diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0136.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0136.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0136.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may16-2015/28683-2015-06-18-02-24-39", "date_download": "2018-05-21T01:00:22Z", "digest": "sha1:N3DTJF5JBX5735HMSDX7Z2UBYJNPKNT7", "length": 23032, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மோடியின் ஆட்சியில் ‘வளர்ச்சி’ பெறுகிறது மதம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 16 - 2015\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nகோட்சேக்கள் தேசத்தில் திப்பு தேசத் துரோகிதான்\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 16 - 2015\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2015\nமோடியின் ஆட்சியில் ‘வளர்ச்சி’ பெறுகிறது மதம்\nபத்தாண்டு காலத்தில் காங்கிரஸ் மீது உருவான அத்தனை அதிருப்தி வாக்குகளையும் ஓரணியில் ஒருங்கிணைத்து, பாரதிய ஜனதாவைத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார் நரேந்திர மோடி. சரி. நல்ல காலம் வரப்போகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்னார் மோடி. உண்மையில் அவர் சொன்ன நல்ல காலம் வந்து விட்டதா மோடியின் ஓராண்டு கால ஆட்சி நிறைவுபெற்றுள்ள தருணத்தில், அவர் சொன்னது என்ன, செய்தது என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.\nசித்தாந்தத்தை முன்னிறுத்தக்கூடிய கட்சியாக அறியப்பட்ட பாரதிய ஜனதா ஒரு தனிமனிதரை நம்பிக் களமிறங்கியது கடந்த மக்களவைத் தேர்தலின்போதுதான். மோடி அலை வீசுவதாக அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரும் மேடைகளில் பேசினார்கள். தேர்தல் வெற்றி வந்தபிறகு அதை உறுதிசெய்யும் காரியத்தில் மோடியே இறங்கினார். அமைச்சர்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் தானே முடிவெடுத்தார்.\nஉச்சகட்டமாக, 77 அமைச்சரவைச் செயலாளர்களை நேரில் அழைத்த அவர், துறைசார் முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் அவர்கள் அனைவரும் தன்னுடன் நேரிலோ, மின்னஞ்சலிலோ, தொலை/அலைபேசியிலோ ���ேசலாம் என்றார். அதன்மூலம் ஒரே சமயத்தில் அமைச்சர்களின் அதிகாரங்களைக் குறைத்து, அனைத்து அதிகாரங்களையும் தன்பக்கம் குவித்துக்கொண்டார் மோடி.\nகடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும், பின்பற்றப்படும் விழாக்கள் தொடங்கி, திட்டங்கள் வரை அனைத்திலும் நேரு முத்திரையோ, காங்கிரஸ் முத்திரையோ இருப்பது வழக்கம். ஆட்சிக்கு வந்த கையோடு அவற்றை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மோடி முத்திரையைப் பதிக்க விரும்பினார்.\nநேரு காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கும் திட்டக்குழுவைக் கலைத்தார் மோடி. ஆனால் திட்டக்குழுவுக்கு மாற்றாக அவர் உருவாக்கிய நிதி ஆயோக் அப்படியான அதிகபட்ச உரிமைகளையோ, அதிகாரங்களையோ மாநில முதல்வர்களுக்குத் தந்துவிடவில்லை. ஆக, நேரு உருவாக்கிய திட்டக்குழு இன்று இல்லை, மாறாக, மோடி உருவாக்கிய நிதி ஆயோக் இன்று இருக்கிறது. அவ்வளவுதான்.\nஇந்தியாவுக்கென்று தனியான வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மாஸ்வராஜ் உள்ளார். ஆனால் பிரதமர் மோடிதான் உலக நாடுகள் முழுக்கச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்கிறார். தொழிலதிபர்கள் சகிதம் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இந்த ஓராண்டின் பெரும்பாலான தினங்களை வெளிநாடுகளிலேயே கழித்துள்ளதால், அவரை Flight Mode பிரதமர் என்றே சமூக வலைத்தளங்கள் வர்ணிக்கின்றன. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டிய பிரதமர், உயர்தர, ஆடம்பர ஆடையை அணிந்து சர்ச்சைக்கு உள்ளாகிறார்.\nதேர்தல் பிரசாரத்தின்போது ஸ்விஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் முழுமையாக மீட்கப்படும்; அதன்மூலம் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடப்படும் என்றார் மோடி. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒரு விசாரணைக் குழுவை நியமித்ததைத் தவிர வேறெந்த முக்கிய நகர்வும் இல்லை.\nஉச்சக்கட்டமாக, “பதினைந்து லட்சம் ரூபாய் என்று நாங்கள் சொன்னது வெறும் மேடைப் பிரசார உத்திதானே தவிர வாக்குறுதி அல்ல”என்றார் பாஜக தலைவர் அமித் ஷா.\nதமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மீனவர் நலன் தொடர்பானது. தமிழகத்தின் தீராத தலைவலியாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஏதுவாக மீனவர்களு��்கென்று தனித் துறை உருவாக்கப்படும் என்றது பாஜக. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் “வாக்குறுதி கொடுத்த”மீனவர் துறைக்குப் பதிலாக “வாக்குறுதி தரப்படாத”கங்கை சுத்திகரிப்புத் துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக உமா பாரதியை நியமித்தார் மோடி.\nமீனவர்கள் தொடர்பாகத் தமிழகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தான் கொடுக்காத ஒரு வாக்குறுதியை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதுதான் இந்தித் திணிப்பும் சமஸ்கிருதத் திணிப்பும். ஆனால் அத்தகைய திணிப்புகள் நடக்கும் போதெல்லாம் தமிழகம் உரத்த குரலில் எதிர்ப்பதால் சற்றே பின்வாங்கவேண்டிய நிலை.\nமோடி அரசின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் அவசரச் சட்டங்களைக் கொண்டு வருவது. உண்மையில், தன்னுடைய முதன்மைச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலேயே அவசரச் சட்ட ஆயுதத்தைக் கையிலெடுத்துவிட்டார். ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்த நிர்பேந்திர மிஸ்ராதான் மோடியின் விருப்பம். ஆனால் ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்தவர், வேறெந்த அரசு உயர்பதவிக்கும் செல்லக்கூடாது என்பது சட்ட விதிமுறை.\nவேலி தடுக்கிறது என்றால், வேலியை அகற்றவேண்டியதுதானே அவசரச் சட்டத்தின் வழியே அந்த விதிமுறையை நீக்கினார் மோடி. நிர்பேந்திர மிஸ்ரா முதன்மைச் செயலாளர் பதவிக்கு வந்தார். அதன்பிறகு மோடி அரசு தான் விரும்பிய பல விஷயங்களையும் அவசரச் சட்டத்தின் வழியாகவே கொண்டுவர எத்தனித்தது. அதற்கான மிகப்பெரிய உதாரணம், நிலம் கையகப்படுத்தும் மசோதா.\nஅவசரச் சட்டங்கள் எல்லாம் அத்திபூத்தாற்போலப் பயன்படுத்தவேண்டிய ஆயுதம். நாடாளுமன்றத்தில் பலமில்லை என்ற காரணத்துக்காக அவற்றை அவசரச் சட்டத்தின் வழியே கொண்டுவருவது கொல்லைப்புற நடைமுறை. அதைப் பொறுப்பு வாய்ந்த அரசு அடிக்கடி செய்யக்கூடாது என்று மென்மையாக ஆலோசனை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அவர் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக உள்ளன. ஆனால் தான் எடுத்த முடிவில் அவர் விடாப்பிடியாக இருக்கிறார். இன்னும் பல சட்டங்கள் அவசரப் பாதையில்தான் அணிவகுத்து நிற்கின்றன.\nதேர்தலுக்கு முன்புவரை வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டுமே அதிகம் பயன்படுத்��ிய பாஜகவினர் பலரும் தற்போது மதம் பற்றியே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்துமதப் பெருமிதங்களைப் பேசிவரும் அதேவேளையில் மாற்று மதத்தினரை விமர்சிக்கவும் தவறவில்லை. அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பகவத் கீதையை தேசிய நூலாக்கவேண்டும்”என்கிறார். பாஜகவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர், “மோடிக்கு வாக்களிக்காதவர்கள் ராமனுக்குப் பிறக்காதவர்கள்”என்கிறார். இன்னொரு பாஜக உறுப்பினர், இஸ்லாமியர்கள் இத்தனைக் குழந்தைகள்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.\nஆக, மோடியின் ஆட்சியில் “வளர்ச்சி”யை “மதம்”பதிலீடு செய்துவிட்டதாகவே தெரிகிறது. இது மோடி அரசுக்கும் நல்லதில்லை, எதிர்கால இந்தியாவுக்கும் நல்லதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleogod.blogspot.in/2015/08/", "date_download": "2018-05-21T00:55:31Z", "digest": "sha1:UD5R7RAH7ICPKO7KNXMPWRUFLX5ESOBS", "length": 227105, "nlines": 774, "source_domain": "paleogod.blogspot.in", "title": "Paleo Food & Recipes for Dummies : August 2015", "raw_content": "\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச்.\nபேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nஇந்த டயட் முறை ஒத்து வருமா\nஇது உடலுக்கு நல்லதா கெடுதலா\nமுப்பது நாள் ஒழுங்காக பேலியோவைக் கடைபிடிப்பதன் மூலம் இதன் பலன் உங்களுக்குத் தெரியவரும். அல்லது இந்த முறை ஒத்து வராது என்று நீங்கள் தலை முழுகிவிடலாம். அல்லது குறைந்தபட்சம் இனிப்பு, குப்பை உணவுகள், கண்டதைத் தின்பது என்ற தினப்படி தவறான உணவுப்பழக்கத்திலிருந்து நீங்கள் விடுபடலாம்.\nஉதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நபருக்கு தோராயமாக ரூ.6000/- செலவாகும் என்று முடிவு செய்து இந்த முப்பது நாள் பேலியோ சவாலை முயற்சிக்கலாம். ஒரே கண்டிஷன் என்னவென்றால் இங்கே சொல்லப்படும் பல கண்டிஷன்களையும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பதுதான்.\nஒரு ரத்தப் பரிசோதனை (எ) முழு உடல் பரிசோதனை.\nஇதில் லிபிட் ப்ரொபைல் டெஸ்ட், HbA1C, சாப்பிடுவதற்கு முன்-பின் சர்க்கரை அளவு, எடை, இடுப்பு அளவு, HDL, LDL, போன்ற முக்கியமான அளவுகள் உங்களுக்குக் கிடைக்கும். அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், முப்பது நாட்கள் கழிந்து மீண்டும் இதே பரிசோதனையை நீங்கள் செய்யும்போது, இந்த டயட்டால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்குத் தெரியவரும்.\nடெஸ்ட் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே\n01. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய். 1 லிட���டர்.\n02. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய். 2 லிட்டர்.\n03. வெண்ணெய் வாங்கி உருக்கிய நெய் 2 லிட்டர்.\n05. தயிர். 04 லிட்டர்\n06. சீஸ். 500 கிராம்.\n07. கீரை (அனைத்து வகைகளும்). 30 கட்டுகள்\n08. காலி ப்ளவர் / ப்ராக்களி. 10 பூக்கள்\n09. பாதாம். 01 கிலோ\n10. பிஸ்தா. 500 கிராம்.\n13. பழுக்காத கொய்யா. 45\n14. பூண்டு. 500 கிராம்.\n15. ஒமேகா 3 மீன் மாத்திரை 1000எம்ஜி. 60 கேப்ஸூல்\n16. Flax seed powder. 100 கிராம் பாக்கெட். (சைவர்களுக்கு மட்டும் ஒமேகா 3க்காக)\n17. ஆர்கானிக் மஞ்சள்தூள் - 500 கிராம்.\n18. நாட்டுக் கோழி முட்டை 120\n19. க்ரில்டு சிக்கன் 10\n20. மீன் / கடலுணவுகள்.\nக்ரீன் டீ ( சர்க்கரை இல்லாமல் ). 60 டீ பாக்\nப்யூர் கொக்கோ பாக்கெட் (சர்க்கரை இல்லாமல்). 100 கிராம்\nதண்ணீர் 30*4= 120 லிட்டர்.\nமேலே உள்ள பொருட்கள் தோராயமாக ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்குத் தேவையானவை, கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். எதுவும் வீணாகப்போவதில்லை. முழுவதும் ஒரேயடியாக வாங்கவேண்டும் என்பதில்லை, எவ்வளவு செலவாகும் என்பதற்கான ஒரு கணக்கு. இவற்றை மட்டும் ஒரு மாதத்திற்கு நீங்கள் உண்ணும்பட்சத்தில், நிச்சயம் முழு மாடிபைடு பேலியோ டயட்டை பின்பற்றுபவராவீர்கள். அதனால் வரும் நன்மைகள் ஒரு மாத முடிவில் உங்களுக்குத் தெரியவரும்.\nஇதைத் தவிர்த்து என்ன சாப்பிடலாம்.\nஎதையும் சாப்பிடக்கூடாது. பொறந்த நாள் என்று கேக் தருவார்கள், சாக்லெட் தருவார்கள், திடீரென்று லேஸ் சிப்ஸ், பஜ்ஜி, போண்டா, பர்கர், பீட்ஸா சாப்பிட அழைப்பு வரும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வெளியில் சாப்பிடக்கூடாது. பாண்ட் பாக்கெட்டில் 100 கிராம் பிஸ்தா, பாதாம் இருந்தால் ஒரு வேளை உணவு பசி அடங்கிவிடும். அல்லது ஆப்பிள், தயிர், சீஸ் சாப்பிடலாம்.\nகாபி, டீ கூடவே கூடாது. புல் மேய்ந்த மாட்டின் கறந்த பால் கிடைத்தால் தாராளமாக தண்ணீர் ஊற்றாமல் (அப்கோர்ஸ் சர்க்கரை போடாமல்தான்) குடிக்கலாம். இந்தப் பாலும் டயபடிக் உள்ளவர்களூக்கு ரத்த சர்க்கரை அளவை ஏற்றினால் தவிர்க்கவேண்டும். நல்ல பால் கிடைக்காமல் வெறும் பாக்கெட் பால்தான் கிடைக்கிறது என்றால் பாலைத் தவிர்ப்பதே உத்தமம்.\nஎந்த வகைப் பழங்களும், ஜூஸும் பாக்கெட்டில் அடைத்தது, நீங்களே பிழிந்தது கூடாது.\nஎந்த வகையிலும் இனிப்பு கூடாது, வெள்ளை சர்க்கரை, தேன், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி, கரும்பு ஜூஸ், சுகர் ப்ரீ மாத்திரைகள், பிஸ்கெட், கேக், பேக்கரி ஐட்டம், பரோட்டா, ரொட்டி, ப்ரெட், சப்பாத்தி, கிழங்கு வகைகள், பழங்கள் கூடாது.\nஅடிக்கடி உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெது வெதுப்பான நீராக இருப்பின் மிக நல்லது.\nதினசரி மித வேக அல்லது சாதாரண நடைப் பயிற்சி முக்கியம். 3000 முதல் 10000 ஸ்டெப்ஸ்.\nமுதலில் ஒரு கிலோ மீட்டர் நடை தூரம் ஆரம்பித்து, பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நடக்கவும். பேலியோ துவங்கும்போது ஓத்துழைக்க மறுக்கும் உடல் பின்னர் எப்படி இலகுவாகிறது என்பதை கவனிக்கவும். தினம் குறைந்தது 3 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தால் உத்தமமான ரிசல்ட் கிடைக்கும்.