சுதந்திரத்தை வெறுப்பதாக இருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்” என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.\nநீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றபோதும் வரும் ஜூன் 7 ஆம் திகதி மீண்டும் ஆஜராக உத்தவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர் வெறுப்பு பேச்சுகளை வெளியிட்டபோது அதில் தலையிட்ட 23 மற்றும் 53 வயதினர் இருவர் குத்திக் கொல்லப்பட்டனர்.\nஇஸ்லாம் உன்னை மாதிரி நிறைய சொரி நாய்களை பார்த்திருக்கு..\nஉன்னைப்போல் கீழ்த்தரமான நெறிபிறழ்வானவர்கள் உலகில் பரவலாக வாழ்வதுதான் இது போன்ற நியாயவாதிகள் கொல்லப்பட காரணமாகும். நீர் பள்ளிக்கூட மதிலேறி குதித்தவனோ\nMr.chandrabal.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.நிலவை பார்த்து நாய்கள் குறைப்பது. இதுவெல்லாம் மிருகத்தின் குணம் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம்கிடையாது.mr.\nஅனுஷாத் போன்ற முட்டாள்களுக்கு பதில் கொடுக்காது புறக்கணித்து விடுவதே நல்ல பதிலாக அமையும்.\n\"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற\nநூலளவே ஆகும���ம் நுண்ணறிவு- மேலைத்\nதவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்\nஎனவே அவனது கூறியதிலிருந்து அவனது குலம் எத்தனை கீழ்த்தரமானது என்பது புரிகின்றதல்லவா \n@Gee, உங்கள் தமிழ் அறிவுக்கு பாராட்டுகள்\nஉங்கள் கருத்து இங்கு comments எழுதும் சில முஸ்லிம் இனவாதிகளுக்கும் பொருந்தும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28938", "date_download": "2018-05-22T07:45:52Z", "digest": "sha1:UIZQQTQEVHRYITLIVYNNLLVHPMW7ZRQN", "length": 6757, "nlines": 60, "source_domain": "www.newjaffna.net", "title": "கொக்குவிலில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் பின்னணி!! | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:15 pm You are here:Home சமூக சீர்கேடுகள் கொக்குவிலில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் பின்னணி\nகொக்குவிலில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் பின்னணி\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்து இருவர் அங்கிருந்த நடன ஆசிரியரையும் அவரது தாயையும் கத்தியா��் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் மூன்றாம் கட்டையில் நடந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சம்பவத்திற்கான பின்னணியை கூறியுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூறுவதாவது,\nதாக்குதலாளிகளின் இலக்கு ஆசிரியை இல்லை என்றும், அவரது தங்கையே என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஆசிரியையின் தங்கை சம்பவத்தின்போது வீட்டில் இருந்துள்ளனர். அவர் சுதாரித்துக்கொண்டு ஒளிந்து கொண்டதால் தப்பிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று பொலிஸார் சநதேகிக்கிக்கின்றனர்.\nசுவிஸ் நாட்டிலிலுள்ள தனது கணவரின் முதல் மனைவியே தாக்குதலுக்குக் காரணம் என்று ஆசிரியையின் தங்கை விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் அவர் தன்னைத் தொடர்பு கொண்டு திருமண முறிவுப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அச்சுறுத்தினார் என்றும் அது தொடர்பில்யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரே கூலிக்கு ஆள்களை வைத்துக் கொல்ல முயற்சித்திருக்கலாம் என்றும் ஆசிரியையின் தங்கை விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nதாக்குதலாளிகள் அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்புக் கமரா ஒன்றில் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று கொக்குவில் பகுதியில் உள்ள கடையொன்றில் கத்தி வாங்கிக் கொண்டு ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅவர்கள் பயன்டுத்திய மோட்டார் சைக்கிள் வவுனிய மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்தனர்.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_287.html", "date_download": "2018-05-22T08:24:49Z", "digest": "sha1:S4JJLSPV525CES6EOD6NYF2ROSGSXRVL", "length": 7376, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருக்கின்றது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருக்கின்றது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 22 September 2017\nபாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருப்பதாகவும், இனி அந்த நாட்டை ‘டெரரிஸ்தான்’ என அழைக்கலாம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி, பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாக பேசினார்.\nபாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதர் ஈனம் கம்பீர் கூறியதாவது, “சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும் என்பதை பாகிஸ்தான் உணரவேண்டும். பாகிஸ்தான் நாட்டை இனி டெரரிஸ்தான் என அழைக்கலாம்.\nபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆனால், இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி அந்நாடு பேசுகிறது. உள்நாட்டில் தோல்வியடைந்த நாட்டிடமிருந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த பாடம், உலகத்திற்கு தேவையில்லை. உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது. தற்போது, பயங்கரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது”என்றுள்ளார்.\n0 Responses to பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருக்கின்றது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்த��ல் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருக்கின்றது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2007/01/blog-post_03.html", "date_download": "2018-05-22T07:47:20Z", "digest": "sha1:RWXEVT4OSHHT7W65MW4DZQSA25EQNBM6", "length": 6842, "nlines": 76, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: கண்களால்..கைது செய்..!!!!!!!!!!", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nகொடுமை இது எல்லாம் ஒரு கவிதை\nஇதற்கு ஓட்டுப் போட்டு வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கிறது.\nதலைப்பு கண்கள்களால் கைது செய்யா... இல்லை கண்களால் கைது செய்யா\nதலைப்பைப் பார்த்து தான் வந்தேன்....\nஇதே மாதிரி தலைப்பில் என் கவிதை(\n//கொடுமை இது எல்லாம் ஒரு கவிதை\nஇதற்கு ஓட்டுப் போட்டு வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கிறது.//\nசரி சரி இதே கவுதன்னு ஒத்துக்கறோம்\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/06/blog-post_04.html", "date_download": "2018-05-22T07:58:11Z", "digest": "sha1:UMPXQVBIUBULRNK2HE2GSP4N567LOKS4", "length": 25874, "nlines": 337, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி\nஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி\n(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)\nஇப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.\n# \"வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்\" என்கிறார் கில்மானந்தா.\nஅதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.\nமுதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:\n@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....\nடி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.\nஉங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் ப���டுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.\n# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.\n(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).\n@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.\n# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்\nவந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.\n# \"மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்\" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.\n# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.\nஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.\n@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா\nகூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.\nகொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,\nஎதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை\nபாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.\nபந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.\nபொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.\nசாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.\n(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள\nவேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து\nமாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)\n# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க\nகரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. \"மச்சான் என்னிக்கு ட்ரீட்\" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 8:56 AM\nலேபிள்கள்: உருப்படாத விஷயம், ஓசி, சும்மா\nகம்பெனி இன்றைய கால கட்டதிர்க்கு ஏற்றாற்போல் இடுகை இட்டுரிகுது ...\nநல்ல முயற்சி ... இதை போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான செய்திகளை எதிர்பார்த்து கொண்டுஇருக்கும் வருத்த படாத வாலிபர் சங்கம் .....\nஇப்படிக்கு வருத்த படாத வாலிபர் சங்க உர்ருபினர் ...\nஉங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nசெருப்பு திருடும் போது அடி பலமோ\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்���ார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு\nமச்சி... சூப்பரா எழுதி இருக்கே மச்சி....\nஇதை கொண்டாட ஒரு ட்ரீட் வையேன்.\nதங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்....\nஎன்ன வால்பையன் இப்படி நம்மள கேவலமா நினைச்சிட்டிங்க\nநாங்கெல்லாம் ஷூ மட்டும் தான் எடுப்போம்.\nநையாண்டி நைனா, ஆங்கிலத்தில எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை ட்ரீட்.\nநன்றி கடைக்குட்டி மற்றும் சுரேஷ் தலைவரே....\nஎப்பா இவ்ளோ ஐடியா அள்ளி வுடுறீயே - பெரிய ஆளுப்பா நீ -பொழச்சுக்குவே\njetli நீயேன் என்னை அழைத்து விருந்தோம்பல் செய்யக்கூடாது..\n ட்ரீட்ன்னு நாயா பேயா அலைஞ்சா, அப்புறம் நம்பள பாத்தாலே துண்ட கானோம், துனியை காணோம்னு ஓடிட மாட்டாங்களா அதுக்கு என்ன ஐடியா\n பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.\nநீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்\nமுத்திரை -- திரை விமர்சனம்.\nகாதல் செய்ய ஏற்ற இடம்\nசாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்\nவெந்தது வேகாதது, சிந்தியது சிதறியது........\nகிளுகிளுப்பா ஒரு காதல் கதை.....\nமுன்னெச்சரிக்கை உடைய நபரா நீங்கள்\nகுடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.................\nகுளிர்100 டிகிரி --- விமர்சனம்\nஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி\nஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான த...\nதோரணை என்ற அதிரடி ஏவுகணை.\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2011/01/blog-post_26.html", "date_download": "2018-05-22T08:17:31Z", "digest": "sha1:O7TJ6XD7RDU4PMZTLID3VUMZKPMKOSES", "length": 123669, "nlines": 1027, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: குடிமகளே!!!!", "raw_content": "\nசெவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.\nஎன்னோட பிரண்ட்ஸ் அஞ்சு பேரு இருந்தாங்க. நான் போகும்போது பார்ட்டி ஆரமிச்சிட்டங்க. நானும் போய் உக்கார்ந்தேன். ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.\nஎனக்கு ஆப்போசிட் டேபிள்ள மூணு பசங்க, மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்).\nஇதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி)\nநான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளைகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஅப்புறம் ஓசில சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினேன். எல்லோரும் என் ரூம் பக்கத்துல இருக்கிறதால ரூம்க்கு வந்தாங்க. நைட் ஒரு மணிக்கு ஒருத்தன் மட்டும் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).\nஅப்புறம் அவன் கிளம்பி போயிட்டான். காலைல ஒரு ஆறு மணி இருக்கும். மறுபடியும் ரூம்ல வந்து நிக்கிறான். என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் ��ீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.\nநாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\" அப்டின்னான். சத்திய சோதனை.\nஒரு டவுட்டு: இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும், இன்னொரு விளம்பரத்துல 62-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் இருந்தது. இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:20\n//////செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. //////\nமச்சி, சென்னை ரொம்பவே டெவலப் ஆயிடுச்சுடா, கையேந்தி பவனுக்குலாம் என்னமா பேரு வெக்கிறானுங்க... சான்சே இல்லப்பா...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:22\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபோட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல... நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல...\nஎதுக்கு கூட வந்தவங்க கிட்ட தர்ம அடி வாங்குறதுக்கா. என்ன நல்ல எண்ணம்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:22\n/////சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்./////\nஇதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லப்பு....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:23\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. //////\nமச்சி, சென்னை ரொம்பவே டெவலப் ஆயிடுச்சுடா, கையேந்தி பவனுக்குலாம் என��னமா பேரு வெக்கிறானுங்க... சான்சே இல்லப்பா...\nநான் சாப்பிட கூப்டு போகலை. அதனால இது பெரிய hotelnnu நம்பலாம்.\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:23\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n/////சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்./////\nஇதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லப்பு....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:24\n//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////\nஅட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:24\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////\nஅட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா\nஒரு பிரபல பதிவர் பிளாக் மேல சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்க்கிராங்களே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:25\n/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:26\n//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////\nகணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:27\n////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////\nஅட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா\nஒரு பிரபல பதிவர் பிளாக் மேல சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்க்கிராங்களே////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:28\n//////இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). //////\nபொண்ணுங்க பச்சத்தண்ணி குடிச்சாலே அழகுதாண்டா பன்னாட....., கேக்குறாம்பாரு கேள்வி.... படுவா.....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:29\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////\nகணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...\nஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:30\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). //////\nபொண்ணுங்க பச்சத்தண்ணி குடிச்சாலே அழகுதாண்டா பன்னாட....., கேக்குறாம்பாரு கேள்வி.... படுவா.....\nசரி சரி வாய்ல வர்ற வாட்டர் பால்ச குளோஸ் பண்ணு\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:30\n////// நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்/////\nவழக்கம்போல வலது கைக்குத் தெரியாம இடது கைல தொடச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:31\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////\nகணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...\nஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.//////\nநீ மொதல்ல உன் வாட்டர் ஃபால்ச க்ளோஸ் பண்ணு, ப்ளாக்கே தெப்பமா மெதக்குது\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:32\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n////// நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்/////\nவழக்கம்போல வலது கைக்குத் தெரியாம இடது கைல தொடச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே\nஅதெல்லாம் அனிச்சை செயல் மச்சி. அதுவா நடக்கும்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:33\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////\nகணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...\nஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.//////\nநீ மொதல்ல உன் வாட்டர் ஃபால்ச க்ளோஸ் பண்ணு, ப்ளாக்கே தெப்பமா மெதக்குது\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:34\n//////(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) ////////\nஇத்தனை ஜூசுக்கு மேல சோறு வேறய்யா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:34\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////(அப்படியாவது நான் சாப்டாம க��ளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) ////////\nஇத்தனை ஜூசுக்கு மேல சோறு வேறய்யா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:35\n//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////\nகட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:37\n/////அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //////\nநல்லா ரோசன பண்ணிச் சொல்லு, அந்தப் பொண்ணுக பீரு மட்டும் தான் அடிச்சாளுகளா நீ எங்கே அதப் பார்த்திருக்கப் போறே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:38\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n/////அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //////\nநல்லா ரோசன பண்ணிச் சொல்லு, அந்தப் பொண்ணுக பீரு மட்டும் தான் அடிச்சாளுகளா நீ எங்கே அதப் பார்த்திருக்கப் போறே நீ எங்கே அதப் பார்த்திருக்கப் போறே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:40\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:40\n///////என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.//////\nஏன்யா புல் மப்புல ஆளை வெளிய விட்டீங்க யாரையாவது கைய புடிச்சி இழுத்திருந்தா.....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:41\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////\nகட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....\nஎன்னை மாதிரி நல்லவன் மாட்டிகிட்டா என்ன பண்றது...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:41\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n///////என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.//////\nஏன்யா புல் மப்புல ஆளை வெளிய விட்டீங்க யாரையாவது கைய புடிச்சி இழுத்திருந்தா..... யாரையாவது கைய புடிச்சி இழுத்திருந்தா.....\nஆமா ரெண்டு மணிக்கு த்ரிஷாவும் நமிதாவும் ரோட்டுல சுத்துறாங்க நீ வேற\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:42\n//////நாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). /////\nஅது ஒண்ணுமில்ல, சிரிப்பு போலீஸ் அனானி ரகசியப் படை ஆளூகளை மொத்தமா கேட்ச் பண்ணி ஏர்வாடில கொண்டு போய் விட போயிருக்கானுக\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:43\n/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////\nகட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....\nஎன்னை மாதிரி நல்லவன் மாட்டிகிட்டா என்ன பண்றது...//////\nமிக்சிங் பண்ணிக்கொடு... (அதாவது எப்பிடின்னு தெரிஞ்சு வெச்சுக்க\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:44\n//////ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் ��ீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\" அப்டின்னான். சத்திய சோதனை. //////\nபட் உன் நேர்மை ரொம்ப்ப்ப புடிச்சிருக்குப்பா... இனி அவரை டெர்ரரு போட்டோவும் சேர்த்து வெச்சுக்க சொல்லு....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:46\n/////ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nநீங்கல்லாம் பரமார்த்த குருவோட சிஷ்யனுங்களாடா....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:47\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ Ok காலைல ஆணி புடுங்கனும். குட் நைட்.\n26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:49\nஹும் இப்போதான் ஃப்ரண்ட் ஒருத்தங்க பொலம்பிட்டு இருந்தாங்க இப்படி குடிக்கிற பொண்ணோட அம்மா இன்னிக்கு சூசைட் பண்ணிட்டாங்களாம்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:10\nஆணுக்கு நிகர் பெண் என்பதை எல்லா விஷயத்துக்கும் எடுத்துகிட்டு போட்டி போட்டா இப்டித்தான்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:14\nஎன்ன இது நள்ளிரவு நேரத்தில் பதிவு... ஆனா நாங்க அதையும் படிச்சிட்டு பின்னிரவில் பின்னூட்டம் போடுற ஆளுங்க...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:30\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nஅதாவது என்ன சொல்ல வர்றேன்னா 1951 குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம்னு சொல்லுவாங்களா அல்லது இரண்டாவது குடியரசு தினம்னு சொல்லுவாங்களா... இந்த கேள்விக்கு விடை கிடச்சா உங்க கேள்விக்கும் கிடைச்சுடும்...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:32\n// இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் //\nஅப்படின்னா, நீங்களும் எங்க டாகுடர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆனந்த தொல்லை படத்தோட விளம்பரத்தை பார்த்திருக்கீங்க....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:33\n//ஆமா இந்த வருஷம் 61-னா\n>>> என்னது, இந்தியா குடியரசு ஆயிடுச்சா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:10\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:03\nசெவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா\nஅடப்பாவி மனுசா \"பிரியா\" உங்க கூட தான் இருக்காளா.. அவளை கஞ்சா கேஸ்ல நிஜ போலீஸ் தேடுறாங்களாம்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:20\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்\nசைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:22\nநீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு ��ூஞ்சில காறி துப்பிட்டான்\nஇது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:23\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nஅதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.\nபோட்டோ போடாத போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:25\nஇதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஇப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:26\nவணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:42\n//செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.//\nஅதான் அன்னைக்கு ஃபோன் பண்ணும்போது நான் ரொம்ப பிஸியா முக்கியமான வேலையில இருகேன் அப்புறமா பேசுன்னு சொன்னீங்களா ஓசி சாப்பாடு சாப்டபோறத எவ்வளவு டீசண்டா சொல்லிட்டுபோறீங்க....ஹிஹி\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\n//ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை)//\nநாங்க இங்க தண்ணி அடிக்க போறேன்ங்கறத் கோடு வேர்டுல ஆப்பிள் ஜூஸ் சாப்பிடபோறேன் சொல்லுவோம்... இத அங்கயும் யூஸ் பண்றீங்களா...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:48\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்) //\n“குடி குடிய கெடுக்கும் தெரியுமடி... ஆனாலும் குடிக்க புடிக்குமடி...”\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:51\n//(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) //’\nஎன்ன நடந்தாலும் உங்க லட்சியத்துல உறுதியா இருக்கீங்க... இதான் இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:52\n//நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு//\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:54\n//\"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\" அப்டின்னான். சத்திய சோதனை. //\nஹிஹிஹி ஹா ஹா ஹா.... ரொம்ப பெருமையா இருக்குண்ணே....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:55\n//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nவிடுங்கண்ணே இது ஒன்னுதான் இப்ப முக்கிய பிரச்சினையா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:57\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்\nசைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:00\nநீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்\nஇது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:06\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:06\nஅதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.\nபோட்டோ போடாத போலீச நான் வன்மையாக கண்டிக்கிறேன்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:06\nஇதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஇப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:07\n// கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //\nஇப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் அப்டின்னு அதுக்கு ஒரு ஏஜென்ஸியே இருக்காங்காளாமே....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:12\n//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா,//////\nமனக்குதிரைய தட்டி விட்டு ஜொள்ளு விட்டிங்களே.....குதிரைக்கு கொள்ளு வச்சிங்களா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:19\nநீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்//////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nஅப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம��புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:21\nஅதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:23\nபோடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை///////////\n போலிஸ் ப்ளாக்க படிச்சாலே முட்டு சந்துலதான் முட்டிக்கணும் இதுல போலிசோட சகவாசம்வேற\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:26\nஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது ///////////\n போலிஸ் பேர சொன்னதும் சொந்தகார பயவீட்டுக்கு வந்தியான்னு விட்டுருச்சாம்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:28\n/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:29\nஅதெல்லாம் புள்ளி இல்ல மாமு\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:30\nஇதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஇப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை../////////\nபோலிசு சென்னைல இருந்தா சிங்காரம் எங்கிட்டு வரும்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:32\n//\"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\" அப்டின்னான். சத்திய சோதனை. //\nஹிஹிஹி ஹா ஹா ஹா.... ரொம்ப பெருமையா இருக்குண்ணே..../////////\nஎன்ன கொடுமைடா சாமி இது\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:33\nஇப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் //////////\nஎதுக்கு போலிஸ் இன்சூர் பண்ணனும்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:34\nவணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////\nஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:36\nசிரிப்பு போலிஸ்க்கு இந்த மாதிரி (ஒரு நைட்டுக்கு நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும்) மணப்பெண் கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.\n//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.// சிப்பு போலிஸ் இனிமே���் ஓசியா கிடைச்ச 30 நாளைக்கு சேர்த்து பார்சல் வாங்க்கி கொள்ளவும்.\nஓசியா பினாயில் கிடைத்தாலும் வயிறு முட்ட குடிப்போர் சங்கம்\nசங்கதலைவர்:உயர்திரு சிரிப்பு போலிஸ் E.SSLC,SSLC,HSC,B.E,M.E,MBA,IAS,IPS,IFS,\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:36\n//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nயோவ் போலிஸ் இதுகூட தெரியலையா இந்த வருஷம் 2011..... போத இன்னும் தெளியலையா\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:39\n//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //\nஇத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:01\n//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். //\nஅப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் \n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:25\n//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். //\nஅப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் \nஅகில இந்திய “குடிமகள்” உலகமகா “குடிகாரி”\nஇந்த பட்டம் போதுமா இல்ல வேற ஏதாவது........உங்கள் ஆலோசனை வேண்டி....................\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\n//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். //\nஅப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் \nஅகில இந்திய “குடிமகள்” உலகமகா “குடிகாரி”\nஇந்த பட்டம் போதுமா இல்ல வேற ஏதாவது........உங்கள் ஆலோசனை வேண்டி....................\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///\nஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...\nந��ங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///\nஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...\nநாங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///\nஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...\nநாங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //\nஇத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ//\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:38\nவணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////\nஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்\nஹிஹிஹி சும்மா ஒரு வெளம்பரம்.............\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:39\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…\n\"மாபெரும் தியாகி\" ஆக போகும் ரமேஷ் வாழ்க....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:52\n//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு \"பாரத ரத்னா\", \"செந்தமிழ் செல்வன்\", \"பத்ம பூசன்\" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் \"தியாகி\" சீ \"மாபெரும் தியாகி\" பட்டமாவது கொடுக்கலாம். //\nஅப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் \nஅகில இந்திய “குடிமகள்” உலகமகா “குடிகாரி”\nஇந்த பட்டம் போதுமா இல்ல வேற ஏதாவது........உங்கள் ஆலோசனை வேண்டி....................\nஅதுக்கு ஏன் ரெண்டு மூணு முறை கேக்குறீங்க\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:56\n// வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்//\nநீ தூங்கும் போது பர்ஸ் அடிக்கிற பையன்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கு.. :) அதுக்காதான நீ குடிக்காம தெளிவா இருந்த.. :)\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:12\n//விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து //\nஇதுவே போதும் மச்சி நீ இந்த பதிவுல சொன்னது எல்லாம் பொய்யுனு நிருபிக்க... உன் போட்டோவ ந��யே பர்ஸ்ல வைக்க மாட்ட. இதுல இவரு ப்ரண்டு வச்சி இருந்தாரம்.... :)\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:18\n//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //\nஅங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:25\nபோட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல..///\nஇந்த போலிசுக்கு அந்த அளவு இலக்கிய புலமை இல்ல அண்ணே... :)\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:36\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:51\nஹி ...ஹி .இதை பார்த்து நீயும் திருந்து ....சீக்கிரம் தண்ணி அடிக்க கற்று கொள் ........\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:01\n//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //\nஅங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க\nRameshna இதுக்கு பெயர் தான் சொந்த காசுல சூனியம் வச்சிகிறது\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:35\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n//ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு///\nஅடடா நீங்க அம்புட்டு அழகா சொல்லவே இல்ல....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:44\nஇந்த காலத்தில் என்னென்னமோ நடக்குது\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:13\nஏம்பா போலீசு உனக்கே இது நல்லா இருக்கா பீச்சுல போயி சுண்டல் வாங்கித்தர்ற பிரண்டா இருந்தா என்னைய கூப்பிடுரே ............ மெரிடியன் .........இம்ம்மம்ம்ம்ம்........... ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nரொம்ப கஷ்டமா இருக்கு மாப்ஸ். எனக்கு தெரிஞ்ச ஒரு பெங்காலி பையன் அவன் மனைவி ரெண்டு பெரும் மொடா குடிகாரங்க. இன்னும் குழந்தை இல்லை. அதுக்கு காரணம் குடிதான்னு டாக்டர் சொல்லிடாரு\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:51\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅதாவது என்ன சொல்ல வர்றேன்னா 1951 குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம்னு சொல்லுவாங்களா அல்லது இரண்டாவது குடியர��ு தினம்னு சொல்லுவாங்களா... இந்த கேள்விக்கு விடை கிடச்சா உங்க கேள்விக்கும் கிடைச்சுடும்...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:52\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் //\nஅப்படின்னா, நீங்களும் எங்க டாகுடர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆனந்த தொல்லை படத்தோட விளம்பரத்தை பார்த்திருக்கீங்க....\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:52\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஆமா இந்த வருஷம் 61-னா\n>>> என்னது, இந்தியா குடியரசு ஆயிடுச்சா\nஆமா இதை எதிர்த்து ஒரு புனைவு எழுதுங்க சிவா(அடி வாங்கி வாங்கி அழட்டும்)\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசெவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா\nஅடப்பாவி மனுசா \"பிரியா\" உங்க கூட தான் இருக்காளா.. அவளை கஞ்சா கேஸ்ல நிஜ போலீஸ் தேடுறாங்களாம்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்\nசைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:53\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்\nஇது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..\nச்சே ச்சே அந்த கேப்புல ரெண்டு ஜூஸ் சாப்பிடுடுவனே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:54\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:54\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.\nபோட்டோ போடாத போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:54\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.//\nஅதான் அன்னைக்கு ஃபோன் பண்ணும்போது நான் ரொம்ப பிஸியா முக்கியமான வேலையில இருகேன�� அப்புறமா பேசுன்னு சொன்னீங்களா ஓசி சாப்பாடு சாப்டபோறத எவ்வளவு டீசண்டா சொல்லிட்டுபோறீங்க....ஹிஹி\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:54\nநீ அடிச்சு ஆடு ராசா>>...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:55\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை)//\nநாங்க இங்க தண்ணி அடிக்க போறேன்ங்கறத் கோடு வேர்டுல ஆப்பிள் ஜூஸ் சாப்பிடபோறேன் சொல்லுவோம்... இத அங்கயும் யூஸ் பண்றீங்களா...\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:55\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:55\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்) //\n“குடி குடிய கெடுக்கும் தெரியுமடி... ஆனாலும் குடிக்க புடிக்குமடி...”\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:55\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு//\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:55\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nவிடுங்கண்ணே இது ஒன்னுதான் இப்ப முக்கிய பிரச்சினையா\nஅதான. நேத்து ஒரு சாக்லேட் கூட கிடைக்கல்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:56\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஇப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:56\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //\nஇப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் அப்டின்னு அதுக்கு ஒரு ஏஜென்ஸியே இருக்காங்காளாமே....\nஅதுல நீ லைப் டைம் மெம்பராமே\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா,//////\nமனக்குதிரைய தட்டி விட்டு ஜொள்ளு விட்டிங்களே.....குதிரைக்கு கொள்ளு வச்சிங்களா\nஅண்ணா உங்க கவிதை சூப்பர். ஹிஹி\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்//////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:58\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஅதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //////\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:58\n//அதுல நீ லைப் டைம் மெம்பராமே\nஆமாம் அண்ணே ஆனால் அங்க இல்ல இங்க...அதுவும் லக்கிபிளாசாவுல...ஹிஹி\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:58\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபோடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை///////////\n போலிஸ் ப்ளாக்க படிச்சாலே முட்டு சந்துலதான் முட்டிக்கணும் இதுல போலிசோட சகவாசம்வேற\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:58\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது ///////////\n போலிஸ் பேர சொன்னதும் சொந்தகார பயவீட்டுக்கு வந்தியான்னு விட்டுருச்சாம்\nஇல்லை வைகை பெற சொன்னானாம்\n26 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:59\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nஅப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////\nநல்லவேள பாட்டின்னு சொல்லாம ஆண்டின்னு சொன்னீங்களே...ஹிஹி\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:00\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////\nno ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.\nஇப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை../////////\nபோலிசு சென்னைல இருந்தா சிங்காரம் எங்கிட்டு வரும்\nயாரது சிங்காரம் புது பிகரா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:01\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nவணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////\nஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்\nஅண்ணே அப்போ நீங்க எழுதுறது கள்ளிக்காட்டு இதிகாசமா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nசிரிப்பு போலிஸ்க்கு இந்த மாதிரி (ஒரு நைட்டுக்கு நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும்) மணப்பெண் கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.//\nஏன்னா ஒரு நல்ல எண்ணம்\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\nயோவ் போலிஸ் இதுகூட தெரியலையா இந்த வருஷம் 2011..... போத இன்னும் தெளியலையா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:03\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //\nஇத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:03\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ\nஏன் கோவப்படுற. அண்ணன் வரும்போது பீரும், குவாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வரேன்\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///\nஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...\nநாங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”//\nநீ சென்னை ல இருக்கியா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 86\n\"மாபெரும் தியாகி\" ஆக போகும் ரமேஷ் வாழ்க....\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n// வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்//\nநீ தூங்கும் போது பர்ஸ் அடிக்கிற பையன்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கு.. :) அதுக்காதான நீ குடிக்காம தெளிவா இருந்த.. :)\nஅட விடு மச்சி. சோறு தினமும் ஓசில கிடைக்குது. செலவுக்கு என்ன பண்றது..ஹிஹி\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:05\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து //\nஇதுவே போதும் மச்சி நீ இந்த பதிவுல சொன்னது எல்லாம் பொய்யுனு நிருபிக்க... உன் போட்டோவ நீயே பர்ஸ்ல வைக்க மாட்ட. இதுல இவரு ப்ரண்டு வச்சி இருந்தாரம்.... :)\nஇதன்ன பிரமாதம். உன் போட்டோவை எங்க வீட்டுல திருஷ்டிக்கு பதிலா வச்சிருக்கமே\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:06\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //\nஅங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:06\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபோட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல..///\nஇந்த போலிசுக்கு அந்த அளவு இலக்கிய புலமை இல்ல அண்ணே... :)\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:06\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:06\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇம்சைஅரசன் பாபு.. சொன்னது… 93\nஹி ...ஹி .இதை பார்த்து நீயும் திருந்து ....சீக்கிரம் தண்ணி அடிக்க கற்று கொள் ........\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:07\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //\nஅங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க\nRameshna இதுக்கு பெயர் தான் சொந்த காசுல சூனியம் வச்சிகிறது\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:07\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்திய���ா) சொன்னது…\nMANO நாஞ்சில் மனோ சொன்னது… 95\n//ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் \"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு///\nஅடடா நீங்க அம்புட்டு அழகா சொல்லவே இல்ல....//\nஎன் போட்டோ பாக்கவே இல்லியா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:07\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇந்த காலத்தில் என்னென்னமோ நடக்குது\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:07\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nமங்குனி அமைச்சர் சொன்னது… 97\nஏம்பா போலீசு உனக்கே இது நல்லா இருக்கா பீச்சுல போயி சுண்டல் வாங்கித்தர்ற பிரண்டா இருந்தா என்னைய கூப்பிடுரே ............ மெரிடியன் .........இம்ம்மம்ம்ம்ம்........... ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன்//\nயோவ் நான் ஓசி சோறு போரன்னிக்கெல்லாம் போன் பண்ணினா, போன் பில்லே 10,000Rs வந்திடுமே\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:09\nகுடிக்கறதே தப்பு அதுல ஆம்பிளை என்ன பொம்பளை என்ன\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:25\nஎன்னய்யா...4 பேரே மாத்தி மாத்தி சாட் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கீங்க.......\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:26\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:26\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:27\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:27\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:27\nமச்சி,,, ஒரு குவாட்டர் சொல்லேன்....\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:27\n// ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன் //\nஅதெப்படி மிஸ்ட் கால் கொடுத்தா , நீங்க மெரிடியனுக்கு போவீங்க.. \n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:52\n//(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).//\nஇதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் ரமேஷ் சொன்னா கேட்டுக்கணும்... இந்த சின்ன வயசுல எவ்வளவு அறிவு..\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:05\nதான் பார்த்த ஃபிகரை இந்த ஊரும் பார்க்கட்டும் என்ற நல்லஎண்ணம் இல்லாமல் ஃபோட்டோ எடுத்தும் அதை பிளாக்கில் போடாமல் ஏமாற்றிய சிரிப்புப்போலீஸ் ரமேஸ்ஷை இந்த பதிவுலகம் வன்மையாக கண்டிக்கிறது\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:43\n//நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //\nஎனக்குத் தெரியும் நீங்க ரொம்ப நல்லவராச்சே ..\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:46\n//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //\nரொம்ப கவனமா வாட்ச் பண்ணிருக்கீங்க போலேயே /\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:48\n//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா 62-டா\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:49\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//பாரத்... பாரதி... சொன்னது… 153\n//(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).//\nஇதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் ரமேஷ் சொன்னா கேட்டுக்கணும்... இந்த சின்ன வயசுல எவ்வளவு அறிவு..\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:09\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nமச்சி,,, ஒரு குவாட்டர் சொல்லேன்....//\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:09\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதான் பார்த்த ஃபிகரை இந்த ஊரும் பார்க்கட்டும் என்ற நல்லஎண்ணம் இல்லாமல் ஃபோட்டோ எடுத்தும் அதை பிளாக்கில் போடாமல் ஏமாற்றிய சிரிப்புப்போலீஸ் ரமேஸ்ஷை இந்த பதிவுலகம் வன்மையாக கண்டிக்கிறது//\n27 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:10\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ\nஏன் கோவப்படுற. அண்ணன் வரும்போது பீரும், குவாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வரேன்\nஅதெல்லாம் சின்ன புள்ள நீங்க குடிகிறது ணா... நான் Burj Al Arab Hotel la RC kudipen\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:06\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:15\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:15\n//விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\"//\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:15\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:21\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:25\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு\"//\n27 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/03/10/actress-hansika-motwani-new-body-look-fans-shocked-cinima-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-22T08:06:25Z", "digest": "sha1:WMN6NS6PAH42MOFVI3KOJ4G6JS3JFFYW", "length": 15521, "nlines": 222, "source_domain": "tamilworldnews.com", "title": "Actress hansika motwani New body Look Fans Shocked", "raw_content": "\nHome செய்திகள் Feature Post நடிகையின் புதிய உடல்வாகுவை கண்டு அதிர்ச்சியடைந்த இரசிகர்கள்\nநடிகையின் புதிய உடல்வாகுவை கண்டு அதிர்ச்சியடைந்த இரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள்தான் குண்டாக இருப்பார்கள்.\nஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்ததுதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.\nஅவருக்கு அதுதான் அழகும்கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார்.\nதற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.\nஅதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதை பார்த்த ரசிகர்கள், ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி ஆகுங்க என கூறி வருகின்றனர்.\nபிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்\nஇலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்த���ய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleபிரித்தானியாவில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் KFC நிறுவனம்\nNext articleசவூதியில் சிங்கத்துடன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கதி\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட ���ுழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tantis.in/news-view.php?d_id=16", "date_download": "2018-05-22T08:20:39Z", "digest": "sha1:47NLHXZPB7MVWIQJZQXPGVBENFMGE24X", "length": 33733, "nlines": 479, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\nசர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. ...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nபடத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது\nநமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் ...\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி\n205 வாக்குகள் பெற்று வெற்றி..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..\nசூப்பர் டீவி நிவாரண உதவி..\nA.R முருகதாஸ் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி\nஇடம் : மியூசிசியன் ஹால், நேரம் : 9AM - 5PM...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..\nஉதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..\nபாதிக்கப்பட்ட மக்கள் துயர் தீர வேண்டும்..\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..\n5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..\nஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும்..\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்\nநம்மால் முடிந்த உதவியை செய்வோம்.....\nஇயக்குநர் திலகம் பற்றிய தகவல்\n45 தரமான படங்களை இயக்கியவர்..\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..\nதலைவர்,செயலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்\nபரிசுப் பொருட்கள் 5,6,7 தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும்...\nதீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது\nநடிகர் விவேக் மகன் இறப்பு\nசங்க நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்...\nஉறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்\nசங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...\nகமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.\nஇன்று மாலை 5:30 மணியளவில் RKV தியேட்டரில்....\nகூகுள் நிறுவனத்தின் புதிய CEO ஒரு தமிழர்..\nசென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை..\nபொதுக்குழு- 2015 இனிதே முடிந்தது..\nஉறுப்பினர்களின் ஆதரவே சங்கத்தின் பலம்..\nநாளை பொதுக்குழு கூட்டம் 06-08-2015 - வியாழக்கிழமை\nகமலா திரையரங்கம்-காலை 9:00 - 11:30....\nACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்\nதகுதியுள்ள உறவுமுறைகள் மற்றும் சான்றிதழ்கள்...\nஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்\nகலாம் ஐயாவின் உடல் அடக்கம்..\nமறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசத்தின் வடிவில் கலாம் வாழ்வார்..\nகலாமின் உடல் பகல் 12:00 மணியளவில் அடக்கம்..\nபிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்...\nகலாம் மறைவு குறித்து தலைவர் விக்ரமன்\nசங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..\nஇளைய சமுதாயத்தின் உந்துசக்தி அப்துலகலாம் மறைந்தார்\nசங்க அலுவலகம் இன்று விடுமுறை..\nஇன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து..\nட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு மலர் ரூ 500/-...\nகல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..\nகல்வி உதவித்தொகை வழங்கும் நாள் :புதன் (22-08-2015)\nநேரம் : காலை 10:30 AM மணியிலிருந்து.....\n200 பேருக்கு வழங்க முடிவு..\nபொதுக்குழு கூட்டம் : 06-08-2015 - வியாழக்கிழமை\nஇடம் : கமலா திரையரங்கம்...\nகல்வி உதவித் தொகை - 200 பேருக்கு 12 லட்சம்...\nபாகுபலி - 6 நாட்களில் 265 கோடி வசூல்..\n500 கோடியைத் தாண்டி சாதனை படைக்குமா..\nசாலைகளின் இருபக்கமும் கூடி மக்கள் அஞ்சலி செலுத்தினர்..\nவிக்ரமன் தலைமையில் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nமெல்லிசை மன்னருக்கு சங்க உறுப்பினர்களும் அஞ்சலி...\nமெல்லிசை மன்னன் குறித்த சுவையான குறிப்புகள்..\n1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார்..\nஅன்னாரின் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது....\nஉடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..\nஉறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..\nவிண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் பெறலாம்\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்...\nகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..\nகல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள்...\nபொதுக்குழு கூட்டம் - 08-07-2015\nஇடம் - S.J மஹால் கல்யாண மண்டபம்...\nவிக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்\nமற்ற பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல்...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்\nஇயக்குநர் சுந்தர்.சி ரூ 5 லட்சம் நன்கொடை...\nகல்வி நிதிக்காக சங்க அறக்கட்டளைக்கு செலுத்தியுள்ளார் ...\nவாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.\nசந்தாவை செலுத்த இன்று(15-06-2015) மாலை 6-00 மணிக்குள் செலுத்தவேண்டும்....\nகல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு\nஇயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர்...\nசந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்..\nகல்வி உதவித் தொகை - 2015\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் 10.06.2015....\nஇயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...\nநமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்\nஇருவர் ஒன்றானால் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது\nவெறி (திமிரு-2) முன்னோட்டம்(ட்ரெயிலர்) வெளியீடு\nபிரசாத் லேபில் ம���லை 6.00 மணிக்கு...\nநமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது\nவெள்ளித்திரை என்கிற சினிமா இணையதளமும் திறந்துவைக்கப்பட்டது....\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…\nதியேட்டர் மற்றும் சினிமா வலைதளங்கள் திறப்பு விழா…\nவளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும் இலவச கல்வி..\nஉறுப்பினர்களுக்கு 5 இலவச கல்வியிடங்கள்..\nவடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..\nபள்ளி நிர்வாகத்துடன் தலைவர் விக்ரமன் இன்று பேசினார்...\nஆவிச்சி பள்ளியில் 12 இடங்கள்...\nநமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்\n04-06-2015 வியாழக்கிழமையன்று கமலா திரையரங்கில்...\nஅம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..\nபுரட்சி தலைவியை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்..\nதீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி\nஇயக்குநர் சங்கத் தலைவர் வெடி வெடித்து கொண்டாட்டம்...\nஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்....\nகோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்\nபெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம்...\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..\nபாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..\n”உடல் மண்ணுக்கு..” -என்ற பழமொழியை புதுமொழியாக்கினார்..\nஇலவச கல்வியிடங்களை கொடுத்த வள்ளல்களுக்கு......\n8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான போராட்டம்...\nஉறுப்பினர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்..\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்..\nமே தின விழாவிற்கான அழைப்பு\nஎம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை\nஎம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பயில உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச இடங்கள்...\nபுத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..\nபாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக்கல்லூரியில் 15 இடங்கள்..\nவேல்ஸ் தொழிற்நுட்பக் கல்லூரியில் இலவசமாக பயில வாய்ப்பு...\nஎனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்\nதிரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்...\nகமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்....\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...\nஇந்த படம் பற்றி இங்கே சொல்லுங்கள். சுருக்கமாக மட்ட......\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tantis.in/news-view.php?d_id=311", "date_download": "2018-05-22T08:20:23Z", "digest": "sha1:W2GEO6SIGPDFNRV3SFRBD4TG4ZCMMGVL", "length": 37669, "nlines": 504, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\nசைல்ட் 44 - திரை விமர்சனம்\nநேற்று காலை 10,30 மணிக்கு உங்கள் எட்டு வயதான மகன் ஜோரா அன்ட்ரூவின் உடல் வயால்கி நகரின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது…\nஅவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று உயிருக்கு உயிரான நண்பன் தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின் உடலில் உடை இருந்தது என்ற தன் நண்பனே அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது….. மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்\nமகனின் தாய் குலுங்கி அழுகிறாள்..\nமேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது… மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்…\nஎன் மகனின் உடல்நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.. என்று இடைமறிக்கின்றாள்…\nஇல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அவன் உடலில் உடை இருந்தது… என்று வாதிடுகின்றான்…\nமேலும் பிரதே பரிசோதனை என்ன சொல்கின்றது என்றால்.. என்று தொடர முற்படும் போது….\nமகனை பறிகொடுத்த தாய் சொல்கிறாள்… ரயில் ஒரு போதும் என் மகனின் உடையை அவிழ்த்து இருக்காது என்று திடமாக தீர்க்கமாக கோபமாக சொல்கிறாள்.\nஆனாலும் அவன் மேலும் வாசிக்கிறான்.. இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்… இந்த இறப்பு ஒரு மோசமான விபத்தினால் உங்கள் மகன் இறந்து விட்டான் என்று சொல்ல…\nமனம் வெம்பிய தாய்… ரிப்போர்ட்டில் என்மகன் உடலில் உடுப்பு இருந்தது என்று எழுதி இருக்கின்றதா\nஆம் அப்படித்தான் எழுதி இருக்கிறது.. அதுவும் மேஜர் குஸ்மின் இந்த ரிப்போர்ட்டில் கையெப்பம் இட்டு இருக்கின்றார் என்று விளக்கும் போதே ..\nஎன் மகன் கயவன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறான்.. அத�� கண்டுபிடியுங்கள் என்று மன்றாடுகின்றாள்..\nநண்பன் பொய் பிரேத பரிசோதனை அறிக்கையை வாசிக்கிறான்.. மனைவி பொய் என்கிறாள்… தகப்பன் கண்டு பிடித்து என்ன செய்ய\nபாசம் நேசம் மண்ணாங்கட்டியெல்லாம் தூக்கி தூரப்போட்டு விடவேண்டும்.\nஅதிகாரம் என்ன சொல்கிறதோ.. அதைதான் கேட்க வேண்டும்.. நில் என்றால்நிற்க வேண்டும் உட்காரு என்றால் உட்காரவேண்டும்…\nஉன் மனைவி அழகாய் இருக்கின்றாள்… அவளை என் எதிரில் நீ உடலுறவு கொள் என்று ஒரு சைக்கோ அதிகாரி விரும்பினால் அதை செய்ய வேண்டும்… செய்ய மறுத்தால் கேள்வி கேட்காமல் தூப்பாக்கி குண்டுக்கு பலியாவாய்….. அதற்கு முன் உன் எதிரிலேயே பல பேர் உன் மனைவியை உன் கண் எதிரில் கற்பழிப்பு செய்து கடித்து துப்புவார்கள்..