\nமுடிந்தால் தினம் 20 நிமிடங்களாவது 11 மணி முதல் 2 மணிக்குள் உடலில் பெரும்பாலான இடங்களில் வெயில் படுமாறு நிற்கவும். (அப்கோர்ஸ் தலையில் துண்டு போட்டுக்கொண்டுதான்.) Dminder என்ற App உங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து அதில் நீங்கள் வசிக்கும் இடத்தில் சோலார் நூன் நேரம் என்ன என்று பார்த்து அந்த நேரத்தில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு நின்றால் விட்டமின் டி அளவு அதிகரிக்கும்.\nபச்சையாக ஒரு பல் பூண்டு சிறிய மாத்திரை வடிவில் துண்டுகளாக்கி, மாத்திரை போல வாயில் போட்டு முழுங்கிவிடவும். காலை வெறும் வயிற்றில் என்றால் உத்தமம். கடிக்காமல் துண்டுகளாக்கி முழுங்கி அதன் பின் காலை உணவு எடுத்துக்கொள்வதால் பூண்டு வாசனை வாயில் வராது.\nபீடி, சிகரெட், கஞ்சா, சுறுட்டு, அனைத்து வகை சாராயம் போன்றவை டயட்டின் போது கூடவே கூடாது. டயட்டுக்குப் பின்னரும் அதை விட்டுவிட இந்தக் கால கட்டம் உதவும்.\nமருத்துவர் கொடுத்துள்ள மருந்து மாத்திரைகளை அவரின் அனுமதியின்றி நிப்பாட்ட வேண்டாம். சர்க்கரை அளவு குறைவது போல இருந்தால் வீட்டிலேயே அளக்கும் கருவி கொண்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள். 30 நாளும், ப்ளட் ப்ரஷர், எடை, சர்க்கரை அளவு எடுக்க்க முடிந்தால், அதை குறித்து வந்தால் உத்தமம்.\nகிட்னி கற்கள் இருப்பவர்கள், இன்னும் பேலியோ என்றால் என்னவென்று புரியாதவர்கள், கடுமையான உடல் உபாதைகள் இருப்பவர்கள், கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று நம்பிக்கையோடு சன்ப்ளவர் ஆயிலில் பஜ்ஜி சாப்பிடுபவர்கள் ப்ளீஸ் இது வரை படித்ததை எச்சி தொட்டு அழித்துவிடுங்கள் இந்த டயட் உங்களுக்கு ஒத்து வராது.\nவேறு சந்தேகங்கள், இந்தப் பதிவில் உள்ள பிழைகள், மேலே சொல்லப்பட்ட உணவுப் பொருட்கள் சார்ந்த பேலியோ ரெசிபிக்கள், கூடுதலாக சேர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள், ரெசிப்பிக்கள் ஏதேனும் இருப்பின் குழும சீனியர்கள் கமெண்டில் தந்து உதவினால், ஒரு இபுக்காக மாற்றி முப்பது நாட்கள் முயற்சி செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஒரு பேலியோ நாள் என்பது....\nதினமும் காலை சீக்கிரமாக எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் வாயில் விட்டு நன்றாகக் (5நிமிடமாவது) கொப்புள்ளித்துப் பின் அதை உமிழ்ந்துவிடவும். வாயும் தாடையும் ஆரம்பத்தில் கொஞ்சம் வலிக்கும், ஆனால் பற்களுக்கும், ஈறுகளுக்கும், மலச்சிக்கலுக்கும் நல்ல பலன் இதனால் கிடைக்கிறது. தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.\nஅதன்பின் சுடுநீரில் வாய் கொப்புளித்து, மூலிகை பற்பொடி இருந்தால் அதில் பல் துலக்கிவிட்டு, மீண்டும் இரண்டு டம்ப்ளர் நல்ல காபி குடிக்கும் சூடில் மீண்டும் வெந்நீர் குடிக்கலாம், அப்படியே ஒரு பல் பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி முழுங்கி மீதமுள்ள வெந்நீரை ரசித்து சிறிது சிறிதாக சிப் பண்ணிக் குடித்தால் நலம். காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை மாற்ற இம்முறை உதவும். சூடான நீர் உள்ளே சென்றவுடன் காலைக்கடன் சுலபமாக வெளிவரும்.\nதினமும் எடை பார்க்க உகந்த நேரம் இது. எடை பார்த்து குறித்துக் கொள்ளவும். நூறு கிராம் , ஐம்பது கிராம் எடை இழப்புக்கெல்லாம் கவலைப் படக்கூடாது.\nமூச்சுப் பயிற்சி, யோகா, நடைப் பயிற்சி போன்றவற்றை ஒரு சூடான சர்க்கரை இல்லாத க்ரீன் டீயோடு துவங்கலாம். அல்லது கொக்கோ பானம்.\nநன்றாக பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்துவிட்டு, (குளிரும் என்று நினைப்பவர்கள் மோட்டார் போட்டு டைரக்டாக பூமியிலிருந்து வரும் நீர், அல்லது கிணற்றில் இறைக்கும் நீரைப் பயன்படுத்தினால் வெது வெதுப்பாக இருக்கும். ) காலை முதல் பேலியோ உணவாக, அவித்ததாகவோ, ஆம்லெட்டாகவோ நாலு முட்டையை உள்ளே தள்ளலாம். அல்லது 100 கிராம் பாதாம்/பிஸ்தா பொறுமையாக நன்கு கடித்து மென்று உமிழ்நீர் சேர சாப்பிடுங்கள்.\nமதிய சாப்பாடு வரை இந்த காலை உணவு படி எடுக்காமல் காக்கும். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு க்ரீன் டீ, ஒரு கொய்யா நடுவே சாப்பிடலாம்.\nமதிய உணவாக, க்ரில்ட் சிக்கன் அல்லது ஒரு காலிப்ளவர் ப்ரோக்கோலியை மசாலா போட்டு வேகவைத்து உண்ணலாம். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கப் தயிர் அல்லது பெரிய டம்ப்ளரில் மோர். ஒரு 40 கிராம் அளவுக்குள்ளாக ஒரு கார்போஹைடிரேட் உணவு எடுத்துக்கொள்ளுங்கள், திடீரென்று டயட்டுக்கு மாறும்பொழுது உடல் ஏற்றுக்கொள்ள இது உதவும். கண்டிப்பாக 40கிராம் கார்ப் மட்டுமே சேர்க்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். இதுபின்னர் இன்னும் குறையும்.\nமாலை ஒரு க்ரீன் டீ அல்லது கொழுப்பு நீக்காத பால், சில தேங்காய் துண்டுகள், பச்சையாகவோ, நெய்யில் வறுத்ததோ. (பசித்தால் மட்டும், பசிக்கவில்லை என்றால் எதுவும் உண்ணத் தேவையில்லை, பசிக்கும் க்ரேவிங் எனப்படும் எதையாவது தின்னவேண்டும் என்ற ஆவலுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துகொள்ளுங்கள். அதன்படி சாப்பிடுங்கள்.\nகாலையோ, மாலையோ 2 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி.\nஇரவு, வீடு வந்ததும் மீண்டும் ஒரு குளியல். பனீர் டிக்கா, ஏதாவது ஒரு கீரை. இரவு கீரை சாப்பிடுவதில் தயக்கம் உள்ளவர்கள் மதியம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு உணவோடு இல்லாமல், ஒரு உணவிற்குப் பிறகு ஒரு மணி நேர இடைவெளி விட்டு கீரையை தனியாக ஒரு பவுலில் வைத்து சாப்பிடுங்கள் அதன் முழு பலன் உடலில் சேருவதற்காகவே இப்படிச் சொல்லப்படுகிறது.\nஇந்த உணவுற்குப் பிறகு தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பால் குடியுங்கள். இரண்டு ஒமேகா 3 மாத்திரைகளை முழுங்கிவிட்டு..\nபின்னர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து உறங்கச் செல்லுங்கள்.\nமேலே சொல்லப்பட்ட ஒரு நாளையும் தற்பொழுது நீங்கள் கழிக்கும் ஒரு நாளையும் ஒப்பிட்டால் உங்களுக்கு தெரிய வரும் வித்தியாசத்தைப் பாருங்கள். தேவையில்லாத டீ, காபி, குப்பை உணவுகள் தின்றும் பசி ஆறாமல், நெஞ்சு கரித்து, கேஸோடு வயிறு பாடாகப் படுத்தி நடக்க முடியாமல், சோம்பேரித்தனமாக இருந்த நாள் இந்த உணவுக்குப் பிறகு எப்படி சுறுசுறுப்பாக, பசி குறைந்து, ஆசிட் தொல்லை, நெஞ்சரிச்சல், கேஸ் தொல்லை இல்லாமல் இலகுவாக மாறுகிறது என்பதைப் பாருங்கள்.\nமேலே சொன்னது ஒரு உதாரண நாள். இதில் தேவைக்கேற்ப உணவுகளை மேலே வாங்கிய பொருட்களோடு மாற்றி மாற்றி சமைத்து உண்ணும்போது போரடிக்காது.\nகண்டிப்பாக, தினம் ஒரு கீரை, மற்றும் உணவில் வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் இவைகளைச் சேர்த்து வரவும்.\nஇது குறைவான கார்போ ஹைடிரேட், அதிக நல்ல கொழுப்பு சார்ந்த டயட் முறை, அதிக கெட்ட கொழுப்பு, அதிக ப்ரோட்டீன் சார்ந்த உணவு வகைகள், அதிக கார்போ ஹைடிரேட் போன்றவைகளை தவறாக எடுத்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்.\nநீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும், அது சார்ந்த டயட்டுக்கும் நீங்களே முழு முதல் பொறுப்பு, இங்கே நானோ, மற்ற யாருமோ அங்கீகரிக்கப்பட்ட, படித்த டயட்டிசியன்கள் இல்லை, ஆனால் இந்த உணவு முறை எங்களால் சோதித்துப் பார்க்கப்பட்டு பலன் கிடைக்கப்பட்ட ஒரு முறை, அதை ஒரு தகவலாக இங்கே பகிர்கிறோம். எந்த பாதிப்புக்கும் இந்தக் குழுமமோ, இதில் இணைந்திருப்பவர்களோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.\nபுரிந்துகொண்டு இந்த டயட்டை எடுத்து ஓரிரண்டு நாட்கள் அப்படி இப்படி இருந்து, இனிப்பு சாப்பிட்டு, காபி குடித்து, பிட்ஸா சாப்பிட்டேன் என்பவர்களும் குற்றம் செய்தவராகிறீர்கள். :) ஆக, உங்கள் டயட்டுக்கு நீங்களே சாட்சி, நீங்களே நீதிபதி, நன்மை கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.\nஏன் காபி குடிக்கக்கூடாது, ஏன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஏன் புல் சாப்பிட்ட மாட்டின் பால், ஆமா, இந்த Paleo அப்படின்னா என்ன என்றெல்லாம் எதுவும் புரியாமல் கேள்வி கேட்பதற்கு முன் இந்தக் குழுமத்தின் பழைய பதிவுகள், முன்னோர் உணவு எனும் பிடிஎஃப் போன்றவைகளை படித்துவிட்டு கேள்விகளுக்கான பதிலை அங்கே பெற்றுக்கொள்ளவும்.\nLabels: 30 days paleo challenge, 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச், Paleo, ஆரோக்கியம் & நல்வாழ்வு, இன்சுலின்\nக்ராம்ப்ஸ் என்பது ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கு வரலாம். மற்றவர்களுக்கு கிராம்ப்ஸ் வர காரணம் கீழ்காணும் மும்மூர்த்திகளின் பற்றாகுறையே:மக்னிசியம்: எலும்புக்கு நல்லது கால்ஷியம் என கேள்விபட்டிருப்போம். ஆனால் எலும்பின் பெரும்பகுதி மக்னிசியமே. மக்னிசியம் எத்தனை முக்கியமான மூலசத்து என நாம் சரியாக உனர்வதில்லை. 400 விதமான உடலியல் இயக்கங்கள் மக்னிசியத்தை நம்பி உள்ளன.கால்ஷியம்: தினம் 3 கப் பால் குடிக்கிறேன். எனக்கு எப்படி கால்ஷியம் பற்றாகுறை என கேட்கலாம். கால்ஷியம் உணவில் உண்டாலும் அதை சரியாக எலும்புகளுக்கு கொண்டுபோய் சேர்க்க மக்னிசியமும், வைட்டமின் டியும் அவசியம்.\nகால்ஷியம் நீர், எல��ம்பு பூச்செடி என்றால் மக்னிசியமும், வைட்டமின் டியும் பாத்திகள். நீரை செடிக்கு கொன்டுபோய் சேர்க்க பாத்தி அவசியம்.அதன்பின் வைடமின் டி. வைட்டமின் டியின் முக்கியத்துவம் அளவற்றது. பொதுவாக பெண்கள் சூரிய ஒளியை தவிர்ப்பார்கள். அதனால் வைட்டமின் டி பற்றாகுறை உருவாகும் வாய்ப்பு அதிகம்.இதுபோக பொட்டாசியம் பற்றகுறையாலும் க்ராம்ப்ஸ் வரலாம்.\nஅதனால்:மக்னிசியத்துக்கு தினம் கைப்பிடி முந்திரியை லேசாக நெய்யில் வறுத்து மகளுக்கு கொடுக்கவும், அல்லது பாதாம் உண்டாலும் போதும்தினம் 1 வாழை, 1 சர்க்கரை வள்ளிகிழங்கு தோலுடன். இது பொட்டாசியம் பற்ராகுறையை நீக்கும்கால்ஷியத்துக்கு வழக்காமக அருந்தும் 2 கப் பால். அருந்துவதில்லை என்றால் அருந்த கொடுக்கவும்வைடமின் டி: மதிய வெயிலில் அட்லீஸ்ட் கை, காலையாவது வெயிலில் 10- 20 நிமிடம் காட்டவேண்டும். அதுபோக தினமும் நிறைய நீர் பருகவேண்டும். டிஹைட்ரேஷனாலும் க்ராம்ப்ஸ் வரும்.இதை செய்தால் விரைவில் க்ராம்ப்ஸ் விலகிவிடும்..\nகிட்னி கற்கள் மூன்றுவகைப்படும். கால்சியம் கற்கள், யூரிக் அமில கற்கள், பாஸ்பரஸ் கற்கள் என\nஇக்கற்கள் ஏன் உடலில் சேர்கின்றன ஒரு சில காரணிகளை ஆராய்வோம்\nபைட்டிக் அமிலம்: தானியம், நட்ஸ், விதைகளில் பைட்டிக் அமிலம் உள்ளது. முழுகோதுமை சப்பாத்தியும் தயிரும் உண்கிறீரக்ள் என வைத்துகொள்வோம். தயிரில் உள்ள கால்ஷியம் உடலில் சேரவிடாமல் கோதுமையில் உள்ள பைட்டிக் அமிலம் தடுக்கிறது. இப்போது அந்த உடலில் சேர இயலாத கால்ஷியம் சிறுநீரில் வெளியேற்ரபடுகிறது. ஆனால் நீர் போதுமான அளவு குடிக்காதபோது கால்ஷியம் சிறிது கிட்னியில் தங்குகிறது,. இது தினமும் நடக்கையில் அந்த கால்ஷியம் சின்ன கட்டிகளாக மாறி கிட்னியில் தேங்கிவிடுகிறது. இது கல்சேரும் ஒரு வழிமுறை. பைட்டிக் அமிலமும், கால்ஷியமும் ஒன்றாக உண்ணகூடாது என்பதால் முழு தானியங்கள் குறிப்பாக கம்பு, கைகுத்தல் அரிசியுடன் தயிர், பால், மோர், கீரை , எள் முதலானவற்றை உண்பது கிட்னியில் கற்கள் சேர காரணம் ஆகிறது. நட்ஸுடன் பாலை உன்டாலும் இதுதான் நிலை. நட்ஸிலும் பைட்டிக் அமிலம் உண்டு. அதனால் தான் நட்ஸ் உண்டு 2 மணிநேரம் எதையும் உண்ணவேண்டாம் என கூறூவது.\nதானியங்களில் ஏராளமான பாஸ்பரஸ் சத்து உள்ளது. ஆனால் தானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் பாஸ்பரஸுடன் ஒட்டிகொள்வதால் பாஸ்பரஸ் கற்கள் தோன்றுகின்றன. பெருமளவு தானிய உணவை உண்பவர்களுக்கு கிட்னி கற்கள் தோன்றுவதுடன், எலும்புகள் வீக் ஆகவும், மாரடைப்பு வரவும், ஆஸ்டிரொயிபோஸிஸ் வரவும் சாத்தியகூறுகள் அதிகம். இதற்கு ஒரு காரணம் உடலில் மினரல்கள் சரியாக் சேராமல் இருப்பதன் அடையாளமே கிட்னிகற்கள். உடலில் மக்னிசியம், வைட்டமின் டி அளவு குறைகையில் கால்ஷியம் முறைபடுத்தபடாமல் இதயகுழாய்கள், கிட்னி எங்கும் தேங்கும். அதனால் கிட்னியில் கல் வந்தால் உங்கள் உணவில் பைட்டிக் அமிலம் அதிக அளவில் இருக்கலாம் என்பதையும், அக்கால்ஷியம் முதலான மினரல்கள் இதயகுழாயில் டெபாஸிட் ஆகலாம் என்பதையும் சுட்டிகாட்டும் அறிகுறையாக இருக்கலாம். இதயத்தில் கால்ஸிபிகேஷன் டெஸ்ட் என ஒரு டெஸ்ட்டை எடுத்துபார்த்தால் இதயத்தின் சுவர்களில் கால்ஷியம் படிந்துள்ளதா என்பதை அறியலாம்.\nஆக்சலேட்டுகள்: பைட்டிக் அமிலம் போல் ஆக்சலேட் என இன்னொன்றும் உண்டு. ஆக்சலேட்டுகளும் கால்ஷியத்தில் ஒட்டிகொண்டு உடலில் சேரவிடாமல் தடுக்கும். இது காணபாடும் பொருட்கள் டீ, பீட்ரூட், ருபார்ப், நட்ஸ், ஸ்ட்ராபெர்ரி, சாக்லட், கோதுமை மற்றூம் அனைத்துவகை பீன்ஸ்களும் ஆகும். கிட்னியில் கல் இருப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் தவிர்க்கவேண்டும். க்ரீன் டீ கூட பருக கூடாது. கோக், பெப்ஸி மாதிரி குப்பை உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பது சொல்லவேண்டியது இல்லை.