\nதுப்பாக்கி குண்டை விட, கண் எதிரில் மனைவி மானபங்க படுவதை காட்டிலும்… மனைவியோடு வெட்கம் தவிர்த்து முயங்கி தொலைக்கலாம்.. அல்லவா.-\nஇப்படியா வாழ்க்கையைதான் கடந்த நூற்றாண்டுகளில் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அதிகாரத்துக்கு பயந்து பயந்து வாழ்ந்து தொலைத்தார்கள்… அந்த பயத்தை வைத்து பின்னப்பட்ட நாவலின் திரைவடிவம்தான் சைல்டு 44.\nசைல்டு 44 படத்தின் கதை\nரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் லியோ, அலெக்சி இருவரும் உயர்பதவில் இருப்பவர்கள்… அலெக்சின் எட்டு வயது மகன் கொடுரமாக கொல்லப்படுகிறான்.. ஆனாலும் அரசு சொல்வதை அமோதிக்க வேண்டும்… ரஷ்யாவில் ஸ்டாலின் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நேரம்… சொர்கத்தில் கொலைகள் நடக்காது என்ற வாக்கியத்துக்கு வலு சேர்க்க வேண்டுமே அப்படி கொலை நடந்து விட்டால்… அப்படி கொலை நடந்து விட்டால்… அதை மறைக்க வேண்டும்… அதேதான்..ஒரு கொலை அல்ல இரண்டு கொலை அல்ல.. மொத்தம் 44 கொலைகள் எல்லாம் எட்டு வயதில் இருந்து பத்து வயது சிறுவர்கள்… சரி அவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா அதை மறைக்க வேண்டும்… அதேதான்..ஒரு கொலை அல்ல இரண்டு கொலை அல்ல.. மொத்தம் 44 கொலைகள் எல்லாம் எட்டு வயதில் இருந்து பத்து வயது சிறுவர்கள்… சரி அவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா இல்லை அவர்கள் அனாதைகள்,… எப்படி அனாதைகள் ஆனார்கள்.. ரஷ்யா உக்ரேனில் செயற்கையாக உருவாக்கிய பஞ்சத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் 1939களில் செத்து மடிந்தார்கள்.. அவர்களின் பிள்ளைகள் அனாதையானார்கள்… அவர்கள்தான் கொலைகார���ின் இலக்கு… கொலைகாரன் யார்… ஏன் அந்த கொலைகள்.. முக்கியமாக 44 சிறுவர்கள் டார்ச்சர் செய்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன இல்லை அவர்கள் அனாதைகள்,… எப்படி அனாதைகள் ஆனார்கள்.. ரஷ்யா உக்ரேனில் செயற்கையாக உருவாக்கிய பஞ்சத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் 1939களில் செத்து மடிந்தார்கள்.. அவர்களின் பிள்ளைகள் அனாதையானார்கள்… அவர்கள்தான் கொலைகாரனின் இலக்கு… கொலைகாரன் யார்… ஏன் அந்த கொலைகள்.. முக்கியமாக 44 சிறுவர்கள் டார்ச்சர் செய்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன\nபடத்தின் பிரதானமே சிறுவர் கொலைகள்தான்.. முக்கியமாக ரயில் பாதை செல்லும் ஓரங்களில் சிறுவர்களின் பினங்கள் கிடக்கின்றன..\nTHERE IS NO MURDER IN PARADISE என்று டைட்டில் போடுகின்றார்கள்.. அதுதான் படத்தின் ஒன்லைன்…\nசொர்கத்தில் கொலைகள் நடக்காது… நடந்தால் அதை மறைக்க வேண்டும்.. ஏன் மறைக்க வேண்டும்… ஆட்சியாளர் ஸ்டாலினுக்கு பிடிக்காது.. காரணம்.. மாட்டிக்கொண்டால் .. அல்லது கொலையாளியை தேடி கண்டுபிடிக்காவிட்டால் மரணம் என்பதால்…\nபடத்தில் ரயில்தான் முக்கியபாத்திரம் என்பதால் ரயில் செல்லும் இடங்கள் காட்சிகள் கவிதை.\nஅதை விட 1950 களில் நடக்கும் கதை என்பதால் 60 ஆண்டுக்கு முன்னான நகரத்தை நம் கண் முன் நடக்க விட்டு இருக்கிறார்கள்.. முக்கியமாக சுரங்க ரயில்.. ஆனால் சென்னையில் இன்னும் மெட்ரோ ரயில் பூமிக்கடியில் செல்ல இன்னமும் யோசித்துக்கொண்டு இருக்கிறது…\nபெரகுவே நாட்டின் பாதள ரயிலை… மாஸ்கோ ரயில் நிலையமாக சீட் பண்ணி எடுத்து இருக்கிறார்கள்…\nஅன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. ...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nபடத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது\nநமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய��வு கூட்டம் ...\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி\n205 வாக்குகள் பெற்று வெற்றி..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..\nசூப்பர் டீவி நிவாரண உதவி..\nA.R முருகதாஸ் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி\nஇடம் : மியூசிசியன் ஹால், நேரம் : 9AM - 5PM...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..\nஉதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..\nபாதிக்கப்பட்ட மக்கள் துயர் தீர வேண்டும்..\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..\n5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..\nஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும்..\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்\nநம்மால் முடிந்த உதவியை செய்வோம்.....\nஇயக்குநர் திலகம் பற்றிய தகவல்\n45 தரமான படங்களை இயக்கியவர்..\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..\nதலைவர்,செயலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்\nபரிசுப் பொருட்கள் 5,6,7 தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும்...\nதீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது\nநடிகர் விவேக் மகன் இறப்பு\nசங்க நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்...\nஉறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்\nசங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...\nகமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.\nஇன்று மாலை 5:30 மணியளவில் RKV தியேட்டரில்....\nகூகுள் நிறுவனத்தின் புதிய CEO ஒரு தமிழர்..\nசென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை..\nபொதுக்குழு- 2015 இனிதே முடிந்தது..\nஉறுப்பினர்களின் ஆதரவே சங்கத்தின் பலம்..\nநாளை பொதுக்குழு கூட்டம் 06-08-2015 - வியாழக்கிழமை\nகமலா திரையரங்கம்-காலை 9:00 - 11:30....\nACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்\nதகுதியுள்ள உறவுமுறைகள் மற்றும் சான்றிதழ்கள்...\nஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்\nகலாம் ஐயாவின் உடல் அடக்கம்..\nமறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசத்தின் வடிவில் கலாம் வாழ்வார்..\nகலாமின் உடல் பகல் 12:00 மணியளவில் அடக்கம்..\nபிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்...\nகலாம் மறைவு குறித்து தலைவர் விக்ரமன்\nசங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..\nஇளை��� சமுதாயத்தின் உந்துசக்தி அப்துலகலாம் மறைந்தார்\nசங்க அலுவலகம் இன்று விடுமுறை..\nஇன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து..\nட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு மலர் ரூ 500/-...\nகல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..\nகல்வி உதவித்தொகை வழங்கும் நாள் :புதன் (22-08-2015)\nநேரம் : காலை 10:30 AM மணியிலிருந்து.....\n200 பேருக்கு வழங்க முடிவு..\nபொதுக்குழு கூட்டம் : 06-08-2015 - வியாழக்கிழமை\nஇடம் : கமலா திரையரங்கம்...\nகல்வி உதவித் தொகை - 200 பேருக்கு 12 லட்சம்...\nபாகுபலி - 6 நாட்களில் 265 கோடி வசூல்..\n500 கோடியைத் தாண்டி சாதனை படைக்குமா..\nசாலைகளின் இருபக்கமும் கூடி மக்கள் அஞ்சலி செலுத்தினர்..\nவிக்ரமன் தலைமையில் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nமெல்லிசை மன்னருக்கு சங்க உறுப்பினர்களும் அஞ்சலி...\nமெல்லிசை மன்னன் குறித்த சுவையான குறிப்புகள்..\n1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார்..\nஅன்னாரின் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது....\nஉடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..\nஉறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..\nவிண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் பெறலாம்\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்...\nகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..\nகல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள்...\nபொதுக்குழு கூட்டம் - 08-07-2015\nஇடம் - S.J மஹால் கல்யாண மண்டபம்...\nவிக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்\nமற்ற பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல்...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்\nஇயக்குநர் சுந்தர்.சி ரூ 5 லட்சம் நன்கொடை...\nகல்வி நிதிக்காக சங்க அறக்கட்டளைக்கு செலுத்தியுள்ளார் ...\nவாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.\nசந்தாவை செலுத்த இன்று(15-06-2015) மாலை 6-00 மணிக்குள் செலுத்தவேண்டும்....\nகல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு\nஇயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர்...\nசந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்..\nகல்வி உதவித் தொகை - 2015\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் 10.06.2015....\nஇயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...\nநமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்\nஇருவர் ஒன்றானால் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது\nவெறி (திமிரு-2) முன்னோட்டம்(ட்ரெயிலர்) வெளியீடு\nபிரசாத் லேபில் மாலை 6.00 மணிக்கு...\nநமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது\nவெள்ளித்திரை என்கிற சினிமா இணையதளமும் திறந்துவைக்கப்பட்டது....\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…\nதியேட்டர் மற்றும் சினிமா வலைதளங்கள் திறப்பு விழா…\nவளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும் இலவச கல்வி..\nஉறுப்பினர்களுக்கு 5 இலவச கல்வியிடங்கள்..\nவடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..\nபள்ளி நிர்வாகத்துடன் தலைவர் விக்ரமன் இன்று பேசினார்...\nஆவிச்சி பள்ளியில் 12 இடங்கள்...\nநமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்\n04-06-2015 வியாழக்கிழமையன்று கமலா திரையரங்கில்...\nஅம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..\nபுரட்சி தலைவியை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்..\nதீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி\nஇயக்குநர் சங்கத் தலைவர் வெடி வெடித்து கொண்டாட்டம்...\nஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்....\nகோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்\nபெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம்...\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..\nபாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..\n”உடல் மண்ணுக்கு..” -என்ற பழமொழியை புதுமொழியாக்கினார்..\nஇலவச கல்வியிடங்களை கொடுத்த வள்ளல்களுக்கு......\n8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான போராட்டம்...\nஉறுப்பினர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்..\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்..\nமே தின விழாவிற்கான அழைப்பு\nஎம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை\nஎம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பயில உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச இடங்கள்...\nபுத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..\nபாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக்கல்லூரியில் 15 இடங்கள்..\nவேல்ஸ் தொழிற்நுட்பக் கல்லூரியில் இலவசமாக பயில வாய்ப்பு...\nஎனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்\nதிரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்...\nகமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்....\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...\nஇந்த படம் பற்றி இங்கே சொல்லுங்கள். சுருக்கமாக மட்ட......\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/17122012statement-02/", "date_download": "2018-05-22T07:37:47Z", "digest": "sha1:6DG2J2QXMUH4FOGZ5EVDPKNZGPEHBG35", "length": 7079, "nlines": 56, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 17.12.2015 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 17.12.2015\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஜவஹர்லால் நேரு அவர்களால் 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைநிறுவனத்தின் மீது பொய் வழக்கு போட்டு காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்திவிடாலம் என பாரதிய ஜனதா கட்சி சதித் திட்டம் தீட்டி, சுப்பிரமணிய சுவாமியை தூண்டி விட்டுபழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் வருகிற டிசம்பர் 19 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்படாத கீழ்க்கண்ட மாவட்டங்களில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும்பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த மக்கள் ஆதரவை திரட்டுமாறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.12.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 01.12.2016 130 ஆண்டுகால வரலாறு படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக பார் போற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிற அன்னை சோனியா காந்தி...\nபெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) காலை 11 மணியளவில் தமிழ்ந��டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செயலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவரின் திருவுருவப்படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுததினார்.\nமத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா நகர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் பீடுநடை போடும் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி எதிரில் உள்ள கமலாம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2013/10/blog-post_8.html", "date_download": "2018-05-22T08:11:35Z", "digest": "sha1:SJ4H44INGDPHQJ34GXIRTZBPIPACTM7C", "length": 7710, "nlines": 166, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அட்டை படும் பாடு...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஅந்த வீட்டில் எல்லா முடிவையும் அம்மாதான் எடுப்பார்.ஆனால் அப்பா முடிவெடுப்பது போல தோன்றும்.அம்மாவும், ஊரில் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.தவிர்த்து, இக் குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உச்ச முடிவு அப்பாவையேச் சேரும் என்றும் ஒரு மாயத் தோற்றம்.\nஅவர்களது மகனுக்கான அத்தியாவசிய செலவுகளில் ஏற்றம் காரணமாக அவனுக்கு விழும் பற்றாக்குறையை அம்மா தருவார்.திடீரென அம்மாவிற்கு, தான் கொடுக்கும் பற்றாக்குறையை மகன் நேரில் வாங்கக் கூடாது எனக் கருதி மகன் பெயருக்கு ஒரு அட்டையை வழங்கி, மகனிடம் அவ்வட்டையைக் காட்டி வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பிக்கும் படியும், அவனது பற்றாக்குறை பணத்தை தான் நேரிடையாக வங்கியில் செலுத்தி விடுவதாகவும், இது கட்டாயம் என்றும் கூறினார்.\nஉடன், மகன் அப்பாவிடம் இதை எடுத்துச் சென்றார்.\nஅப்பா , அம்மாவிடம் சொன்னார், 'அவன் நம் மகன்.அவனுக்காகத் தான் நாம் இருக்கிறோம், அவனிடமிருந்தே பெற்ற அவன் பணத்தில், அவனுக்கு பற்றாக்குறை ஏற்படுகையில் நாம் கொடுக்க வேண்டியது கடமை.இதற்கு அட்டையெல்லாம் ஏன் வீண் செலவு..தவிர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன் வீண் செலவு..��விர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன் ஆகவே அட்டையே தேவையில்லை என்றார் ஆகவே அட்டையே தேவையில்லை என்றார்\nமகனுக்கோ அப்பா இப்படி சொன்னது ஒரே சந்தோஷம்.\nஆனால், அம்மாவோ, இந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்..ஆகவே அட்டை அவசியம் என தனது வீடோ பவரை உபயோகித்தார்.\nஅப்பாவிற்கும், மகனுக்கும் வாய் பேச வார்த்தையில்லை.\nமாயத் தோற்றம் மாற வேண்டும்...\nஎல்லார் வூட்டுலயும் மீனாட்சி ஆட்சிதானா\nமெகா பட்ஜெட் படங்களும், ஏமாற்றப்படும் ரசிகனும்...\nதமிழ் சினிமா நூற்றாண்டு விழா..கலைஞர் தலைமையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24178", "date_download": "2018-05-22T07:59:09Z", "digest": "sha1:HFUGRNNOO53XA2WQ2WCVNW2BOEEZZGIJ", "length": 9239, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மழையில் நிர்வாண பிரார்த்தனை ; இணையத்தை கலக்கும் வீடியோ (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nமழையில் நிர்வாண பிரார்த்தனை ; இணையத்தை கலக்கும் வீடியோ (வீடியோ இணைப்பு)\nமழையில் நிர்வாண பிரார்த்தனை ; இணையத்தை கலக்கும் வீடியோ (வீடியோ இணைப்பு)\nமலேசியாவில், ஜலான் கம்புங் பாரு என்ற இடத்தில் அமைந்துள்ள சந்தை கட்டிடத்தொகுதியிற்கு அருகாமையில் நபரொருவர் நிர்வாணமாக இறை வழிப்பாட்டில் ஈடுப்படும் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.\nகுறித்த வீடியோவில் நிர்வாணமாக நபரொருவர் கரங்களை மேல் உயர்த்திய வண்ணம் வீதியிற்கு வந்து கடும் மழையில் முழங்கால் இட்டு பிராத்தனை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.\nஇவ்வாறு குறித்த நபர் ஏன் நடந்துக்கொண்டார் என தெரியவில்லை. ஆயினும் வாகன நெரிசல் மிக்க அவ்வீதியில��� அவர் நிர்வாணமாக பிராத்தனையில் ஈடுப்படும் காட்சி இணையத்தில் பிரசித்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமலேசியா நிர்வாணம் இறை வழிப்பாடு ஜாலன் கம்புங் பாரு\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nலெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-22 05:18:42 யாசகப் பெண் லெபனான் வங்கிக்கணக்கு\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்ளார்.\n2018-05-17 16:41:51 நெல்லியடி சங்கானை ஐந்து அடி\nநிர்வாண பூங்காவை தொடர்ந்து நிர்வான அருங்காட்சியகம் : “இயற்கை நிலையில் புதிய அத்தியாயம்”\nபரிஸ் நகரில் “பலைஸ் டி டோக்கியோ” என்ற சமகால கலை அருங்காட்சியகம் ஒன்று ஈபிள் டவரின் நிழலில் அமைக்கப்பட்டுள்ளது.\n2018-05-10 11:58:08 பரிஸ் பலைஸ் டி டோக்கியோ அருங்காட்சியகம்\nபிரித்தானிய மான்செஸ்டர் அழகுராணியாக கொசோவோ அகதி\nபிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாக 1999 ஆம் ஆண்டு போர் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த கொசோ­வோ­வி­லி­ருந்து 2 வயது சிறு­மி­யாக குடும்­பத்­தி­ன­ருடன் பிரித்­தா­னி­யா­வில் தஞ்சம் புகுந்த ­21 வயதான பதிமி காஷி முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.\n2018-05-09 12:48:57 பிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி\nகன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்: காலம் கடந்து தன் மகளை கண்டு நெகிழ்ந்த தருணம்..\nஇங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எட்வர்ட் ஹயேஸ்.\n2018-05-06 15:07:06 இங்கிலாந்து தேவாலயம் எட்வர்ட் கன்னியாஸ்திரி கர்ப்பம்\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_787.html", "date_download": "2018-05-22T08:09:46Z", "digest": "sha1:2JB7YVFRGXRZMMF53GQVZF4JLMKFFN5V", "length": 6938, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி\nபதிந்தவர்: தம்பியன் 24 December 2016\nமது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது என்று, புதுவை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.\nபுதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் தொடர்பான பேனர் வெளியிடுதல், அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், சிறைச் சாலைகளுக்கு புகார் பெட்டி வழங்குதல், நூல் வெளியீடு, திருமணப்பதிவு செய்து பதிவு சான்று வழங்குதல், உள்ளிட்டவற்றின் விழா ஒருங்கிணைந்த நீதிமன்ற கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது,\nஇதில் கலந்துக்கொண்ட கிரண்பேடி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,தேசிய சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றேன். மதுவின் காரணமாகவே பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் வன்கொடுமை போன்ற அதிகப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன.\nஉச்சநீதிமன்ற உத்தரவால் வரும் மார்ச் மாதம் முதல் புதுவையில் உள்ள மது கடைகள் எண்ணிக்கை குறையும். மதுவால் கிடைக்கும் வருவாயை மட்டும் புதுவை அரசு நம்பி இருத்தல் கூடாது. மதுவை அருந்துவோர் எண்ணிக்கை குறையும் போது குற்றங்கள் பெருமளவில் குறையும்.\nமதுவின் மூலம் வரும் வருவாய், சுகாதாரத்துக்காகவும், குற்றங்கள் தடுப்பு, இதர தீமைகளுக்கே செலவாகிறது. மதுக்கடைகள் குறைக்கப்பட்டால் குற்றங்கள் குறையும். என்று கிரண்பேடி பேசினார்.\n0 Responses to மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya.html", "date_download": "2018-05-22T08:02:58Z", "digest": "sha1:O3USH4VCRSQJHUEXI3FSGIO2ZTT7WYGJ", "length": 11085, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Vijayakanth wants to act with Ramya now! - Tamil Filmibeat", "raw_content": "\nகுத்து பட வெற்றியால், திவ்யாஸ் பந்தனாஸ் என்ற ரம்யாவுக்கு கோலிவுட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருக்குப் போய், புதுமுகங்களை தேடி பிடித்து நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்திய வகையில் பல கதாநாயகிகள்தமிழக்குக் கிடைத்துள்ளார்கள். அவர்களில் சிலர் ஜெயித்தும் காட்டியிருக்கிறார்கள்.\nஆனால், கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யாரும் தமிழில் காலூான்றியதில்லை. அதற்கு விதிவிலக்காக ரம்யாஅமைவார் போலத் தெரிகிறது.\nஅசர வைக்கிற உயரம், கிறங்க வைக்கும் வாளிப்பான உடல்வாகு என்று ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார் ரம்யா. விரல்வித்தை நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் இவர் குத்திய குத்தில் கோடம்பாக்கமே சொக்கிப் போயுள்ளது.\nதுணிகள்விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதேயில்லை என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.\nதமிழுக்கு வரும் முன்பு, கன்னடத்தில் இவர் நடித்த அபி, எக்ஸ்கியூஸ் மீ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றனஎன்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ரம்யா நடித்து வெளிவந்த ரங்கா எஸ்.எஸ்.எல்.சிஎன்ற கன்னட படமும் ஹிட்டாகி விட, இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.\nஆனாலும் அம்மணிக்கு கன்னடம் பிடிக்கவில்லையாம். தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் என்கிறார். காரணம் பணம்மட்டுமல்ல..அது இவரிடம் பணம் நிறையவே இருக்கிறது. தமிழில் நடித்தால் கிடைக்��ும் புகழ் காரணமாகவே கன்னடத்தைவிடதமிழையே இவர் அதிகம் விரும்பக் காரணமாம். அதனால்தான் ஐ லைக் டமில் என்கிறார் ரம்யா.\nபேட்டி எடுக்க யார் வந்தாலும், நான் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி, படிப்புக்காக லண்டன் போனேன்;வீட்டு ஞாபகம் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இந்தியா வந்து விட்டேன் என்று சொல்லி வந்தார்.\nஇவரது இந்த பேட்டி, எஸ்.எம்.கிருஷ்ணாவை எரிச்சல்படுத்தியிருக்கிறதாம். தூரத்துச் சொந்தம் என்பதற்காக அநாவசியமாக என்பெயரை இழுக்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறாராம். இப்போது அந்த விஷயம் பற்றி ரம்யா கப்சிப்.\nதமிழில் இப்போது இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற படத்திலும், சிம்புவின் அடுத்த படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே ரம்யாவின் ஸ்டில்ஸை பத்திரிக்கைகளில் பார்த்து விட்டு, அடுத்த படத்தில்தனக்கு ஜோடி இவர்தான் என்று விஜயகாந்த் முடிவெடுத்து விட்டாராம்.\nவரவர கேப்டனின், ஜொள்ளுக்கு அளவில்லாமல் போய் விட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/education/", "date_download": "2018-05-22T08:22:10Z", "digest": "sha1:C4UMTJPEXDMMXYAZ2KZZJFRRIVFMX2ZA", "length": 12239, "nlines": 93, "source_domain": "isha.sadhguru.org", "title": "Education Archives - Isha Foundation", "raw_content": "\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nகடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nஉறவுகள் இறந்த பின்னும் உறவை தொடரமுடியுமா\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nகல்வி, நிகழ்வுகள் January 28, 2018\nபழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை\nகற்றனைத் தூறும் அறிவு’ என்று கல்வியின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார். வறுமையும் ஏழ்மையும் அந்த கல்வியை பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஈஷா செய்துவரும் சில செயல்கள் குறித்து சில வரிகள்\nவாழ்க்கை, வீடியோ August 7, 2017\nநல்வாழ்க்கைக்கான கல்விமுறை மலரவேண்டிய அவசியம்\n‘நல்லா படிச்சா நல்ல மனிதனா மாறலாம்’ என்ற மனநிலை போய், ‘நல்லா சம்பாதிக்கலாம்’ என்ற மனநிலை மேலோங்கி இருப்பதை நாம் கண்கூடாக இன்று பார்த்து வருகிறோம். அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன் இருந்த செழிப்பான கல்விமுறை மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி திரைப்பட இயக்குநர் திரு.முருகதாஸ் கேட்டபோது சத்குரு அளிக்கும் விரிவான பதில், இன்றைய கல்விச் சூழலை ஆழமாக அலசுகிறது\nசுற்றியுள்ள மனிதர்கள் ஊக்கம்பெற நாம் என்ன செய்ய வேண்டும்\n’ என்று உணர்ச்சி பொங்க கோஷமிட்ட படி, நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியபோது வெளியில் ஒரு பொது எதிரி இருந்தனர். அவர்களை எதிர்த்து ஊக்கமும் உத்வேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றன��் மக்கள். ஆனால் இன்றோ எல்லாமே நம் கையில் இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே இதன் உளவியல் பின்னணி குறித்து பேசும் சத்குரு, எதிர்கள் இல்லாமல் உத்வேகத்துடன் செயல்படும் வழியை கூறுகிறார்.\nஇதயம் பேசுகிறது July 18, 2017\nகுழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்\nஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்காக புதன்கிழமை- இரவு உணவை தவிர்ப்போம் என்ற திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து அந்தத் தொகையை குழந்தைகளின் படிப்புக்காக கொடுத்து உதவி வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து உதவி வரும் திரு.ரிஷி அவர்களின் பகிர்வை கீழே காண்போம்.\nயோகா/தியானம், வீடியோ June 24, 2017\nஇன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார் மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்\nகல்வி, வீடியோ May 15, 2017\nஇந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்…\nஎழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மெக்காலே கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் கல்விமுறையை சீரமைக்கும் பொறுப்பினை சத்குருவிடம் வழங்கினால் சத்குரு அதில் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் எனக் கேட்கிறார். கல்வி போதிப்பது குறித்த சத்குருவின் சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்\nநகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா\nநாகரீக உலகில் மனிதன் இயற்கையை விட்டு விலகி வாழ்வது குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கை குறித்த விழிப்புணர்வு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, வகுப்பறைகள் கூட இயற்கையோடு இயைந்தபடி அமைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்\nஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்\nகர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, ���ோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும். அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/category/culture/tradition/", "date_download": "2018-05-22T07:59:25Z", "digest": "sha1:LAR2JD4FJQQ3ZQVB2TXBBCPPYPYTLYZD", "length": 2730, "nlines": 74, "source_domain": "maayon.in", "title": "Tradition Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nதசரா – இறைவியின் கோலாகலம்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nபழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/statement19052016/", "date_download": "2018-05-22T08:03:08Z", "digest": "sha1:2P7URSRBQL6LES3CMW2TTRSUWAUPDPDE", "length": 11336, "nlines": 61, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016\nகடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுகிற வலிமை இக்கூட்டணிக்குத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டையும் வீழ்த்தப்போவதாக கூறி, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என பிரிந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் விளைவாக இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றி பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nநடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 41 சதவீத வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட 130 இடங்களிலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று 102 இடங்களிலும் வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. 3 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்ற அ.தி.மு.க. கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெறுகிற நிலை ஏற்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும்.\nஇன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நலக் கூட்டணியும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். தி.மு.க., அ.தி.மு.க.வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்தபிறகும் மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nமக்கள் விரோத ஆட்சியை மீண்டும் அமர்த்திய பாவத்தை செய்ததற்காக மக்கள் நலக் கூட்டணியையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அத்தோடு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான விஜயகாந்த், தொல். திருமாவளவன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தோல்விக்குப் பிறகாவது பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம்.\nஜனநாயகத்தை பணநாயகம் வென்றிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்கட்சியை தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இக்கூட்டணியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அவர்கள் நாளை (24.04.2017) திங்கட்கிழமை பங்கேற்கும் நிகழ்ச்சிகள் காலை 10:30 மணி : சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் போராட்டம் நடத்த���ம் மருத்துவர்களை ஆதரித்து உரையாற்றுதல். பகல் 12:00 மணி : கிறிஸ்துவர் பாதிரிமார்களையும் பொதுமக்களையும் கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பேருந்துநிலையம் அருகில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுதல்.\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஊழல் குற்றச்சாட்டு – 15 : செய்தித் துறையில் ஊழல்\nதமிழ்நாட்டின் செய்தித்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, இதுவரை ஒருமுறைகூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொண்டு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த வேண்டிய இவர், அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ‘மடியில் கனமிருப்பதால் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அஞ்சுகிறார்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-2774238.html", "date_download": "2018-05-22T08:26:37Z", "digest": "sha1:ZCTYXFTDVHNDQEMZ5VNY5W4DRSVCYZE7", "length": 7691, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு புதுவை கடற்கரையில் துப்புரவு பணி- Dinamani", "raw_content": "\nசர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு புதுவை கடற்கரையில் துப்புரவு பணி\nஇந்திய கடலோரக்காவல்படை புதுச்சேரி தலைமையகம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் துப்புரவு பணி இன்று\nசுற்றுச்சூழலை பாது காக்கவும், கடலோரம் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதி சர்வதேச கடலோர தூய்மை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\nஅது போல் நிகழாண்டும் இந்திய கடலோர காவல்படை, புதுவை உள்ளாட்சித் துறை, என்.எஸ்.எஸ். மற்றும் புதுவை கடலோர மேலாண்மை ஆணையம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது.\nபுதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நலத்த்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதி தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில்கடலோர காவல்படை டி.ஐ.ஜி. தியாகி, உதவி கமாண்டன்ட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தூய்மை பணியில் கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று துப்புரவு பணி மேற்கொண்டனர்.\nஇதே போல் காலாப்பட்டு, ஆரோவில், புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், நரம்பை, வீராம்பட்டினம், சோலைநகர் கடற்கரையோர பகுதிகளிலும் தூய்மைப் பணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t137774-topic", "date_download": "2018-05-22T08:04:45Z", "digest": "sha1:CFKR6XV2AXBOC66NIMD3JZOPYXLHLLRF", "length": 18531, "nlines": 232, "source_domain": "www.eegarai.net", "title": "எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)", "raw_content": "\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\n- (கூர்ம அவதார தத்துவம்.)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\n- (கூர்ம அவதார தத்துவம்.)\nஎவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்\nமனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்\nஎன்பது தான், கூர்ம அவதார தத்துவம்.\nதிருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.\nஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா\nகூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி\nஇருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,\nபக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.\nஇதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,\n‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’\nஎன்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி\nஎன்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்\nகொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.\nஇதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,\nதேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.\nபாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை\nதேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,\nவலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;\nஅதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.\n‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி\nவிடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்\nகலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,\nகடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,\nசிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.\nஅமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,\nஅசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.\nசிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு\nஉதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே\nபூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.\nஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,\nவல���லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்\nகோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார\nசன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.\nஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்\nஅடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ\nகற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை\nமீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.\nநாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக\nவாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்\n- (கூர்ம அவதார தத்துவம்.)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24377", "date_download": "2018-05-22T07:57:03Z", "digest": "sha1:BOD5MWR4U4GIC5YTHFDDFTL3QSEF5QY2", "length": 9711, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ்ஸில் பெண் மீது பாலியல் தொல்லை ; ஆணுக்கு பெண் செய்த காரியம் (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபஸ்ஸில் பெண் மீது பாலியல் தொல்லை ; ஆணுக்கு பெண் செய்த காரியம் (வீடியோ இணைப்பு)\nபஸ்ஸில் பெண் மீது பாலியல் தொல்லை ; ஆணுக்கு பெண் செய்த காரியம் (வீடியோ இணைப்பு)\nதனியார் பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது பாலியல் தொல்லை கொடுத்த ஆண் ஒருவரின் மர்ம உறுப்பினை நோக்கி காலால் உதைத்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த பஸ்ஸின் பயணிகள் அமர்வதற்கு ஆசனங்கள் மீதமுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண், அப்பெண்ணின் அருகாமையில் சென்று அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல��லை கொடுத்து வந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண் குறித்த ஆண்ணின் மர்ம உறுப்பை நோக்கி காலால் உதைத்து விட்டு, அந்நபரை திட்டியவாறு பஸ்ஸிலிருந்து இறங்கி செல்லும் காட்சி அடங்கிய காணொளி பதிவென்று சீனாவில் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பெண்ணின் துணிச்சலான தைரியத்தினை சமூகவலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதனியார் பஸ் பெண் பாலியல் தொல்லை ஆண் மர்ம உறுப்பு\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஹவாய் தீவின் கிலாயூயா எரிமலையின் சீற்றம் காரணமாக வெளியாகிவரும் எரிமலை குழம்பு புவிவெப்ப மின் உற்பத்தி ஆலையை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியீட்டை தடுக்கும் வகையில் அங்குள்ள மின் உற்பத்தி நிலையமொன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-22 11:52:58 ஹவாய் கிலாயூயா எரிமலை எரிமலை குழம்பு\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nயேமன் நாட்டின் தலைநகர் சனாவிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் நிலையம் மீது இலக்குவைத்து நேற்று விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2018-05-22 11:26:45 யேமன் எரிபொருள் நிலையம் விமான தாக்குதல்\nடிரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா\nசிரியாவின் விமானத்தளமொன்றிற்கு அருகில் பறந்த டிரோனை ரஷ்ய படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆர்.ஐ.ஏ. செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.\n2018-05-22 10:42:46 ரஷ்யா விமானத்தளம் சிரியா\nஈரானுக்கு கடுமையான தடை விதிக்கப்படும் ; அமெரிக்கா\nவரலாற்றிலேயே மிக கடுமையான தடைகளை ஈரானிற்கு எதிராக விதிக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.\n2018-05-22 10:06:43 அமெரிக்கா ஈரான் பொருளாதாரத் தடை\nமுதல் பெண் சி.ஐ.ஏ இயக்குனராக பொறுப்பேற்றார் ஜினா ஹேஸ்பெல்\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நேற்று பொறுப்பேற்று கொண்டுள்ளார்.\n2018-05-22 10:12:49 அமெரிக்கா புலனாய்வு அமைப்பு செனட் சபை\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்ச���்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/11/Sigaram-Bharathi-26-50.html", "date_download": "2018-05-22T07:50:29Z", "digest": "sha1:CNA67TWZN5GMSZHGZ47QRSELDH7UFJTQ", "length": 20864, "nlines": 274, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 26 / 50", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 26 / 50\n இன்று எனக்கு வாட்ஸாப்பில் படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு ஒரு கதை வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nதினமும் நான் போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். அதில் \"என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை\" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.\nஎனக்கும் பொழுது போகவில்லை. அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். \"இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு\"\nஅங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா. என் காலடி சத்தம் கேட்டதும் 'யாருப்பா நீ' என வினவினார். 'அம்மா நான் இந்த வழியாக வந்தேன். எனக்கு 50 ரூபா கீழே கிடந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன்' என்று கூறினேன். நான் கூறியதைக் கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 'தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது' என்று சொன்னார். நான் 'பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க' என்று சொல்லி கொடுத்துவிட்டு திரும்பினேன். 'தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டு விடு' என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.\nஎன் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தை கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.\nமனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். \"அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா\nLabels: சிகரம் பாரதி, படித்ததில் பிடித்தது\nஓர் எழுதப்படிக்கத் தெரியாத, கண் தெரியாத, பண்புள்ள, ஏழைக்கிழவிக்கு எப்படியாவது பலரும் உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், யாரோ ஒருவர் செய்துள்ள இந்த செயல் மிகவும் வியப்பளிப்பதாகவும், புத்திசாலித்தனமாகவும், பாராட்டத்தக்கதாகவும் உள்ளது.\nமனித நேயம் சாகவில்லை என்பது கேட்க மனதுக்கு சற்றே ஆறுதலாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nசிறிய ஆனால் படிப்பினை ஊட்டும் கதை.கதாசிரியருக்கு பாராட்டுகள்.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nம��னைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்த...\nசிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்\nசிகரம் பாரதி 31 / 50\nசிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இ...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம்...\nசிகரம் பாரதி 29 / 50\nவானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01\nசிகரம் பாரதி 28 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03\nசிகரம் பாரதி 27 / 50\nசிகரம் பாரதி 26 / 50\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம்...\nசிகரம் பாரதி 25 / 50\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/04/Engirunthu-vandhai.html", "date_download": "2018-05-22T07:44:26Z", "digest": "sha1:OKNU7BSESXUANRUBVGI4GJBRC7VTD7DP", "length": 17632, "nlines": 309, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: எங்கிருந்து வந்தாய்?", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nLabels: கவிதை, கவிதைப் பூங்கா, கவின்மொழிவர்மன்\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் ��வியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித...\nநுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ...\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM...\nநுட்பம் - தொழிநுட்பம் - 01\nபயணங்கள் பலவிதம் - 01\nகூகுளிடம் ஆங்கிலம் கற்கலாம் வாங்க\nஅகவை 25 இல் சன் தொலைக்காட்சி\nஐ.பி.எல் - வாரம் 01 - விறுவிறுப்பு ஆரம்பம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வ...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nடுவிட்டரில் மோடிக்கு எதிர்ப்பு - உலக அளவில் பிரபலம...\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018...\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல் 2018 - ஆட்டம் ஆரம்பம் - முதல் வெற்றி சென்...\nலங்கா பிரீமியர் லீக் - இ-20 கிரிக்கெட் திருவிழா - ...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஇலங்கைக்கான தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் சுற்ற...\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-facts-about-airplanes-part-3-012409.html", "date_download": "2018-05-22T08:02:25Z", "digest": "sha1:UPCSAOT6HNAC6QS63COJVV4GOTM3OSMW", "length": 15311, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nவிம���னங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு\nவிமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு\nஇன்றைய பரபரப்பான உலகில் விமானப் போக்குவரத்து மிக இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பஸ், கார்களைவிட பலர் இன்று விமானங்களில்தான் அதிகம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், விமானங்கள் மற்றும் விமானத் துறையில் இருக்கும் சில சுவாரஸ்யங்களின் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்.\nவிமானத்தின் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்பக்க கண்ணாடி மிகவும் காஸ்ட்லியானது. உதாரணத்திற்கு, போயிங் 747-400 விமானத்தின் விண்ட்ஷீல்டின் விலையில் ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையே வாங்கிவிடலாமாம்.\nசர்வதேச விமான ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அவசர சமயங்களில் அனைத்து விமானங்களும் உள்ளே இருக்கும் பயணிகளை வெறும் 90 வினாடிகளில் வெளியேற்றுவதற்கான வசதியை பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஏன் என்றால் விமானத்தில் தீப்பிடித்துக் கொண்டால், ஒன்றரை நிமிடங்களில் அது விமானம் முழுவதுமாக பரவும் வாய்ப்பு இருப்பதுதான் காரணம்.\nவிமானங்களில் மிக அதிக அளவு மின்சார வயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. போயிங் 747 விமானத்தில் மட்டும் கிட்டத்தட்ட 240 கிமீ முதல் 280 கிமீ நீளமுடைய மின்சார வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகின் மிகப்பெரிய ராணுவ பயன்பாட்டு விமானம் சி-5. உலகின் மிக நீளமான இந்த விமானம் 143 அடி நீளம் கொண்டது. இந்த விமானத்தை செங்குத்தாக நிறுத்தினால், அது 6 அடுக்குமாடி கட்டடத்தை விட பெரியதாக இருக்கும்.\nநீண்ட தூர விமானங்களில் பல டன் எடையுடைய எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக பிரம்மாண்ட எரிபொருள் கலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. போயிங் 767 விமானத்தின் கலன்களில் இருக்கும் எரிபொருள் மூலமாக 1,400 மினி வேன்களுக்கு எரிபொருள் நிரப்பி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று, போயிங் கேசி-135 விமானத்தில் பின்புறத்தில் 8 சக்கரங்களும், முன்புறத்தில் 2 சக்கரங்களும் இருக்கின்றன. இந்த 10 டயர்களுக்கு தேவையான மூலப்பொருட்களில் இருந்து 100 கார்களுக்கு தேவையான டயர்களை தயாரித்து விட முடியுமாம்.\nவளி மண்டலத்தில் விமானங்களில் இருந்து வெளியேறும் கரிய மில வாயு காரணமாக வானில் காற்றழத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், அதனால் டர்புலென்ஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலமாக தெரிய வந்துள்ளது.\nவர்த்தக ரீதியிலான விமான நிலையங்களில் 2 அடி முதல் 4 அடி கனத்திற்கு அஸ்பால்ட் கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு இருக்கும். டாக்சி வே தடங்கள் 18 இன்ச் தடிமனுக்கு கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால், விமானங்களின் எடையை வெகுவாக இந்த தளங்கள் தாங்கும் வலிமை கொண்டதாக இருக்கின்றன.\nஏர்பஸ் நிறுவனம் 360 கோணத்தில் வெளிப்புறத்தை பயணிகள் பார்க்கும் வகையில் ஒரு டிரான்ஸ்பரண்ட் விமானத்தை உருவாக்கி வருகிறது. இது பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவேறு எந்த பணியில் இருப்பவர்களைவிட, விமானப் பணிப்பெண்கள் மீதுதான் பயணிகள் பலருக்கும் கண்டதுமே காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறதாம். இதுவும் ஆய்வு முடிகள் மூலமாக தெரிய வந்துள்ளது.\nவிமானங்கள் விபத்தில் சிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளைவிட, அவை வெளியிடும் நச்சுப் புகை பாதிப்பால்தான் அதிகம் பேர் உயிரிழக்கின்றனராம். ஆண்டுக்கு 10,000 பேர் வரை விமானங்கள் வெளியிடும் நச்சுப்புகை பாதிப்பால் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.\nகடந்த 1986ம் ஆண்டு வாயேஜர் என்ற விமானம் எங்கும் தரையிறங்காமலும், எரிபொருள் நிரப்பாமலும் உலகை வலம் வந்து சாதனை படைத்தது. அந்த விமானம் 42,432 கிமீ தூரத்தை 9 நாட்களில் கடந்தது குறிப்பிடத்தக்கது. டிக் ருடான் மற்றும் ஜியானா யாகேர் என்ற இரண்டு பைலட்டுகள் அந்த விமானத்தை இயக்கினர்.\nஆய்வுகளின்படி, 80 சதவீத விமான விபத்துக்கள் பெரும்பாலும் டேக் ஆஃப் செய்த பின் 3 நிமிடங்களிலும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள் முன்பாகவும் நடப்பதாக தெரிய வந்துள்ளது.\nவிமானம் பறக்கும்போது மட்டுமே ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி விமான கட்டுப்பாட்டு நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேல் எழும்போதும், தரை இறங்கும்போது பைலட்டுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். டர்புலன்ஸ் ஏற்படும் சமயங்களில் ஆட்டோபைலட் சிஸ்டத்தை அணைத்துவிட்டு, பைலட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் விமானத்தை எடுத்துக் கொள்வர்.\nஉலகின் மிக மோசமான விமான விபத்து 1977ம் ஆண்டு டெனிரிஃப் தீவில் நடந்தது. அந்த தீவில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில், 600 பயண��களுடன் எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில், 500 பேர் உயிரிழந்தனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nஇன்று முதல் விற்பனைக்கு வந்தது டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/tenali.html", "date_download": "2018-05-22T07:53:20Z", "digest": "sha1:ITD5VOGU44TFA5M42V46LHQGDYKYPQ7O", "length": 11199, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | No kissing scene in Tenali - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nதெனாலி - கமல்ஹாசன் நடிக்க டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் தயாரித்து டைரக்ட் செய்யும் படம் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.\nகமலுக்கு இரண்டு கதாநாயகிகள் என்பதும் தெரிந்த விஷயம்தான். இப்போது கே.எஸ். ரவிக்குமாரிடமிருந்து தெனாலி படத்தைப் பற்றி கறந்தமேலும் பல தகவல்கள் இங்கே உங்களுக்காக...\n1.முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கலைக்குமார், அறிவுமதி, பிறைசூடன், இளையகம்பன் ஆகியோர் பாடல் எழுதுகின்றனர். ஆஸ்தானகவிஞர் வைரமுத்து ஒரு பாடல் கூட எழுதவில்லை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதுவதாக வைரமுத்து கூற, அதை ஏ.ஆர். ரஹ்மான்ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.\n2. படத்தில் மொத்தம் 6 பாடல்கள். இதுவரை 3 பாடல்களை ரெடி செய்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். மீதமுள்ள 3 பாடல்களை அவர் தரதாமதம் ஆகும் என்பதால் படம் ரிலீஸ் ஆகும் தேதி தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n3. இலங்கை வானொலி (பாட்டுக்குப் பாட்டு) புகழ் அப்துல் ஹமீது, மீனா இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.\n4. படத்தில் கமலஹாசன் இலங்கைத் தமிழில் \"கதைத்து பேசி நடிக்கிறார். அதற்காக அவர், அதிக சிரமம் எடுத்து வீட்டில் ஒரு பயிற்சியாளரை வைத்துஇலங்கைத் தமிழ் கற்றுக் கொண்டார்.\n5. பலர் பரப்பிவிட்டதைப் போல் படத்தில் மனநோயாளியாகக் கமல் நடிக்கவில்லை. பயந்தாங்கொள்ளியாக நடிக்கிறார்.\n6. முத்து படத்தில் ரஜினியை அடிக்கும் காட்சியில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் ���ெயராம் - இப் படத்தில் கமலஹாசனை அடிக்கிற காட்சியில்நடித்திருக்கிறார். அதற்கு, கமல் எனது நெருங்கிய நண்பர். சாணக்கியன் படத்தில் இருவரும் நாயே, பேயே என்று திட்டி நடித்திருக்கிறோம் என்று காரணம்சொல்கிறார் ஜெயராம்.\n7. படத்தில் மொத்தள்ள 6 பாடல்களில் ஜெயராம்-தேவயானி ஜோடிக்கு இரண்டு பாடல் காட்சி உண்டு. இரண்டே இரண்டு சண்டைக் காட்சிகள்தான்.\n8. கமல் நடிப்பதால் முத்தக் காட்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். படத்தில் ஒரு முத்தக் காட்சி கூட இல்லை(என்னய்யா அநியாயம் இது\n9. வெளிநாட்டில் படப்பிடிப்பு இல்லை. எல்லா காட்சிகளும் உள்நாட்டுத் தயாரிப்புகள்தான். (பி இன்டியன், பை இன்டியன் ரவிக்குமார்). வெளிநாட்டில் நடனக்காட்சி எடுத்தால் பிரம்மாண்டமாக எடுக்கமுடியாது. அதிகபட்சம் 20 நடனப் பெண்களையே அழைத்துச் செல்லமுடியும். இங்கே எடுத்தால் 200 முதல்500 பேரை வைத்து நடனக் காட்சிகளை எடுக்கமுடியும் என்கிறார் ரவிக்குமார்.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், வி���ர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2007/", "date_download": "2018-05-22T08:04:04Z", "digest": "sha1:ZH7MDVEI6JVMAIELOYPX5CINA442NCME", "length": 176873, "nlines": 1041, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: 2007", "raw_content": "\n'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு\nஉன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்\nசெல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு'\nஎன்று செல்போன் ரிங்டோனாக பாடல் ஒலித்தது நிஷாவின் செல்போனில். பாதி தூக்கத்தில் கண் விழிக்க முடியாமல் தன் தலையணை கீழ் கிடந்த கைபேசியை எடுத்து பேசினாள்.\n\"ஏ செல்லம், நீ இன்னும் என்ன பண்ணுறே நேத்திக்கு நம்மா plan பண்ணபடி 7 மணிக்கு பஸ் டாப்புல வேட் பண்ண சொன்னியா இல்லையா... உன்ன நம்பிதான் எல்லாத்தையும் பண்ணேன். 715 ஆச்சு... எங்க நீ நேத்திக்கு நம்மா plan பண்ணபடி 7 மணிக்கு பஸ் டாப்புல வேட் பண்ண சொன்னியா இல்லையா... உன்ன நம்பிதான் எல்லாத்தையும் பண்ணேன். 715 ஆச்சு... எங்க நீ\" என்றான் பஸ் டாப்பில் நிஷாவிற்கு காத்து கொண்டிருந்த ராகுல். தூக்க கலக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்த நிஷா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். விரிந்துகிடந்த தன் கூந்தலை கட்டிகொண்டே ராகுலிடம் பேசினாள், \" ஏய் சாரி பா, கொஞ்சம் தூங்கிட்டேன். நீ நேத்திக்கு plan சொன்னதேலிருந்து எனக்கு தூக்கமே வரல. இது எல்லாம் சரியா வருமா\" என்றான் பஸ் டாப்பில் நிஷாவிற்கு காத்து கொண்டிருந்த ராகுல். தூக்க கலக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்த நிஷா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். விரிந்துகிடந்த தன் கூந்தலை கட்டிகொண்டே ராகுலிடம் பேசினாள், \" ஏய் சாரி பா, கொஞ்சம் தூங்கிட்டேன். நீ நேத்திக்கு plan சொன்னதேலிருந்து எனக்கு தூக்கமே வரல. இது எல்லாம் சரியா வருமா\" என்றாள் சற்று பயத்துடனும் சந்தேக்கத்துடனும்.\nராகுல் சும்மாவே டென்ஷன் பார்ட்டி. கடுப்புடன் \" ஆமா நான் மட்டும் என்னவா... தினமுமா இப்படி பண்ணுறேன். ஏதோ நீ சொன்னதுனால நானும் ஓகே சொல்லிட்டேன். உன்னைய மாதிரிதானே நானும். சரி சரி... சிக்கிரம் கிளம்மி வா.\"நிஷாவுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. தன் அறையின் கதவை திறந்தாள். வீட்டு கதவு, சன்னல் அனைத்தும் மூடியே இருந்தது. யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. நேற்று இரவு வீட்டில் நிஷாவின் அம்மா, அப்பா, தம்பி, வீட்டு வேலைக்காரி அனைவரும் 'காதல்' படம் பார்த்துவிட்டு இரவு 12 மணியளவில் தான் தூங்கினார்கள். நிஷா அவர்களோடு படத்தை பார்க்காமல் தனியே தன் அறையில் ராகுலிடம் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தாள்.\nகிச்சுனு இருந்தது வீட்டு, காலையில். நிஷாவுற்கு மனதில் படுபடுவென்று அடித்தது. முகத்தை மட்டும் கழுவி கொண்டாள். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. குடும்பத்தார் படுத்திருந்த அறைகளின் கதவுகளை சத்தமின்றி திறந்து லேசாக பார்த்தாள். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்து இருந்தனர். தன் கையில் இருந்த கைபேசி முணுமுணுத்தது. ராகுலிடமிருந்து ஒரு மெஸ்சேஜ்- ' ஏய் செல்லம், சாரி பா, கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். அதான் அப்படி பேசிட்டேன். சாரி anyway நான் எடுத்துட்டு வர சொன்னத, மறக்காம கொண்டுவா... don't forget... இட் ஸ் வெரி important. those 2 things...' என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் கலந்து கலந்து அனுப்பியிருந்தேன்.\nநிஷா அவற்றை எடுத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனால், சொல்லாமல் போகிறோமே என்ற வருத்தம் நெஞ்சில் பாய்ந்தது. அதனால் நிஷா வீட்டு மேசையில் கிடந்த ஒரு காகிதத்தில் ஏதோ எழுத ஆரம்பித்தாள்.. எழுத்திவிட்டு அங்கே வைத்துவிட்டு சென்றாள். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராகுலை பார்த்துவிட்டாள். அவனை நோக்கியபடி மெல்ல நடந்தாள்... சற்று குழப்பத்துடன்.\n\"ஏய் செல்லம்... குட் மார்னிங். யூ ஓகே\" என்று வினாவினான் ராகுல், நிஷாவின் வேர்த்து கொட்டிய முகத்தை பார்த்தவுடன். நிஷா தன் முகத்தை துடைத்து கொண்டு 'ஒன்றுமில்லையே' என்றவாரு முகம் பாவம் செய்தாள். இருவரும் பேருந்தில் ஏறினர். இறங்கவேண்டிய இடம் வந்தது. ஒரு பெரிய கட்டடம் தெரிந்தது நிஷாவின் கண்கள் முன். \"சரியா வருமா\" என்று வினாவினான் ராகுல், நிஷாவின் வேர்த்து கொட்டிய முகத்தை பார்த்தவுடன். நிஷா தன் முகத்தை துடைத்து கொண்டு 'ஒன்றுமில்லையே' என்றவாரு முகம் பாவம் செய்தாள். இருவரும் பேருந்தில் ஏறினர். இறங்கவேண்டிய இடம் வந்தது. ஒரு பெரிய கட்டடம் தெரிந்தது நிஷாவின் கண்கள் முன். \"சரியா வருமா\" என்றாள் நிஷா ராகுலின் கையை பிடித்து.\n\"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா நம்மல மாதிரி எத்தனையோ பேரு இப்படிதான் செய்வாங்க.. சோ don't worry.\" என்று ஆறுதல் கூறினான் ராகுல்.\n(அப்படியே உங்க கேமிரா கண்களை ���ிஷா வீட்டிற்கு திருப்புங்க..)\nநிஷாவின் அப்பா மேசையில் இருந்த கடிதத்தை படித்துவிட்டு, தன் மனைவியிடம் நீட்டினார், \" உன் பொண்ணு நம்மகிட்டு சொல்லாம என்ன பண்ணிட்டா பாரு.\" கடிதத்தை படித்துவிட்டு நிஷாவின் அம்மா புன்னகையிட்டார். நிஷாவின் கைபேசிக்கு அழைத்தார்.\nராகுல் தான் எடுத்தான். \"ஹாலோ ஆண்டி.. எப்படி இருக்கீங்க...\" என்றான்.\n ஹாஹா.. நிஷா சீக்கிரம் கிளம்மி போயிட்டா.. நாங்கலாம் இப்பதான் எழுந்திருச்சோம். அதான் நிஷா ஒரு தாள்ல gym போயிருக்கேனு எழுதி இருந்தாள். அத பார்த்து தான் போன் பண்ணேன். ஹாஹா.. ராகுல்.. நான் ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருந்தேன் அவகிட்ட... gym போ... உடம்ப குறையினு... இப்ப தான் புத்தி வந்து போயிருக்கா... சரி அவ ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே.. எதாச்சு எடுத்துகிட்டு வந்தாளா\" என்றாள் நிஷாவின் அம்மா.\n\"ஓ.. இல்ல ஆண்டி... வெறு வயத்துல...exercise பண்ணாதான்... அந்த fats எல்லாம் குறையும். நான் அவகிட்டு ஒரு small towelலும் water bottleலும் எடுத்துட்டு வர சொன்னேன். அது போதும் ஆண்டி... \" என்றான் ராகுல்.\n\"ஓ அப்படியா.. சரி நீங்க இரண்டு பேரும் நல்லா gymக்கு போய் உடம்ப குறைச்சா சரி.\" என்று சிரித்து கொண்டே நிஷாவின் அம்மா சொன்னார். அதுக்கு தானே வந்துருக்கோம் என்பது போல் ராகுலும் சிரித்தான்.\n\"சரி செல்லம் என்ன பண்ணுது இப்ப... ச்சி i mean நிஷா... உங்க கூட்டாளிங்க செட் பசங்க அவள செல்லம் செல்லம்னு கூப்புட்டு எனக்கும் ஒட்டிகிச்சு. where is நிஷா\" என்று கேள்வியுடன் முடித்தார் அம்மா. அதற்கு ராகுல் சொன்னான்,\n\"ஆண்டி.. செல்லம்... ஓடிகிட்டு இருக்கா\nஆத்தா.. நான் pass பண்ணிட்டேன். ஆமாங்க.. இந்த semester முடிவுகள் வெளிவந்துவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தேர்வு, டென்ஷன்,இத பத்தி எல்லாம் இங்க பதிவு போட்டேன்.\nஇப்ப சாயந்தரம் தான் முடிவுகள் வெளிவந்துச்சு எதிர்பார்த்ததுவிட நல்லாவே வந்துருக்கு யப்பாடா... இப்பதான் பெருமூச்சு விடமுடியுது\nமுதல் நாள் முதல் காட்சி, அஜித் படம்னா சும்மாவா அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம் அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம் ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள் ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள்(கொஞ்சம் ரகளை செய்யும் ரசிகர்ள் தான்) ஒரே விசில் சத்தம்..... எங்க அம்மா சும்மாவே டென்ஷன் பார்ட்டி. இந்த சத்தத்துல எங்க அம்மா செம கடுப்புல இருந்தாங்க வேற.\nசரி கதை, அதே பழைய பில்லா கதை தான். திரைக்கதை கொஞ்சம் மாற்றம் பெற்று இருந்தது. ஆனால் விறுவிறுப்பு கிடையாது. இரண்டாம் பாதியில் படம் ரொம்ப 'போர்' அடித்து விட்டது. லாஜிக் பல இடங்களில் இடித்தது.\nஇருந்தாலும் 2007 வருடத்தில் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஆச்சே 'தலை'க்கு ரொம்பவே முக்கியமான படம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு 'stylish' படம் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. படம் படு ஸ்டைலாக இருந்தது. இடம், சண்டை காட்சிகள், கார் பந்தயம், போடும் உடைகள் என்று எல்லாம் வடிவிலும் படு ஸ்டைலாக வருகிறார் தல\nவசனங்களும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.