\nமைதா, வெள்ளை அரிசியை பதப்படுத்துகையில் அதில் உள்ள பைட்டிக் அமிலம் முழுக்க அகற்றபட்டுவிடுகிறது. (மினரல்களும், வைடமின்கலும் கூடதான்). அதனால் சொல்லபோனால் முழு தானியம் உண்பவர்களை விட வெள்லை அரிசியும், மைதாவும் உண்பவர்களுக்கு கிட்னி கற்கள் வரும் வாய்ப்பு குறைவு. சிரிச்சு முடிச்சாச்சா குட் தானியங்களின் சிக்கலில் இதுவும் ஒன்று.\nநட்ஸ்: பாதாம், முந்திரி எல்லாம் ஆரோக்கியமானவை. ஆனால் அவற்றின் பைட்டிக் அமில அளவால் அவற்றை வேறு எதனுடனுன் உண்ணகூடாது. பாதாம் பருப்பை 18 மணிநேரம் நீரில் ஊறவிட்டு, வாணலியில் லேசாக ரோஸ்ட் செய்து உண்பது அவற்றின் பைட்டிக் அமில அளவை பெருமளவு குறைத்துவிடுகிறது\nபீன்ஸ்: சோயா, டோபு, சென்னா தால், ராஜ்மா முதலான பீண்ஸ்கள் எல்லாமே பைட்டிக் அமிலம் ஏராளம் நிரம்பியவை. சப்பாத்தி, ராஜ்மா பீன்ஸ், தயிருடன��� உணவு உண்ணுவது வடநாட்டு வ்ழக்கம். சாலட்களில் எல்லாம் பீன்ஸை போடுவார்கள். இது கிட்னிகற்களின் கற்பகவிருச்க்கம். பீன்ஸை அதிக அளவு உண்ணும் தென்னமெரிக்க குடிகள் அனைவரும் பீன்ஸை முளைகட்டவிட்டு பெர்மென்ட் செய்யாமல் உண்பதில்லை. ஜப்பானில் குறிப்பாக சோயாவை அதிகம் உண்பார்கள் எனினும் சோயாவை அவர்கள் பல மாதங்கள் பெர்மென்ட் செய்வார்கள். இதனால் அதில் உள்ள பைட்டிக் அமிலம் முழுக்க அகன்று அதில் ஏராளமான பாக்டிரியா சேர்ந்து நாட்டோ எனும் ஜப்பானிய சோயாபீன் உணவு உலகிலேயே வைட்டமின் கே2 அதிகம் நிரம்ப்ய உணவாக உள்ளது. ஆனால் சோயாவை நாம் இப்படி பெர்மென்ட் எதுவும் செய்யாமல் டோஃபு, பிரியாணி என போட்டு உண்பதால் பைட்டிக் அமிலம் நம்மை பாதிக்கிறது\nவைட்டமின் ஏ: வைட்டமின் டி உடலுக்கு நல்லது எனினும் வைட்டமின் ஏ போதுமான அளவில் உடலில் இல்லையெனில் கிட்னிகற்களுக்கு அதுவே காரணம் ஆகிறது. வைட்டமின் ஏ உணவில் கிடைக்க தினம் 4 முட்டை உணவில் சேர்க்கவேண்டும். சிக்கன், பட்டர் முதலானவற்றிலும் வைட்டமின் ஏ உள்ளது. சைவர்கள் காரட்டை நெய்யில் வணக்கி உண்பதும் வைட்டமின் ஏ கிடைக்க உதவும்.\nகே2 வைட்டமினும் கிட்னிகற்களை கட்டுபடுத்த உதவும்,. கே2 இருக்கும் உணவுகள் ஈரல், சிக்கன் ப்ரெஸ்ட், முட்டை மற்றும் புல்லுணவு பால், நெய், பட்டர், சீஸ் முதலானவை,.\nசரி..இப்ப கிட்னி கல் டயட்டுக்கு போகலாமா\nகாலை: 4 நாட்டுகோழி முட்டையை பட்டரில் போட்டு செய்த ஆம்லட். கூட காய்கறிகள். கீரை மற்றும் மேலே குறிப்பிட்ட காய்கறிகளை தவிர்க்கவேண்டும். மற்ற காய்களை உண்ணலாம்.\nஸ்னாக்: 1 கப் பால் அல்லது சீஸ்\nமதியம்: முழுதேங்காய் ஒன்று மற்றும் 1 கொய்யா/ நெல்லிகனி/லெமென் ஜூஸ். இளநீர் என்றால் 2 - 3 பருகலாம். இளநீரில் உள்ள மக்னிசியம் கால்ஷியம் கட்டுபாட்டுக்கு உதவும். இளநீர் தேங்காய் வழுக்கையை தவறாமல் உண்ணவும். முழு தேங்காய் எனில் தேங்காயில் உள்ல பிரவுன் பகுதியை சுரண்டி எடுக்கவும். அதை நெய்யில் வணக்கி உண்ணவும். உடன் பால் அருந்தவேண்டாம். நட்ஸ் உண்பதில்லை என்பதால் தேங்காய் உண்பது மக்னிசியம் கிடைக்க உதவும்.\nதேங்காய் கிடைக்கவில்லை எனில் அரைகிலோ உருளைகிழங்கு. தோலுடன் வாணலியில் நெய் விட்டு வறுத்தது. நன்றாக ஆறவிட்டு குளிரந்ததும் உண்ணவும். இது உருளையில் உள்ள ஸ்டார்ச் அளவை குறைக்கும். அரை கிலோ உருளையில் 65 கிராம் கார்ப் உள்ளது. நட்ஸ் உணவில் இல்லை என்பதால் இதில் உள்ள 50% மக்னிசியம் கால்ஷியம் ஜீரணத்துக்கு உதவும். டயபடிஸ் இருந்தால் வேண்டாம்\nமாலை: 1 கப் முழுகொழுப்பு பால்\nடின்னர்: சிக்கன் ப்ரெஸ்ட் நெய்யில் வணக்கியது. அளவு 1. சைவர்கள் 40 கிராம் வெள்ளை அரிசி மற்றும் காய்கறி சேர்க்கலாம். பருப்பு தவிர்க்கவும்.\nஅத்துடன் தினம் 2 லிட்டர் சிறுநீர் கழியும் அளவு நீர் பருகுவது அவசியம்.\nஇந்த டயட் கிட்னியில் புதிதாக கற்கள் படிவதை தடுக்கும். நீர் பருகுவது ஏற்கனவே உள்ல சிறிய கற்களை அடித்து செல்ல உதவும். பெரிய அளவில் கற்கள் இருந்தால் அதை சர்ஜரி/லேப்ராஸ்கோபி மூலம் அகற்றமுடியும். இது ஆபத்து அற்ற சர்ஜரி என்பதால் அச்சப்படவேண்டியது இல்லை.\nCholesterol, Gout/ Hyperuricemia, Hypothyroidism / கொலஸ்டிரால், ஹைப்பெர்யுரிசெமியா, தைராய்ட் குறைபாடுகளுக்கான டயட்.\nகொலஸ்டிராலை இறக்கும் சைவ டயட்:\nகாலை உணவு: பிஸ்தா, வால்நட்ஸ், பாதாம்- 100 கிராம் மேக்சிமம்\nமதிய உணவு: வெஜிட்டபிள் சூப் அல்லது சாலட்/ அவகாடொ பழம். சமையல் எண்ணெய் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்\nமாலை ஸ்னாக்: ஆப்பிள் வித் 1 டம்ளர் பால்\nடின்னர்: பனீர் டிக்கா (அ) ஆம்லட் (அ) டார்க் சாக்லட் (சமையல் எண்னெய் எ.வி.ஆலிவ் ஆயில்.)\n2 துண்டு பச்சை பூண்டு.\nஒமேகா 3 மீன் ஆயில்- மாத்திரை. strict சைவர்கள் பிளாக்சீட் பவுடர் உட்கொள்க..அது ஒமேகா 3 மீன்மாத்திரைக்கு ஈடு இல்லை எனினும் its okay.\nநடைபயணம்: வாரம் 3 நாள்\nவிளைவுகள்: ட்ரைகிளிசரிடு தரைமட்டம், எச்டிஎல் உயர்வு, எல்டிஎல், மொத்த கொலஸ்டிரால் குறைவு\nயூரிக் அமிலம் (uric acid) அதிகரிப்பதால் வரும் சிக்கலை ஹைப்பர்யுரிசெமியா (hyperuricemia) என அழைப்பார்கள். ஹைப்பர்யுரிசெமியா அதிகரித்தால் மூட்டுகளில் வீக்கம் வரும்.\nஇது முன்பு மன்னர்களுக்கு மட்டும் வந்ததால் \"மன்னர்களின் வியாதி\" (King's disease) என அழைக்கபட்டது. பின்பு இது பணகாரர்களுக்கும் வந்ததால் \"பணகாரர்களின் வியாதி\" (Richman's disease) என அழைத்தார்கள். 20ம் நூற்றாண்டுவாக்கில் அதிக அளவில் பொதுமக்களுக்கும் பரவி சாதாரண மனிதர்களின் வியாதி ஆகிவிட்டது.\nஹைப்பர்யுரிசெமியா ஏன் இப்படி மன்னர்கள், பணகாரர்களுக்கு மட்டும் வந்தது அவர்களால் தான் அன்று பணக்கார உணவுகளை உண்ண முடிந்தது. அதாவது மாமிசம், சர்க்கரை, இனிப்புகள், மது (கொலம்பஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்��ாவில் சர்க்கரையின் விலை தங்கத்தின் விலைக்கு சமம்). அதன்பின் இவை கொஞ்சம், கொஞ்சமாக விலை இறங்கி அனைவரும் உண்ணகூடிய உணவுகளாக மாறின. ஹைப்பர்யுரிசெமியாவும் பொதுமக்களுக்கு பரவிவிட்டது.\nஹைப்பெர்யுரிசெமியா வர பின்வரும் காரணம் கூறபடுகிறது..\nநாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் பியூரின்கள் (purines) உள்ளன. பியூரின்கள் தான் நம் ஜீன்களின் கெமிக்கல் ஸ்ட்ரக்சரை உருவாக்குபவை. அதனால் பியூரின் இல்லாத உணவே உலகில் கிடையாது. பியூரின் என்பது செல் ஸ்ட்ரக்சர், ஜீன் என்பதால் அனைத்து உணவுகளிலும் உண்டு. ஆனால் பியூரின் அதிகம் உள்ள உணவுகள் மாமிசம், குறிப்பாக புரதம் அதிகம் உள்ள மாமிசம். உயிர்சத்து, ஜீவசத்து என சொல்லுவோமே அதுதான் பியூரின் என வைத்துகொள்ளலாம்.\nஇந்த பியூரின் ஜீரணம் ஆகையில் திரவம் ஆக்கபட்டு யூரிக் அமிலமாக மாற்றபடுகிறது. பியூரின் உடைக்கபட்டு யூரிக் அமிலம் ஆவது மிக ஆரோக்கியமானது. இயற்கையானது. யூரிக் அமிலம் மிக சிறந்த ஆண்டிஆக்சிடண்ட். ரத்தநாளங்கள் ஆக்சிடைசேஷனில் சேதமடையாமல் யூரிக் அமிலம் காக்கிறது.\nஇந்த யூரிக் அமிலத்தை வெளியே அனுப்பும் பொறுப்பு கிட்னியை சார்ந்தது. கிட்னி அதை செய்ய முடியாமல் போகையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. அது மூட்டுக்களில் சேர்க்கபட்டு கடும் வலி உருவாகிறது. இதுதான் ஹைபர்யுரிசெமியா அல்லது கவுட் (gout).\nஆக பியூர்ன் குறைவாக இருக்கும் சைவ உணவுகளை உண்டால் ஹைப்பர்யுரிசெமியா குணமாகும்..சீன் ஓவர் லைட் ஆஃப்....இதுதான் இதற்கான தீர்வு/வழிமுறையாக பரிந்துரைக்கபட்டு வருகிறது.\nஉணவில் பியூரின் அதிகமாக இருப்பதால் தான் ஹைப்பர்யூரிசெமியா வருகிறது என்பது\nஉணவு உண்பதால் தான் கழிவு உடலில் உருவாகிறது. உணவையே உண்னாமல் இருந்தால் கழிவும் உருவாகாது. மலசிக்கலும் வராது. ஆக மலசிக்கலுக்கு மருந்து பட்டினி என்பது மாதிரியான தீர்வுதான்\nபிரச்சனை யூரிக் அமிலத்தை கிட்னி வெளியே அனுப்பாததுதானே ஒழிய யூரிக் அமிலம் அல்ல\nயூரிக் அமிலம் வெளியேற்றபடுவதை தடுப்பது எது\nப்ருக்டோஸ் (பழ சர்க்கரை) மற்றும் மது\nநம் லிவரில் ப்ருக்டோஸ் சேர்கையில், அது பியூரின் மெடபாலிசத்தை குறைத்து யூரிக் அமில அளவுகளை எகிற வைக்கிறது.\nஇது நிகழ எந்த அளவு ப்ருக்டோஸை உண்னவேண்டும்\nஅமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியுட்ரிஷனில் வெளியான ஆய்வு ஒன்று இந்த மெக்கானிசம் நிகழ சுமார் 80 கிலோ எடை உள்ளவர் 40 கிராம் ப்ருக்டோஸ் உண்டாலே போதும் என்கிறது. அதாவது சுமார் 4 வாழைப்பழம்\nப்ருக்டோஸ் உணவில் சேர பழம் சாப்பிடணும் என்றே இல்லை. சர்க்கரை என்பதே கரும்பில் இருந்து கிடைப்பதுதான். ஆக அதில் பாதி ப்ருக்டோஸ்.\nஆக மாமிசம், சர்க்கரை, பழம், மது என பணக்கார உணவுகளை உண்டால் யூரிக் அமில அதிகரிப்பு நிச்சயம்.\nசர்க்கரை, மது, ஆகியவற்றை தவிர்த்து மாமிசம், காய்கறி மட்டும் உண்ணும் கேவ்மேன் டயட்டில் யூரிக் அமில பிரச்சனை வராது. உருவாகும் யூரிக் அமிலம் அப்படியே வெளியேறிவிடும்.\n20ம் நூற்றாண்டில் ஹைப்பர்யுரிசெமியா அதிகரிக்க காரணம் பெப்சி/கோக்/இனிப்புகள் மற்றும் அதிகரித்த மது நுகர்வு. மாமிசம் உண்னாமல் சைவ உணவு மட்டுமே உண்டு பெப்சி/கோக்/இனிப்பு/ மது அருந்தினாலும் யூரிக் அமில பிரச்சனை வரும். காரணம் நம் உணவுகள் அனைத்திலும் பியூரின்கள் உண்டு. பியூரின் மெக்கானிசம் டிஸ்டர்ப் ஆனால் யூரிக் அமிலம் வெளியேறூவது தடைப்பட்டு ஹைப்பர்யுரிசெமியா வரும்.\nஹைப்பர்யுரிசெமியா பிரச்சனை வந்தால்/ இருந்தால் என்ன மாதிரி டயட் உண்னவேண்டும்\nஜர்னல் ஆஃப் ருமடாலஜியில் வெளியான ஆய்வு ஒன்று பியூரின் குறைவாக உள்ள உணவுகளை உன்டால் ஹைப்பர் யுரிசெமியா குறையும் என்பதை நிராகரிக்கிறது. பியூரின் அதிகமாக உள்ள உணவுகளை உன்டால் தற்காலிகமாக மட்டுமே யூரிக் அமில அளவு அதிகரித்து பின் குறைந்துவிடும் என்கிறது. பியூரின் குறைவாக உள்ள உணவுகளை உண்டால் வெகு சிறிதளவே யூரிக் அமில அளவுகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது.\nஎன்ன மாதிரி உணவை உண்னவேண்டும்\nகாலரி குறைவான, குறைந்த கார்ப், புரதம் சற்று அதிகம் உள்ள, மோனோசேச்சுரேட்டட் வகை கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவை உண்னவேண்டும். அதாவது 40% கார்ப், 40% கொழுப்பு, 20% புரதம்.\nஅதாவது நட்ஸ்,ஆலிவ் ஆயில், மீன் அதிகம் உள்ள உணவுகளை 1600 காலரி எனும் அளவுக்குள் உண்ணவேண்டும். 1600 காலரி அளவுக்குள் உண்னவேண்டும். ஆல்கஹால், சர்க்கரை அறவே தவிர்க்கவேண்டும். உறைகொழுப்பு உள்ள மாமிசம், வெண்ணெய், தேங்காய், முட்டை போன்றவற்றை தவிர்க்கவேண்டும். யூரிக் அமில பிரச்சனை வர இவை காரணம் அல்ல. ஆனால் ப்ருக்டோஸால் வரும் பிரச்சனையால் துரதிர்ஷ்டவசமாக மிக ஆரோக்கியமான இந்த உணவுகளை உண்ண இயலாமல் போகிறது. ஹைப்பர்யுரிசெமியா குணமான பின் இவற்றை மீண்டும் உண்ணலாம்.\n40% கார்ப் என கூறபட்டு இருப்பதால் காய்கறி, நட்ஸ் மூலம் கார்ப்களை அடையலாம். பால் பொருட்க்ல நுகர்வை குறைக்கவேண்டும். நட்ஸில் முந்திரி சேர்த்துகொள்லலாம். 100 கிராம் முந்திரியில் 39 கிராம் கார்ப் உண்டு. ஆல்கஹால்/ சர்க்கரை முதலானவற்றை தவிர்க்கவேண்டும். காளிபிளவர், கார்ட்,பூசணி முதலிய காய்களை அதிகம் உண்ணலாம். வைட்டமின் சி சப்ளிமெண்ட் தினமும் எடுக்கலாம், அல்லது தினம் 1 - 2 நெல்லிகனி உண்ணலாம். (கொய்யா வேண்டாம்). நீர் நிறைய அருந்தவேண்டும். வைட்டமின் சி ஹைப்பர்யுரிசெமியா பிரச்சனையை தீர்க்கும்.\nகாலரி கணக்கை 1600க்குள் அடக்குவதும் முக்கியம்.\nபெப்சி.கோக்,மது, சர்க்கரை பக்கமே போக கூடாது.\nஇன்ஃப்ளமேஷனை குறைக்கும் பச்சை பூன்டு, (பச்சை) மஞ்சள், இஞ்சி, துளசி முதலானவற்றை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். மஞ்சளை சமைத்தபின் மேலே தூவி உண்ணவேண்டும்\nகாமன் மேன் டயட்டில் இருப்பவர்கள் அரிசி.உருளைகிழங்கு சேர்த்துகொள்ளலாம். பழுப்பு அரிசியாக சேர்த்து கொள்வது நல்லது. இவற்றில் க்ளுகோஸ் தான் அதிகமே ஒழிய ப்ருக்டோஸ் இல்லை.\nகழுத்துக்கு அருகே இருக்கும் தய்ராய்டு சுரப்பி தய்ராய்டு ஹார்மோன் சுரப்பை நிறுத்தினால் ஹைப்போதய்ராய்டு பிரச்சனை வரும். உடல் எடை அதிகரித்தல், உடலில் கொழுப்பு தங்குதல் முதலிய பல பிரச்சனைகள் இதனால் வரும்.\nதிடீர் என பலருக்கும் இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதைப்பற்றி பல தியரிகள் உலா வருகின்றன. அவற்றில் சில:\nஹைப்போ தய்ராய்டு பிரச்சனைக்கு முக்கியகாரணமாக அரசுகள் கூறூவது அயோடின் பற்றாகுறை. இதனால் உப்பில் அயோடின் சேர்க்கசொல்லி கட்டாயபடுத்தி சட்டம் கூட வந்துவிட்டது. ஆனாலும் இந்த சிக்கல் தீர்ந்தபாடு இல்லை.\nஅயோடின் சேர்த்த உப்பால் தான் தய்ராய்டு பிரச்சனை வருகிறது என இன்னொருதரப்பு கூறீவருகிறது. இப்படி எதிரும், புதிருமாக இருகருத்துக்கள் நிலவுவதும் இதற்கு ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்காததும் வியப்பு ஊட்டுகிறது.\nஅரசால் நீரில் கலக்கபடும் ப்ளோரைடு, க்ளோரின் முதலானவை இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது இன்னொரு தியரி. நம் குடிநீர் முழுக்க புளோரைடு கலக்கப்ப்ட்டு தான் வருகிறது\nசளி, காய்ச்சலுக்கு உட்கொள்ளும் மருந்துகள், ப்ரிஸ்கிரிப்ஷ���் மருந்துகள் முதலானவை தய்ராய்டு சிக்கலுக்கு காரணம் என்பது இன்னொரு காரணி.