\n\"அந்த வேலுக்கு ஆறு தல. நான் ஒரே தல.' என்று சொல்லும்போது என் சித்தி பெண்ணு (12 வயது தான்) கைதட்டுது தட்டுது.... ஒரே குஷியாகிவிட்டது அவளுக்கு பயங்கர விசில் சத்தம். 'தல'க்கு ரசிகர்கள்விட ரசிகைகள் அதிகமாகும் இந்த படம் மூலம்... அது மட்டும் நிச்சயம் பயங்கர விசில் சத்தம். 'தல'க்கு ரசிகர்கள்விட ரசிகைகள் அதிகமாகும் இந்த படம் மூலம்... அது மட்டும் நிச்சயம் பாடல்கள் நல்லா இருக்கு பிண்ண்ணி இசை ரொம்பவே அழகா இருக்கு. யுவன் தன் வேலையை நன்றாகவே செய்துள்ளார்.\nபிரபு, ரகுமான்... மற்ற மலேசியா நடிகர்கள் என்று பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் சில இடங்களில் பிரபு வரும்போது சிரிப்பு வந்துவிடுகிறது... அவர் சீரியஸா நடித்தால்கூட... என்ன கொடுமை சரவணா இது நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ) நமிதாவும் தேவையில்லை. ஆனால் அதுக்கும் ஒரு பாட்டு, சில வசனங்கள். இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை\nபடம் பார்க்க போது படு ஸ்டைலாக இருக்கும், ஆனால் மற்றபடி ஒன்னும் புதிது அல்ல.எங்க அம்மாவுக்கு படம் சுத்தமா பிடிக்கல. ஆனா அவங்க சொன்னது 'இந்த படம் மூலம் இரண்டே இரண்டு நல்ல விஷயம் நடக்கும். கறுப்பு 'கூலிங்' கண்ணாடிகளின் விற்பனை அதிகரிக்கும். அடுத்து, மலேசியாவுக்கு போகும் சுற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.' அது உண்மை தான். ஏனா... மலேசியாவை ரொம்பவே அழகாவே படம் பிடித்து காட்டியுள்ளனர்\nபணத்தை தண்ணீர் போல செலவு\nதலையில் தானே அணிய வேண்டும்\nசட்டம் தன் கடமையை 'செய்தது'\nபெண்ணின் திருமண வயது 21-வாசகம்\nஒரு வழியா... விழி பிதிங்கி போய் நேத்திக்கு பரிட்சை எல்லாம் முடிச்சாச்சு எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு. பரிட்சை முடிஞ்ச அன்றைக்கே எதாச்சு ஜாலியா செஞ்சுடுனும். என் காலேஜில் இந்த வருடம் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் விட்டு போகும் சீனியர்களுக்கு கொடுக்கும் farwell partyக்கு என்னை அழைச்சு இருந்தாங்க. (நான் இந்த காலேஜில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி படிச்சு இருந்தேன். முன்னாள் மாணவி என்ற பெயரில் என்னை சிறப்பு விருந்தினர் என்ற வகையில் அழைச்சாங்க...)\nஇந்த ஜீனியர்கள் எல்லாம் என்னமா ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்கள். எல்லாமே அவர்களாகவே செய்தார்கள், எந்த ஆசிரியர் துணையும் இன்றி. பாட்டு என்ன, நடனம் என்ன, அதுல இரண்டு பொண்ணுங்க.. ஒரு 4 பாட்டுக்காவுச்சு ஆடி இருப்பாங்க... அப்பரம் ஒரு சைடுல இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தாங்க.. அப்பரம் அவர்கள் செய்த காலேஜ் போட்டிகளின் சாதனையை powerpoint slide மூலமாக காண்பித்தார்கள். எவ்வளவோ technical விஷயங்கள் பயன்படுத்தி புதுமையா செய்யுதுங்க இந்த காலத்து சின்ன பசங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்பரம் அவர்களாகவே எடுத்த ஒரு சிறு காமெடி திரைப்படம் ஒன்று காண்பித்தார்கள். நிக்ழ்ச்சி தொகுப்பாளர்களின் காமெடி கலக்கல்.\nபிறகு, சிறு சிறு போட்டிகள். காமெடி போட்டிகள் தான் ஒரு பாட்டு போட்டு, அதுக்கு சீனியர்கள் வேறுவிதமாக ஆடனும்\nமுதல போகும் போது, மனசு லேசா இருந்துச்சு ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள் என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள் எல்லாரும் போலவே என் காலேஜ் நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த மாதம் 'கல்லூரி' என்ற படம் வரபோகுது...நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்க்கும் படம்\nநிகழ்ச்சியின் கடைசியில் dance floor ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள் ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள்\nஎனக்கு அப்படியே டென்ஷன் ஏறுதுங்க. இன்னிக்கு நடந்த கணக்கு பரிட்சையினால. பொதுவா பரிட்சை என்றால் டென்ஷன் தான் அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு it was really killing me அப்பரம் இன்னிக்கு மதியம் பரிட்சை. ஆனா காலையில 4 மணிக்கு எல்லாம் தூக்கம் ஓடி போச்சு\nஅப்பரம், சாப்பிட முடியல. என்னடா இது... இதான் முதல் தடவ பரிட்சை எழுது போன பொண்ணு மாதிரி பேசுதுனு நினைக்கிறீங்க தானே... எத்தனையோ தடவ பரிட்சை வருது.. ஆனா இரண்டு நாளா செம்ம torture ஏண்டா பரிட்��ை எல்லாம் வைக்கிறாங்க ஏண்டா பரிட்சை எல்லாம் வைக்கிறாங்க அப்படினு தோனுச்சு பரிட்சைய கண்டுபிடிச்சவனை செருப்பால அடிக்குனு என்று என் தோழி ஒருத்தி புலம்பிகிட்டு இருந்தா.. புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துனும், அப்படினு பல 'அறிஞர்கள்' சொல்லி இருக்காங்க... அது போல கஷ்டப்படுற மனச கவிதை எழுதி ஆத்தணும்...\nஎங்க மேல காட்டுற கோபமா\nLabels: அனுபவம், கல்லூரி, கவிதை, தேர்வு\nஹாஹா... என்ன தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா அழகுல கொல்றானு சொன்னேன். தன் அழகிய புன்னகையினால் கொல்றானேனு சொல்ல வந்தேன்.\nகொன்றவர்கள்: அழகிய பெங்களூர் மகன்கள்\nஉன் வாயால் உருஞ்சி எடுத்தாய்\nஎனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்\n\" எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்\" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா\" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா எந்த படத்தலையும் வரல. இவ்வரிக்கு சொந்தக்காரி விஜ்ய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தாயின் வார்த்தைகள். 'நீயா நானா'வில் பரபரப்புக்கு பஞ்சமே இல்ல. அதுவோட இது போன்ற காமெடிக்கு பஞ்சமே இல்ல.\nசென்ற வாரத்தின் தலைப்பு 'திருமணத்தை பற்றி பிள்ளைகளின் கனவுகள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்புகள்\". ஒரு பக்கம் இளையர்கள், இன்னொரு பக்கம் பெற்றோர்கள். இதை பற்றி ஏற்கனவே ஒரு அன்பர் அவரது வலைப்பக்கத்தில் போட்டுவிட்டடர். இருப்பினும் நிகழ்ச்சியை பார்த்தவுடன் 'ஏய், கண்டிப்பா இத பத்தி வலைப்பூவில் போடு' என்று தமிழ்மாங்கனியின் உள்மனசு சொன்னுச்சு\nவயசுக்கும்( என்னை போன்றவர்கள்:)) இந்த தலைப்புக்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதால், ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த ஒரு தாய், எனக்கு நடிகர் விஷால் மாதிரி மருமகன் வேணும் என்று சொன்னது தான் ஆச்சிரியமாகவும் இருந்தது அதே சமயம் செம்ம காமெடியாக இருந்தது. அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ரசித்து கைதட்டி சிரித்தது அதைவிட அழகாய் இருந்தது (ஆஹா... தமிழ்மாங்கனி... வழியாதே வழியாதே (ஆஹா... தமிழ்மாங்கனி... வழியாதே வழியாதே\nநடிகர் விஷால் மாதிரி மாப்பிள்ள வேணுமாம் அட, இத விஷால் கேட்டுச்சுனா எவ்வளவு 'வீல்' பண்ணும் அட, இத விஷால் கேட்��ுச்சுனா எவ்வளவு 'வீல்' பண்ணும் விஷால் எதிர்காலம் என்னவாகும் ஹஹஹா... நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க... நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துகள் என்னை சிந்திக்க வைத்தது. சமுதாயம் இன்னும் சில விஷயங்களில் மாறவில்லை. நிகழ்ச்சியின் வந்தவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்காவிட்டாலும், அவர்க்ளின் சிந்தனை சமுதாயத்தை ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றன என நினைக்கிறேன்.\nஆண்கள் பொதுவாகவே சிவப்பாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்று சொன்னது.... 'எனக்கு சிநேகா மாதிரி கலருல வேண்டும். எனக்கு பூமிகா மாதிரி பொண்ணு வேண்டும்' என்று சொல்வது சிவப்பு நிறத்துக்கே அதிக மவுசு என்பதை காட்டியது. ஆனால் சில பெண்கள் 'எங்களுக்கு கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும் ஆளு தான்' வேண்டும் என்பது ஆச்சிரியமாக இருந்தது.\nஅதிலும் ஒரு பொண்ணு 'எனக்கு வரும் ஆளுக்கு, கொஞ்சம் ரவுடி லுக் இருக்கணும்' என்று சொல்லியது ரொம்பவே பயங்கரமா இருந்துச்சு. (அப்படினா புதுப்பேட்டை தனஷ், போக்கிரி விஜய், கொக்கி கரண்... இந்தமாதிரி ஆளுங்க... ஓகேவா, பொண்ணு\nஇதை சொன்ன பெண் தான் எனக்கு தாலி, மெட்டி போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை. கல்யாணத்தில் இதலாம் தேவையில்லை என்றார். தனது கருத்துகளை கொஞ்சம் அதிகமான தைரியத்தோட சொன்னது நல்லா இருந்துச்சு. உண்மையில் 'குடும்பவிளக்கு' காவியத்தில் இது போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமல் தான் ஒரு கல்யாணம் நடந்ததாக இருக்கு.\nஇது போன்ற கருத்துகள் தெரிவித்த அந்த பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தாலும், இவளை போன்ற ஒரு பெண் உங்க வீட்டுக்கு மருமகளாக வந்தால் ஏற்று கொள்வீங்களா என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து, ' எங்களுக்கு இது மாதிரி மருமகள் வேணாம்' என்று பட்டென்று சொன்னது ரொம்பவே அதிரிச்சியாக இருந்தது. அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டு இருக்குமா இல்லையா என்று என் மனசு கேட்டது.\nஎன்னவோ....மொத்தத்தில் நல்ல சிந்தனைக்கு தீனி போட்டது இந்நிகழ்ச்சி எனலாம். மற்றபடி பெற்றோர்கள் ஜாதி மதம் மாறி கல்யாணம் செய்வதில் இஷ்டம் இல்லை என்பது, பிள்ளைகள் அவர்கள் கல்யாணத்தை பத்திரிக்கை கூட இல்லாமல் குறுந்தகவல் மூலமோ அல்லது ஈமெயில் மூலமோ கல்யாண செய்தியை அனுப்புவார்கள் என்று சொன்னது புதுமையாக இருந்தது. ஒவ்வொரு கருத்தும் ச���ல்லும்போது.. நான் அப்படியே ஓரக்கண்ணால் என் பெற்றோர்களை பார்த்தேன். எந்த கருத்துக்கு அவங்க சரி என்கிறார்கள் எந்த கருத்துக்கு சரியில்ல என்கிறார்கள் என்பதை பாத்துவச்சுகிட்டோம்ல\nஆனா ஒன்னு... நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத் மாதிரி ஒரு மாப்பிள்ள, எல்லாம் வீட்டுலையும் இருந்தா நல்லா இருக்கும்.. ஏனா.. பிரச்சனன அவரே ஆரம்பித்து அவரே சுமூகமா முடித்துவைப்பாரு\nதீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு\npre deepavali என்றால் தீபாவளிக்கு முன்னால் செய்தவை. முறுக்கு சுட்டது, வீடு சுத்தம் செஞ்சது எல்லாம்.post deepavali என்றால் தீபாவளிக்கு மறுநாள் என்னவெல்லாம் செய்கிறோம் என்பது. இப்போ நான் செஞ்சுகிட்டு இருப்பதுகூட postdeepavali நடவடிக்கை தான். அதாவது இதை எழுதுவதை தான் சொன்னேன். தீபாவளி அன்று எங்கவீட்டுல அவ்வளவு பிரமாண்டமாக ஒன்னும் செய்ய மாட்டோம். சாப்பிடுவோம், தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்போம் தீபாவளி அன்றுதான் என்றைக்குமே கிடைக்காத ஒரு தூக்கம் வரும். அதை நல்லா அனுபவிப்போம்.\nஇந்த வருஷம் தீபாவளியும் அப்படிதான் போனுச்சு. பக்கத்துவீட்டு சீன அண்டைவீட்டாருக்கு பலகாரம் கொடுத்தேன். வருஷம் வருஷம் அவங்க கேட்குற அதே கேள்வி \"ஓ.. தீபாவளி உங்களோட new year மாதிரியா\nஅதுக்கு நான் சொல்லும் பதில், \"இல்ல... அது வேற இது வேற\"\nஒவ்வொரு வருஷமும் நான் சொல்லி சொல்லி அலுத்துபோச்சு. அப்பரம் பலகாரம் கொடுக்கவந்த இடத்துல அவங்ககிட்டு தீபாவளி கதை பத்தி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா அதுவும் அவங்களுக்கு அவ்வளவா ஆங்கிலம் தெரியாதுவேற...\nசரி ஒரு வீட்டுல கொடுத்துட்டேன். இன்னொரு வீட்டுக்கு போனேன். இங்கதான் செம காமெடி. இந்த வீட்டு aunty தான் கொஞ்சம் தெரிந்தவங்க. அவரோட கணவர் என்னை பார்த்துஇல்லை. நான் அவங்க வீட்டு கதவை தட்டியதும் அவர் கணவர்தான் திறந்தார். அவர் என்னை பார்த்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப குழம்பியவர் போல் தெரிந்தார். நான் கையில் ஒரு பெரிய தாம்பாலத்தில் பலகாரத்தை தூக்கி கொண்டு நின்றேன். \"தீபாவளி sweets\" என்று சொன்னதும், அவர் நினைத்து கொண்டார் நான் ஸ்வீட் விற்க வந்திருக்கும் salesgirl என்று அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன். \"வேண்டாம், இதலாம் நாங்க சாப்பிட மாட்டோம்\" என்று அவர் கண்கள் சொல்லியது அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன். \"வேண்டாம், இதலாம் நாங்க சாப்பிட மாட்டோம்\" என்று அவர் கண்கள் சொல்லியது என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. சரி சரி அவர் நம்மை துரத்தி அடிப்பதற்கு நான் உடனே ,\" aunty, எங்க என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. சரி சரி அவர் நம்மை துரத்தி அடிப்பதற்கு நான் உடனே ,\" aunty, எங்க இன்னிக்கு தீபாவளி. நான் அங்கிட்டு மேல் மாடியில் குடியிருக்கிறோம் இன்னிக்கு தீபாவளி. நான் அங்கிட்டு மேல் மாடியில் குடியிருக்கிறோம் என்று சுருக்க சொன்னேன் ஆங்கிலத்தில். அவருக்கு லேசாக புரிந்திருக்கும் நினைக்கிறேன். நல்ல வேளை aunty வந்துட்டாங்க. அவங்ககிட்டு கொடுத்துவிட்டு நான் ஓரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.\nஅப்பரம் தொடர்ந்து தொலைக்காட்சி தான். காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும் விஜய் எங்கவீட்டுல இருந்தாரு. ஏனா... எல்லாம் நிகழ்ச்சிலையும் அவர் தான். படமும் அவர் படம் தான் (கில்லி). எங்க உள்ளூர் தொலைக்காட்சிலையும் அவர் படம் தான் அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு\nசாய்ங்காலம், அப்படியே தோழி வீட்டுல் கொஞ்சம் கூத்தடிச்சுட்டு, வந்து வீட்டுல தூங்கிட்டேன்...\nதேநீர் With வைரமுத்து- காமெடி special\n சும்மா ஒரு மொக்கை பதிவை போடலாமுனுதான் இத எழுதுறேன். நம்ம வாரம்தோறும் பார்க்கும் காபி வித் அனு நிகழ்ச்சியை வைரமுத்து ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை சற்று காமெடியோட... அதுல ரெண்டு special guests... பாருங்க..\nஎன் இனிய விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்கள் 'தேநீர் வித் வைரமுத்து' அன்போடும் பாசத்தோடும் பண்போடும் பரிவோடும் நேசத்தோடும் மரியாதையோடும்\nகாமிராமேன் :- சார் சார்.... போதும் போதும்... அடுத்த லைன்ன சொல்லுங்க... programme one hr தான் சார்\nவைர: மரியாதையோடும் உங்கள் தேனீர் வித் வைரமுத்து வரவேற்கிறேன். வாரந்தோறும் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்களை அழைத்து அவர்களுக்கு மகுடம் சூட்டி, கீரிடம் பூட்டி, பொன்மாலை அணிவித்து கௌரவம் படுத்துகிறோம். அவ்வகையில் இன்றும் நமது இனிய பொழுதை சுவையாக்க, நகைச்சுவையாக்க என் இனிய தோழன், என் உயிர் நண்பன், என் அருமை சிநேகிதன் ஒருவர் வீற்றிருக்கிறார். இவரை பற்றி சொல்ல சொற்கள் கிடையாது, வார்த்தைகள் வராது, வாக்கியங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் பல பாடல்களில் எதுகை மோனையுடன் அழகாய் சொல்வதை, இவர் பல படங்களில் சில நேரங்களில் அபத்தமான அவருக்கு ஏற்ற பாணியில் சொல்லகூடிய வல்லவர், நல்லவர், தமிழ் நாட்டின் சிங்கம், அசிங்கம், நம்ம விஜய டி ராஜேந்திரனை அன்போடு வரவேற்கிறோம்\nடி ஆர்: ஏய் டண்டனக்கா... டனக்குடக்கா... ஏன்ய்யா நீ என்னை கூப்புடுறத்துக்குல... எவ்வளவு நேரம்ய்யா...\nவைர: வாங்க உங்க இருக்கையில் அமருங்கள்\nடி ஆர்: உட்காந்து தாண்டா இருக்கேன்\nடி ஆர்: வெட்ட வெட்ட வளரும் நகம்\nகாதலில் விழ தேவை முகம்\nஎனக்கு பிடிச்சுது உன்னோட கவிதை ரகம்\nஇந்த டி ஆர் எப்போதும் சுகம்\nவைர: நீங்கள் ஒரு வார்த்தை பதிலுக்கு ஒரு பக்கம் பதில் சொல்கிறீர்களே.. நீங்க சிறு வயதில் பரிச்சையில் ஒரு சொல் பதில் கேள்விகளை எவ்வாறு சமாளித்தீர்கள்\nடி ஆர்: நான் எப்போதும் இப்படிதான். இப்படிதான் எப்போதும். டீச்சர் பண்ணுற டாச்சர் தாங்க முடியாம அவங்கள பழிவாங்க நான் நிறைய பக்கம் எழுதுவேன் பரிச்சையில... அதுவே பழக்கமா போச்சு. இப்போ அதுவே என் மூச்சு.\nவைர: அழகாய் பேசுகிறீர்கள் என்று உங்களிடம் யாரேனும் பொய் சொல்லி இருக்கிறார்களா\nடி ஆர்: நான் மேடையில் பேசும்போது எல்லாருமே அப்படிதான் சொல்லுவாங்க.. அதை பொய்யினு சொல்லுறுவன் கோமாளி\nஅதை உண்மையினு நம்புறவன் அறிவாளி\nஇப்படி கேள்வி கேக்குற நீ, ஒரு சன் சன் சன்..**\nவைர: அடே நண்பா, நிறுத்து போதும். என் மானத்தை கப்பல் ஏற்றாதே. நான் வைரத்திற்குள் ஒலிந்திருக்கும் முத்து. முத்துக்குள் ஒலிந்திருக்கும் வைரம். என்னை இப்படி சொல்வது நியாயமா போதும். என் மானத்தை கப்பல் ஏற்றாதே. நான் வைரத்திற்குள் ஒலிந்திருக்கும் முத்து. முத்துக்குள் ஒலிந்திருக்கும் வைரம். என்னை இப்படி சொல்வது நியாயமா குறையா\nகாமிராமேன்:- சார், prograame முடிஞ்சு என்கூட சேட்டு வீட்டுக்கு வாங்க.. வைரம் முத்துலாம் உங்ககிட்ட இருக்கல.. உங்கள அடுமானம்வச்சு என் அக்கா கல்யாணத்த முடிச்சுரேன் சார்\n ரசனையோடு ஒரு பேச்சுக்கு சொன்னால்... இப்படியா எனக்கு இப்போது தேவை ஒரு இடைவேளை.\nடி ஆர்: நான் சொல்லட்டா\nவைர: வேண்டாம் தோழா. இடைவேளை என்பது சுருக்கசொல்வது. அதையே நீ ஒரு முழு நீள படம் ஆக்கிவிடுவாய். வேண்டாம். ஏன் இந்த சிறுபிள்ளைதனமான ஆசை.\nடி ஆர்: (சும்மா உட்கார்ந்து, சொன்னதுக்கு தலையை 360 degrees ஆட்டிவிட்டு, அந்த amazon கா���ு முடியை தடவிகிட்டு இருந்தார்...)\nவைர: உங்களை இடைவேளைக்கு அப்பரம் மீண்டும் சந்திப்பதில் மிக்க சந்தோஷம் ரசிகர்களே. இது வரைக்கும் நம் கழுத்தை அறத்து கொண்டிருந்தார் டி ஆர் பார்த்து கை கொட்டி சிரித்த நாம், இனி நமது உயிரை எடுக்க, தொடுக்க,கோர்க்க வருகிறார் அவர் வாரிசு, தானே பட்டம் பறைசாற்றி கொண்டு தமிழ்நாட்டையே கலக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு\nடி ஆர்: (ஒரே குஷியாகி, மேசையில் தாளம் போட, சிம்பு கருப்பு சட்டை கருப்பு பேண்ட் அணிந்து வர, வைரமுத்து கைத்தட்ட, உள்ளே entry)\nசிம்பு: வணக்கம் சார்.( வைரமுத்துவை பார்த்து)\nவைர: சார் என்பதற்கு பதிலாக ஐயா என்று அழைத்து இருக்கலாமே\nசிம்பு: சார், ஒரு தமிழ் நிகழ்ச்சியில முடிஞ்சவரைக்கும் ஆங்கில வார்த்தை தான் use பண்ணனும். அப்பதான் நமக்கு பெருமை. என்ன பா நான் சொல்லுறது.\nடி ஆர்: சரியா சொல்லுவான் நம்ம சிம்பு\nதப்பா சொன்னா பறக்கும் அம்பு\nமொத்ததில் என் மவன் ஒரு சொம்பு\nடி ஆர்: சாரி சிம்பு, ரொம்ப emotional ஆகி, உளரிட்டேன். வைரமுத்து, இத நீங்க எடிட்டு பண்ண சொல்லிடுங்க...\nவைர: இருக்கட்டும் இருக்கட்டும். நீங்க சொன்ன வசனங்களில் இதுதான் அருமை. சிம்பு, நீங்க ஏன் விளக்கமாத்து குச்சிபோல் தலைமுடி வைத்து இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் இந்த முடிக்கும் ஏதேனும் பகையோ\nசிம்பு: அப்படிலாம்.. ஒன்னும் இல்ல... சார். நாங்க ஒரு நல்ல முடிவு தான் எடுக்க தெரியாதவங்க. அதனால முடியும் எடுக்க தெரியாதவங்கனு தப்பா நினைக்க வேணாம். இதுலாம் ஒரு ஸ்டைல். உங்கள மாதிரி வெள்ள ஜிப்பா ஆளுங்களுக்கு இதலாம் தெரியாது சார்.\nவைர: ஹாஹாஹா... உங்கள் தந்தை போலவே பேச கற்று கொண்டீர். நீர் வாழ்க வளமுடன்\nசிம்பு: ஆமாங்க.. எனக்கு என்ன பிரச்சனையினா நான் மத்துவங்க மாதிரி கிடையாதுங்க. நான் என்ன பண்ணுறது. சிம்பு straight forward தான். திமிரு பிடிச்சவனா... எங்க அப்பா எனக்கு அப்படி சொல்லி தருல... எனக்கு நடிக்க தெரியாதுய்யா\n(காமிராமேன், வைரமுத்து எல்லாருக்கும் ஒரே shock. சம்மந்தமே இல்லாமல் ஏன் சிம்பு கொச்சிகிட்டு போனும்)\nசிம்பு: ரொம்ப நல்லா பேசினாங்க சார். இன்னிக்கு யார் eliminate ஆவ போறானா...சிம்பு\n(சிம்பு வெளியேறினார். ஒன்னுமே புரியாமல் வைரமுத்து, காமிராமேன் நிற்க.. டி ஆர் மட்டும் சிம்புவை பிடிக்க ஓடினார் இப்படி சொல்லிக்கிட்டே... \"டேய் மவனே... அது வேற நிகழ்ச்சிடா. இது வேற நிகழ்ச்சி. எல்லாத்துக்கும் இதையே சொல்லுறீயே ஏய் சிம்பு நில்லுடா.. நில்லு ஏய் சிம்பு நில்லுடா.. நில்லு\nஅத்தை மகன் சிவா (part 1)\nசீதாவிற்கு மழை ரொம்ப பிடிக்கும், சின்னசிறு நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது பிடிக்கும், பாலில் தேன் கலந்து குடிப்பது பிடிக்கும், இரவில் தனிமையாக பாட்டு கேட்பது பிடிக்கும், ஆளில்லாத பேருந்து பிடிக்கும், வானவில் பிடிக்கும், பூக்களின் மீது இருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும், இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.\nசீதா சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவள். அவளின் தந்தையின் தங்கை மகன் தான் சிவா. அத்தை குடும்பம் எல்லாம் திருச்சியில் உள்ளனர். பலமுறை சீதா இந்தியாவிற்கு சென்று வருவதால் அவளுக்கு அந்த ஊரும் அதைவிட சிவாவையும் ரொம்ப பிடித்துவிட்டது. முறை பையன் வேற.. கேட்கவா வேண்டும் வருடத்திற்கு ஒரு முறை இந்தியா சென்று வருவதை சீதாவின் குடும்பம் ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். சீதாவிற்கு அப்போது 19 வயது இருக்கும், சிவாவிற்கு 21 வயது\nபல வருடம் பழகி இருந்தபோதிலும், சீதாவிற்கு அவ்வயதிலிருந்துதான் சிவா மீது காதல். இதுவரைக்கும் அவனிடம் சொன்னதில்லை. சிவாவிற்கும் தன் மீது அதே ஆசை உண்டா என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க மாமனுக்கு பிடித்த கலரில் தாவணி போட்டு கொள்வதும், சமையலே தெரியாமல் இருந்தாலும் சமையலறையில் போய் அத்தைக்கு உதவி செய்வதும்...அப்பப்பா... சீதாவின் அட்டகாசம் ஒரு ரகளை ஆயிடும்\nஇந்த கிறுக்குத்தனத்திற்கு காரணம் சீதா சிவாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலே ஆகும் சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். அவங்க ஊரிலே +2 தேர்வில் முதல் மாணவன். பொறியியல் படிப்பு படிக்க சென்றான்.\nநான்கு வருடங்கள் உருண்டோடின. சிங்கையில் சீதா பிஸ்சி கணிதம் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். சிவா நல்ல தேர்ச்சியுடன் பட்டபடிப்பு முடித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.\n\"ஹலோ மாமா, நான் தான் சிவா பேசுறேன். அங்க ITTA technologies கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கு மாமா. அடுத்த வாரம் அங்க வரேன். ஒரு வாரத்துக்கு அப்பரம் தான் கம்பெனியில் புதுசா தங்க..இடம் கொடுப்பாங்களாம்... அதனால.. நான் நம்ம வீரபாண்டி அண்ணன் மகன் வீட்டுல கொஞ்ச நாளைக்கு தங்கிகிறேன் மாமா...\"என்றான் சிவா சீதாவின் தந்தையிடம்.\nஅதற்கு அவர், \"அப்படியே சிவா, ரொம்ப சந்தோஷம் வேலை கிடைச்சதுல. என்னிக்கு வரேனு சொல்லு. நான் வந்து அழைச்சுகிட்டு போறேன். சரியாப்பா.\" என்று மனமகிழ்ச்சியுடன் கூறி விவரங்களை பெற்று கொண்டார். இதை கேட்டபடி சோபாவில் செய்திதாளை படித்து கொண்டு இருந்தாள் சீதா. சமையலறை���ிலிருந்து காபியை குடித்தபடியே வெளியே வந்த சீதாவின் அம்மா கேட்டார் \"யாருது\". சீதாவின் தந்தை சிவா கூறியதை சொன்னனர். கேட்டவுடன் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. அதற்கு அப்பரம் செய்திதாள் படித்தாளா இல்லை படிப்பதுபோல் நடித்தாளா என்பதை அவள் மனசை கேட்டுதான் சொல்ல வேண்டும்.\nசீதாவின் அம்மா, \"என்னங்க நீங்க... சிவா போய் மத்தவங்க வீட்டுல தங்கினால் என்ன அர்த்தம். நம்ம வீட்டுலையே தங்க சொல்லுங்க. உங்க தங்கச்சி நமக்கு எத்தனையோ செஞ்சிருக்கா... நாம இதகூட செயலையினா எப்படி... நம்ம சீதாவும் இருக்கா... எதாச்சு உதவி வேணுமுனாகூட சீதா செய்வா..\" என்று காபியை குடித்தவாறு கூறினார். இதை கேட்டவுடன் சீதாவுக்குள் ஒரு ஐஸ்பெட்டியை வைத்ததுபோல் குளிர்விட்டு குதுகலமாகினாள். எனினும் எதையும் காட்டி கொள்ளமால் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தாள். செய்திதாளில் எழுத்துகளா தெரிந்தது.... சிவா முகம் தானே ஆயிரம் முறை வந்துவந்து சென்றது சீதாவின் தந்தை உடனே சிவாவிற்கு தகவல் சொல்லி தனது வீட்டுலையே தங்குமாறு கேட்டு கொண்டான். சிவா முதலில் வேண்டாம் என்று நினைத்திருந்தான் இருப்பினும் அவர் கேட்டு கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.\nசீதாவிற்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து அலங்காரம் படுத்தும்வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்தாள். மாமனுக்கு புதுசு புதுசா சட்டை வாங்கி வைத்தாள், அவருக்கு பிடித்த மாதிரி அவர் அறையை அலங்கரித்துவிட்டாள்.\nசிவா காலை 6 மணி விமானத்தில் வந்து இறங்குவதால்... அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டாள். அன்று சீதாவின் தந்தைக்கு வேலை இருப்பதால், சீதா தான் சிவாவை அழைத்துகொண்டு வருமாறு சொல்லிவிட்டார்கள். அதுவும் அவளே தனது டோயோட்டா காரில் அழைத்து கொண்டு வரவேண்டும்... அட கரும்பு திண்ண கூலியா 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - \" 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்\" என்று 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் ��ுடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - \" 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்\" என்று ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா விமான நிலையத்தில் மக்கள் இருந்ததால் தப்பித்தோம்... இல்லையென்றால் பத்தரக்காளி ஆட்டமே ஆடி இருப்பாள்\nகொஞ்ச நேரம் கழித்து ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் சீதாவின் பார்வை அங்கும் இங்கும் ஓடியது தன் மாமனை தேடி....\n(நாளை பூக்கும்- தொடரும் என்பதைதான் வித்தியாசமாக சொன்னேன்)\nஅத்தை மகன் (part 2)\nபொதுவாகவே ரயில் பயணம் என்றாலே சற்று களைப்பாகதான் இருக்கும். உட்கார இடம் கிடைக்காது, நிற்ககூட இடம் இல்லாமல் தள்ளாடி கொண்டு தான் இருக்க வேண்டும். இருந்தாலும் லதாவிற்கு ஏதோ ஒரு சுகம், ரயில் பயணம் என்றாலே அன்று நடந்த சம்பவம் லதாவை பெரிதும் பாதித்து அவள் தனது டயரியில் நடந்ததை எழுத ஆரம்பித்தாள். இரவு மணி 11, தனது நினைவுகளை பின்னோக்கினாள்.... மதியம் 2 மணி...\nநான் எப்பொழுதும் அந்த பச்சை நிற இருக்கைகள் இருக்கும் இடத்தில் தான் நிற்பேன். இன்றைக்கும் அங்குதான் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இல்லாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. நான் நுழைவுகதவு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கையில் வைத்திருந்த 'three-dimensional structure of proteins' நோட்ஸ்சை சும்மா பக்கம் பக்கமாய் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுமியின் கை என் முட்டியை தொட்டது. நோட்ஸ்சில் இருந்த என் பார்வை சற்று நிமிர்ந்து அச்சிறுமியின் முகத்தின்மேல் பட்டது. அவள் புன்னகையித்தாள். அவளுக்கு ஒரு ஆறு வயதுதான் இருக்கும். அவளின் தாயாரும் அங்கிருந்தார். சிறுமி சற்று சத்தமான குரலில் \"நான் இங்க உட்காரனும்.\" என்றாள் அவள் ஆள்காட்டி விரலை என் இருக்கையின் மீது காட்டி. நானும் சரி குழந்தை தானே என்று நினைத்து அவளை என் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு எழுந்து நின்றேன். பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்துபடி சிறுமியை பார்த்து கொண்டே வந்தேன்.\nஅவள் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருந்தன. தனக்குதானே கைகொட்டி சிரித்தாள். அவள் தலை உருவமும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. தன் சட்டையில் உள்ள ���ட்டன்களை இழுத்து அதை உடைத்து கொண்டிருந்தாள். நான் என் கைகளை நீட்டி அவளை தடுத்தேன். எதிர்பார்க்காத விதமா ஒரு கணம் என் விரல்களை இழுக்கமாக பிடித்து கொண்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் திடிக்கிட்டேன். மறுவினாடியே சிரித்தாள் கள்ளகபடமற்ற சிரிப்பு சிரிக்கையில் அவளுக்கு வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அதைகூட அவள் கவனிக்காமல் தன்னை மறந்து சிரித்தாள். அவள் அம்மா வந்துதான் எச்சிலை துடைத்து \"ஷுஷு...சத்தம் போடாதே\" என்றார்.\nஎனக்கு தெரியவந்தது அச்சிறுமி மூளை வளர்ச்சி குன்றியவள் என்று. மனசு அக்கணமே சஞ்சலபட்டது. கண்கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று ரயில் நிறுத்தங்கள் தாண்டி அவள் பக்கத்திலுள்ள இருக்கை காலியானது. அவள் என்னன பார்த்து கை அசைவால் பக்கத்தில் வந்து உட்காரும்படி கேட்டாள். நான் 'பரவாயில்லை' என்பதுபோல் தலை அசைத்தேன். அவள் மறுபடியும் முறைப்பதுபோல் கெஞ்சினாள். அவள் அம்மாவிடம் திரும்பி \"ஆண்டி நீங்க உட்காருங்க..\" என்றேன். அதற்கு அவர் \"பரவாயில்ல.. அவ உன்னைய தான் கூப்பிடுறா.\" என்றார் புன்னகையுடன்.\nஅவள் பக்கத்தில் அமர்ந்துவுடன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்கவேண்டுமே- அப்படியே 1000 வாட்ஸ் விளக்குகள் ஒன்றாய் வெளிச்சம் காட்டியதுபோல் பிரகாசம் அவள் காதருகே சென்று \" உன் பேரு என்ன அவள் காதருகே சென்று \" உன் பேரு என்ன\" என்றேன். நான் அவளிடம் பேசியதை கண்டு குதுகலமாகிய அவள் \"எ எ..பேரு...\" என்று திக்கி திக்கி சொல்ல ஆரம்பித்தவுடன் அடடே பாவம் என்று மனம் வேதனைப்பட்டது. அவள் நிலை தெரியாமல் பேசவைத்து கஷ்டப்படுத்துகிறோமே என்று என் உள்மனம் என்னை லேசாக குத்தியது. ஏதோ ஒரு பேரு சொன்னாள். ஆனால், அவள் சரியாக உச்சரிக்காமல் சொன்னதால் என்னால் பெயரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் சொன்னதை வைத்து 'கலா' என்று பெயர் போலதான் ஒலித்ததால்,\n\" என்று அமைதியாய் அவள் கண்களை பார்த்து கேட்டேன். அது அவள் பெயர் இல்லை. நான் தவறாக சொன்னதால் என்னை மறுபடியும் ஒரு முறை கோபித்து கொண்டாள்.\nபெயரை மறுபடியும் சொல்ல முற்பட்டாள். சொல்லிமுடித்தவுடன் என் முகத்தை பார்த்தாள், அவள் பெயரை நான் சொல்லவுடன் என்ற ஆவலுடன். மீண்டும் தவறாக சொல்லி அவளை காயப்படுத்தவேண்டாம் என்று எண்ணி \"ஓ.. ரொம்ப அழகான பெயரு.\" என்று சொல்லி ���மாளித்தேன். அப்போது நான் சொல்லியதை கேட்டு மீண்டும் அந்த முகமலர்ச்சி. இப்படி ஒரு குழந்தையை சந்தோஷபடுத்த முடிகிறதே என்று நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.\nஅச்சிறுமி அவள் அம்மாவை காட்டி \"ராணி\" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் \"ஓ.. அம்மா பெயரு ராணியா\" என்று சத்தமாய் சொன்னாள். இம்முறை எனக்கு விளங்கியதால் நான் \"ஓ.. அம்மா பெயரு ராணியா\" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம்\" என்றுவுடன் என் இரு கைகளையும் அவள் மடியில் வைத்து தடவினாள். என்ன ஒரு ஸ்பரிசம் என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு என்னுடலில் ஏதோ ஒன்று ஊடுறவது போல் உணர்வு எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று என் மனம் பட்டாம்பூச்சிபோல் பறந்தது.\nதன் கையில் ஒரு கசங்கியிருந்த tissue paperயை வைத்திருந்தாள். அவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதால் tissue paperயை சுட்டிகாட்டி \"அது என்ன\" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு \"என் photo.\" என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும்\" என்று நான் வினாவினேன் அவளிடம். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு \"என் photo.\" என்றாள் அதே திக்கு குரலில். நான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன். எதற்கு அவள் அப்படி சொல்லவேண்டும் கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா கசங்கிபோன tissue paper போல்தான் நானும் என்று சொல்லாமல் சொல்கிறாளா தெரிந்து சொல்கிறாளா என்று மனம் புரியாமல் குழம்பியது.\nஅதற்கு அவள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. மெதுவாக் இருக்கையில் இருந்து இறங்கி அவள் அம்மா கையை பிடித்து கொண்டாள். என்னை பார்த்து சிரித்து கொண்டே \"டாட்டா\" காட்டினாள். அவள் போகையில் ஏதோ ஒன்று என்னைவிட்டு போவதுபோல் நான் உணர்ந்தேன். ரொம்ப தூரம் சென்றபிறகும் திரும்பி பார்த்து, கூட்டத்தை தன் கண்களால் விலக்கி பார்வையால் என்னன தேடி கண்டுபிடித்து கைகாட்டியபடியே சென்றாள்.\nஅவள் சென்றவுடன், என் கண்களில் நீர் முட்ட கண்கள் குளமாகி கண்ணீரால் ஈரமானது என் கன்னங்கள் நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்படி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன் நான் யாருக்காகவும் எதற்காகவும் இப்ப���ி அழதது இல்லை. இன்று ஏன் அழுதேன்\nஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளை படைக்கவேண்டும் அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார் அவள் அம்மாவின் முகத்தில் காண முடிந்தது மறைந்தகிடந்த கவலை. இன்று பார்த்துகொள்ள அவள் அம்மா இருக்கிறாள்.எதிர்காலத்தில் அவளுக்கென யார் இருப்பார் இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுடன் மனம் சுழந்தது.\nஇப்படி டயரியில் எழுதி கொண்டிருக்க லதா தன் கடைசி வாக்கியத்தை கண்ணீருடன் முடித்தாள்- \"அவளுக்கு நான் வைத்த பெயர் கலா. என் கலா எப்போதுமே நல்லா இருக்கணும்\nபடத்தின் பெயரே எதோ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கிறது. படமும் வித்தியாசமான முயற்சிதான். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு தைரியம் உலகளவு இருந்திருக்க வேண்டும் படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான் படத்தின் பலமே பார்த்திபனும் புதுமுக கதாநாயகி பாரதியும் தான் அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை. அதுவே சற்று வித்தியாசமாகதான் இருந்தது, ஒரு நாவல் படிப்பதுபோல் ஒரு உணர்வு.\nகாட்சிகள் அமைந்த விதம் ரொம்ப மென்மையாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு தான் அந்த பாராட்டு சேரவேண்டும். சரி கதை என்னவென்றால் ஒரு பெண் குழந்தை தனது தந்தையால் ஒரு விபச்சாரியிடம் விற்கப்படுகிறாள். அவள் அங்கே வளர்ந்து அங்கே வாழ்கிறாள். பார்த்திபன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் ஒரு கதைக்காக அங்கே செல்கிறார், பாரதி பிடித்திருந்ததால் அவளை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறான். ஒரு வில்லனால் அவன் படைப்புக்கு விருது கிடைக்காமல் போக, பாரதி அதற்காக என்ன செய்கிறாள் என்பதை திரைக்கதையாக்கி நமக்கு ஒரு புதுமையான படத்தை தந்துள்ளது தமிழ் சினிமா.\nஇசையும் வசனமும் இப்படத்திற்கு இன்னொரு பலம். பார்த்திபன் அதிகம் பேசாமல் நடித்தது இன்னொரு பலம். ஒரு விபச்சார இடத்தை ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருப்பது அருமை படம் பார்த்தால் தெரியும்... 'அருமை' என்று ஏன் சொல்கிறேன் என்பது புரியும். கல்யாணம் முடிந்து பார்த்திபன் படுக்கையறையை அலங்கரித்து கொண்டு இருப்பான். நாம் தமிழ் சினிமாவில் பார்த்ததுபோல் வழக்கமான(அநாவசியமான) முதலிர��ு காட்சியை தான் காட்டபோகிறான் என்றால் அங்க ஒரு வித்தியாசம். பார்த்திபன் பாரதியிடன் சொல்வார் \"நீ இன்னிக்கு நிம்மதியா தூங்க போற முதலிரவு. நிம்மதியா படு.\" என்று சொல்லிவிட்டு இந்த தனிமையான தூக்கத்தை அனுபவி என்று பார்த்திபன் சென்றுவிடுவது அற்புதமான ஒரு சிந்தனை.\nஇவ்வாறு பல வித்தியாசமான காட்சி இருந்தாலும், குறைகளும் அங்காங்கே உள்ளது. திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாகவே நகர்கிறது. பார்த்திபன் கதை எழுதுவது விருதுக்காகதான் என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதுக்கு எல்லாம் மேலாக, இந்த படத்தை குழந்தைகள் கண்டிப்பா பார்க்கமுடியாது. குடும்பத்தோடு கண்டிப்பா பார்க்க இயலாது. எதோ ஒரு சஞ்சலம் ஏற்படுவதுபோல் இருக்கும்.... ஆக இப்படம் வெற்றிபடம் என்பதைவிட நல்ல கலைபடம் என்று கூறலாம்.\nநம் சமூகம் இது போன்ற படங்களுக்கு எந்த அளவு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா இப்படத்திற்கு பல வெளிநாடு படவிழாவில் விருது வாங்கும் வாய்ப்பு உள்ளது.\nஅம்முவாகிய நான் - தனியே படிக்க வேண்டிய டயரி\nஎன் அலுவலக மேசையின் மேலிருக்கும்\nஇயக்குனர் சேரனுக்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கேள்வி\nஆஸ்திரேலியா பல்கலை கழகம் ஒன்று இயக்குனர் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' படத்தை பாடபகுதியில் சேர்த்துள்ளனர். ரொம்ப ரொம்ப சந்தோஷம் பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பெருமை உண்டு. கீழே உள்ள துணுக்கு செய்தியை பாருங்கள்:\n\"தமிழ்க் கலாச்சாரம் இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். ஒவ்வொரு மனிதனுக்கும் இது ஒரு பாடம் என்றும் பாராட்டினர் என்றார் சேரன்.\"\nஆனால் இதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்றது. இப்படத்தில் சேரனும் பத்மபிரியா கதாபாத்திரங்களும் காதலிப்பார்கள். ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி செய்ய கூடாத ஒன்றை செய்துவிடவார்கள். காதலித்தவளை பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வார் சேரன் இதுவா அவர்கள் சொல்லும் தமிழ்க் கலாச்சாரம்\nஅவர்கள் இப்படத்தை தேர்ந்தெடுக்க மற்ற பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் தவறு என்று கூறவரவில்லை. இருந்தபோதிலும் என் மனதில் திடிக்கிட்ட ஒரு சிந்தனை இது\nஇப்படத்தை வைத்து பாடம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் இதிலிருந்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தவறான எண்ணம் வருமா\nஎனக்கு தெரியல.... உங்களுக்கு தெரியுமா\n(முடிந்தவரை கருத்துகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிறேன்)\nஒரு 'cordless' போன் வேண்டும்\n\"ம்ம்ம்.. என் மகள் காதலிக்கிறாள்\n\"துளியிலே ஆட வந்த வானத்து விண்விளக்கே\" என்று சின்ன தம்பியில் சிறு குழந்தையாக வந்தவன் இன்று திரையில் ஆட்டம் போட வந்துவிட்டான். வேறு யாரு இல்லைங்க 'தொட்டால் பூ மலரும்' ஹீரோ சக்தி. சின்ன தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவன். இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்த படம் தான் 'தொட்டால் பூ மலரும்'.\nஅட நம்ம பார்த்து வளர்ந்த பையனா இவன் என்று ஆச்சரியம்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். உண்மையில் MBA படித்த முடித்து சினிமாவில் காலடி வைத்துவிட்டான் தன் அப்பாவின் உதவியால்.. சரி படத்துக்கு வருவோம். பி.வாசு தன் மகனுக்காகவே எடுத்த படம் போல தெரியுது. கதை, திரைக்கதையில் தன் மகனின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்பதற்காக பல சண்டைகள் என்று திணித்துவிட்டார். இருப்பினும் 'காதலில் வென்றால் மட்டும்போதாது, வாழ்க்கையில் வெல்ல வேண்டும். அப்பதான் வருகின்ற காதலியை நிம்மதியாக வச்சுருக்க முடியும்' என்ற ஒரு வரி கதை தான் இந்த படம். கருத்து நல்லது தான். இருப்பினும் திரைக்கதை ஓட்டத்தை சரி செய்து இருக்கலாம்.\nராஜ்கிரண், நாசர், சுகன்யா, கேஸ் ரவிகுமார் போன்ற பெரிய ஜாம்பவான்கள் பட்டாளம் ஓரளவுக்கு சுவார்ஸ்சியமாக கொண்டு சென்றனர் படத்தை. வடிவேலு காமெடி அவ்வளவு எடுப்படவில்லை. காதல் கதை என்பதால் கதாநாயகிக்கு நடிக்க வாய்ப்பு இருந்தது... இருந்தாலும் எங்க இப்ப வர புள்ளைங்க அத பயன்படுத்துதூங்க...\nஒரு சில சுவார்ஸ்சியமான காட்சிகள் இருந்தாலும் அவை கதையோடு ஒன்றியதாக அமையவில்லை. எது எப்படி இருந்தாலும்... புது முக கதாநாயகன் சக்திக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கேமிராவுக்கு முன் ஒரு பதற்றம் இல்லாமல் நடிப்பது, நன்றாக ஆடுவது... என்று ஹீரோவுக்கு இருக்கவேண்டிய பல அம்சங்கள் கொண்டவராக இருக்கிறார் சக்தி. பார்க்க அப்படியே அவங்க அப்பா சாயல். குரல்கூட அப்படியே அவர் மாதிரியே.\n காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சில வசனங்கள் நச் கடைசி காட்சியில் கேஸ் ரவிகுமாரிடம் பணம் கொடுக்க வேண்டும் சக்தி. அப்ப சக்தி பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கபோதும், ரவிகுமார் சொல்லுவார் 'இருக்கட்டும்பா, என் அட்வான்ஸா வச்சுக்கோ\" என்பார். ரசித்து பார்த்த ஒரு காட்சி\nநம்ம வீட்டு பையன் என்ற வகையில் படத்தை சக்திக்காக ஒரு முறை பார்க்கலாம்.... தியெட்டரில் ரசிக்க முடியாவிட்டாலும். சீடியில் குடும்பத்தோடு பார்க்கலாம்\nதொட்டால் பூ மலரும்-ஒரு சில இடங்களில் மட்டுமே\nரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதால்\nஜன்னல் வெளியே ஒரே மழை\nரொம்ப நேரம் எட்டி பார்த்துவிட்டு\n'சரி பொறுடா, காபி போட்டு தாறேன்' என்றேன்\n'முத்தம் மட்டும் போதும்' என்றாய்.\nரொம்ப நேரமாய் நான் கதவு பக்கத்தில்\nநீ தேடும் துண்டு என்பதை\nஎல்லாரும் அவங்கவங்க பங்குக்கு தலைய பத்தி பேசிதீர்த்துட்டாங்க. சரி.. அவ்வளவு மோசமாவா இருக்கு படம் கீரிடம்னு சொல்லி... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தேன். அப்பரம் தான் தெரிஞ்சுது பெரியவங்க பேச்ச கேட்கலைனா எப்படிப்பட்ட பின்விளைவுகள் எல்லாம் வருமுனு.... உஷ்ஷ்.... தாங்கல சாமி படம்\nகடைசி கிளைமெக்ஸ் மாத்துபோறாய்ங்களாம்....அட படத்தையே வேற மாதிரி எடுத்தா தேவலாம் போல இருக்கு. கிளைமெக்ஸ் காட்சியில் தல அழுவும்போது எப்ப்டி இருந்துச்சு தெரியுமா \"நான் ஏன் இப்படிப்பட்ட படங்களையல்லாம் ஒத்துக்கிறேனே\" அஜித் 'வீல்' (feel) பண்ணி...அழுவுற மாதிரி இருந்துச்சு. போதாதிற்கு ராஜ்கிரன் சரண்யா.. பெற்றோர்கள் ஜோடி. அட கொடுமைகளா..... எவ்வளவு (யப்பா....). இன்னும் எத்தனை தடவ (யப்பா....). இன்னும் எத்தனை தடவ அஜித் எப்படியாவது ஜெயிச்சுடுனும் நினைக்கும்போதுலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்து அதுவே அது வாயில் மண்ண வாரி போட்டுகுது. (யம்மா ஷாலினி... சும்மா badminton விளையாட போகாமே...கொஞ்சம் தலைக்கு எடுத்து சொல்லுமா அஜித் எப்படியாவது ஜெயிச்சுடுனும் நினைக்கும்போதுலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்து அதுவே அது வாயில் மண்ண வாரி போட்டுகுது. (யம்மா ஷாலினி... சும்மா badminton விளையாட போகாமே...கொஞ்சம் தலைக்கு எடுத்து சொல்லுமா\nபடத்தின் இயக்குனர் பெயர் விஜய். அப்பவே தல உஷாரா இருந்திருக்க கூடாதா... கீரிடம் போடுறேனு இப்படி கவிழ்த்துப்புட்டான்ய்யா விஜய்\nஎன்ன கொடுமை சார் இது\nதுள்ளல்-கொடுமைகளை வாரி தந்த வள்ளல்\nசிவாஜி படம் அளவுக்கு என்னொரு படம் வருமா என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் 'என் படம் வந்து ஒரு கலக்கு கலக்கு போகுது' என்று துள்ளல் பட இயக்குனர் வரிந்து கட்டி கொண்டு வந்துவிட்டார். இயக்குனர் பரவின்காந்த் தான் இப்படத்தில் ஹீரோ (அட கொடுமை இங்கேருந்து ஆரம்பம் ஆச்சு...)\nஇவர் படம் ஓரளவுக்கு நல்ல பொழுது போக்கா அமையும். ரட்சகன், ஜோடி போன்ற படங்கள் ஓரளவுக்கு பார்க்ககூடிய படம் என்பதால் நம்பி போய் இந்த படத்தை பார்த்தேன். மனசு நொந்துபோயிட்டேன் சாமி முக்கி முக்கி மூணு மணி நேரம் படத்த பார்த்து ரத்த வாந்தி, மயக்கம், பேதி எல்லாம் ஒரே சமயத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது படத்தை பார்த்து முடித்தவுடன்.\nஎந்த ஒரு மேக்-கப் போடாமல் ஹீரோ படகிழவனாய் காட்சியளிப்பது இப்படத்தில் ஒரு முக்கிய அம்சம். இப்போது வரும் ஹீரோயின்களுக்கு நடிப்பு வரவே வராது என்பதை தெள்ளதெளிவாக காட்டுகிறது இப்படம். பாடல், இசை, என்று ஒன்றை மனதில் வைக்காமல் வாய்க்கும் கைக்கும் வந்தபடி பாடல்கள் அமைந்தது இப்படத்தின் இன்னொரு அம்சம். விவேக் காமெடி வர வர ரொம்ப தவறான பாதையில் போகிறது என்பதை அழகாய் சுட்டிகாட்டியது இப்படம். கதை, திரைக்கதை என்பதை முற்றிலும் மறந்து சும்மா கேமிராவை தூக்கி கொண்டு எதையோ படம் ஆக்கிவைத்துள்ளனர். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு சாபகேடு\nவிவேக் அடிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், ஹீரோ சொல்லும் வசனங்கள் ஸ் ஜே சூர்யாவிற்கே தலைவலியை கொடுக்கும்\nதமிழ்நாட்டிற்கு ஒரு ஸ் ஜே சூர்யா போதாது என்று இப்ப களத்தில் குதித்துவிட்டார் பிரவின்காந்த். குரல்கூட அப்படியே ஸ் ஜே சூர்யா சாயல் என்ன கொடுமை சார் இது...\nரொம்ப நாளாச்சே ஒரு படம் பார்க்கலாம் என்று தோழி சொன்னதால், வந்த வினை இது. படம் பார்த்த பிறகு, தோழிக்கு அத்திரமும் அழுகையும் சேர்ந்தே வந்தது. அவள் எனக்கு செய்த கொடுமை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் இப்படி ஒரு படம் எடுத்த இயக்குனரை தமிழ் சினிமா மன்னிக்குமா\nஒரே கடுகடுப்பில் இருந்த எனக்கும் என் தோழிக்கும் ஒரு தொலைபேசி வந்தது. எங்களது ஒரு நண்பன் அழைத்தான் ,\" ஏ மச்சி, இன்னிக்கு நான் செம்ம கடுப்புல இருக்கேன். எனக்கே என் மேலே கோபம் கோபமா வருது.\"\nஎன்னடா இது நாம் தான் இப்படி உள்ளோம் என்றால் அவனுக்குமா என்று நினைத்து கொண்டு \" என்ன ஆச்சு.. கூல் கூல்\" என்று சொன்னேன்.\nஅதற்கு அவன் ,\" ஏ என்ன���்த சொல்ல... இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். இதுக்கு அப்பரம் என் வாழ்க்கையில் தமிழ் படமே பார்க்க போறது இல்லனு முடிவு பண்ணிட்டேன்.\"\n\"இப்பதான் லா, அந்த மன்சூர் அலிகான் அறுவ படம் 'என்னை பார்த்தால் யோகம் வரும்' படத்த பார்த்தேன்.... இனி ஜென்மத்துக்கு தமிழ் படம் இல்ல.\"\nஹாஹா... அட கொடுமை கொடுமையினு கோயிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு டப்பாங்குத்து ஆடுது, சாமியோ\n(துள்ளல்- கொடுமைகளை வாரி தந்த வள்ளல்)\nதினமும் நான் வாங்கும் முத்தங்களை\nவெறு சத்தங்கள் மட்டும் எனக்கா\nநான் பிடிக்கும் உன் விரலை\nவேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்\nசொல்லி வை உன் மோதிரத்திற்கு\nஅந்த இடத்தை நான் நிரப்பி....\nகாலத்தால் அழியாத கோலங்களாய் நாம்\nஎன்னடா இந்த பொண்ணு விமர்சனம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்க வேண்டாம். வேற எப்படி என்னோட மன கஷ்டத்த கொட்டுறது....:) நானும் இது ஒரு நல்ல படமுனு நம்பி போனேன். இப்படி நம்பவச்சு.... அத என் வாயால எப்படி சொல்றது. சரி சரி... என்ன படம்னு சிக்கிரம் சொல்லு அப்படினு நீங்க சொல்லறது என் காதுல கேட்குது அந்த படம்- சீனு ராமசாமி இயக்கிய 'கூடல் நகர்'. படத்தோட பேரு எல்லாம் நல்லாதான் இருக்கு. படம்தான்...ம்ம்ம்.... சொல்றேன்... சொல்றேன்...\nபரத் இரட்டை வேடம். காதல் சந்தியா மற்றும் பாவனா. இவர்கள் நடித்த படம்தான் இது. மதுரையை தளமாக கொண்ட படம். அட இயக்குனர்களே, இனி எத்தனை தடவதான் இதே ஊருல படம் எடுப்பீங்க சரி எடுக்குறீங்களே,,, அத சரியா எடுக்கவேணாம் சரி எடுக்குறீங்களே,,, அத சரியா எடுக்கவேணாம் கதை.. ஒன்றுமே இல்லை. அண்ணனை கொலை செய்துவிடுவார் வில்லன் (ஏன்னா... வில்லனோட பொண்ணு பாவனா.. பாவனாவை காதல் செய்வார் அண்ணன் பரத்) அண்ணனை கொலை செய்தவரை கொலை பண்ணுவார் தம்பி பரத். தம்பி பரத் சந்தியாவை காதல் செய்யும் கதை.. ஒன்றுமே இல்லை. அண்ணனை கொலை செய்துவிடுவார் வில்லன் (ஏன்னா... வில்லனோட பொண்ணு பாவனா.. பாவனாவை காதல் செய்வார் அண்ணன் பரத்) அண்ணனை கொலை செய்தவரை கொலை பண்ணுவார் தம்பி பரத். தம்பி பரத் சந்தியாவை காதல் செய்யும் இந்த கதை தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே எடுத்துக்கிட்டு வராங்க. அரைத்த மாவை அரைத்து அரைத்து புளித்து போச்சு\nநடிப்பு என்ற வகையில் பார்த்தால், பரத் நல்லாவே செய்யுறாரு. (தம்பி, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு���ய்யா) காதல் சந்தியா, முடிந்த அளவு நல்லா செய்ய முயன்று இருக்கிறார். சொந்த குரலில் பேசி இருக்கிறார் போல. ஏங்கோ படித்தேன் இப்படத்தில் நடித்த சந்தியா பழைய காலத்து சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் என்று. அப்படி எல்லாம் ஒன்று இல்லை மக்களே) காதல் சந்தியா, முடிந்த அளவு நல்லா செய்ய முயன்று இருக்கிறார். சொந்த குரலில் பேசி இருக்கிறார் போல. ஏங்கோ படித்தேன் இப்படத்தில் நடித்த சந்தியா பழைய காலத்து சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் என்று. அப்படி எல்லாம் ஒன்று இல்லை மக்களே சரிதா நடிப்புக்கும் சந்தியா இப்படத்தில் நடித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கு. சரிதா மாதிரி நடிக்க இன்னும் காலம் பிடிக்கும் சந்தியாவுக்கு சரிதா நடிப்புக்கும் சந்தியா இப்படத்தில் நடித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கு. சரிதா மாதிரி நடிக்க இன்னும் காலம் பிடிக்கும் சந்தியாவுக்கு இதில் பாவம் நம்ம பாவனா இதில் பாவம் நம்ம பாவனா என்ன நினைச்சு படத்தில் நடிக்க ஒத்துகிட்டாங்கலோ. ஒரு முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரம். சும்மா சுடிதாரிலும் நல்ல தாவணியிலும் வந்து போகிறார். வசனம்கூட 2 பக்கத்துக்கு மேல் தாண்டி இருக்காதுனு நினைக்கிறேன். இவருக்கு நடிப்பு சும்மார்தான் (அட நடிச்சாதானே..) இரட்டையர்களுக்கு அம்மா வேடத்தில் இந்து (நாடகங்களில் நடிப்பவர்). இவருக்கும் வயதான அம்மா வேடத்திற்கும் பொருத்தமே இல்லை.\nஇயக்குனர் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது \"இந்த இரு பெண்களின் கதாபாத்திரம் நான் வாழ்க்கையில் சந்தித்த இரு பெண்களின் கதைதான்\". இப்படி ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்து நம்பி போன எனக்கு வச்சார் பாருங்க ஆப்பு முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்ந்தது திரைக்கதை. இரண்டாம் பகுதியில் எதிர்பார்த்த மாதிரி திரைக்கதை போனதால்.. சுவார்ஸ்சியம் இல்லாமல் போச்சு முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்ந்தது திரைக்கதை. இரண்டாம் பகுதியில் எதிர்பார்த்த மாதிரி திரைக்கதை போனதால்.. சுவார்ஸ்சியம் இல்லாமல் போச்சு மதுரை பாஷையில் பரத் பேசும்போது பருத்திவீரன் கார்த்தி, காதல் பரத் ஆகியவற்றை ஞாபகம்படுத்தியது. விறுவிறுப்பு இல்லாமல் போன கதையினால் தோய்வு அடைந்தது திரைக்கதையும் படத்தை பார்த்துகொண்டிருந்த நானும்\nபாடல்களும் ஓரளவுக்கு சும்மார். சபாஷ்-முரளி இசை. 'தமிழ் செல்வி' என்ற பாடல் அருமை. இருப்பினும் மற்ற பாடல்கள் 'டக்' ஔட் பிண்ணனி இசை சிறப்பாக இல்லை. என்னதான் படம் சொதப்பலா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் என்னை கவர்ந்தது.\n* பாவனா தூக்குமாட்டி இறந்துவிடுவார். அப்போது அவரின் மூன்று வயது தம்பி வந்து பார்க்கும். அதுக்கு என்ன நடக்குதுனு தெரியாமல் தூக்கில் தொங்கும் அக்காவை பார்த்து சிரிக்கும். ரொம்பவே யதார்த்தமான காட்சி\n* சந்தியாவை ,தம்பி பரத் பார்த்து ஜொல்லுவிடும்போது சந்தியா சொல்லும் \"இந்தேரு, இதுலாம் ஒன்னு வச்சுக்காதே. எற்கனவே, இப்படி செஞ்ச நாலு பேர விலக்கமாத்தால அடிச்சுருக்கேன். வேணுனா போய் கேட்டுபாரு.\" இப்படி சொல்லும்போது சந்தியாவுக்குள் இருக்கும் அந்த காமெடியன் தெரிந்தது.\nஇதுபோன்று விரல்விட்டு எண்ணிவிடகூடிய ஒருசில காட்சிகளே உண்டு. நல்ல படம் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படத்தை தவிர்ப்பதே சாலசிறந்தது. அப்பாடா, என் மனசு இப்பதான் பாரம் குறைஞ்சு இருக்கு வேலை வெட்டி., வெட்டி வேலை இல்லாதவர்களாக நீங்க இருந்தால்மட்டுமே படத்தை போய் பார்த்து 3 மணி நேரம் உங்களின் பொறுமையின் எல்லையை சோதித்து கொள்ளலாம்.(அப்பரம் ஏன் புள்ள, நீ போய் பார்த்தேனு கேட்காதீங்க... அழுதுடுவேன்:)\nகூடல் நகர்- நல்ல கதை, திரைக்கதை இல்லாமல் நம்மை அலையவிட்ட தேடல் நகர்\nஇந்தியா byebye to உலக கோப்பை 2007\nநேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள் ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை\nஅந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர் ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெ��ியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.\nஅப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.\nஅதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.\nஇதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான் எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.\nபாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும் ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும் ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும் உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.\nஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.\nஇனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம் என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா இன்னொரு கபில் தேவ் வருவாரா பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.\nஇதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க\nநமக்கு ஏற்ற வயது பையன்களை\nவிட்டு வைப்பதில்லை நமது பார்வை\nமுன்றாவது முறைதான் முழு நிலவாய்\nபொங்கலுக்கு வராத தீபாவளி போன வாரம் வந்தது இந்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சுருந்தேன். ம்கூம்.. எல்லாம் புஷ்பவனவெடி மாதிரி புஷ்னு போச்சு\nகதையினு பார்த்தா.. மூன்றாம் பிறை கதைய கொஞ்சம் பிச்சி போட்டு colourful dance, youthful actors போன்ற மசாலா கலவைய போட்டு செஞ்ச ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லை. சென்னை ராயபுரம் ஏரியாவை மையமா வச்சு கதை எழுதுனாங்களாம். ஆனா, அந்த ராயபுரம் இடத்துக்கு எந்த ஒரு சீனிலையும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியல. இதுல வேற.. இந்த படக்கதையை கேட்டவுடன் ஜெயம் ரவி உடனே ஒகே பண்ணிட்டாறாம்.. வேற எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். (யோவ், ஏன்ய்யா, உனக்கு இந்த அவசர புத்தி... அது சரி, உன் தலைஎழுத்த யாரு மாத்த முடியும்)\nபடம் ஆரம்பித்தவுடனே, கதை தெரிந்தவிட்டது. 1st half படு போர் 2nd half கொஞ்ச எதோ பரவாயில்ல. climax எதிர்பார்த்தது போலவே 2nd half கொஞ்ச எதோ பரவாயில்ல. climax எதிர்பார்த்தது போலவே புதுமை ஒன்னுமே இல்ல. எப்படா படம் முடியுமுனு இருந்துச்சு. தெரியாத்தனமா வந்துடோமேனு ஒரே feeling வேற....\nஅதவாது.. படம் பார்க்க் வர நாங்களாம் கேனு பயபுள்ளைங்கனு இந்த படம் எடுத்தவன் நினைச்சுரு பாருங்க.. அதான் என்னால தாங்க முடியல. logic இல்லாமலேயே படம் போகுது. அப்பா விஜய்குமாருக்கும், மகன் ரவிக்கும் அந்த ஏரியா மக்களே உயிரை கொடுக்க இருக்காங்க\n பவானவுக்கு உள்ள வியாதிய�� விளக்கும்போது.. சிரிப்பு வருது... மூன்று வருஷமா நடந்தது மறந்துடுச்சு.. ஆனா ஞாபகம் திருப்பி வந்தா இப்போ 6 மாசம் நடக்குறது மறந்துடுமாம் ( மொத்தில் எப்படி பார்த்தாலும் வியாதி வியாதி தான்... ஐயோ தாங்கல சாமி)\nசரி நடிப்பு பொறுத்த அளவில்.. பாவனா பரவாயில்ல.. அழுகும்போது நல்லா நடிக்குது புள்ள அப்பரம்.. ஒரு டயலாக் சொல்லும் \" சரி வாடா, தப்பு பண்ணலாமா அப்பரம்.. ஒரு டயலாக் சொல்லும் \" சரி வாடா, தப்பு பண்ணலாமா\" இந்த இடத்தில் பாவனா அந்த cute and naughty expression கொடுத்து நல்லா நடிச்சு இருந்துச்சு\" இந்த இடத்தில் பாவனா அந்த cute and naughty expression கொடுத்து நல்லா நடிச்சு இருந்துச்சு ஜெயம் ரவி நடிப்பு... சொல்லும்படி ஒன்னுமில்ல. சென்னை தமிழ் பேசுகிறார். ஒரு சமயம் சென்னை தமிழ், மற்ற நேரத்துல.. சதாரண தமிழ் பேசுகிறார். ஒரு சீரோட்டம் இல்லாத டயலாக் delivery ஜெயம் ரவி நடிப்பு... சொல்லும்படி ஒன்னுமில்ல. சென்னை தமிழ் பேசுகிறார். ஒரு சமயம் சென்னை தமிழ், மற்ற நேரத்துல.. சதாரண தமிழ் பேசுகிறார். ஒரு சீரோட்டம் இல்லாத டயலாக் delivery not good ஆனா ஒரே ஒரு ஆறுதல், (பாவனா கதாபாத்திரம் பெயர் சுசி), ஜெயம் ரவி பாவனாவை \"சுசி, சுசி\" என்று கூப்பிடும்போது... ரொம்ப அழகா இருக்கு கேட்பதற்கு\nபாடல்கள்... அவ்வளவு பிரமாதமில்ல.. \"போகாதே, போகாதே\" பாடல் மட்டுமே படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது முணுமுணுத்து கொண்டே இருந்தேன். யுவன் பாடிய பாடல். கேட்க ரொம்ப அருமையா இருக்கு. பாடல் வரிகள் அப்படியே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கு. இங்க ஒரு வரி வரும் 'உயிரே, உயிர் போகுதடி\" இந்த வரியை பாடும்போது யுவன் ஒரு feel கொடுத்து இருப்பாரு பாருங்க... உருகிபுட்டேன் நான்\nமற்றபடி, வில்லன், காமெடி... சிறப்பா இல்ல. லுங்குசாமி தயாரித்த படம். ஆனாலும் இவர் படங்களில் வரும் வில்லன் பாணியே இப்படத்தில் இருக்கு... எனக்கு என்ன புரியலைனா.. படம் வருவதற்கு முன்னாடி, ஒரு செய்தித்தாளில் படித்தேன் இந்த படத்தை பற்றி \" இப்படம், இன்னொரு கஜினி மாதிரி இருக்கும் என்று. (அட பாவிகளா.. இந்த விஷயம் சூர்யா கேட்டா இவ்வளவு பீல் பண்ணுவாரு என்று. (அட பாவிகளா.. இந்த விஷயம் சூர்யா கேட்டா இவ்வளவு பீல் பண்ணுவாரு\nஉங்களுக்கு எந்த வேல வெட்டி இல்லை என்றால் மட்டுமே இப்படத்தை போய் பாருங்க. நல்ல படம் பார்க்கனும் என்று நினைப்பவங்க, தப்பி தவறிகூட போய்டாதீங்க...இப்படி ச���ல்லியும் நீங்க போனிங்கனா... அப்பரம் உங்க வாயில நீங்களே acid ஊத்திக்கிறீங்கனு அர்த்தம்.\nமொத்ததில் தீபாவளி- தீராத தலைவலி\nநீ அனுப்பிய காதலர் தின வாழ்த்து\nபிப்ரவரவி 14 மட்டும்தான் காதலர் தினம்\nஎன்றென்றும் காதல் தினம் தான்\n\"இந்த பொங்கலுக்கு செம்ம collection தான்\" இப்படினு ஒரு டயலாக் போக்கிரி படத்தில்... உண்மைதான் போங்க வெளுத்து வாங்கிட்டாரு நம்ம தளபதி. இயக்குனர் பிரபுதேவாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று முக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தனது முத்திரையை பதித்துவிட்டார்.\nகதைபடி பார்த்தா.. அதே ரவுடி, போலிஸ், பழிவாங்கும் கதை தான்அரைத்த மாவு தான் இருந்தாலும் இந்த மாவை புது வடிவில் ஒரு சூப்பர் தோசையாக மாற்றியுள்ளார் இயக்குனர் இந்த படத்தின் மிக பெரிய plus விஜய், அசின், நெப்போலியன் and பிரகாஷ்ராஜ். நான்கு பேரும் சும்மா பூந்து விளையாடி இருக்கிறார்கள் நடிப்பு களத்தில்.\nஜோதிகாவின் இடத்தை பிடிக்க யாரால முடியும் குறும்புத்தனமா அதே சமயத்தில் சிரியஸா நடிக்க யாரால முடியும் அப்படினு நம்ம யோசிச்சிகிட்டு இருக்கோம். அதுக்குலாம் பதில் சொல்ல வந்துட்டார் அசின். பாடல் காட்சிகளிலும் சரி, நடிப்பிலும் சரி, நம்ம அசின் இன்னோரு படி மேலே போய் இருக்கிறார்.\nநெப்போலியனின் dialogue delivery மிகப்பிரமாதம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசும் காட்சியில் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசும் காட்சியில் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் simply superb அப்பரம் நம்ம பிரகாஷ் ராஜ்... வில்லனாக இருந்தாலும் பல சமயங்கில் நல்ல காமெடி செய்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.\nதிரைக்கதையின் விறுவிறுப்பு பாடல் காட்சியில் இருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒரு வகை. நடன அமைப்பு வித்தியாசம் பாடல்கள் அனைத்தும் சூப்பர் hit பாடல்கள் அனைத்தும் சூப்பர் hit மணிஷர்மாவிற்கு ஒரு ஓ போட வேண்டும் மணிஷர்மாவிற்கு ஒரு ஓ போட வேண்டும் விஜயின் ராசியான இசையமைப்பாளராக ஆகிவிட்டார் விஜயின் ராசியான இசையமைப்பாளராக ஆகிவிட்டார் பாடல் காட்சியில் புதுமை கண்டிப்பாக 2007 ஆண்டில் சிறந்த பாடல்களில் ஒன்றாக போக்கிரி பட பாடல் இடம் பிடிக்கும்.\nபாடல்களில் வரும் உடைகளிலும் புதுமைஅது என்னமோ தெரியுல்ல.. அசினுக்க��ம் விஜயிக்கும் மாம்பழத்திற்கும் அப்படி ஒரு ஒற்றுமைஅது என்னமோ தெரியுல்ல.. அசினுக்கும் விஜயிக்கும் மாம்பழத்திற்கும் அப்படி ஒரு ஒற்றுமை சிவகாசியில் \"வடு மாங்க..\" சொல்லி பாடிய இவர்கள் இப்படத்தில் \"மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்\" எனப்பாடி ஆட்டம் போட வைத்துள்ளார்கள் சிவகாசியில் \"வடு மாங்க..\" சொல்லி பாடிய இவர்கள் இப்படத்தில் \"மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்\" எனப்பாடி ஆட்டம் போட வைத்துள்ளார்கள் கூடிய விரைவில் \"மாம்பழம்\" எனப் படத்தலைப்பு வைத்து நடித்தாலும் ஆச்சிரியம் இல்ல\nவிஜய் படம்னா என்ன அப்படி பெரிசா இருக்கும்.. அதே மாதிரிதானே நடிக்குறாரு.. அப்படினு பலர் எண்ணலாம். ஆனால் இந்த படத்தில் அவர் சற்றே வித்தியாசமாக நடித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவர் அவராகவே இருந்து நடித்தது அருமை அதுவும் அந்த introduction scene..நம்ம ஆளுங்கலாம் எப்படிதான் இப்படி யோசிக்குறாங்கனு தெரியுல்ல.. முன்பு எல்லாம், ஹீரோ வந்தால்.. காலை மட்டும் காட்டுவார்கள், பிண்ணாடி பலத்த காற்று வீசும்.. இல்லை என்றால்.. பூ மேலேந்து விழும். இப்படி போய்கிட்டு இருந்துச்சு.. ஆனா இந்த படத்துல, விஜய் முதல் சீனிலே ரவுடிகளால் துரத்தபடுவார்... அங்க ரோட்டுல இருந்த காய்கறி கூடையை தள்ளிவிட்டுடு வாரு... தளபதி அப்படி மேலே freeze.. காய்கறிகள் அவரு மேலே விழும்... shot freeze..அப்படியே 360 degree angle ஒரு சுற்று... பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்த என் சித்தி மகள் ஒரே whistle அதுவும் அந்த introduction scene..நம்ம ஆளுங்கலாம் எப்படிதான் இப்படி யோசிக்குறாங்கனு தெரியுல்ல.. முன்பு எல்லாம், ஹீரோ வந்தால்.. காலை மட்டும் காட்டுவார்கள், பிண்ணாடி பலத்த காற்று வீசும்.. இல்லை என்றால்.. பூ மேலேந்து விழும். இப்படி போய்கிட்டு இருந்துச்சு.. ஆனா இந்த படத்துல, விஜய் முதல் சீனிலே ரவுடிகளால் துரத்தபடுவார்... அங்க ரோட்டுல இருந்த காய்கறி கூடையை தள்ளிவிட்டுடு வாரு... தளபதி அப்படி மேலே freeze.. காய்கறிகள் அவரு மேலே விழும்... shot freeze..அப்படியே 360 degree angle ஒரு சுற்று... பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்த என் சித்தி மகள் ஒரே whistle\nஇந்த படத்தின் இன்னொரு பலம். வசனங்கள் punch dialogues too பல இடங்களில் பளிச் வசனங்கள் திரைக்கதைக்கு மெருகு ஊட்டியுள்ளது.\n1) அசின் தன்னை பிடித்திருக்கா என்று விஜயிடம் கேட்க, விஜய் பிடிக்கலை என்பார். அதுக்கு அசின் \"பதி���் சொல்லாதே.. உண்மைய சொல்லு\n2) விஜயின் punch dialogue \"நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்\"\nதமிழ் படம் என்றாலே சில குறைகள் இருக்கதான் செய்யும். அதுக்கு இந்த படம் ஒரு விதிவிலக்கு அல்ல. வடிவேலு காமெடி அவ்வளவாக எடுப்படவில்லை அசினோடு சுட்டும் விழி சுடரே பாடலுக்கு ஆடி ரசிகர்களை சிரிக்கவைத்ததும் மட்டுமே அவர் அதிகபடியாக செய்து காமெடி அசினோடு சுட்டும் விழி சுடரே பாடலுக்கு ஆடி ரசிகர்களை சிரிக்கவைத்ததும் மட்டுமே அவர் அதிகபடியாக செய்து காமெடி மற்றபடி தொய்வு அடைந்த வடிவேலு காமெடி\nநிறைய ரத்தம். நிறைய வெட்டு குத்து இதுவே படித்தில் பாதி பகுதியை எடுத்து கொண்டது. இன்னும் கொஞ்சம் family orientated matters இருந்திருந்தாலும் தாய்மார்களுக்கு பிடித்திருக்கும். (ஏன்னா படத்தை பார்த்த எனது சித்தி.. \"என்னய்யா ஒரே சண்டையா இருக்கு, பாட்டு மட்டும் இல்லனா, படம் ஒரே போரு அடித்திருக்கும்\" என்றார்.)\nகிளைமெக்சில் கொஞ்சம் வேறு விதமாகவோ அல்லது ஒரு சின்ன திருப்புத்துடன் முடித்திருக்கலாம். கிளைமெக்ஸ் கொஞ்சம் சப்புனு முடிச்சுட்டான்\nபடத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நாங்கள் (அத்தை, சித்தி குடும்பத்தாருடன் நானும்), வீட்டுக்கு பேருந்தில் போவதா அல்லது taxiயில் செல்வதா என்று பேசிகொண்டு இருந்தோம்... சரி பேருந்தில் போகலாம் என்று சிலரும்.. taxiயில் போகலாம் என்று சிலரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே நான் \" சிக்கிரம் சொல்லுங்க.. நேரம் ஆச்சு. முடிவா என்னதான் சொல்லுறீங்க\" என்றேன்.