\nதய்ராய்டு பிரச்சனை வந்தால் தய்ராய்டு ஹார்மோனை மருந்தாக கொடுப்பார்கள். இதற்கு என தனியாக டயட் எதுவும் கிடையாது. அப்படி சில வலைதளங்களில் பரிந்துரைகள் வருவது உண்மை. ஆனால் அவை எதுவும் தய்ராய்டை குணப்படுத்துவதாக தெரியவில்லை.\nகேவ்மேன் டயட்டுகள் தய்ராய்டு பிரச்சனையை தீர்க்கும் என எழுத ஆசைதான். ஆனால் பலசமயங்களில் டயட் என்பது வியாதி வராமல் தடுக்க கூடிய ஒன்றாக அமைவதும், சிக்கல் என வந்தபின் அதை குணப்படுத்த டயட்டால் இயலாமல் போவதும் காண்கிறோம். தய்ராய்டுக்கு ஸ்பெஷன் டயட் எதுவும் இல்லை. ஆனால் சில விதிகள் உதவலாம்:\nதய்ராய்டு என்பது ஒரு ஹார்மோன். ஹார்மோன்கள் அனைத்தின் மூலப்பொருளும் கொலஸ்டிராலே. அதனால் உயர்கொழுப்பு உணவு தியரட்டிக்கலாக தய்ராய்டு ஹார்மோன் சுரப்புக்கு உதவவேண்டும்.\nகுப்பை உணவுகள், குறிப்பாக கோதுமை, சர்க்கரையை தவிர்க்கவேண்டும். தய்ராய்டில் முக்கிய பிரச்சனை எடை அதிகரித்தல், டயபடிஸ். அவற்றை இவை விரைவுபடுத்தும்\nதய்ராய்டு ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள் கார்ப் சற்று சேர்த்துகொள்வது நலம். இயற்கையான ஆர்கானிக் பழங்கள் (சர்க்கரை குறைவான ஸ்ட்ராபெர்ரி போன்றவை) சேர்த்துகொள்ளலாம்.\nஉடல் வலி வீக்கம், இன்ஃப்ளமேஷனுக்கு தினம் துளசி, மஞ்சள், பேஸில், பூண்டு, இஞ்சி முதலானவற்றை பச்சையாக்வும் சாறெடுத்தும் சேர்த்து வரலாம்.\nஒமேகா 3 அதிகம் உள்ள சால்மன், பிளாக்சீடு, ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ள பாதாம் முதலானவற்றை உண்ணலாம்.\nமுழுக்க கார்ப்பை தவிர்க்கவேண்டாம். அவ்வபோது இயற்கையான ஆர்கானிக் பழங்கள் கிடைத்தால் சற்று உண்ணவும். மிக அதிகமாக உண்ணவும் வேண்டாம்.\nசோயாபீன்ஸ் தய்ராய்டு சுரப்பியின் பரமஎதிரி. சோயா பொருட்கள் அனைத்தையும் பாம்பை கண்டால் பயந்து விலகுவது போல் விலக்கவேண்டும்.\nதேங்காயும், தேங்காய் எண்ணெயும் தய்ராய்டு சுரப்பியின் நண்பர்கள். தேங்காய் எண்ணெயில் சமையல் செய்வது மிகுந்த நலன் பயக்கும்\nகாப்பி மற்றும் டீ (ப்ளோரைடு அதிகம்) தவிர்க்கவேண்டும்.\nபோதுமான அளவில் நீர் அருந்தி ஹைட்ரேட் ஆக இருப்பது தய்ராய்டு சுரப்பிக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.\nநார்சத்து உள்ள அவகாடோ, தேங்காய் முதலானவற்றை தினமும் உணவில் சேர்க்கலாம்\nபிராக்களி, கேல், முடைகோஸ், கடுகு,நிலக்கடலை, பாலகீரை, டர்னிப், கம்பு/ராகி,பீச் பழம் முதலான பல வகை காய்கள் தய்ராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சிக்கலாக்குபவையாக அமையலாம். இவை உடலுக்கு மிகுந்த நன்மையளித்தாலும் தய்ராய்டு ஹார்மோன் சுரப்பியை பெரிதுபடுத்துபவையாக அமைந்து விடுகின்றன. மருத்துவரிடம் கேட்டு இவற்றை உட்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் பச்சையாக சாப்பிடவேண்டாம்.\nசைவர்கள் அரிசி லிமிடட் ஆக உட்கொள்ளலாம்.\nமொத்தத்தில் தேங்காய், புல்லுணவு மாமிசம், நட்ஸ், பழம், முட்டை, மூலிகைகள், நீர் அடிப்படையிலான டயட் இதற்கு நன்று\n HbA1C டெஸ்ட் என்றால் என்ன\nHBA1C என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு மாற்று சோதனை.\nஇதற்கு ஏற்கனவே இரத்தத்தில் குளுக்கோஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள Fasting blood sugar, 2-hour postprandial blood sugar, Random blood sugar (RBS), Oral glucose tolerance test என்று பல்வேறு சோதனை முறைகள் உள்ளது.\nபின் ஏன் HBA1C பரிந்துரைக்கபடுகிறது.\nமேற்சொன்ன சோதனைகள் உங்கள் இரத்தத்தில், குளுக்கோஸின் இப்போதைய நிலைமை என்ன என்பதை மட்டுமே சொல்லும்.\nHBA1C கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் நிலைமை என்ன என்பதின் சராசரியை சொல்லும். அதானால் இது பரிந்துரைக்கபடுகிறது.\nHBA1C சோதனை எடுத்து பார்த்து கடந்த மூன்று மாதமாக இரத்தத்தில் குளுக்கோஸின் சராசரி நிலைமை என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாமே.\nஇங்கு சரியாக என்று சொல்வதில்தான் பிரச்னை.\nஅதற்க்கு HBA1C சோதனை எவ்வாறு செய்ப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால்தான் தெரியவரும்.\nஇரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த செல்களில், ஹீமோகுளோபினில் A1A, A1B, A1C என்ற பிரிவுகள் உள்ளது. இதில் A1Cயுடன் குளுக்கோஸ் அதிகமாக ஒட்டிகொள் கிறது. அதை தனியாக பிரித்தெடுத்து அதில் எத்தனை சதவீதம் குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும். இரத்த சிவப்பு செல்களின் வாழ்நாள் சராசரியாக 90 நாட்கள் அதன் பிறகு அது சிதைந்து விடும். இந்த 90 நாட்களில் படிப்படியாக எவ்வளவு குளுக்கோஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து சொல்வதுதான் HBA1C சோதனை முடிவுகள்.\nஇந்த 90 நாட்கள் என்பது சரியான கணக்கு கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் வேறுபாடும். நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற இரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிது நாட்களிலேயே சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் முடிந்துவிடும் . ஒரு பிரச்னையும் இல்லாதவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் 187 நாட்கள் வரை கூட இருக்கும்.\nசிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் குறைவாக இருக்கும் HBA1C சோதனை முடிவுகள் குறைவாக இருக்கும்.\nசிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருக்கும்போது அதனுடன் ஒட்டிக்கொள்ளும் குளுக்கோஸ் விகிதம் அதிகமாக இருக்கும். HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.\nஆக HBA1C சோதனை முடிவுகளை நமது உடலில் உள்ள குளுக்கோசை விட நமது உடலில் உள்ள சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள்தான் தீர்மானிக்கிறது.\nசிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களின் உடலுக்கு குளுக்கோசை சாமாளிக்கும் திறமை இருந்தாலும் HBA1C சோதனை முடிவுகள் அதிகமாக இருக்கும்.\nஇதே மாதிரி நீரழிவு(DIABETIC), அனிமியா (ANEMIA) போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு இரத்த செல்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு HBA1C சோதனை முடிவுகள் குறைவாக காண்பித்து அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக முடிவுகள் வரக்கூடும்.\nமேலும் ஏ1சி சராசரியைத்தான் காட்டும். அதாவது ஒரு நாள் 300 இருந்து மூன்று நாட்கள் 80 இருந்தால் சராசரி 125. ஆனால் ஒரு நாள் 300 போவதில் இருந்து வரும் பாதிப்பை கட்டுப் படுத்த முடியாது\nமேலும் இது இரத்தத்தில் குளுக்கோஸ் ஏறும்போது நம் உடல் அதை எப்படி சாமளிக்கிறது என்பதும் தெரியாது.\nஇதனால்தான் HBA1C சோதனை முடிவுகளை நம்புவதர்க்கு முடியவில்லை.\nஎனவே HBA1C எடுக்கும்போது Fasting blood sugar, 2-hour postprandial blood sugarவும் எடுத்து பார்த்துவிடுங்கள் என்பது என் சொந்த கருத்து.\n தைராய்டு இருப்பவர்களுக்கான உணவுகள். Thyroid / Diet\nதைராய்டு பற்றி அறிந்துகொள்ள Muthuraman Gurusamy அவர்கள் எழுதிய கட்டுரை உதவும். அதைத் தரவிறக்க இந்தச் சுட்டியை அழுத்தவும்.\nநனி சைவம் எனும் வீகன் டயட் என்றால் என்ன\nநனி சைவம் என்றழைக்கப்படும் வீகன் டயட் பாலைக் கூட அசைவம் என்று சைவர்களையே பீதியடைய வைக்கும் உணர்வுபூர்வமான ஒரு உணவுப் பழக்கமாகும்.\nமிருக வதை, உயிர்க்கொலை, உணவுக்காக உயிர்களைக் கொல்வது என்பதை இந்த நனிசைவ மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.\nசைவர்களின் குறைந்தபட்ச மிருகங்களிலிருந்து பெறப்படும் உணவுகளான பால், தேன் போன்றவைகளைக் கூட நனிசைவர்கள் உண்பதில்லை.\nஅப்படிப்பட்ட நனி சைவத்திலும் எடை குறைக்கவும், உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் சிறப்பான டயட் முறை ஒன்று உள்ளது. 21 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடை குறைப்பு, உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் செய்யலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உண்பதால் வயிறு மிகவும் சுத்தமாவதோடு உடல் லேசாகவும், உற்சாகத்துடனும் இருக்கும். பேலியோவுக்கு நிகரான உடல் எடை குறைக்கும் இந்த டயட் முறையை பேலியோவுடன் குழப்பிக்கொள்ளாமல் சைவம் மட்டும் உண்டு டயட் எடுத்து உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பயன்படுத்தலாம்.\n70% சமைக்காத உணவுகளும், 30% சமைத்த உணவுகளும் கொண்ட இந்த உணவு முறை பற்றி அறிய இந்தக் குழுமத்திற்கு வாருங்கள்.\nPaleo Diet Tips. பேலியோ டயட் டிப்ஸ்\nமது அருந்த ஆரம்பிக்கும் ஒருவனுக்கு ஆரம்பத்தில் இரண்டு பெக் போட்டாலே போதை ஏறிவிடுகிறது. அதுவே சில வருடங்கள் கழிந்த பிறகு அதே போதையை அந்த இரண்டு பெக் தருமா நிச்சயம் தராது. இரண்டு குவார்ட்டர் ஆகும், குவார்ட்டர் ஹால்ஃப் ஆகும். ஏன் நிச்சயம் தராது. இரண்டு குவார்ட்டர் ஆகும், குவார்ட்டர் ஹால்ஃப் ஆகும். ஏன் அவனது உடம்பின் செல்கள் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.\nஅதே நிலைமை தான் கார்போஹைட்ரேட்டுக்கும். நாம் கார்போஹைட்ரேட் உட்கொள்ள அது க்ளூகோஸாக மாறுகிறது. க்ளூகோஸை பார்த்தவுடன் கணையம் இன்சுலினைச் சுரக்கிறது. இன்சுலின் எல்லா க்ளூகோஸையும் எனர்ஜியாக எடுத்துக்கொள் என்று செல்களுக்கு கட்டளை இடுகிறது. செல்களும் அதை எடுத்துக்கொள்கின்றன. நமக்கு எனர்ஜி கிடைக்கிறது. நாம் ஃபிட்டாக இருக்கிறோம்.\nஇது சிறு வயதில் ஓகே. நன்றாக ஆடி ஓடி விளையாடினோம். ஆனால் வயது ஆக ஆக நமது உடலுழைப்பு குறைகிறது. ஆனால் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவதில்லை. இதனால் செல்கள் இன்சுலின் பேச்சைக் கேட்பதில்லை. இந்த நிலைமைக்குப் பெயர் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ். கொஞ்சம் க்ளுகோஸ் எனர்ஜியாக கன்வெர்ட் ஆகிறது. மீதி அப்படியே ரத்தத்தில் இருக்கிறது. இப்பொழுது கணையம் இன்னும் அதிகம் இன்சுலினை அனுப்புகிறது. இப்பொழுது எனர்ஜியாக கன்வெர்ட் ஆகாத க்ளுகோஸை எல்லாம் கொழுப்பாக மாற்றி உடல��ல் சேமிக்க வைத்து விடுகிறது இன்சுலின்.\nஆக, நமக்குப் பிரச்சினை கார்போஹைட்ரேட். இதை நாம் கட்டுப்படுத்தினால் உடலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம்.\nகார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்\nமுதலில் சர்க்கரை, சீனி, கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன், கூல் ட்ரிங்க்ஸ், பழங்கள், இனிப்பு சுவை உள்ள எல்லா பண்டங்கள், ஜங்க் உணவு என்று சொல்லக்கூடிய பீட்ஸா, பர்கர், ஐஸ் க்ரீம், கே எஃப் சி போன்ற எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.\nமற்ற எது எதெல்லாம் கார்போஹைட்ரேட்\nநாம் சாப்பிடும் தானியங்களான அரிசி, கோதுமை, பருப்பு, பயறு, சுண்டல், பட்டாணி, மைதா, ரவை, கம்பு, கேழ்வரகு, சோளம் இவை எல்லாமே கார்போஹைட்ரேட்கள். இவை எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்.\nதானியங்கள், பழங்கள் இவை எல்லாம் நல்லது என்று தானே இது வரை கேள்விப்பட்டோம்\nபழங்கள் சாப்பிட்டால் இன்சுலின் ஸ்பைக் ஆகும். அதாவது நிறைய இன்சுலின் ஒரே நேரத்தில் வந்து விடும். அப்படி வந்தால், உடம்பு ஃபேட் பர்னிங் மோடுக்கு போகவே போகாது. ஆகவே, நம்முடைய டார்கெட் எடை வரும் வரை பழங்கள் சாப்பிடக்கூடாது. டார்கெட் எடை வந்த பின் மெயிண்ட்டனஸ் டயட்டில் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.\nதானியங்களைத் தானே இதுவரை சாப்பிட்டு வந்தீர்கள். அவைகள் உடம்புக்கு நல்லது எடை கூட்டாது என்றால் இதை ஏன் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடம்புக்கும் தானியத்துக்கும் ஒத்து வரவில்லை. உங்கள் உடம்புக்கு தானியம் அலர்ஜி. தானியம் ஒரு கார்ப் கிட்டங்கி. இரண்டாவதாக அதன் அவுட்டர் மோஸ்ட் லேயரில் இருக்கும் ஃபைட்டிக் ஆசிட் உங்கள் உணவில் இருக்கும் மற்ற நல்ல சத்துகளை உடம்பில் சேர விடாது. தானியங்களிலிருந்து கிடைக்கும் புரதங்கள் நல்ல புரதங்கள் இல்லை. தானியங்கள் உங்கள் குடலுக்கு நிச்சயம் நல்லது அல்ல. சாப்பாடு சாப்பிட்ட பின் வயிறு தொம் என்று டைட்டாக அடைத்துக்கொண்டிருப்பது போல் இருப்பதற்கும், சிலருக்கு acid refulx என்று சொல்லக்கூடிய உணவுக்குழாய் வழியே பித்த நீர் மேலேறி தொண்டை வரை வந்து நிற்பதும் தானியங்களால் தான். இதை நிப்பாட்டினால் உடம்பு நன்றாக இருக்கும்.\nஅப்போ கார்போஹைட்ரேட் சுத்தமா சாப்பிடவே கூடாதா\nஒரு நாளில் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 கிராமுக்குள் இருக்க வேண்டும். அந்த 50 கிராமும் முன்பு சொன்ன தானியங்களிலிருந்து வராமல் Glysemic Index கம்மியாக உள்ள நல்ல கார்பிலிருந்து வரணும். அந்த நல்ல கார்போஹைட்ரேட்களின் சோர்ஸ் என்ன கீரை, காலி ஃப்ளவர், மஷ்ரூம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, வெங்காயம், வெள்ளரி, பூசணிக்காய், காரட், பீட்ரூட், சுரைக்காய், சவ்சவ் போன்ற காய்கறிகள். பீன்ஸ், அவரைக்காய் legumes வகைகளில் வருவதால் அவை பேலியோவில் சேர்ப்பு அல்ல.