\nஅதுக்கு என் சித்தி மகன், நான்கு வயது தான் இருக்கும்.. உடனே \" நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.\" என்றான். ஹாஹாஹா... அங்க நிற்கிறாரு நம்ம தளபதி இந்த படம் ஜெயித்துவிடும் என்று நினைத்துகொண்டேன்.\nமொத்ததில், பொங்கல் படங்களில் தளபதி முன்னிலையில் இருக்கிறார் (பாவம் தல அஜித்)விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் போக்கிரி பொங்கல்தான் போங்க...\nபோக்கிரி- சூப்பர் பொங்கல் விருந்து\nஒரு கணம் என்னை பார்த்து\n\"ஐ லவ் யூ\" என்றாய்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைக���் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஎனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்\nதீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு\nதேநீர் With வைரமுத்து- காமெடி special\nஅத்தை மகன் சிவா (part 1)\nஇயக்குனர் சேரனுக்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திற...\nதுள்ளல்-கொடுமைகளை வாரி தந்த வள்ளல்\nஇந்தியா byebye to உலக கோப்பை 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/anger/", "date_download": "2018-05-22T08:21:52Z", "digest": "sha1:UZS5XC6BKKYUOLS66NSCGMCNLECH4YFF", "length": 9960, "nlines": 93, "source_domain": "isha.sadhguru.org", "title": "Anger Archives - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nகோபத்தை ஒரு ஆயுதமாக அடுத்தவரின்மேல் பிரயோகப்படுத்துபவர்களின் அறியாமையைச் சுட்டிக்காட்டி, கோபப்படுவதால் ஒருவருக்கு ஏற்படும் பின்னடைவுகளையும், கோபம் நம்மிடமிருந்து உதிர்வதற்கு என்ன வழி என்பதையும் சத்குரு தனது ஆழம் மிக்க வார்த்தைகளில் புரிய வைக்கிறார்\nவாழ்க்கை, வீடியோ July 31, 2017\nரேடியோ மிர்ச்சிக்காக சத்குருவின் நேர்காணல்\nரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலிக்காக சத்குருவை நேர்காணல் கண்டபோது, பல சுவாரஸ்ய கேள்விகள் சத்குருவிடம் முன்வைக்கப்பட்டன. சத்குருவின் வழக்கமான நகைச்சுவை கலந்த பதில்களின் தொகுப்பு வீடியோவில்\nஞானியின் பார்வையில் September 5, 2016\n – ஜென��குரு கூறியதன் அர்த்தம்\nகோபம் என்ற அற்ப உணர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வந்தன, எவ்வளவு அசிங்கங்கள் நடந்தன, எத்தனை துன்பங்கள் நேர்ந்தன என்பதைக் கவனித்து வந்தும், அந்த சிறு உணர்ச்சியைத் தாண்டிப்போவது எப்படி என்றுகூட இன்னும் நமக்குப் புரியவில்லையே\nதனிமனித அமைதி எப்படி உலக அமைதிக்கு வழிவகுக்கும்\nசத்குரு: உலகெங்கும் அமைதியை உருவாக்குவது பற்றி பேச்சு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அமைதியை யாரும் உருவாக்க முடியாது. மோதல்கள்தான் மனிதர்களின் உருவாக்கம். மோதல்களை உருவாக்காமல்விட்டாலே, அமைதி தானாக நிகழும் உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன….\nஅன்பும் அருளும் July 1, 2016\nசீற்றம் கடந்து முன்னேற்றம் காண…\nஎரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.\nஞானியின் பார்வையில் May 31, 2016\nஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்\nமன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார் ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார் உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக\nஞானியின் பார்வையில் May 16, 2016\nசொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா\nசொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா என்று ஜென் குருவிடம் கேள்வி எழுப்பப்பட, சத்குரு அளிக்கும் விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது…\nசத்குரு ஸ்பாட் March 24, 2016\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், வெயில் அதிகமாகிக் கொண்டு இருப்பதோடு, உலகின் பல பகுதிகளில் சண்டை சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருப்பது குறித்து பேசும் சத்குரு, பலவிதங்களில் எல்லாம் கைமீறிப் போகத் துவங்கும் இவ்வேளையில் சமநிலையாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMDIyNTkxNg==.htm", "date_download": "2018-05-22T07:53:43Z", "digest": "sha1:V4ACDW7KLR3T45MMBHS7YJSQUFXZTDLM", "length": 14584, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "அரபு இராட்சியத்துக்கு விற்கப்படும் இருபது A380 விமானங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரை��ாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஅரபு இராட்சியத்துக்கு விற்கப்படும் இருபது A380 விமானங்கள்\nநேற்று, ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் எத்துவா பிலிப், இருபது A380 விமானங்களை அரபு இராட்சியத்துக்கு விற்பதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.\nEmirates விமான நிறுவனத்துக்கு மொத்தமாக 20, A380s விமானங்களும் மேலதிகமாக 16 விமானங்களும் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் எத்துவா பிலிப் கையெழுத்திட்டுள்ளார். 'பிரெஞ்சு விமான தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த செய்தி. அதேவேளை AirBus நிறுவனம் தொடர்ச்சியாக A380 விமானங்களை தயாரிப்பதற்கு இது ஒரு உந்துசக்தியாக திகழும்' என எத்துவா பிலிப் அறிவித்துள்ளார்.\nஇந்த ஒப்பந்த கைச்சாத்தின் போது Airbus நிறுவனத்தின் கிழக்காசிய நாடுகளுக்கான அதிகாரி Mikail Houari மற்றும் Emirates நிறுவன CGO, Sheikh Ahmed ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர்.\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபிரான்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு ஆறுவருட சிறை\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவருக்கு ஆறுவருட\nதொடரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் - பல்கேரிய குற்றவாளி\nமார்செய்யில் உள்ள Saint-Charles தொடரூந்து நிலையத்தில், மர்ம பை ஒன்றுடன் நபர் ஒருவர் நுழைந்ததால், நிலையம் முற்றாக வெளியேற்ற\nமளிகை கடை கடைக்குள் தாக்குதல் - நபர் பலி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Romainville நகரில், மளிகை கடை ஒன்றுக்குள் வைத்து நபர் ஒருவ��் கத்திக்குத்துக்கு இலக்காகி\n38 வயதுடைய நபர் ஒருவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி, அடித்துக் கொ\n - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு\n2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கு\n« முன்னய பக்கம்123456789...11721173அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24378", "date_download": "2018-05-22T07:56:48Z", "digest": "sha1:RTFAPH5XUCDAQDM6TYWJDIV7WBVCWL7N", "length": 10549, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியை ஆராய விஷேட வேலைத்திட்டம் | Virakesari.lk", "raw_content": "\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியை ஆராய விஷேட வேலைத்திட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியை ஆராய விஷேட வேலைத்திட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச அணியாகவும் கிரிக்கெட் வீரர்கள் உலக வீரர்களாகவும் அங்கீகாரம் பெற்று மிக நீண்ட காலமாக தனக்கென தனியானதொரு இடத்தை தக்கவைத்து கொண்டு வந்துள்ளது.\nஆனால் கடந்த சில நாட்களாக மெது மெதுவா தனது தனி இடத்திலிருந்து சரிந்து கொண்டு வருகிறதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.\nஇலங்கை அணியின் தொடர்ச்சியான சரிவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து சரிந்து கொண்டுவரும் இலங்கை அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல என்னென்ன உத்திகளை கையாள்வது தொடர்பான தீர்மானங்களை எட்டக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏற்பாடு செய்துள்ளார்.\nகுறித்த வேலைத்திட்டத்திற்காக கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்கள், உள்ளுர் கி��ிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணித்தலைவர்கள், அனைத்து கிரிக்கெட் சிரேஷ்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள், கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள், தேசிய விளையாட்டு துறைகளில் நிபுணத்துவமுடைய நிபுணர்கள், மாகாண மற்றும் மாவட்ட கிரிக்கெட் கழகத் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி பத்தரமுல்லை “வோடர்ஸ் எட்ஜ்” ஹோட்டலில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி வோடர்ஸ் எட்ஜ் பத்தரமுல்லை வேலைத்திட்டம் விளையாட்டு துறை அமைச்சர்\nதலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இதுவரை 4 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\n2018-05-22 05:55:51 இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி வேட்பு மனு\nகராத்தே சுற்றுப்போட்டியில் பதக்கங்கள் சுவீகரிப்பு\nஹன்ஷி நிஷி டக்குமி கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.\n2018-05-21 15:06:58 கராத்தே பதக்கம் ஹன்ஷி நிஷி டக்குமி\nகறுப்புப்பட்டி தேர்வில் இரு மாணவர்கள் சித்தி\nசோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழகத்தின் முதலாவது கறுப்புப்பட்டி தேர்வில் P.ரோஹித் மற்றும் P.விஷால் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\n2018-05-21 14:40:01 கராத்தே கறுப்புப்பட்டி சோட்டோக்கான் கராத்தே அக்கடமி\nதொடரிலிருந்து வெளியேறிய நடப்புச் சம்பியன்\nஐ.பி.எல் போட்டியில் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற இக்கட்டான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதிய நடப்பு சம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.\n2018-05-21 14:36:27 ஐ.பி.எல். மும்பை கிரிக்கெட்\nஐ.பி.எல். பிளே ஓப் சுற்றுக்கள் நாளை ஆரம்பம்\nஐ.பி.எல். போட்டிகளின் பிளே ஓப் சுற்றுக்கள் நாளை ஆரம்பமாக உள்ளன.\n2018-05-21 13:05:12 ஐ.பி.எல். கிரிக்கெட் பிளே ஓப் சுற்று\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chillsam.wordpress.com/2011/12/11/fake-id-chillsam/", "date_download": "2018-05-22T08:15:13Z", "digest": "sha1:7JMCSQHLNWICTKQ3C467T3P76J7KYHCK", "length": 5769, "nlines": 95, "source_domain": "chillsam.wordpress.com", "title": "போலிகள் ஜாக்கிரதை..! | Chillsam's Blog", "raw_content": "\nநம்மை ஒழித்துக் கட்டும் கீழ்த்தரமான எண்ணத்துடன் ஃபேஸ்புக் தளத்தில் நமக்கு போலி ஐடியை உருவாக்கி குழப்பிய அதே எதிரிகள் நம்முடைய ”யௌவன ஜனம்” கலந்துரையாடல் தளத்துக்கும் ஒரு போலி முகவரியை உருவாக்கியிருக்கின்றனர். ஆனாலும் ஆவியானவருடைய தெளிவான நடத்துதலின்படி நம்முடைய தளத்தின் முகவரியை இன்று காலையில் தான் மாற்றியிருக்கிறேன். வாசக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nநம்முடைய தளத்தின் சரியான “புதிய” முகவரி:\n← பாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/02/blog-post_25.html", "date_download": "2018-05-22T08:07:42Z", "digest": "sha1:3PEOYRDIGTED46AOZB6TPNQYHC2J25G7", "length": 48325, "nlines": 371, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கடன் பட்டார் நெஞ்சம்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன்ன எழுத என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது கடன் பட்டார் நெஞ்சம் போல என்னும் வரி நினைவுக்கு வந்தது. அதுவே பதிவின் தலைப்பு என்று முடிவு செய்தேன்\nகடன் பட்டவர் நெஞ்சம் எல்லாம் கலங்குமா என்னும் அடிப்படைக் கேள்வி எழுந்தது கடன் வாங்காதவர் இருக்கிறார்களா நாடே க���ன் பட்டு நாம் எல்லோருமே கடனாளியாகத்தானே இருக்கிறோம் நாடு கடன் பட்டால் நமக்கேன்ன அரசாங்கம் நோட்டடித்து சமாளிக்கும்\nகாப்பிப்பொடி முதல் சர்க்கரை வரை அடுத்த வீட்டில் கடன்வாங்குதலும் கொடுத்தலும் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறது அதில் அதிக பாதகமில்லைகடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனும்போதுதான்கடன் பட்ட நெஞ்சம் எல்லாம் வருகிறது. கடன் ஏன் வாங்குகிறோம் நம்மிடம் இல்லாதபோது. வாங்கியதை நம்மால் திருப்பிக்கொடுக்க முடியும் என்றுநம்பிக்கை இருக்கும் போது. ஆனால் ஒரு முறை கடன் வாங்கிவிட்டால் எந்த ஒரு பொருளும் இல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லைகடனோ உடனோ வாங்கி சமாளிக்கலாம் என்று தோன்றிவிடும் ( கடனோ சரி அது என்ன உடனோ \nதிருமணம் ஆன புதிதில் மனைவி கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாதபோது எப்படியும் திருப்பிக் கொடுக்கத்தானே போகிறோம்என்ற எண்ணம் வரும்போது கடன் வாங்குகிறோம். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கஎண்ணும்போது அதற்கான ரிசோர்ஸ் இல்லாதபோது பிரச்சனை வருகிறது\nதிருமணம் ஆன புதிதில்சென்னையில் குடி போனோம் வில்லி வாக்கம் நான் அப்போது பணி புரிந்த லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் அடுத்து இருந்ததால் அங்கு வீடு வாடகைக்கு எடுத்தேன் நான் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால் என்மனைவி தனியே இருக்கவேண்டும் நிறைய குடித்தனங்கள் இருந்த இடத்தில் கடன்கொடுத்து வசூலிக்க பட்டாணியர் என்று சொல்லப்படும் மீசை தாடி வைத்துத் தலைப்பகையுடன் ஆஜானுபாகுவான ஒருவர் அடிக்கடி வருவார் அவரைப் பார்த்தே என் மனைவி அச்சமுறுவாள் அப்படிப்பட்டவர்களிடம் கடன் வாங்கி கொடுக்காமல் எப்படி இருக்க முடியும் அவர்களும் அன்னிய தேசத்தில் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் எப்படித் துணிந்து வாழ்கிறார்களோ என்று தோன்றும்ஒரு முறை கடன் வாங்கிப் பழக்கப்பட்டால் எதையும் இல்லை என்று நினைக்கத் தோன்றாது\nஒரு வீட்டை வாங்க வேண்டுமென்றால் இப்போது யாரும் கை இருப்பைப் பற்றி நினைப்பது இல்லைபத்துலட்சம் பெறுமானம் உள்ள வீடு தவணை முறையில் பதின் மூன்றோ பதினாலோ கூட கொடுக்க வேண்டி இருக்கும் இ எம் ஐ மாதாந்திரமாகக் கட்டும் போது உயரும் மதிப்பு தெரிவதில்லை தவணைகளை கட்டாமல் பணத்தை இழந்தோரும் உண்டு\nசிலருக்கு கடன் கொடுத்து மற்றவரை வசப்படுத்தும் குணமும் உண்டு / திருச்சியில் பணியில் இருந்த போது ஒருவர் வட்டி எனும் அடைமொழியுடன் அவர் பெயர் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்டும் கூட ஆவார். புதிதாகப் பணியில் சேருபவரை மடக்கி பாலிசி எடுக்க வைப்பார் எப்படியாவது ஒருவரைக் குறிவைத்தால் பாலிசி விற்காமல் விடமாட்டார் . அதற்கு அவரிடம் இருந்த ஒரு உபாயம் பாலிசி கொடுக்க வேண்டியவருக்கு எப்படியாவது கடன் கொடுத்து விடுவார் அதைத் திருப்பிக் கேட்கவும் மாட்டார் கடன் கொடுப்பது என்பது அவருக்கு பாலிசி விற்க தூண்டில் போடுவது போல் அவரைக் கடனாளியாக்கி அதையே சாக்காக வைத்து பாலிசி விற்றுவிடுவார் ஒரு முறை அவரிடம் இன்னாருக்குப் பாலிசி விற்க முடியாதென்று பந்தயம் கட்டித் தோற்றிருக்கிறேன்\nகடன் பற்றி எழுதும்போதுஇன்னொரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருகிறது அப்போது நான் விஜயவாடாவில் இருந்தேன்\nவேண்டப்பட்டவர் ஒருவரிடமிருந்து உருக்கமான கடிதம் ஒன்று வந்தது. அதில் அவரது வேலை போய்விட்டதாகவும் அவசரத் தேவைகளைச் சமாளிக்கத் திண்டாடுவதாகவும் போன வேலை இன்னும் பதினைந்து நாட்களில் திரும்பக் கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தவுடன் என்னிடம் வாங்கும் கடனைத் திருப்புவதாகவும் எழுதி இருந்தார் இல்லாமையின் கொடுமை எனக்குத் தெரியும் ஆகவே கடிதம்கிடைத்தவுடன் ரூ500/-உடனே ட்ராஃப்ட் எடுத்து அனுப்பினேன்\nஆயிற்று ஏறத்தாழ நாற்பது வருடங்கள் கடன் பற்றிய பேச் மூச் எதுவும் இல்லை நானும் இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் ஓரோர் சமயம் அந்தக் காலத்து ரூ 500/ -ன் மதிப்பு இப்போது எவ்வளவு என்று நினைத்துப் பார்ப்பதுண்டு\nஎன் இளவயதிலேயே பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார் என் தந்தை. ஒரே ஆறுதல் என்னவென்றால் எந்தக் கடனும் இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார் நிச்சயமாக கடன் பட்ட நெஞ்சத்தோடு போயிருக்க மாட்டார் என்பதே மனசுக்கு நிம்மதி\nவணக்கம் ஐயா நல்லதொரு விடயத்தை எடுத்து இருக்கின்றீர்கள்.\nஇப்பொழுது க்ரெடிட் கார்டு வந்த பிறகு எல்லா மனிதர்களுமே கடன் வாங்கிப் பழகி விட்டார்கள் கையில் இருப்பு என்றால் அதன் செலவு வகைகள் ஒரு மா3யிருக்கும் கடன் அட்டைதானே மாதம் முடிந்த பிறகு பார்க்கலாம் என்ற நிலையில் இன்றைய வாழ்க்கை ஓடுகின்றது\nகடனோ உடனோ அதாவது எமர்ஸென்ஸி கடனோ \nஎனது ஆசையும் இதுதான் ஐயா மரணத்தின் போது யாருக்கும் கடன் பாக்கி இல்லாதவனாக போக வேண்டும்.\nகடனே என்றோ, கடமைக்கோ எழுதாமல் கலகலவென்று எழுதி இருக்கிறீர்கள்\nஒன்பதாம் வகுபுமுடித்து பத்தாம் வகுப்புப் போன உடன் பழைய புத்தகங்களை விற்று வரும் காசை அப்பாவிடம் தருவது வழக்கம். என் நண்பன் ஒருவன் (அவன் பெயர் பாஸ்கர். போலீஸ்காரர் மகன்) என்னிடம் இருந்த பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாகச் சொல்லிச் சென்றான். ஆள் அட்ரசே இல்லை. போய்ப் பார்த்தால் அவன் வீட்டை விட்டு ஓடி விட்டானாம் அவன் நண்பர்கள் பலரிடமும் இதே போல பழைய புத்தகங்கள் வாங்கி வேறு பள்ளியில் விற்று விட்டு ஓடிப் போனான்\nஅந்த வயதிலேயே வித்தியாசமாகச் சிந்தித்து ஏமாற்றினான் அவன்\nபழைய புத்தகத்தை விற்று வந்த காசை அப்பா கிட்ட கொடுத்தீங்களாக்கும் பேஷ் பேஷ், ரொம்ப நல்ல பிள்ளை \nபழைய புத்தகத்தை விற்று வந்த காசை அப்பா கிட்ட கொடுத்தீங்களாக்கும் பேஷ் பேஷ், ரொம்ப நல்ல பிள்ளை \nகடன் என்று நினைக்கையிலேயே நடுங்குகிறது.\nதிருமணமான புதிதில் பிலிப்ஸ் ரேடியோ எனக்காக வாங்கினார். 750 ரூபாய் விலை. அப்போது இன்ஸ்டால்மெண்ட் முறை பிரபலம். என்னடா மாதம் சம்பளக் கவரில் 75 குறைகிறதே என்று கேட்ட பிறகே தெரியும். போனஸ் வந்ததும் முதல் வேலை மிச்ச பணத்தைக் கட்ட சொன்னேன்,. நிம்மதி.\nஉங்கள் பதிவு சுவாரஸ்யம். இப்ப க்ரெடிட் கார்ட் வந்து எல்லோரையும்\nஅனைத்தும் ஒரு நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது ஐயா...\nகடன் அன்பை முறிக்கும்.. சமயத்தில் எலும்பையும் முறிக்கும்\n- என்று கடைகளில் எழுதிப் போட்டிருப்பார்கள் - கிராமங்களில் கண்டிருக்கின்றேன்..\nகஷ்டத்திற்காக கடன் வாங்கி - அந்தக் கடனால் கஷ்டப்பட்டவர்கள் அநேகம் பேர்..\nஇன்றைய காலத்திற்குப் பொருத்தமான பழமொழி என்னவென்றால் \"கடன் கொடுத்தார் நெஞ்சம்போல்\". இதுதான் இன்றைய உலகிற்குப் பொருத்தமானது.\nநாங்க பொதுவாக தீபாவளித் துணிகள் மட்டும் கடனில் வாங்குவோம். அதுவும் அம்பத்தூரிலேயே உள்ள ஒரு துணிக்கடையில் அல்லது கோ ஆப்டெக்சில் மற்றபடி வெளியாரிடம் கடன் வாங்கியதோ மளிகைக் கடைகளில் கடன் வாங்கியதோ எதுவும் இல்லை\nஇன்று கடன் வாங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்\nமுடிந்தவரை தனிநபர் கடனைத் தவிர்த்து விடுவது நல்லது. அய்யா பழனி. கந்தசாமி அவர்கள் சொல்வதைப் போல ‘கடன் கொடுத்தார் நெஞ்சம்’ போல என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நெருங்கிய உறவினரிடம், பெருந்தொகை ஒன்றை (கையெழுத்து எதுவும் கிடையாது; வட்டி ஏதும் கிடையாது, கைமாற்றாக நம்பிக்கையின் பேரில்) கொடுத்துவிட்டு , அதை வாங்குவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது\nகடன் என்பது உறவினர்கள் அல்லாதவர்களிடம் வாங்குவது. உடன் என்பது உறவினர்களிடம் வாங்குவது. இப்படி சொல்லலாம்.\nகடன் என்பது உறவினர்கள் அல்லாதவர்களிடம் வாங்குவது. உடன் என்பது உறவினர்களிடம் வாங்குவது. இப்படி சொல்லலாம்.\n`கடன்பட்டார் நெஞ்சம் போலே கலங்கினான் இலங்கை வேந்தன்` என்று கம்பன் எழுதியது சூடு, சொரணையில்லாத இந்தக் காலத்தில் அல்ல. குடும்ப கௌரவம், தனிமனித கௌரவம், தன்மானம் எல்லாம் போற்றப்பட்ட வேறொரு காலத்தில்\nகடன் என்றது அங்கே வெறும் பணம் சம்பந்தப்பட்டது அல்ல. பணத்தேவையோடு, தன்மான உணர்ச்சியும் சம்பந்தப்பட்டிருந்தது. கடன் வாங்கியவர், சொன்ன தேதிக்குக் கொடுக்க முடியாமல் போக, நாலுபேருக்கு முன்னால், கொடுத்தவர் சத்தமாகக் கடன் எங்கே எனத் திருப்பிக் கேட்டுவிட்டால் நம் கௌரவம் என்னாகும் என்று கலங்கி, அவமான உணர்ச்சியில், கடன்கொடுத்தவரைப் பொது இடங்களில் தவிர்க்க நினைத்த காலம். உடனே கடனைத் திருப்பமுடியாததால், ஒரு தர்மசங்கடத்தில் கொடுத்தவரைப் பார்ப்பதைத் தவிர்க்கமுயலல்; ஏமாற்ற அல்ல. கண்ணியமான ஒருவர் கடன்வாங்க நேர்ந்தபின், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அவர் மனம் என்ன பாடுபடும் நாலுபேருக்குத் தெரிந்தால் நம் குடும்ப கௌரவம் என்னாவது நாலுபேருக்குத் தெரிந்தால் நம் குடும்ப கௌரவம் என்னாவது வீட்டைவிட்டு வெளியே வரவே நடுங்கும் மனம். அந்த மனதின் வேதனையை அந்தக்காலச் சூழலில் சொன்னான் கம்பன்.\nநாம் இப்போதிருக்கும் காலம் போற்றத் தகுந்த பொற்காலம். கையில் பணமிருந்தும், அதனை ஒருபுறம் இன்வெஸ்ட் செய்து பணம் குட்டிபோட வைத்துவிட்டு, காருக்கும், வீட்டுக்கும், வீடு ரிப்பேருக்கும்கூட கடன் வாங்குவது; கடனில்தான் இதை வாங்கினேன், அதை வாங்கினேன் எனப் பெருமைப்பட்டுக்கொள்வது. சிறப்புமிகு காலம், செம்மையான காலம் இது.\nசமீபத்தில் உங்களிடமிருந்து ��ந்த விறுவிறு கட்டுரை\nகடன் என்பது காசு பண சமாசாரம் மட்டும் இல்லை.\n'எனக்கு இவ்வளவு செய்த அவருக்க்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன்' என்றார் ஒருவர்.\nஇந்தக் கடன் எதில் சேர்த்தி.. அவருக்குத் திருப்பிச் செய்வது ஒன்றினாலேயே அந்தக் கடன் நிவர்த்தியாகும். உழைப்பால் திருப்பிச் செய்யும் கடன்களும் உண்டு.\nஇந்தக் கடனைத் தான் கம்பர் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.\n'அண்டா குண்டா அடகு வைச்சு,\nபி.எ., எம்.ஏ., படிக்க வைச்சு\nபட்டம் வாங்கி வேலை தேடினா\nநோ வேகன்ஸி.. நோ வேகன்ஸி..'\n--என்று இருபது முப்பது வருடங்களுக்கு முன் இளைஞர்க்ள் ரோடுக்கு வந்து ஊர்வலம் போன மனதைக் குமைய வைக்கும் காட்சிகள் கண்டதுண்டு.\nபடித்த இளைஞர்களுக்கு அவரவ்ர் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கச் செய்வது அரசாங்கம் மக்களுக்குப் பட்ட கடன். இந்தக் கடன் தீர்ந்தால் தான் மகன், மகள்கள் அண்டா, குண்டா அடகு வைச்ச பெற்றோருக்கான கடனைத் தீர்க்க முடியும்.\nஇப்பொழ்து கால மாற்ற்த்தில் காட்சிகள் மாறீயிருக்கலாம். இருந்தாலும் தீராக்கடன்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.\nவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் என் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவர் காலி செய்து போய் ஆண்டுகள் ஆனபோதிலும் பாங்கிலிருந்து கிரெடிட் கார்ட் கடனை வசூலிக்க ஆட்கள் அவ்வப்போது வருகிறார்கள் நன்றி ஜி\nமுதலில் பாராட்டுக்கு நன்றி /ஒன்பதாம் வகுபுமுடித்து பத்தாம் வகுப்புப் போன உடன் பழைய புத்தகங்களை விற்று வரும் காசை அப்பாவிடம் தருவது வழக்கம். /வழக்கம் என்னும் வார்த்தை என்னை இதை எழுதச் செய்கிறது ஒன்பதாம் வகுப்பு ஒரு முறைதானே சும்மா தமாசுக்கு வருகைக்கு நன்றி ஸ்ரீ\nஆமாம். அந்த வார்த்தை அமைப்புகளின் தவறுகளை நீக்கி,ஃபேஸ்புக்கில் ஒரு பதிவாக்கி விட்டேன்.\nஇந்தப் பின்னூட்டம் ஸ்ரீராமுக்கு என்று நினைக்கிறேன் நன்றி சார்\nகடன் வாங்கி பலரும் அவதிக்குள்ளானது தெரியும் ஆனால் இப்போதெல்லாம் கடன் வாங்கிச் செய்வதே வழக்கமாகி விட்டது வருகைக்கு நன்றி மேம்\nகடன் கொடுப்பவரும் வாங்குபவரும் ஏதோ நம்பிக்கையில்தான் செய்கிறார்கள் விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் வருகைக்கு நன்றி\nகடன் அன்பை மட்டுமல்ல மதிப்பையும் குறைக்கிறது ஆனால் இப்போதெல்லாம் கடன் வாங்குவது அத்தியாவசியமாகி விடுகிறதுவருகை��்கு நன்றி சார்\nநான் சொன்னது பழமொழி அல்ல. ஆனால் நீங்கள் சொல்வது புதுமொழியாகி விடும் வருகைக்கு நன்றி சார்\nஎங்களுக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவருக்கு நாங்கள் துணி வாங்கினால் போதும் பணம் பற்றிப் பேசமாட்டார் இருந்தாலும் நமக்கு அது கடன்தானே வருகைக்கு நன்றி மேம்\n@ கரந்தை ஜெயக் குமார்\nநானும் அப்படித்தான் நினைக்கிறேன்வருகைக்கு நன்றி சார்\nகொடுத்தகடன் திரும்பவந்ததே. இருந்தாலும் அவர் மீது உங்கள் மதிப்பும் குறைந்திருக்கும்தானே வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.\nஉடனுக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா நன்றி ஐயா\nவங்கிகள் எந்த collateral surety யும் இல்லாமல் கடன் தருவார்களா வருகைக்கு நன்றி சார்\nஇன்றும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு மனித மனம் பெரிதாக மாறிவிடவில்லை.இன்வெஸ்ட்மெண்டில் வரும் பணம் கடன் வட்டியை விட அதிகம் வருமா நான் நிறைய விஷயங்களில் பின் தங்கி இருக்கிறேன் போல் இருக்கிறதுவருகைக்கு நன்றி சார்\nநான் எழுதியது சாதாரணமான கொடுக்கல் வாங்கல் பற்றியதே அண்டா குண்டா அடகு வச்சுக் கடன் வாங்கிப் படித்தால் படிப்பின் அருமை தெரியும் உழைப்பின் அருமையும் தெரியும் நீங்கள் சொல்லிப் போகும் கடன் படுவது அந்த அர்த்தத்தில் சரியாகிப் போகும் .\nதங்கள் பதிவை சமூக கடப்பாடு உடைய வேறு தளத்திற்கு கொண்டு போவதற்காகவே அப்படி எழுதினேன்.\nஅந்த தெருப்பாடல் கவிதை வரிகளில் ஒரு வரியை மறைத்திருந்தேன். இப்பொழுது இதோ முழுமையானது: முதல் வரிக்கும் மூன்றாம் வரிக்கும் இடையே எவ்வலவு சோகம் பாருங்கள். ஆம் அந்தக்கால ஏழ்மை நிலையிலான மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது\nஅண்டா குண்டா அடகு வைச்சி\nஅம்மா தாலியையும் சேர்த்து வைச்சி\nபி.ஏ., எம்.ஏ., படிக்க வைச்சு\nபட்டம் கிடைச்சு வேலை தேடினா\nநோ வேகன்ஸி.. நோ வேகன்ஸி\nகடன் வாங்குவது தவறில்லை.(வங்கியாளன் அல்லவா அப்படித்தான் சொல்வேன்) தேவைப்பட்டால் வங்கியில் கடன் வாங்கலாம். ஆனால் திருப்பித்தர வருமானம் மற்றும் மனம் இருக்கவேண்டும்.\nசார் மிக மிக நல்லதோர் பதிவு. கடன் நல்ல நட்பைக் கூட முறிக்கும் என்பது உண்மை. நட்பு முறியாவிட்டாலும் விலகல், ஒதுங்கல் இருக்கும். கடன் வாங்கியதுண்டு. வங்கியில். சில கடன்கள் தவிர்க்க முடியாத ஒன்றானத���ல். ஆனால் முறைதவறாமல் கட்டுவதுண்டு. எனவே பிரச்சனை இல்லை.\nகீதா:கடன் வாங்கினால் நம் மானம் மரியாதை எல்லாமே கொஞ்சம் கீழாகும். பிறர் நம்மை கீழ்த்தரமாகப் பார்ப்பதுண்டு. வங்கியில் பெற முடியாத கடன்களை வேறு வழியின்றி உறவினரிடமோ, நண்பர்களிடமோ வாங்கினால் அதுவும் அந்தக் கடன் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் - படிப்பிற்காகத்தான் என்றாலும் கூட நாம் திருப்பிக் கொடுப்போம் என்றாலும் கூட அதுவும் வட்டியுடன் என்றாலும் கூட பல சமயங்களில் மனம் புண்படும்படி நிகழ்வுகள் ஏற்படலாம். இப்போதைய காலத்தில் கல்விக்கடன் என்பதும், வீடு வாங்கும் கடன் என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது அதுவும் சாதாரண குடும்பத்தார்க்கு. வங்கியில் என்றால் பிரச்சினை இல்லை.\nகொடுத்து ஏமாறுவதும் உண்டு. நல்ல பதிவு சார்...\nஐயா வருகைக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதி உள்ளேன் அதில் பொறுப்புணர்ச்சி இருப்ப்தாக நீங்கள் கருதுவது என் பாக்கியம் தொடர்ந்து வாருங்கள்\nவங்கியில் கடன் கொடுத்தால் அதை வசூலிக்க சுவர்டி அடமானம் போன்ற பல வழிகள் இருக்கின்றன.இருந்தும் பெரிய தொகைகள் பலதும்வசூலிக்கப்படாமல் போவதாயும் கேள்விப்படுகிறேன் என் வீட்டில் குடியிருந்த ஒருவர் க்ரெடிட் கார்ட் பணத்தைச் செலுத்தாமல்இருந்திருக்கிறார் அவர் என் விட்டைக் காலி செய்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்போதும் என் முகவரியில் வந்து விசாரிக்கிறார்கள் புரியவில்லை.\nவருகைக்கு நன்றி இப்போது இருக்கும் நிலையில் கடன்வாங்காதவர்களே இருக்க முடியாதுவாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் எல்லா அவமானங்களையும் சந்திக்க நேரலாம் கடன் என்னும்வகையில் நாம் திருப்பிக் கொடுக்கும் பணம் மிக அதிகமாக இருக்கிறது. எதிலும் அகலக் கால் வைக்காதிருக்க வேண்டும்\nஎன்னால் புரிந்து கொள்ள முடிகிறதுநான் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டியதே கடன் ஏதும் வாங்காமல்தான் என்னுடைய பிராவிடெண்ட் ஃபண்ட் சேமிப்பு இன்ஷூரன்ஸ் சேமிப்பு தவிர என் மனைவியின் சில நகைகளை விற்று . என்னாலேயே நம்பமுடியவில்லை. என் மக்கள் ஃப்லாட்டுகள் வாங்கி இருக்கிறார்கள் ஈஎம் ஐ மற்றும் வட்டி கட்டுவதற்குள் அவர்கள் விழி பிதுங்கி விடுகிறது அகலக் கால் வைக்காதவரை சரியே\nபொருட்கடனோ, பணக் கடனோ, இல்லை செய்த உதவிக்காக திருப்பிச் செய்யும் கடனோ, ஒருவருடைய \"டெம்பெர்மெண்ட்\" மற்றும் \"மாரல்ஸ்\" சம்மந்தப் பட்டது என்பேன் நான். ஒரு சிலருக்கு கடன் என்பது பெரிய சுமை, அகலக்கால் வைப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு இதெல்லாம் பெரிய விசயம் இல்லை. நான் முந்திய வகையைச் சேர்ந்தவன் உங்களைப் போல்தான். பிரச்சினை என்னவென்றால் நாம் அப்படியிருப்பதால் நம் நண்பர்களிடமும் அதேபோல் எதிர்பார்ப்பு வந்து விடுகிறது. வாங்கியதை சொன்னபடி திருப்பித் தரவில்லையென்றால் சுத்தமாகப் பிடிக்காது. I really really become rude to people when they behave silly and not taking this seriously. I never take the advice from others saying \"I should take it easy\" when I am dealing with \"irresponsible people\" (I really dont care who that is) either. If fact such advisers irritate me MOST I have burnt lots of bridges like this\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்\nமல்லையா யுனைட்டெட் ப்ரூவரிஸி லிருந்து விலகி விட்டாரா/ ராஜினாமா செய்து விட்டாராவங்கிகள் தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன்\n\"தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன்\"-வசூல் செய்யமாட்டார்கள் ..செய்யமுடியாது ..அது தான் நமது நாட்டின் இன்றைய இருப்பு நிலை \nநான் ஒரு ஆப்டிமிஸ்ட் வருகைக்கு நன்றி சார்\nகடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு. ஒருவேளை அதெல்லாம் என் போன ஜென்மத்துக்குக் கடனோ என்று நினைத்துக் கொள்வேன்.\nஒரு உரத்த சிந்தனை சிலதேடல்கள்\nவலைப் பதிவர் மைய அமைப்பு சில கருத்துப்பகிர்வுகள...\nதொடர் பயணம் நாகர் கோவில் -2\nதொடர் பயணம் -நாகர் கோவில் -1\nதொடர் பயணம் இராமேஸ்வரம் -3\nஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=51101231", "date_download": "2018-05-22T08:16:49Z", "digest": "sha1:EE2ZCP5LUTRMUYS6ZERGFMU3GUISYWSF", "length": 36057, "nlines": 858, "source_domain": "old.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25 | திண்ணை", "raw_content": "\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஇந்த வாரம் வினாச் சொல்லின் ( Interrogative word) இறுதிச் சொல்லான किमर्थम् (kimartham ) “Why”)என்பதைப்பற்றி விரிவாகக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலும் எதற்காக அல்லது எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதை விரிவாக ��ொல்லும்போது किमर्थम् என்ற வினாவின் விடை கிடைக்கிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை உரத்துப் படிக்கவும்.\nஉதா 1 – அவன் எதற்காக பள்ளி செல்கிறான் \nஅவன் படிப்பதற்காக பள்ளி செல்கிறான் .\nஉதா 2 – அவள் எதற்காக யோகாசனம் செய்கிறாள் \nஅவள் ஆரோகியத்திற்காக யோகாசனம் செய்கிறாள்.\nஉதா 3 – வேங்கடேஷ் சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு செல்கிறார்\nவேங்கடேஷ் எதற்காக வெளிநாடு செல்கிறார் \nஉதா 4 – அவன் தியானத்திற்காக அங்கு உட்கார்ந்தான்.\nஅவன் எதற்காக அங்கு உட்கார்ந்தான் \nமேலே உள்ள முதல் இரண்டு உதாரணங்களில் किमर्थम् என்ற வினா எழுப்பப்பட்டு அதற்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு உதாரணங்களில் பதில் கொடுக்கப்பட்டு பின்னர் किमर्थम् என்ற வினா எழுப்பப்பட்டு அதற்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு உதாரணங்களில் பதில் கொடுக்கப்பட்டு பின்னர் किमर्थम् \nகீழேயுள்ள உதாரணத்தைப் பார்த்து மற்ற வினாக்களுக்கு விடை அமைக்கவும்.\nஉதா – அவன் எதற்காக நூலகம் செல்கிறான் \nஅவன் படிப்பதற்காக நூலகம் செல்கிறான்.\n1. நோயாளி எதற்காக மருந்து குடிக்கிறார் \n2. இவன் எதற்காக கடைக்குச் செல்கிறான் \n3. அவன் எதற்காக புத்தகம் வாங்குகிறான் \n4. அவள் எதற்காக வேகமாகச் செல்கிறாள்\n5. ஓவியர் எதற்காக கடற்கரைக்குச் சென்றார் \nஇதுவரை ஏழுவிதமான வினாச் சொற்களையும் (सप्त ककाराः) விரிவாகக் கற்றுக்கொண்டுள்ளோம். அவைகளை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வோமா அனைத்து வினாச்சொற்களும் “க” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் இவை सप्त ककाराः என்று அழைக்கப்படுகின்றது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களை कः / का / किम , कुत्र , कति , कदा , कुतः , कथम् , किमर्थम् என்ற ஏழுவிதமான வினாச் சொற்களில் பொறுத்தமானதைக் கொண்டு நிரப்பவும்.\n1. தசரதருக்கு ———————- புதல்வர்கள் \n2. நீங்கள் —————————– அங்கு சென்றீர்கள் நாங்கள் படிப்பதற்காக அங்கு சென்றோம்.\n3. உன்னுடைய விடுமுறை ——————— \n4. இந்தப் புடவை ——————— இருக்கிறது புடவை மிக நன்றாக இருக்கிறது.\n5. நீங்கள் இப்போது ——————— செய்கிறீர் \n6. சிறுவன் —————— இருக்கிறது \n7. உங்களுடைய மாமா —————– வந்தார் என்னுடைய மாமா ராமேஸ்வரத்திலிருந்து வந்தார் .\n8. உங்களுடைய வீட்டில் ————————- ஜனங்கள் இருக்கிறார்கள் என்னுடைய வீட்டில் ��த்து ஜனங்கள் இருக்கிறார்கள்.\n9. ———————- பள்ளி செல்கிறாள் கமலா பள்ளி செல்கிறாள் .\n10. ——————— பழம் சாப்பிடுகிறான் \nவிடைகளை கீழே சரிபார்த்துக் கொள்ளவும்.\nஅடுத்த வாரம் இறந்த கால நிகழ்ச்சிகளை ஆண்பால் மற்றும் பெண்பாலில் ஒருமை ,பன்மையில் எப்படிச் சொல்வது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம். அந்தந்த வாரப் பாடங்களை உடனுக்குடன் படித்துப் பயன் பெறவும்.\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nNext: பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/category/illusion/", "date_download": "2018-05-22T07:58:13Z", "digest": "sha1:3V2GSJONLKTUMTDNAHJI64Q54U6NM35M", "length": 12726, "nlines": 265, "source_domain": "puthisali.com", "title": "ILLUSION – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nமண்டேலாவின் மாய சிற்பம் இந்த அற்புதமான சிற்பம் 2012 ல் தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டது. இது ஐம்பது, பத்து மீட்டர் உயர லேசர் வெட்டு தகடுகளை கொண்டுள்ளது . சாதாரன கோணத்தில் இருந்து பார்த்தால் வெறும் தகடுகளே தெரியும். ஆனால் ஒரு இடத்திலிருந்து சுற்றிவரும் போது வெளித்தோற்றத்தில் ஒரு&hellip\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunukkangal.blogspot.com/2011/08/free-e-mail-alerts.html", "date_download": "2018-05-22T08:14:05Z", "digest": "sha1:H4JFQCFC7LMN4ECEABV2XGQFYXFGUUAA", "length": 15732, "nlines": 167, "source_domain": "nunukkangal.blogspot.com", "title": "உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS ) | NUNUKKANGAL", "raw_content": "\nஉங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )\nமின்னஞ்சல் என்பது இல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. நாம் இணயத்தில் எங்கு சென்றாலும் மின்னஞ்சல் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய இயலாது ஒரு தளத்தில் பயனர் கணக்கு உருவாக்குவதற்கு கூட மின்னஞ்சல் வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு மின்னஞ்சல் கணக்கு உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இப்பொழுது தேவைப் படுகிறது.சரி விசயத்திற்கு வருவோம் . நாம் எப்பொழுதும் இணையத்தில் இருப்பதில்லை அதனால் நமக்கு வரும் மின்னஞ்சல்கள் இல்லாம் நம் கணக்கில் குவிந்துக் கொண்டே போகும் இதனால் நாம் பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் சில கடைசியாக போய்விடும்.\nஇதனால் நாம் அந்த மின்னஞ்சல்களுக்கு தாமதமாக பதில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது மட்டுமல்ல சில மின்னஞ்சல்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்போம். அந்த மின்னஞ்சல் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்றே நாம் ஒவ்வொரு முறையும் நம் கணக்கில் நாம் சென்று பார்க்க வேண்டியுள்ளது.\nஇதற்க்கு ஒரு தீர்வை WAY2SMS.COM நமக்கு தருகிறது. இந்த தளம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம் கைபேசிக்கே குறுஞ���செய்தி அனுப்புகிறது.இந்த தளத்தை பற்றி பல நபர்களுக்கு தெரியும். இந்த தகவல் இதனை பற்றி அறியாதவர்களுக்கு.\nமின்னஞ்சல்களை குறுஞ்செய்தி மூலம் பெருவதற்க்கு :\nமேலே உள்ள சுட்டியை அழுத்தி அதில் பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைபேசி எண்னை அதில் பதிவு செய்யுங்கள். உங்கள் எண் பதியப்பட்ட உடன் உங்கள் கைபேசிக்கு இந்த தளத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்கள் கைபேசி எண்ணை உறுதிசெய்யுங்கள்.\nபின்னர் உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள் அதில் மேலே வலது புறத்தில் MAIL ALERTS என்பதை சொடுக்குங்கள் பின்னர் வரும் பக்கத்தில் ACTIVATE என்ற பொத்தானை அழுத்துங்கள்.\nஅதன் கீழே நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இதன் மூலம் நீங்கள் எந்த மின்னஞ்சல்களில் இருந்தும் மின்னஞ்சல் எச்சரிக்கை பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது இல்லாம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பார்வார்ட் செய்யுங்கள்.\nஉங்கள் மெயில் கணக்கின் SETTINGS பக்கத்திற்கு செல்லுங்கள் அதில் உள்ள FORWARDING என்பதை சொடுக்கி அதில் ADD A FORWARDING ADDRESS என்பதை சொடுக்கி அதில் அந்த தளத்தில் கொடுத்துள்ள முகவரியை கொடுங்கள் அவ்வளவு தான். இதில் ஜிமெயில், யாஹூ மற்றும் மற்ற மின்னஞ்சல்களில் எவ்வாறு பார்வார்ட் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருப்பர்கள். அதைப் போல் செய்தால் போதும் நாம் மிகவும் எளிதாக மின்னஞ்சல் எச்சரிக்கை பெற்றுவிடலாம்.\nமேலும் இந்த தளத்தில் இருந்த படியே நாம் நம் ஜிமெயில் மற்றும் யாஹூ மின்னஞ்சல்களை படிக்கலாம். இந்த வசதியை இந்த தளம் நமக்கு அளிக்கிறது. இந்த தளம் மூலம் நாம் இலவசமாக இந்தியா முழுவதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்\nநீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....\nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nஎல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nஉங்கள் டெஸ்க்டாப்பில் பிரபல சமூகவளைதளம் பேஸ்புக்\nவீடியோவை எளிதாக பதிவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி \nமைக்ரோசாப்ட் ஆவணங்களை PDF கோப்பாக மாற்ற \nஇந்தியா வல்லரசு தான் - கோபிநாத் ( நீயா - நானா )\nஉங்கள் விருப்பங்கள் அடிப்படையில் ஒரேபோன்ற இணையதளங்...\nஉங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FRE...\nபதிவிறக்கம் சுட்டிகளை தேட உதவும் தேடுபொறிகள்\nஅஜித்தின் மங்காத்தா ட்ரைலர் மற்றும் பாடல்கள் ( WIT...\nபேஸ்புக்கில் புதிய சேவை ஆன்லைன் கிரெடிட்ஸ் \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்கள...\nவலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க\nநீங்களே ரன் கட்டளையை உருவாக்குங்கள் \nஇணையதளத்தை பற்றி படிப்பதர்க்கும் ஆராய்வதற்கும் 5 இ...\n3D- யில் உலாவலாம் வாருங்கள்\nவிளம்பரங்களை கிளிக் செய்து எங்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு பிடித்த பதிப்பிற்கு மறக்காமல் வாக்களியுங்கள் \nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nஉங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க \nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nவிண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற\nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nயூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க \nவிரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் \nஉங்கள் டெஸ்க்டாப்பில் பிரபல சமூகவளைதளம் பேஸ்புக்\nவீடியோவை எளிதாக பதிவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி \nமைக்ரோசாப்ட் ஆவணங்களை PDF கோப்பாக மாற்ற \nஇந்தியா வல்லரசு தான் - கோபிநாத் ( நீயா - நானா )\nஉங்கள் விருப்பங்கள் அடிப்படையில் ஒரேபோன்ற இணையதளங்...\nஉங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FRE...\nபதிவிறக்கம் சுட்டிகளை தேட உதவும் தேடுபொறிகள்\nஅஜித்தின் மங்காத்தா ட்ரைலர் மற்றும் பாடல்கள் ( WIT...\nபேஸ்புக்கில் புதிய சேவை ஆன்லைன் கிரெடிட்ஸ் \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்கள...\nவலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க\nநீங்களே ரன் கட்டளையை உருவாக்குங்கள் \nஇணையதளத்தை பற்றி படிப்பதர்க்கும் ஆராய்வதற்கும் 5 இ...\n3D- யில் உலாவலாம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&author=1", "date_download": "2018-05-22T07:57:46Z", "digest": "sha1:WCBLW35RBE3XYJEOJTTSZ7NFJK3CWGXK", "length": 10566, "nlines": 160, "source_domain": "tamilnenjam.com", "title": "Admin – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2017 »\nBy Admin, 8 மாதங்கள் ago செப்டம்பர் 29, 2017\nகாகிதப் பதிப்பக கண்மணி வாழி \nஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்\nஅகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,\nகாகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்\nகாண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,\n» Read more about: காகிதப் பதிப்பக கண்மணி வாழி \nBy Admin, 8 மாதங்கள் ago செப்டம்பர் 26, 2017\n» Read more about: சாமத்து ரோசாப்பூவு »\nBy Admin, 8 மாதங்கள் ago செப்டம்பர் 26, 2017\nநாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.\n» Read more about: தர்மம் என்றால் என்ன\nBy Admin, 8 மாதங்கள் ago செப்டம்பர் 16, 2017\n» Read more about: ஹஜ் பெருநாள் கவியரங்கம் »\nBy Admin, 9 மாதங்கள் ago செப்டம்பர் 2, 2017\nகலைத்தேனே எனவேறு மொழிக லக்க\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017 »\nBy Admin, 9 மாதங்கள் ago செப்டம்பர் 1, 2017\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2017 »\nஎன்னதான் மாயம் செய்தாய் கண்ணா .. என்னுள் இளகும் .. இந்தப் பெண்ணுள் .. புகுந்து நீ என்னுள் இளகும் .. இந்தப் பெண்ணுள் .. புகுந்து நீ \nமுந்தைய 1 2 3 … 7 அடுத்து\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ��ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/f41-forum", "date_download": "2018-05-22T08:35:14Z", "digest": "sha1:O665CSCKFTVW3BP5Y6A7A7IBKSIQBSUU", "length": 29174, "nlines": 537, "source_domain": "www.eegarai.net", "title": "ஆதிரா பக்கங்கள்", "raw_content": "\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந���திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்..\nஅருட்பா - அகப்பா - ஆதிரா\nகுங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா\nஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி\n“திருக்குறள் நெறி தொண்டர்” விருது.\nகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா\nஉலகத் தாய்மொழி நாளில் பிறைசூடன் தலைமையில் கவியரங்கம்\nகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nவளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்\nநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை\nஅலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....\nதின செய்தி நாளிதழில் என் கட்டுரை - ஆதிரா\nகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா\nகார்த்திக் செயராம் Last Posts\nகேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.\nஉங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -\nகொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தரங்கு\nசேவா ரத்னா விருது - ஆதிரா\nநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nவாசிக்கப் படாத தொகுப்புரை - கண்ணீர்த்துளிகளுடன் - ஆதிரா\n‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா..\nதேசிய கருத்தரங்க்கம்- து.கோ. வைணவக் கல்லூரியில். ஆதிரா\nதமிழ்க்கடலுடன் இந்தச் (ஆதிரா) சிறுதுளி\nஎழுத்தாளர்கள் சங்கத்தில் - ஆதிரா\nஅண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் - ஆதிரா\nமெல்லிசை மன்னருடன் - ஆதிரா\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஎன் முதல் ஆங்கிலக் கட்டுரை - ஆதிரா\nமுல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\nஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nஅண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்த��ாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTc4MzI2NDM2-page-1094.htm", "date_download": "2018-05-22T07:46:10Z", "digest": "sha1:G5FN37YIWWSGKW34TRAA475XF3NE5ZKI", "length": 16594, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பர���் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 ��ிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.\nபிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.\nவருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.\nஇந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.\nகடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவலைத்தளமெங்கும் உறவுகளைத் தேடியலையும் மக்கள்\nபயங்கரவாதத் தாக்குதல்களில் சிக்கியவர்களின் நிலை தெரியாது இன்னமும், தவித்தபடி உறவுகள் உள்ளன. அரசாங்கம் இதற்கான தகவல் இலக்கமான 0800 40 60 05 இனையும் டுவிட்டர் சுட்டியான #rechercheParis இனையும் வழங்கி உள்ளது.\nபிரான்ஸ் பயங்கரவாதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரிக்கும். சிரியாவின் மீதான தாக்குதல்களைப் பிரான்ஸ் அதிகரிக்கும். எமது ஜனநாயகம், இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதிகளை வேரறுத்து...\nபரிஸ் வீதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் செய்த சாலா அப்தெல்சலாம்\nஆனால் பரிஸ் பத்திலும் பதினொன்றிலும் வீதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினைச் செய்தது இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்டவர்களின் படுகொலை...\n3பேர் கைது - 31 ஆயுதங்கள் மீட்பு - பயங்கரவாதத்தடைப்பிரிவின் அதிரடி\nமுக்கியமாக பொபினியிலும் இந்தத் தேடுதல்களும் கைதுகளும் நடந்துள்ளன. 104 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. துலூஸ், கிரனோபிள், லியோன் எனப், பல பெரும் நகரங்களும், அதிரடி நடவடிகை..\nதீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி பெல்ஜியத்தில் கைது ( இரண்டாம் இணைப்பு )\nசர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/9_25.html", "date_download": "2018-05-22T08:06:05Z", "digest": "sha1:3IBGQHURA3JPFVOQY4FMJU5BWHUACYI5", "length": 2306, "nlines": 21, "source_domain": "www.siruthaiboys.net", "title": "ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » இலங்கை செய்திகள் » ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில்\nஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில்\n6:42 AM இலங்கை செய்திகள்\nமீட்கப்பட்ட ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினரின் பொறியியலாளர்கள் பாதையைத் தற்போது புனரமைத்து வருவதாகவும் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பாவனைக்காக பாதை உடனடியாகத் திறந்து வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பிரதான பாதையான ஏ-9 யாழ்ப்பாணம் தொடக்கம் கண்டி வரை புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-12-05-1841696.htm", "date_download": "2018-05-22T07:46:31Z", "digest": "sha1:HJCFUNFOE7EIUWRHNLB2AQBYRERGZSSI", "length": 6616, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித் - AjithThalaviwasam - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்\nசமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஅடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது.\nஇப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்று வருத்தத்துடன் உள்ளனர்.\nஇந்த நிலையில், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளைஞராகவும் வயதான தோற்றத்திலும் வருகிறார். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-22T07:53:34Z", "digest": "sha1:UJJZHUD3HJDJ4RUHVFLAVHLASQENDZHY", "length": 8421, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புறக்கோட்டை | Virakesari.lk", "raw_content": "\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nMCB வங்கியின் புனரமைக்கப்பட்ட இலங்கைக்கான அலுவலகம் மீளத்திறப்பு\nமேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், வேகமாக வளர்ந்து வரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்டியங்க...\nஇளைஞன் தற்கொலை : கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்\nகொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் ப...\nகொழும்பு பொலிஸ் நிலையத்தில் திகில் சம்பவம்\nபுறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளா...\nமீள் நிர்மாணிக்கப்பட்ட MCB வங்கியின் புறக்கோட்டை கிளை திறந்து வைப்பு\nவேகமாக வளர்ந்து வரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்டியங்கும் MCB வங்கி, தனது புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட புறக்கோட்டை கிளையை...\nநடைபாதை வலையமைப்பின் முதற்கட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது…..\nகொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவிவரும் அதிக வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, பிரதான பாதைகளைத் தவிர்...\nமரம் முறிந்து விழுந்ததில் கொழும்பில் வாகன நெரிசல்\nகொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபுறக்கோட்டையில் தீ விபத்து; பதினாறு கடைகள் சேதம்\nபுறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின.\nஹெரோயின் விற்பனை செய்த இருவர் கைது\nகொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டைப் பகுதிகளில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்த...\nதமிழை கொலை செய்யும் கொழும்பு நகரம்\nகொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டித்தின் பின்புற சுவரில் மாகாணங்களுக்கு இடையேயான என...\nயுவதியின் தங்கச் சங்கிலி இராணுவ வீரரால் கொள்ளை : விழுங்கிய சங்கிலி மீட்பு\nபுறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலை­யத்தின் ஊடாக அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தில் பணிக்கு சென்று கொண்­டி­ருந்த...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2017/02/Naalaiya-Thamizhaga-Mudhalvar-Yaar.html", "date_download": "2018-05-22T07:57:07Z", "digest": "sha1:VKLYZDEHT5KCGJIRO7CJ6ND5RJNMFZIO", "length": 23998, "nlines": 278, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: நாளைய தமிழக முதல்வர் யார்?", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nநாளைய தமிழக முதல்வர் யார்\n இன்றைய தமிழக அரசியல் சூழலில் #tn_sasikala #TamilnaduRevolution #RIPADMK #Enforce_President_Rule_in_TN #TnsaysNotoSasikala #TNneedsReElection போன்ற குறிச்சொற்கள் (Hashtags) சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது முதல் தமிழகம் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் தமிழக மக்கள் அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்வராகும் வாய்ப்பை அளித்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மரணப் படுக்கையில் வீழ்ந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதப்பட்டாலும் எதிர்த்துக் கேட்பாரில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்பது வெளியுலகுக்கு இன்னமும் தெரியாத வகையில் ரகசியம் பேணப்பட்டு வருகிறது.\nமாண்புமிகு தமிழக முதல்வர் திருமதி சசிகலா நடராஜன் வருகிறார் பராக் - என்று கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியுள்ளனர். நாளை யாரோ என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. சசிகலாவின் முதல்வர் கனவில் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் அடங்கியிருப்பதாக மக்களால் பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தன் முதல்வர் கனவிற்கான காய்களை படிப்படியாக நகர்த்தினார் சசிகலா. மக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஜெயாவின் மரணத்திற்குப் பின் உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் நாட்காலியில் அமர வைத்தார் சசிகலா. பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வைத்த குறி இப்போது தவறியிருக்கிறது. முதல்வர் ஆசனம் பறிபோனாலும் கட்சியையேனும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளிலீடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் சசிகலா தனது சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக தனக்கு பதிலாக முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதுவரை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை இழந்துள்ளார். ஆனாலும் பழனிச்சாமியும் தனது பெரும்பான்மையை நிரூபித்தால்தான் முதல்வராக எஞ்சிய ஆட்சிக்காலத்தைத் தொடர முடியும். தமிழ்நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வரும் சூழலில் உறுதியற்ற அரசியல் சூழல் தமிழ்நாட்டை செயல்படாத மாநிலமாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்பதாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைக்க செலுத்திய வாக்கின் மூலம் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இரு முதல்வர்களைப் பெற்றுள்ளனர். வாழ்க தமிழகம்.\nஜனநாயகம் என்பது மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. மக்களின் மனமறிந்து நடாத்தப்படுவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்கும். மக்களி��் பிரதிநிதிகளால்தான் சட்டங்களும் இயற்றப்படுகின்றன. ஆனால் சட்டங்கள் வாக்களித்த மக்களுக்கு சார்பாக என்றுமே இருந்ததில்லை. மக்களிடம் வாக்குக் கேட்டு பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் பதவி கிடைத்த பின் அதிகாரத்தை தமது சுயநலனுக்காக பயன்படுத்திக் கொள்வதுடன் மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களையும் தமக்கு சார்பாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். அதிகார போதை மிகவும் ஆபத்தானது. கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிருந்து கொல்லும் கொடிய விஷம் அது. ஆனால் அந்த விஷத்தை அருந்தவே அரசு அதிகார நாற்காலியில் அமர்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். அரசாங்கத்தை தமது சொத்துக்களை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இன்றைய அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் தமது ஆதரவு அதிகரிக்கும் எனக்கணிப்பிட்டு அதன்படியே செயல்படுகிறார்கள். மாற்றத்தை மக்களே ஏற்படுத்த வேண்டும். செய்வீர்களா\nநல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி\nநாளைய தமிழக முதல்வர் யார்\nஏ1 குற்றவாளியின் வழியில் ஆட்சியை நடத்துவோம் என்றால் கொள்ளை.ஊழல், பிற பிற என்றுதானே அர்த்தம்.....\nநிச்சயமாக. பன்னீரும் இதைத்தானே சொல்கிறார்\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\nநாளைய தமிழக முதல்வர் யார்\nSIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்...\nதமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களு...\nஇலங்கையின் 69வது சுதந்திர தினம்\nசிகரம் பாரதி - 0006\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-removes-60-games-infected-with-porn-malware-from-play-store-016416.html", "date_download": "2018-05-22T07:49:26Z", "digest": "sha1:QNCGRRVYRE6XRMEUHUZSNQATO4XUBTTV", "length": 15833, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google removes 60 games infected with porn malware from Play Store - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்ட���ள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆபாச மால்வேர் தாக்கிய 60 கேம்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்\nஆபாச மால்வேர் தாக்கிய 60 கேம்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்\nப்ளே ஸ்டோரில் குழந்தைகளுக்கான 60 கேம்களில் ஆபாசமான மால்வேர் தாக்கம் இருப்பதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்ததால், அவற்றை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த செக் பாயிண்ட் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த மால்வேரை முதன் முதலாக கண்டறிந்துள்ளது.\nஅவர்கள் கூறுகையில், அடல்ட்ஸ்வைன் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர், ஆபாசமான படங்களைக் காட்டி பாதுகாப்பிற்கான சாஃப்ட்வேரைப் போன்ற போலியைப் பயனர்கள் பதிவிறக்கம் செய்ய ஊக்கப்படுத்தும் விளம்பரம் போலத் தெரிகிறது.\nஇந்த ஆராய்ச்சி குழுவினரைப் பொறுத்த வரை, மேற்கூறிய தீங்கு விளைவிக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் மூலம் ஏற்படக் கூடிய 3 அழிவுகள் பின்வருமாறு:\nஇந்த வலைத்தளத்தில் அடிக்கடி காட்டப்படும் விளம்பரங்கள் மிகவும் பொருத்தமற்றதாகவும் ஆபாசமானதாகவும் உள்ளது.\nஇதன்மூலம் பயனர்களை ஏமாற்றி போலியான பாதுகாப்பு தொடர்பான அப்ளிகேஷன்களை நிறுவ செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பிரிமியம் சேவைகளைப் பெறுவதற்கு பயனர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பயனர்களைத் தூண்டிவிடுவதும் உட்படுகிறது.\nஅதே நேரத்தில், மேற்கூறிய மால்வேர் அப்ளிகேஷன் சாதனத்தில் நிறுவிய பிறகு, ஒரு முறை பூட் ஆகும் வரை அல்லது திரையைப் பயனர் திறக்கும் வரை காத்திருந்த பிறகே, அது ஒரு மால்வேர் செயல்பாடு என்பது தெரிய வருகிறது.\nஇது குறித்து அறிந்த கூகுள் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இது குறித்து ஃபைனான்ஸியல் டைம்ஸில் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருப்பதாவது, \"ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த அப்ளிகேஷன்களை நாங்கள் நீக்கியதோடு, டெவலப்பர்களின் கணக்குகளையும் முடக்கியுள்ளோம்.\nமேலும் அவற்றை நிறுவியுள்ளவர்களுக்கு, இது குறித்த கடும் எச்சரிப்புகளைத் தொடர்ந்து காட்டுவோம். பயனர்களைப் பாதுகாப்பிற்கு உதவிய செக் பாயிண்ட் நிறுவனத்தின் பணியை நாங்கள் பாராட்டுகிறோம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரச்சனையினால் ஆண்ட்ராய்டு பாதுகாப்பில் எந்தொரு பாதிப்பும் ஏற்பட்டு, பயனர்களின் சாதனங்களும் பாதிக்கப்படாத வகையில் கூகுள் நிறுவனம் பராமரித்து கொண்டது. இந்த பாதிக்கப்பட்ட அப்ளிகேஷன்களை 3 முதல் 7 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கூகுள் ப்ளே டேட்டாவை மேற்கொள்காட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், \"இந்த தீமை விளைவிக்கக் கூடிய ஆப்களைப் பதிவிறக்கம் செய்து, பிரிமியம் சேவைகளுக்கான கட்டணத்தை வசூலிக்க, பயனர்களை ஊக்கப்படுத்துவதோடு, தேவைப்படும் முக்கிய ஆவணங்களையும் அடல்ட்ஸ்வைன் திருடி விடுகின்றன\" என்றனர்.\nஇந்த அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்த உடனே, டெவலப்பர்களின் கமெண்ட் மற்றும் கண்ட்ரோல் சர்வரைத் தொடர்பு கொள்ளும் இந்த மால்வேர், பாதிக்கப்பட்ட சாதனத்தின் டேட்டாக்களை அனுப்பி வைத்து, அடுத்தப்படியாக செய்ய வேண்டிய காரியங்களுக்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளும்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5-ன் இந்திய விற்பனை அறிவிப்பு.\nசெக் பாயிண்ட்டைப் பொறுத்த வரை, மேற்கூறிய அறிவுறுத்தல்களில் போலியான விளம்பரங்களைக் காட்டுதல், போலியான பாதுகாப்பு அப்ளிகேஷன்களை நிறுவுமாறு பயனர்களைப் பயப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்காத அல்லது பெற்றாத சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்டவை காணப்படும். தனது ஆராய்ச்சி இடுகையில், எல்லா பாதிக்கப்பட்ட அப்ளிகேஷன்களையும் செக் பாயிண்ட் பட்டியலிட்டு உள்ளது.\nமேற்கூறிய இந்த அப்ளிகேஷன்கள் எப்படி ப்ளே ஸ்டோரை வந்தடைந்தன என்பது இன்னும் வியப்பிற்குரியதாக உள்ளது. ஏனெனில் இந்த தளத்தில், கூகுள் ப்ளே பாதுகாப்பு ஒருங்கிணைப்பு என்று அழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஏற்கனவே கூகுள் வைத்துள்ளது. இந்த அம்சமானது எல்லா அப்ளிகேஷன்களையும் தொடர்ந்து சோதித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் சாதனங்களை ஸ்கேன் செய்து, ஏதாவது தீங்கு விளைவிக்கக் கூடிய அப்ளிகேஷன்கள் இருந்��ால் அவற்றை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அபத்தமான பிரச்சனையின் இடையே, த வெர்ஜ் நிறுவனத்திற்கு கூகுள் அனுப்பிய ஒரு அறிக்கையில், \"ப்ளே ஸ்டோரில் ஒரு குடும்ப தேர்வு கூட காணப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற அப்ளிகேஷன்களை நிர்வகிக்கும் ஒரு குடும்ப பாதுகாப்புத் திட்டமாக அமையும் குடும்ப லிங் மற்றும் வயதிற்கு ஏற்ற உள்ளடக்கத்தை கண்டறிய பெற்றோருக்கு உதவும்\" என்று தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கூகுள் கூறுகையில், இந்நிறுவனமானது விளம்பரங்களை நேரடியாக மதிப்பாய்வு செய்து, குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் கண்டிப்பான பிரிவின் கீழ் சோதிக்கிறது. எனவே குடும்ப திட்டத்தின் கீழ் இந்த அப்ளிகேஷன்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}