\nவெறும் 50 கிராம் கார்ப் எடுத்தால் பசிக்காதா\nநாம் ஒரு நாள் உட்கொள்ளும் கார்பின் அளவு 50 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடம்பு நாம் உட்கொள்ளும் கொழுப்பு மற்றும் ப்ரோட்டீனிலிருந்து க்ளூகோஸைத் தயார் செய்து கொள்ளும். இந்த டயட்டில் நாம் 50 கிராம் கார்போடு சேர்த்து ப்ரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு வகை உணவுகளை எடுக்கப்போகிறோம். கொழுப்பு + புரோட்டீன் உள்ளே போகும்பொழுது வயிறு நிறைவாக இருக்கும். கார்ப் சாப்பிட்ட போது இருப்பது போல் பசிக்காது.\nநல்ல கொழுப்பு என்றால் எவை எவை\nநல்ல கொழுப்பு முதலில் எண்ணெயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் உபயோகிக்கும் வெஜிடபிள் ரீஃபைண்ட் எண்ணெய்கள் எல்லாமே உடல்நலத்திற்குக் கேடானவை. அவைகளை அதிக வெப்பத்துக்கு சூடு பண்ணி ஹைட்ரோஜெனரேட் செய்யும்பொழுது ட்ரான்ஸ்ஃபேட் உள்ளே நுழைகிறது. அது நமது உடம்புக்கு நல்லது அல்ல.\nசெக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், வெண்ணெய், நெய் - இதெல்லாம் உடம்புக்கு மிகவும் நல்லது. உங்கள் சமையல் இதில் ஏதாவது ஒன்றில் செய்யப்பட வேண்டும். 100% தேங்காய் எண்ணெய் என்று கடைகளில் விற்கும். அதுவும் நல்லது அல்ல. வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் நல்லது. வேறு வழியே இல்லை என்றால் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் ஓகே, அதையும் தவிர்ப்பது நல்லது. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலின் ஸ்மோக் பாயிண்ட் மிகவும் கம்மி என்பதால் அது சமையலுக்கு உகந்தது அல்ல. சலாடின் மேல் கோல்ட் ட்ரெஸ்ஸிங்கிற்காக உபயோகித்துக்கொள்ளலாம்\nமுட்டை மிகவும் நல்லது. அதுவும் நாட்டுக்கோழி முட்டை என்றால் மிக மிக நல்லது. முட்டையை முழு முட்டையாக மஞ்சள் கருவோடு சேர்ந்து சாப்பிட வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் சாப்பிடலாம்.\nஆடு, மாடு, கோழி, மீன் மிகவும் நல்லது. அதுவும் புல் தின்று வளர்ந்த ஆடு, மாடு மிக மிக நல்லது. நாட்டுக்கோழி மிகவும் நல்லது. பண்ணையில் வளர்க்கப்படாத, ஆற்றில், கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மிகவும் நல்லது. ஆடு மாடுகளின் உள்ளுறுப்புகளான இதயம், மூளை, லிவர், போன்றவைகள் மிகவும் நல்லது.\nதேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதில் இருப்பது நல்ல உறைகொழுப்பு. பனீர் சாப்பிடலாம். முழுக்கொழுப்புள்ள சீஸ் சாப்பிடலாம்.\nபாதாம், பிஸ்தா, வால்நட், மகடாமியா நட்ஸ், பிரேசில் நட்ஸ், முந்திரிப்பருப்பு போன்ற நட்ஸ்களைச் சாப்பிடலாம். முந்திரிப்பருப்பில் கார்ப் கொஞ்சம் அதிகம் என்பதால் கொஞ்சம் கம்மியாகச் சாப்பிடலாம். பாதாம், முந்திரி இவைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம். இது போன்ற நட்ஸ்கள் சாப்பிடும்பொழுது நட்ஸ்களை மட்டும் தனியாகச் சாப்பிட வேண்டும். வேறு எதையும் இதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது. பாதாமை குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஊற வைத்து சாப்பிடுவது அதனில் இருக்கும் ஃபைட்டிக் அமிலத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.\nவெஜிடேரியன்கள் ஃப்ளாக்ஸ் ஸீட் வாங்கி அதை பவுடராக்கி, ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சமையலில் தூவி சாப்பிடலாம்.\nஅவகேடா, ஆலிவ் பழங்கள் சாப்பிடலாம்.\nகொழுப்பு சாப்பிடலாம் என்கிறீர்களே, கொலஸ்ட்ரால் கூடாதா, இதயத்திற்கு ஆபத்து இல்லையா\nஆக்சுவலா பாத்தீங்கன்னா கொலஸ்ட்ரால் ஒரு பிரச்சினையே இல்லை. பிரச்சினை inflammation. இது எதனால் ஏற்படுது சுகர், கார்ப், ஒமேகா 6 வெஜிடபிள் ஆயில்களான சன்ஃப்ளவர் ஆயில், சோயாபீன் ஆயில், கார்ன் ஆயில் இவைகளால் தான். Inflammation எப்படி இருக்கும்னா ரத்த நாளங்களின் உள்பகுதியில் சேண்ட்பேப்பரை வச்சு உரசினா என்ன மாதிரி உள்காயங்கள் வரும் அது தான் Inflammation. இதைச் சரி பண்ண கொலஸ்ட்ரால் போய் அதன் மேல் படியுது. Inflammation இல்லை என்றால் கொலஸ்ட்ரால் சுதந்திரமா போய்க்கிட்டு வரும்.\nபேலியோ லைஃப்ஸ்டைலினால் இந்த உள்காயங்கள் ஏற்படுவதில்லை. அடுத்து ட்ரைக்ளிஸரைட்ஸ் 100 க்கு கீழே வந்திரும். எல் டி எல் கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனால் அவை அளவில் பெரிய fluffy ஆக இருக்கும். அதனால் இதயத்திற்கு ஆபத்தி��்லை.\nநான்கு முட்டைகள் வரை சாப்பிடுகிறோம். அவ்வாறு முட்டைகள் நாம் சாப்பிடாவிட்டால் உடம்பே கொலஸ்ட்ராலை உற்பத்தி பண்ணிக்கொள்ளும். நாம் முட்டைகள் சாப்பிடுவதால் அது கொலஸ்ட்ரால் உண்டாக்குவதை குறைத்துக்கொள்கிறது.\nஇந்த சுட்டிகளை வாசிச்சீங்கன்னா கொலஸ்ட்ராலைப் பற்றி ஒரு புரிதல் வரும்.\nஇதுவரை சோறு சப்பாத்தி என்று ஃபுல் கட்டு கட்டி சாப்பிட்டோமோ, இப்போ அதையெல்லாம் நிறுத்தப்போகிறோமே, பசிக்காதா\nநாம சாப்பிடுகிற உணவிலிருந்து உருவாகும் க்ளுகோஸ் எனர்ஜியாக மாறியது போக மீதம் இருக்கும் க்ளுகோஸ் லிவர்ல க்ளைகோஜனாக சேமிக்கப்படுகிறது. எப்பொழுதாவது நாம் விரதம் இருக்கும்பொழுது உடம்பில் க்ளுகோஸ் இல்லாமல் போகும். அந்நேரம் இந்த க்ளைகோஜன் க்ளூகோஸாக மாறி ஆற்றல் கொடுக்கும். நீங்கள் பேலியோவிற்கு மாறி கார்ப் 50 கிராமுக்கு கம்மியாக எடுக்கும்பொழுது இது தான் ஆரம்பத்தில் நடக்கும். க்ளூகோஸ் உடம்பில் இல்லாமல் போகும். கார்ப் சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்ட உடம்பு எனக்கு கார்ப் கொடு என்று கேட்டு அழும். அதை எப்படித் தெரிவிக்கும் தலைவலி மூலமாக. அதை நீங்கள் கொஞ்சம் நட்ஸ் சாப்பிட்டோ தண்ணீர் குடித்தோ, இல்லை ஒரு காபி டீ குடித்தோ கட்டுப்படுத்தி விட்டால் க்ளைகோஜனிலிருந்து ஸ்டாக் ரிலீஸாகும், உடம்புக்கு எனர்ஜி கிடைத்து விடும். ஆக, டயட் ஆரம்பத்தில் நாலைந்து நாட்களுக்கு அதாவது கொழுப்பு + புரத உணவுக்கு உங்கள் உடம்பு பழக்கப்படும் வரை அவ்வப்பொழுது தலைவலி வரலாம். அதைத் தாண்டி வந்து விட்டால், அப்புறம் பசி இருக்காது. காலையில் 100 பாதாம் சாப்பிட்டாலே மதியம் வரை பசிக்காது. கார்ப் உணவு எடுப்பது போல் சீக்கிரம் பசி எடுக்காது. வயிறும் தொம்மென்று இருக்காமல், லேசாக இருக்கும். பசியும் இருக்காது.\nஆக, முதலில் இந்த க்ளைகோஜன் ஸ்டாக் காலியாகும். அப்புறம் Between meals நேரங்களில் உடம்புக்கு எனர்ஜி தேவைப்படும் அல்லவா அது உங்கள் கொழுப்பு ஸ்டாக்கிலிருந்து கொடுக்கப்படும். இப்படித்தான் உங்களுக்கு எடை குறையப் போகிறது.\nக்ளைகோஜன் சேமிக்கப்படும்பொழுது அதன் எடைக்கு பல மடங்கு நிகரான நீர் எடையும் உடம்பில் சேமித்து வைக்கப்படுகிறது. க்ளைகோஜன் காலியாக ஆக, அந்த நீரும் காலியாகும். ஆரம்ப காலத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோ வரை சீக்கிரமாக எடை இழப்பு நேரும். அது நீர் எடை தான். அதன் பின் நீங்கள் இழக்கும் எடை தான் உண்மையான கொழுப்பு கரைந்து இழக்கப்போகும் எடை\nபேலியோ ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து எனக்கு பழைய உணவு ஒரு முறை சாப்பிடவேண்டும் போல் ஆசை வருகிறது. “சீட்” செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுது என்ன ஆகும்\nடயட் ஆரம்பித்து நன்றாகச் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு தட்டு சாம்பார் சாதம், இன்னொரு தட்டு ரசம் சாதம், அடுத்த தட்டு வத்தக்குழம்பு சாதம் அடுத்த தட்டு தயிர்சாதம் கடைசியில் பாயாசம் (எழுதும்போதே எப்படியோ இருக்கிறது இப்படியா சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்) என்று ஃபுல் கட்டு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும் இன்சுலின் ஸ்பைக் ஆகும். உடம்பு என்ன செய்யும் இன்சுலின் ஸ்பைக் ஆகும். உடம்பு என்ன செய்யும் ஆகா, இதுவரை கார்ப் கிடைக்காத ஏதோ பஞ்சத்தில் அடிபட்ட ஊரில் இருந்திருக்கிறான் போல, இன்று மீண்டும் நல்ல இடத்திற்கு வந்து விட்டான், இன்று உடனடியாக கொழுப்பைச் சேமிக்க வேண்டும் இல்லையேல் இவனுக்கு தேவைப்படும் நேரத்தில் நாம் எப்படி கொழுப்பு சப்ளை பண்ண முடியும் என்று நினைத்து அன்று உடனடியாக ஃபேட் ஸ்டோரிங் மோடிற்கு வந்து எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவும் சேமித்து விடும். பெரும்பாலும் அது க்ளைகோஜனாகத்தான் இருக்கும்.\nஒரு நேரம் அல்லது மேக்ஸிமம் இரு நேரங்கள் சீட் செய்து விட்டு மறுபடியும் டயட்டிற்கு திரும்ப வந்தால் முதலில் ஆரம்பத்தில் கூறியது போல் க்ளைகோஜன் ஸ்டாக்கை காலி செய்த பின் தான் மறுபடியும் ஃபேட் பர்னிங் மோடிற்கு உடம்பு வரும். இதற்கு நான்கைந்து நாட்கள் ஆகலாம்.\nஆகவே வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் சீட் செய்து கொள்கிறேன் என்பதெல்லாம் கதைக்காகாது. ஒரு மாதமாவது தொடர்ந்து சீட் செய்யாமல் டயட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும்.\nஎன்னுடைய டார்கெட் வெயிட் வந்து விட்டால் இந்த டயட்டிலிருந்து விலகி நார்மல் உணவை சாப்பிட ஆரம்பிக்கலாமா\n உங்களுக்கு இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் தந்து, இன்ஃப்ளமேஷன் தந்து, சர்க்கரை நோய் தந்து, அல்சர் தந்து, acid reflux தந்து, சுமக்கவே முடியாத தொப்பையையும் கொடுத்த அந்த உணவா நார்மல் உணவு\nஎன் நண்பன் தினமும் நன்றாக சோறு சப்பாத்தி சாப்பிடுகிறானே அவனுக்கு ஒன்றும் ஆகவில்லையே அவர் உடம்பு வேற உங்க உடம்பு வேற அவருக்கு மெட்டாபாலிஸம் சரியாக இருந்தால் மகராஜனாக சாப்பிடட்டும் நன்றாக இருக்கட்டும், உங்களுக்கு கார்ப் அலர்ஜி, தானியம் அலர்ஜி, உங்களுக்கும் தானிய வகை சாப்பாடுகளுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் தான் இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் தொடர்ந்து இந்த லைஃப் ஸ்டைலில் இருங்கள். ஆறு மாதங்கள் இருந்தாலே எது நார்மல் உணவு எது உங்கள் ancestors சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருந்த உணவு என்பது உங்களுக்கே தெரிய வரும்.\nஉங்கள் எடை குறைந்திருக்கலாம். ஆனால் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் அவ்வளவு எளிதில் ரிவர்ஸ் ஆகாது. ஆகவே அதே சைன்ஸ் தான் இப்பொழுதும். 125 கிலோவிலிருந்து 85 கிலோவிற்கு உடம்பின் எடையைக் குறைத்திருந்தாலும் மறுபடியும் நீங்கள் கார்ப் லோடிங் செய்தால் இன்சுலின் ஸ்பைக் ஆகும், உடம்பு ஃபேட் பர்னிங் மோடிலிருந்து ஃபேட் ஸ்டோரிங் மோடிற்கு செல்லும், கொழுப்பு சேரும்.\nடார்கெட் எடை வந்த பின் மெயிண்ட்டனஸ் டயட்டாக சிலவற்றை தளர்த்தலாம். நல்ல கார்ப் சோர்ஸ்களான ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்கலாம்.\nஆகவே ஒரு பெர்மனெண்ட் லைஃப் ஸ்டைலில் மாற்றம் வேண்டும் எனக்கு ஆரோக்கியமான உடம்பு வேண்டும் என்றால் இந்தப் பக்கம் வாங்கள். குறுகிய கால ரிசல்ட் கிடைத்த பின் கட்சி மாறுவது இங்கே சாத்தியமில்லை.\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க:\nஇந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுகளையும் ஒன்றாகத் தொகுத்த ஒரு முயற்சி.\nஅனைத்து உரிமையும் ஆசிரியர் Neander Selvan அவர்களுக்கே உரித்தானது. அனுமதி இன்றி பிரசுரித்தல், காசுக்கு விற்பனை செய்தல், சொந்தமாக ஜிந்தித்து எழுதியதுபோல பீலா விட்டு காசு வாங்கி, எடை குறைக்கிறேன் என்று ஏதாவது கேடுகெட்ட பவுடர் விற்பது போன்றவைகள் கூடாது.\nமீறி இதைப் பகிர்வதும், கண்டமேனிக்கு உடல் எடை குறைக்க மருந்து கொடுப்பதும், அதைச் சாப்பிட்டு உடல் கேடுகள் வருவதற்கும் நீங்களே பொறுப்பு, எந்த வகையிலும் ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு இதை ஆதரிப்பதில்லை.\nLabels: Munnor Unavu, Paleo, Paleo for Dummies, PDF, ஆரோக்கியம் & நல்வாழ்வு, டயபடிஸ், மின் புத்தகம், முன்னோர��� உணவு\nபேலியோவில் தவிர்க்கவேண்டிய, உண்ணக்கூடிய காய்கறிகள் எவை\nதவிர்க்கவேண்டிய மற்றும் உண்ணக்கூடிய பேலியோ காய்கறிகள் எவை எனப்பார்ப்போம்.\nஅவகாடோ பீர்க்கங்காய் புடலங்காய் சுரைக்காய்\nஅவகோடா எனும் பட்டர் ப்ரூட்.\nசோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்\nLabels: Paleo, Paleo Vegitables, பேலியோவில் உண்ணக்கூடிய காய்கறிகள்\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா\nபாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.\nடயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா\nகண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.\nகடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா\nகூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.\nகோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா ப்ராய்லர் கோழிமுட்டையா\nபேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்ட��ல் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.\nஉங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.\nவேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும் பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது\nடேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.\nபழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30\nநாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.\nபருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.\nபேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா\nகூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.\nநீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா\nவேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.\nஎன் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா\nதாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.\nஅப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா\nகிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இன��ப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும்.\n என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.\nஇல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.\nவேறு வழியே இல்லை என்றால்..\nகாபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம்.\nபுல்லட் ப்ரூப் காபி செய்முறை - இங்கே.\nபட்டர் டீ செய்முறை - இங்கே\nபேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.\nஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.\nமலச்��ிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும்.\nபேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.\nதண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.\nபேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா\nமுடியும். தெளிவாக இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.\nமேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:\nடேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா\nதெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.\nபேலியோ டயட் எடு��்கும்பொழூது சரக்கடிக்கலாமா\nபேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.\nகூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே\nஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.\nசைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது\nபேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது.\nபேலியோ பற்றி தமிழில் ஏதேனும் புத்தகம் வந்துள்ளதா\nநமது குழுமம் சார்பிலேயே நியாண்டர் செல்வன் அவர்களின் முக்கிய பதிவுகள் தொ��ுக்கப்பட்டு பிடிஎஃப் வடிவில் இலவச புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. குழுமத்தில் இருப்பவர்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.\nஎன்னால் தடாலடியாக பேலியோவுக்கு மாறமுடியாது, ஆனாலும் நான் பேலியோவுக்கு மாற விரும்புகிறேன், சிறிது சிறிதாக பேலியோவுக்கு மாற வழிமுறை உள்ளதா\nஉள்ளது. திரு.கோகுல் குமரன் அவர்களின் படிப்படியாக பேலியோ உணவுமுறைக்கு மாறும் இந்த கையேடு உங்களுக்கு உதவும்.\nபேலியோ டயட் பற்றிய சுலபமான புரிதலுக்காக டிப்ஸ் எதாவது\nஉணவு என்றாலே டிப்ஸ் இல்லாமலா கோகுல் குமரன் அவர்கள் தொகுத்த பேலியோ டிப்ஸ் உங்களுக்காக.\nதைராய்டு பற்றி அறிய விரும்புகிறேன் விவரங்கள் தரவும்.\nHbA1C டெஸ்ட் என்றால் என்ன டயபடிஸ் பரிசோதனைக்கு ஏன் இந்த டெஸ்ட் எடுக்கவேண்டும்\nநான் 30 நாட்கள் பேலியோ முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன், எனக்கு எவ்வளவு செலவாகும்\nஇணைப்பைப் பார்க்கவும் 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்.\nபேலியோவில் என் எடை திடீரென்று குறையாமல் அப்படியே நின்றுவிட்டது, காரணம் என்ன\nகர்பமாக இருக்கும் சமயம் பேலியோ டயட் எடுக்கலாமா\n(புதிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்து இந்தத் தளத்தில் அப்டேட் செய்யப்படும்..)\nLabels: Diabetics, Paleo, ஆரோக்கியம் & நல்வாழ்வு, இன்சுலின், கேள்விகள், சந்தேகங்கள், பேலியோ டயட்\nதிபெத்தில் மலை ஏறும் லாமாக்கள் களைப்பு வராமல் இருக்க \"யாக் பட்டர் டீ\" அருந்துவார்கள். அதை ஒட்டிய பட்டர் டீ ரெசிபி. ஆங்கிலத்தில் இதன் பெயர் புல்லட் ப்ரூஃப் டீ\nஅரை கப் பால்: 90 மிலி\nடீ தூள்: 1.5 டீஸ்பூன்செய்முறை:\nஅனைத்து பொருட்களையும் ஒன்றாக பாத்திரத்தில் விட்டு கலக்கவும். கொதிக்க விட்டு வடிகட்டி இறக்கவும். மிக சுவையான பட்டர் டீ தயார்.\nLabels: Buller Proof Tea, Butter Tea, Paleo, ஆரோக்கியம் & நல்வாழ்வு, திபெத்திய பட்டர் டீ, பட்டர் டீ\nBuller Proof Coffee - புபுகா அல்லது புல்லட் ப்ரூப் காபி எனும் குண்டு துளைக்காத குழம்பி.\nபுல்லட் ப்ரூப் காபி என்பது பேலியோவில் பிரபலமான ஒரு பானம், இதைக் குடிக்கும்போது பசி எடுப்பதில்லை, சர்க்கரை அளவுகள் கூடுவதில்லை.\n30 கிராம் உப்பிடாத வெண்ணெய், 2 ஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் காபி பவுடர் (இன்ஸ்டன்ட்) இதனுடன் கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து நன்றாக ப்ளென்டரில் சுற்றினால் கிடைப்பதே குண்டு துளைக்காத குழம்பியாகும். சர்க்கரை மற்றும் எந்த இனிப்பும் சேர்க்கக் கூடாது.\nLabels: BBC, Bullet Proof Coffee, Paleo, ஆரோக்கியம் & நல்வாழ்வு, புபுகா, புல்லட் ப்ரூப் காபி\nபேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.\nமுழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும்.\nடயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும்.\nஇந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.\nநாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டின் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.\nபேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் Tests before starting Paleo Diet.\nமுழு உடல் பரிசோதனை. இது இங்கே அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. பேலியோ ஆரம்பிக்குமுன் எந்த மாதிரியான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். கீழே உள்ள பரிசோதனைகளை அருகில் இருக்கும் நல்ல லேபில் காலை வெறும் வயிற்றுடன் சென்று எடுத்து அந்த ரிப்போர்ட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப டயட் துவங்க வேண்டும்.\nடயட் எடுத்த பிறகு, தேவையான எடை குறைப்பு அடைந்தபிறகு மீண்டும் மேல் கூறிய டெஸ்ட்களை எடுக்கும்பொழுது டயட்டால் உங்களுக்குக் கிடைத்த பலன் என்ன என்பது தெரியவரும்.\nஇந்த டெஸ்ட் எல்லாம் சகாய விலையில் உங்கள் அருகாமையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் எடுத்துக்கொள்ளவும். மீண்டும் டயட்டிற்குப் பின்னான டெஸ்ட்டையும் அதே லேபில் பரிசோதிக்கவும்.\nநாட்பட்ட டயபடிஸ், க்ரியெட்டி���் அளவுகள் அதிகம் போன்றவை இருந்தால் eGFR & Microalbumin Urea போன்ற கிட்னியின் செயல்திறன் அறியும் டெஸ்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும், இந்தப் பரிசோதனைகளை வருடம் ஒருமுறை செய்து கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும்.\nஉணவுக்கு பின் சர்க்கரை அளவு மிக குறைந்துவிடுவது தான் ரியாக்டிவ் ஹைப்ப்போகிளைசெமியா\nஇதற்கு காரணம் உணவில் இருக்கும் உயர் சர்க்கரையே. வருடகணக்கில் ஒவ்வொருவேளையும் 200, 250 கிராம் சர்க்கரை உடலில் சேர்வதை நினைத்துகொள்ளுங்கள். ஒரு பருக்கை உணவு உள்ளே போனதும் உடல் உடனடியாக பர,பர என இன்சுலின் உற்பத்தியை துவக்கிவிடும். துவக்கி தேவைக்கு அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்துவிடும். உண்டபின் இன்சுலின் சுரப்பு அதிகம் ஆகி தலைசுற்றல், மயக்கம் எல்லாம் வரும்.\nலோ கார்ப் டயட்டால் இது குணம் ஆகுமா ஆகும். ஆனால் உடனடியாக ஆகாது. இத்தனை வருட உணவுபழக்கத்தில் நீங்கள் ஏராளமான கொழுப்பை உண்டாலும், உடல் ஆட்டோபைலட்டில் இன்சுலினை உற்பத்தி செய்யும். உங்கள் உணவில் சர்க்கரை இல்லை என்பதை உடல் உணர சிலகாலம் ஆகலாம்.\nஅதனால் ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா உள்ளவர்கள் லோ கார்ப் செல்லுமுன் பின்வரும் உத்திகளை பயன்படுத்தலாம்.\nகொஞ்சம், கொஞ்சமாக உணவில் கொழுப்பின் சதவிகிதத்தை அதிகபடுத்தி வருவது.\nகொழுப்பு அதிகம் உள்ள தேங்காய் மாதிரி உணவை உட்கொள்வது\nகொழுப்பு நிரம்பிய உணவை உண்டபின் க்ளுகோஸ் மாத்திரைகளை எச்சரிக்கையுடன் கையில் வைத்திருப்பது.\nகைப்போகிளைசெமியா தாக்குவது போல் தெரிந்தால் உடனடியாக அதை உட்கொள்வது\nசிலருக்கு 2 - 3 மணிநேரத்துக்கு ஒரு முறை உண்ண சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். சிலர் ஐந்து - ஆறுமணிநேரத்துக்கு ஒருமுறை உண்பது பலனளிக்கும். இதை ட்ரயல் அன்ட் எர்ரர் முறை மூலமே கண்டறிய முடியும்.\nதுவக்கத்தில் கொழுப்பும், சிறிது கார்பும் சேர்த்து கொள்ளலாம். மெதுவாக கொழுப்பின் சதவிகிதத்தை அதிகரித்து வாருங்கள். உதா: தோசை 3 உண்பதற்கு பதில் 2 முட்டை+ 1 தோசை என சேர்த்து நாள்போக்கில் மூன்று முட்டைக்கு மாறலாம். கார்பை முழுக்க துவக்கத்தில் இதுக்கவேண்டாம். புரதமும் அதிக அளவில் வேண்டாம். ஐம்பது அறுபது கிரமுடன் நிறுத்திவிட்டு கொழுப்பையும், நார்சத்தையும் சேர்க்கவும். தேங்காய், நட்ஸ், வெண்ணெய் எல்லாம் இதற்கு சரிய���ன உணவுகள்.\nலோ கார்புக்கு மாறுகையில் அடுத்த 1- 2 மணிநேரம் உடன் யாராவது இருக்குமாறு பார்த்துகொள்ளவும். க்ளுகோஸ் மாத்திரை கையில் வைத்திருக்கவும். உடல் லோ கார்ப் டயட்டுக்கு பழகியபின் இன்சுலினின் ஆட்டம் தானே குறைந்துவிடும்.\nLabels: Diabetics, HbA1C, Insulin Resistance, டயபடிஸ், பேலியோ டயட், ரியாக்டிவ் ஹைப்போகிளைசெமியா\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும்.\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிசோதனைகள் என்ன\nபேலியோ டயட் சார்ட் எங்கே கிடைக்கும்\nபேலியோவில் உண்ணக் கூடிய காய்கறிகள் எவை, தவிர்க்கவேண்டிய காய்கறிகள் எவை\nபேலியோ டயட்டிற்கான சமையல் குறிப்புகள் உள்ளதா\nவண்ணமயமான பேலியோ சமையல் மின்புத்தகம்:\nபேலியோவில் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்.\nஏன் வீகன்களை ராங் நம்பர் என்று ஒதுக்கிவிட்டீர்கள் வீகன்களுக்கான டயட்டே உங்களிடம் இல்லையா\nஇருக்கிறது. டிடாக்ஸ் எனப்படும் நச்சகற்றும் ரா வீகன் டயட், உடல் எடை 'மட்டும்' குறைக்க விரும்பும் மக்களுக்காக தனியே ஒரு குழுமம் இருக்கிறது. அந்தத் தளத்திற்கான சுட்டி.\nராவீகன் / நனி சைவத்திற்கான இணைய தளம்\nநான் 30 நாட்கள் பேலியோ முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன், எனக்கு எவ்வளவு செலவாகும்\nஇணைப்பைப் பார்க்கவும் 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்.\nஎனக்குப் பேலியோ பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, நான், நீங்கள் கூறும் பதில்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன், ஆனால் எனக்கு உங்களிடம் பேலியோ தவறு என்று நீண்ட விவாதம் செய்யவேண்டிய ஆசை உள்ளது, பதிலுக்கு எது நல்லது என்று கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது, நான் பதில் சொல்லவும் விரும்பவில்லை, எனக்கு கேள்வி கேட்கமட்டும்தான் தெரியும். நான் என்ன செய்யவேண்டும்\nஉங்கள் அன்பான அக்கறைக்கு மிக்க நன்றி. US $1000.00 (Thousand US Dollars Only) நாங்கள் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு செலுத்திவிட்டு, அந்த ரசீது தரவுகளுடன் எங்களை அணுகவும். என்ன கையபுடிச்சி இழுத்தியா என்ற தலைப்பில் காலை முதல் மாலை வரை விவாதிக்கலாம்.\n>>>>>>>>இந்தத் தளம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.<<<<<<<<<<\nஇந்த டயட் மருத்துவரால்/ டயட்���ிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. டயட்டை துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த டயட்டில் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது.\nஇந்த டயட்டில் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.\nஇந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.\nமூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே\nசர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்\n3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.\n100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.\nநட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்\nபாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)\nபாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். அளவு கட்டுபாடு இல்லை. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்\nஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்\nமீல் 1: 100 கிராம் பாதாம் ��ல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்\nமீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும்\nஅல்லது காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய். வாரம் 1 நாள் 40 கிராம் கைகுத்தல்/குதிரைவாலி அரிசி எடுத்து சமைத்து உண்ணலாம். அதற்கு மேல் வேண்டாம்.\nமீல் 3: 4 முட்டை ஆம்லட். அல்லது பனீர் டிக்கா. 200 கிராம் பனீர்\nஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்\nசமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே.\nபழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து மற்ற எல்லா பழங்களும் தவிர்க்கவேண்டும்)\nஅரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்\nபருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்.\nபேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற கொரிக்கும் உணவுகள்.\nகொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.\nஅளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை\nமாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)\nசாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்\nகொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி\nகருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)\nமுட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்\nஎண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி\nஇது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் ப���ிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன\nபெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமே.\nதானியம், சர்க்கரை அற்ற இந்த உணவை உண்ட வரை மக்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, -ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தானிய உணவை உண்டபின்னரே இவ்வியாதிகள் மனிதரை சூழந்தன‌\nபேலியோ டயட்டில் என்ன சாப்பிடலாம்\nபாதாம், வால்நட் முதலான கொட்டைகள் (நிலகடலை அல்ல)\nசிறிதளவு பால், தயிர் சுவைக்கும் கால்சியத்துக்கும் சேர்க்கிறோம்\nஇவற்றை எந்த அளவுகளில் சாப்பிடலாம்\nஅளவுகணக்கு எதுவும் இல்லை. முட்டை, இறைச்சி ஆகியவற்றை வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி\nஎம்மாதிரி முட்டை, இறைச்சி சாப்பிடவேண்டும்\nமுழு முட்டையும் சபபிடவேண்டும். இறைச்சிகளில் கொழுப்பு நிரம்பிய இறைச்சியே நல்லது. கொழுப்பு குறைவான கருவாடு, சிக்கன் பிரெஸ்ட் போன்றவற்றை குறைவாக அல்லது அளவாக சாப்பிடுங்கள். எக் ஒயிட்ஸ் மட்டும் சபபிடுவது, ஸ்கிம் மில்க் சபபிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். பேலியோவில் கொழுப்பே உங்கள் எரிபொருள், சர்க்கரை அல்ல என்பதால் கொழுப்பு நிரம்பிய இறைச்சியாக உண்ணலாம்\nஎவ்வகை சமையல் முறையை பின்பற்றவேண்டும்\nகுக்கரில் வேகவைப்பது, அவன், வாணலியில் சமைப்பது, க்ரில் செய்வது, பேக் செய்வது ஆகியன\nசெய்யலாம். எண்ணெயில் பொறிப்பதை தவிர்க்கவும்\nஎவ்வகை சமையல் எண்ணெய் பயன்படுத்தலாம்\n-ஹைட்ரஜனேட் செய்யாத இயற்கை மிருக கொழுப்புகள்: லார்ட் (பன்றிகொழுப்பு), பேகன் க்ரீஸ் (பன்றிக்கொழுப்பு), பீஃப் டாலோ (மாட்டுகொழுப்பு), நெய், வெண்ணெய்\n-ஹைட்ரஜன்நேட் செய்யாத கொட்டை எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய்\nமூன்றாமிடம்: எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய்\nதவிர்க்கவேண்டியவை: கடலை எண்ணெய், சஃபோலா, சனோலா, சூரியகாந்���ி, ரைஸ் ப்ரான் ஆயில், கடுகு எண்ணெய், காட்டசீட் ஆயில், வானஸ்பதி, டால்டா\nடயபடிஸ் இருப்பவர்கள் பேலியோ எடுககலமா\nகட்டாயமாக எடுக்கலாம். ஆனால் பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் வரும்…ஆக பேலியோ எடுக்கும் முதல் நாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்கும் நிலை அல்லது சுத்தமாக நிறுத்தும் இனிய பிரச்சனையை நீங்கள் சந்திப்பீர்கள். சுகர் அளவுகளை தொடர்ந்து மானிட்டர் செய்து, இன்சுலின் ஊசி அளவை குறைத்து வரவும்\nபேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன\nமுதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம்.அதன்பின் மறைந்துவிடும்\nபேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை\nபட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும்\nகுறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம்.\nகொழுப்பை சாப்பிட பயபடுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்\nஎத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்\nதுவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்\n30- 45 நிமிட மெதுநடை, ஜிம்முக்கு சென்று பளுதூக்குவது, சைக்கிளிங் , கிரிக்கட் மாதிரி விளையாட்டுக்கள் ஆகியவற்றை செய்யலாம். ஓடுதல், ஜாகிங், கடும் பயிற்சிகள் ஆகியவை அவசியமில்லை என்பதுடன் ஆபத்தும் கூட.\nஎனக்கு சொரொயாசிஸ், -ஹைப்போதையாரிடிசம், பிகாட் மாதிரி ஸ்பெசலான சில வியாதிகள் உள்ளன. நான் பேலியோ பின்பற்றலாமா\nகட்டாயமாக செய்யலாம். இதற்கான தனி டயட்டுகள் உள்ளன. ஆரோக்கியம், நல்வாழ்வு குழுமத்தில் பதிவு செய்து டயட் கேளுங்கள்.\nநான் சைவம்..பேலியோவில் எம்மாதிரி தேர்வுகள் எனக்கு உள்ளன\nபேலியோவில் குறைந்தது முட்டையாவது தினம் சாப்பிட தயாராக வேண்டும்.. 90% வியாதிகளை முட்டையை அடிப்படையாக கொண்ட எஜிட்டேரியன் டயட்டால் துரத்த முடியும். முட்டையும் சாப்பிடவில்லை எனில் எடைகுறைப்பு, பிரசர், சுகர் முதலானவற்றை சற்று சிரமபட்டு குறைக்க முடியும். -ஹார்மோன் சிக்கல், ஆண்மைகுறைவு, ஆட்டோஇம்யூன் வியாதிகள், சொரஇயாசிஸ் போன்ற சிக்கலான பிரச்சனைகளை ஒன்று அதனால் தீர்க்க இயலாது. அல்லது யோகி நிலைக்கு சென்று கடும் பத்தியம் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.\nநான் பால் கூட குடிக்காத வீகன்…\nராங் நம்பர்….நீங்கள் அழைத்த எண்ணை சரிபார்க்கவும் :-)\nகட்டாயம் தினம் 100 பாதாம் சாபிடணுமா\nமுடியாதெனில் வேறு தேர்வுகள் உள்ளன. ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் கேளுங்கள்\nநான் பேலியோ ஆரம்பித்து ஆகி விட்டது..அடுத்து என்ன செய்யவேண்டும்\nபயணத்தை அனுபவியுங்கள்…எடை இறங்கும்வரை இறங்கட்டும். எடை இறங்குவது நின்றால் வாரியர், கெடொசிஸ் போன்ற அடுத்த கட்டங்களுக்கு செல்லலாம்..ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேளுங்கள்.\nLabels: Diabetics, Paleo, Psoriasis, ஆரோக்கியம் & நல்வாழ்வு, டயபடிஸ், பேலியோ டயட்\nஎண்டோமெட்ரியோசிஸ்: (endometriosis) / Psoriasis சொரியாஸிஸ் தோல்குறைபாடுகளும் பேலியோவும்.\nஇது ஒரு வகை ஆட்டோஇம்யூன் வியாதி. பால் பொருட்கள், தானியம், நட்ஸ், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்கவேண்டும். அதாவது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி மேலே சொன்ன உணவுகளில் உள்ள சர்க்கரை மற்றும் அலர்ஜின்களால் தூண்டபட்டு உடல் பாகங்களை கண்டமேனிக்கு தாக்குகிறது. நம் வீட்டில் வேலைக்கு இருக்கும் வாட்ச்மேன் மாடியில் டிவியில் வரும் சத்தத்தை ஆபத்து என நினைத்து வீட்டுக்குள் சுடுவதை போன்றது.\nநம் நோயெதிர்ப்பு சக்தி கர்ப்பபையில் தாக்குதல் நிகழ்த்துவதால் கர்ப்பபை லைனிங் பாதிப்படைந்து வளர்ச்சி குன்றி என்டோமெட்ரியோசிஸ் வருகிறது. இதே போன்ற பாதிப்பின் ஒரு வகையே சொரியோசிஸ்.\nகாலை: தேங்காய் அரை மூடி அல்லது 3 முட்டை\nமதியம்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் வணக்கிய காய்கறிகள்\nமாலை: கால் கிலோ இறைச்சி\nசொரியாசிஸ் புண் ஆக வரும். புண்ணை ஆற்றுவது எளிது. தாக்குதல் நின்றால் புண் ஆறிவிடும். கர்ப்பபை லைனிங் பாதிப்பு மற்றும் ஃபெர்ட்டிலிட்டி என்பது புண்ணை ஆற்றுவதை விட கடினமான விஷயம். எண்டோமெட்ரியோசிஸ் உள்ள சைவர்கள் மருந்து ம���திரி நினைத்து மாமிசம் சாப்பிடுவதாக இருந்தால் மேலே சொன்னதை பின்பற்றலாம். முடியவே முடியாது என்றால் மேலே சொன்ன டயட்டில் காலையில் தேங்காய்/இளநீர் சாப்பிட்டு மாலை 3- 4 முட்டை ஸ்க்ராம்பிள் உண்ணவும். மதியம் காய்கறி உண்ணவும். ஆனால் உடல்நலம் என்பது வியாதிகள் வராமல் தடுப்பது மட்டும் அல்ல..போதுமான ஊட்டசத்துக்களை உடலுக்கு வழங்குவதுமே ஆகும். எலும்பு சூப், கடல் மீன், ஈரல் மாதிரியானவற்றை உண்டால் கர்ப்பபை விரைவில் பலமடையும். அதில் உள்ல ஒமேகா 3 மற்றும் இன்னபிற வைட்டமின், மினரல்கள் எந்த தாவர உணவிலும் இல்லை.\nடயட் என்பது நம்மால் முடிந்த முயற்ஸிகளை செய்து உடலுக்கு தன்னை குணபடுத்திகொள்ள நாம் அளிக்கும் தேர்வே. நம் உடலுக்கு நாம் சைவமா, அசைவமா என்பதைபற்று அக்கறை இல்லை. அதற்கு தேவை போதுமான ஊட்டசத்துக்கள் மட்டுமே.\nLabels: Endometriosis, Paleo, Psoriasis, எண்டோமெட்ரியோசிஸ், சொரியாஸிஸ், பேலியோ டயட், முன்னோர் உணவு\nஇன்சுலினைப் பற்றி அறிந்துகொள்வோம்.- 1. Understanding Insulin - 1\nஒரு பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இருக்கும் சொத்துக்கு கணக்கு வழக்கில்லை. ஆனால் தினமும் கோயிலில் பிச்சை எடுத்து உண்டு வந்தான். காரணம் அவன் பணம் எல்லாம் ஒரு வங்கியில் இருந்தது. வங்கியில் பணம் எடுக்கலாம் என போனால் வாட்ச்மேன் அவனை பணத்தை எடுக்கவிடாமல் துரத்திவிடுகிறார்.\nயார் அந்த பரிதாபத்துகுரிய கோடீஸ்வரன்\nசுமார் 70 கிலோ எடையுள்ள ஒருவரை எடுத்துக்கொள்வோம். இது ஒன்றும் அதிக எடை அல்ல, பர்பெக்ட் எடை என கூட சொல்லலாம்.\nஇவரது உடலில் 1500 கலோரி கிளைகோஜெனாக தேங்கியுள்ளது. உடலுக்கு இந்த 1500 கலோரி கிளைகோஜெனை தொட விருப்பமே இருப்பதில்லை. காரணம் அது எமெர்ஜென்சிக்கு என சேமித்து வைத்துள்ள பணம்.\nஅடுத்ததாக நம் உடலின் செல்களுக்குள் எட்டு கிலோ புரதம் (சுமார் 25,000 கலோரி) உள்ளது. இது கிஸான் விகாஸ் பத்ராவில் உள்ல பணம் போல. இதை உடல் எடுக்கவே எடுக்காது. எடுக்க உடல் அனுமதிக்கவும் அனுமதிக்காது. எடுக்க ரொம்ப சிரம்படவேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள்.\nஆக மீதமிருப்பது கொழுப்பு மட்டுமே....எழுபது கிலோ ஒல்லியான நபர் உடலில் சுமார் 15 கிலோ கொழுப்பு இருக்கும். இது முழுக்க, முழுக்க அன்றாட தேவைகளுக்கு வேண்டும் என்ற நோக்கில் உடலால் கரண்ட் அக்கவுண்டில் போடபப்ட்ட பணமே. இதில் சுமார் 150,000 கலோரிகள் உள்ளன. நமக்கு ஒ���ு நாளைக்கு தேவை 2000 கலோரி மட்டுமே. கணக்கு போட்டுபாருங்க, அப்ப எத்தனை மாதத்துக்கு தேவையான கலோரியை நாம் வைத்துள்ளோம் என்று\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவர் ஒல்லியான 70 கிலோ நபர் என்பதே. இதே குண்டான நபர் என்றால் அவர் உடலில் பல லட்சம் கொழுப்பு கலோரிகள் கரண்ட் அக்கவுண்டில் எடுக்க தயாராக காத்திருக்கும்.\nஆனால் இன்சுலின் எனும் வாட்ச்மேன் அதை எடுக்க விடாமல் தடுத்துவிடுகிறார்.\nசர்க்கரை அதிகமுள்ள தானிய உணவுகளை உண்டால் உடல் கொழுப்பு ஸ்டோரேஜ் மோடுக்கு சென்றுவிடும். அதன்பின் செல்கள் தாம் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பை எரிக்காது. கிளஒகோஜெனையும் தொடாது. புரதத்தையும் எரிக்க முடியாது. வேறு வழி என்ன பசி, அகோரபசி தான். பசியைத்தூண்டி நம்மை மேலும் உணவை சாப்பிட்டு எனெர்ஜியை அடைய தூண்டி பட்டினியில் இருந்து உடல் தப்புகிறது. ஆனால் அப்படி சபபிடும் உணவும் சர்க்கரை நிரம்பிய உணவாக இருந்தால் இந்த ப்ராசஸ் மீன்டும் ரிபீட் ஆகிறது\nஆக வங்கியில் பல லட்சம் காலரிகள் நமக்காக காத்திருந்தும் அதை எடுக்க முடியாமல் வாட்ச்மேன்\nஇன்சுலினை வெளியே வராமல் தடுத்தால் வங்கிக்குள் எளிதில் செல்லலாம். கேஷியர் நாம் விரும்பும் அளவு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார். நாம் அடுத்த சில மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வேலைக்கே போகாமல் ஜாலியாக வங்கியில் இருக்கும் பணத்தை செலவு செய்யலாம்.\nநார்வேயில் 175 கிலோ எடை இருந்த நோயாளி ஒருவர் ஒரு வருடம் வரை எதுவுமே உண்ணாமல் இருந்து உடல் இளைத்தார். அவரது இன்சுலினின் ஆட்டம் அடங்கி உடல் கெடொசிஸுக்கு சென்றவுடன் உடல் தான் தேக்கி வைத்த கொழுப்பை ஜாலியாக எரித்துக்கொண்டே இருந்தது. ஒரு வருடம் எரித்து முடித்தபின்னரே அவர் மீண்டும் உணவை உண்டார்.\nஆக இன்சுலினின் ஆட்டத்தால் நாமெல்லாம் மாடிவீட்டு ஏழையாக இருக்கிறோம்.\nமுன் எச்சரிக்கை: (இதப் படிங்க மொதல்ல..)\nஇந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.\nஇந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.\nமேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் ��ேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\nகுறிச்சொற்கள் கொண்டு தேடி குறிப்பிட்ட பதிவுகளைப் பெற\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\n HbA1C டெஸ்ட் என்றால் என்ன\nநனி சைவம் எனும் வீகன் டயட் என்றால் என்ன\nPaleo Diet Tips. பேலியோ டயட் டிப்ஸ்\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ ...\nபேலியோவில் தவிர்க்கவேண்டிய, உண்ணக்கூடிய காய்கறிகள்...\nBuller Proof Coffee - புபுகா அல்லது புல்லட் ப்ரூப்...\nபேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிச...\nபேலியோ டயட் எடுப்பதற்கு முன்னால் செய்யவேண்டிய பரிச...\nதுவக்க நிலை பேலியோ டயட் சார்ட் - Paleo diet for be...\nபேலியோ டயட் என்றால் என்ன\nஇன்சுலினைப் பற்றி அறிந்துகொள்வோம்.- 1. Understandi...\nஆஸ்துமா காரணிகளும் பேலியோ டயட்டும். Controling Ast...\nபி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) PCOD PC...\nதானியங்களைத் தவிர்த்தால் குணமாகும் மைக்ரேன் (ஒற்றை...\nபேலியோ டயட் அல்லது முன்னோர் உணவு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_5.html", "date_download": "2018-05-21T01:39:13Z", "digest": "sha1:U6AFKO3DMZ4ZPT4ONT2PGBC3GRO7MZRW", "length": 54438, "nlines": 527, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nஎன்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி பயணிப்பது என்னவோ பிடித்துத் தான் இருக்கிறது. தலைநகர வாழ்க்கை ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது என்றால் தமிழக வாழ்க்கை வேறு விதத்தில். பொங்கல் சமயத்தில் வந்தது – அதன் பிறகு இப்போது தான் வர சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது – அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், சொன்ன மாதிரி விடுமுறை கிடைக்க வேண்டும், பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும், ஊருக்கு வரும்போது கொண்டு வரவேண்டியதை எல்லாம் நினைவாக எடுத்து வைக்க வேண்டும் என நிறையவே வேலைகள்.\nகொஞ்சம் முன்னரே பயணம் பற்றி திட்டமிட்டால், விமான பயணச்சீட்டுகள் இரயில் II AC கட்டணத்திற்குள்ளேயே கிடைத்துவிடும். இல்லை என்றால் இரயிலில் தான் வர வேண்டியிருக்கும். இரயிலில் பயணம் செய்வது ஒரு தனி சுகம் என்றாலும், தில்லியிலிருந்து திருச்சி சென்று சேர்வதற்கு 40 மணி நேரத்திற்கு மேலே ஆகிவிடுகிறது. போக வர என்று பார்த்தால் மூன்று-நான்கு நாட்கள் இரயிலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். விமானம் என்றால் காலையில் தில்லியில் புறப்பட்டால் மாலைக்குள் திருச்சி இந்த முறையும் முன்னரே திட்டமிட்டபடியால், விமானத்திலேயே பயணம் – யாருங்க அது, ஃப்ளைட் டீடெய்ல்ஸ் கேட்கறது – எனக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் பிடிக்காது – சாரி – நான் சொல்ல மாட்டேன்\nஅட மாலை மரியாதை செய்யவா கேட்டாங்க, கருப்பு கொடி காட்டத்தான் கேட்டோம்னு சொன்னாலும், எப்ப வருவேன்னு கண்டிப்பா சொல்லப் போறதில்ல அரசியல் பிடிக்காதுன்னாலும், “எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் அரசியல் பிடிக்காதுன்னாலும், “எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்” அப்படின்னு சொல்லிக்கலாம் தமிழகத்திற்கு வரும்போது சில பதிவர்களையும் சந்திக்க விருப்பம் உண்டு – குறிப்பாக தஞ்சை செல்லும் ஆர்வம் இருக்கிறது – பெரிய கோவிலுக்குச் சென்று கொஞ்சம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். அப்படி தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் ஐயா, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ஆகியோரைச் சந்திக்கும் விருப்பம் உண்டு.\nசின்னச் சின்னதாய் சில பயணங்களும் உண்டு – குடும்ப நிகழ்வுகள், வேறு சில காரணங்களுக்காக பயணங்கள். அதில் ஒரு பயணம் பாண்டிச்சேரி நகருக்கு – அங்கே என் கல்லூரி நண்பர்கள் சிலரை அவரவர் குடும்பத்துடன் சந்திக்க இருக்கிறேன். இரண்டு நாட்கள் பாண்டிச்சேரியில் சில நண்பர்களை கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சந்திக்க இருக்கிறேன் – கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மட்டுமே நட்பாக இருந்திருந்தாலும், கல்லூரி முடித்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது – சிலரிடம் மட்டும். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் – சிலரை கண்டுபிடித்தாலும், தொடர்பில் இருக்க ஆவலில்லை அவர்களுக்கு சில நண்பர்களை கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சந்திக்க இருக்கிறேன் – கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மட்டுமே நட்பாக இருந்திருந்தாலும், கல்லூரி முடித்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது – சிலரிடம் மட்டும். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் – சிலரை கண்டுபிடித்தாலும், தொடர்பில் இருக்க ஆவலில்லை அவர்களுக்கு நண்பர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வருகிறார்கள் – தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களும் மிகவும் எதிர்பார்க்கும் சந்திப்பு இது. சந்திப்பு பற்றி பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.\nவேறு சில பயணங்களும் உண்டு – சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி என சில இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. நடுவில் நெய்வேலிக்கும் பயணம் செய்ய எனக்கு ஆசை உண்டு. இ���ுக்கிற மூன்று வார விடுமுறையில் எங்கெங்கே பயணம் செய்யப் போகிறேனோ எனக்கே புரியவில்லை எல்லாப் பயணங்களுமே குடும்பத்துடன் தான் என்பதால் “வீட்டுக்குப் போயும் ஊரைச் சுத்த கிளம்பியாச்சா எல்லாப் பயணங்களுமே குடும்பத்துடன் தான் என்பதால் “வீட்டுக்குப் போயும் ஊரைச் சுத்த கிளம்பியாச்சா” என்று கேள்விக் கணைகளை வீச வேண்டாம் என கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்” என்று கேள்விக் கணைகளை வீச வேண்டாம் என கண்டிப்பாக சொல்லி விடுகிறேன் மூன்று வாரம் எவ்வளவு இடங்களுக்குச் சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்ற வேண்டும் மூன்று வாரம் எவ்வளவு இடங்களுக்குச் சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்ற வேண்டும் பார்க்கலாம் எங்கங்கே செல்ல முடிகிறது என\n சென்னையிலிருந்து உடனடியாக திருச்சி செல்லப் போவதில்லை. வேறு இடத்திற்கு பயணம் பயணத்தில் இருக்கும் போது மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதில் கொஞ்சம் தடங்கல் ஏற்படலாம். எனது பக்கத்திலும் பதிவுகள் சிலவற்றை Schedule செய்து வைத்திருக்கிறேன் – குறிப்பாக இரு மாநில பயணம் பயணத்தொடரின் பகுதிகள் மற்றும் இந்தப் பதிவு உட்பட பயணத்தில் இருக்கும் போது மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதில் கொஞ்சம் தடங்கல் ஏற்படலாம். எனது பக்கத்திலும் பதிவுகள் சிலவற்றை Schedule செய்து வைத்திருக்கிறேன் – குறிப்பாக இரு மாநில பயணம் பயணத்தொடரின் பகுதிகள் மற்றும் இந்தப் பதிவு உட்பட\nLabels: தமிழகம், தில்லி, பயணம், பொது\nஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி....\nஆஹா தமிழகம் வந்து பயணமா...3 வாரத்தில் பெரும்பாலும் நீங்கள் வீல்ஸ் ஆன் ரோட். சூப்பர் ஜி...எனக்கும் பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும்....வாருங்கள் புகைப்படங்களுடன். சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பஞ்சம் இருக்காது....\nபயணங்கள் முடிவதில்லை....பயன்கள் இனிதே அமைந்திட வாழ்த்துகள் ஜி என்ஜாய்..மேடி...ஹாஹாஹா\nகாலை வணக்கம் 🙏 கீதா ஜி.\nபயணங்கள் முடிவதில்லை - இப்படியே பயணித்துக் கொண்டே இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் ஆனால்....\nஆஹா..... பயன்கள் பயணங்கள் - இந்த auto correct ஒரே தொல்லை கீதா ஜி.\nவாங்க, வாங்க, அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்க பயணம் எங்களூக்கும் பிடிக்கும்னாலும் இந்த வெயில் பயணம் எங்களூக்கும் பிடிக்கும்னாலும் இந்த வெயில்\nவர வேண்டும்.... அழைத்து விட்டு வருகிறேன் கீதாம்மா.....\nதமிழக பயணம் வெற்றிகரமாக அமையட்டும் ஜி வாழ்த்துகள்.\nகுட்மார்னிங் வெங்கட். இன்று கணினிக்கு வருவதில் சற்றே தாமதம்\nமாலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.\nதமிழகப் பயணம் தொடங்கி விட்டதா உங்கள் மனைவியும் இப்போதுதான் பழைய வகுப்புத்தோழர்களைச் சந்தித்துத் திரும்பினார் போலவே... இனிமையான அனுபவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்\nதொடங்கி விட்டது ஸ்ரீராம். அவர் அனுபவங்கள் எழுதி இருக்கிறார். பயணங்கள் இனிமையான அனுபவங்களை தரும் என நம்பிக்கை தான்.\nசென்னை உங்களுக்கு கருப்புக்கொடி எல்லாம் காட்டாது... சென்னை என்ன யாருமே பயணக்கட்டுரை மன்னன் அல்லவா நீங்கள்\n ஹாஹா நல்ல பட்டப் பெயர் தான் ஸ்ரீராம். சென்ற நவம்பரில் தான் கடைசியாக சுற்றுலா சென்றேன்.\nநல் வரவு வெங்கட். பாண்டிச்சேரியில் படித்தீர்களா அட. எங்கள்\nகடைசி மகன் SOM..PONDY MBA 92 to 94 படித்தான்.\nஉங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகள்.\nபாண்டிச்சேரியில் இல்லைம்மா - நான் படித்தது நெய்வேலியில் இப்போது சந்திக்கப் போவது மட்டுமே பாண்டியில் வல்லிம்மா.\nதங்களது பயணத்தில் எங்களையும் காண ஆர்வம் என்றவுடன் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழகம் வருக..தஞ்சை வருக.. காத்திருக்கிறோம், உங்களைச் சந்திக்க.\nவரவேண்டும்..... வருமுன்னர் அழைக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் May 5, 2018 at 8:05 AM\nதமிழக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...\nதமிழக் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nநீங்கள் திட்டமிட்ட படி அனைத்து நடைபெற வாழ்த்துக்கள்.\nபெங்களூரி வெயில் அதிகம் இல்லைகுடும்பத்துடன் வந்தால் மகிழ்ச்சி சதிப்பு எதிர்பார்த்து\nஅழைப்பிற்கு நன்றி ஜி.எம்.பி. ஐயா. பெங்களூரு வருவது கடினம் தான்.\nபயணங்கள் முடிவதில்லை. நிறைய இடுகைகளுக்கான விஷயங்களும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.\nநிறைய விஷயங்கள் கிடைக்கலாம் - எழுதலாம்\nவாழ்த்துகள்.தஞ்சை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நண்பர்களிடம் எதிர் பார்க்கலாம்.\nசந்திக்க எண்ணம் உண்டு. பார்க்கலாம். நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nவெங்கட்ஜி இப்ப தமிழக உலாவா உங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் வெங்கட்ஜி உங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் வெங்கட்ஜிகாத்திருக்கிறோம் உங்கள் பயணக் கட்டுரைகள் மற்றும் புகைபப்டங்கள் பார்த்திட.\nஆமாம். தமிழகத்தில் சில நாட்கள் துளசித��ன் ஜி. பதிவுகள் வரலாம்.\nதங்கள் தமிழக பயணங்கள் நலத்துடன் இருந்திட நல்வாழ்த்துக்கள். பயணத்தின் நோக்கங்களும் அழகாய் சிறப்பாய் அமைந்திட பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.\nநன்றி கமலா ஹரிஹரன் ஜி.\nஆரணிக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடுவோமா திருச்சி டூ ஆரணி 6 மணி நேர பிரயாணம்தான்ண்ணே\nஆரணிக்கு ஒரு டிக்கெட் - இந்த முறை வாய்ப்பில்லை ராஜி.\nதமிழ் நாட்டில் உங்கள் சுற்றுப்பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.\nஉங்கள் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு ‘பயன்’ படிப்பவருக்கு.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹால���நன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோ��ில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்�� குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2010/11/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-05-21T01:26:14Z", "digest": "sha1:FNQPFDENANKSR5LI4QT5MCKBCIYAPGFI", "length": 2712, "nlines": 41, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "பட்டர் முறுக்கு | Chettinad Recipes", "raw_content": "\nகடலை மாவு – 1 கப்\nஅரிசி மாவு – 1 கப்\nவெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்\nவெண்ணெய் – 1/4 கப்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும்.\nபிறகு, கடலை மாவையும், அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும்.\n‘ஸ்டார்’ ���டிவ துளையிட்ட அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.\n‘கரகர’ வென கரையும் இந்த பட்டர் முறுக்கு செய்முறையும் சுலபம்.\nThis entry was posted in Side Dish - Non Veg and tagged உப்பு, எண்ணெய், கடலை மாவு, கார வகை, காரம், சமையல் குறிப்பு, தமிழ், தமிழ் சமையல், தீபாவளி பண்டிகை, தீவாளி, பட்டர் முறுக்கு, பலகாரம், வெண்ணெய், வெள்ளை எள் on November 4, 2010 by Chettinad Recipes.\n← பொட்டுக்கடலை பட்டர் முறுக்கு கார துக்கடி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-20mn47a-20-inches-led-television-black-price-pr87SC.html", "date_download": "2018-05-21T01:48:18Z", "digest": "sha1:WBXC7ACQ4Q4XHTNZ24XSX3XN5AH5XPFR", "length": 17560, "nlines": 409, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக்\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக்\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட�� டெலீவிஸின் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 9,359))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 20 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768p\nஇந்த தி போஸ் No\nலஃ ௨௦ம்ந௪௭ஞ் 20 இன்ச்ஸ் லெட் டெலீவிஸின் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2015/10/blog-post_14.html", "date_download": "2018-05-21T01:27:32Z", "digest": "sha1:3ICF5GSWQBEMR5NWGA2SVM5CFJ6YPZVO", "length": 11441, "nlines": 211, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது", "raw_content": "\nதாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 1 Comment\nஉன்னிரு பாதங்களில் பணியும் முன்பாக.\nஉன் மடிவேண்டும் ஒரு நொடி\nசோகங்கள் தீர்த்திட – உன்\nகண்ணீரைத் துடைத்திட – உன்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 8:41 AM\nLabels: akaramuthala, அகரமுதல, கவிதை, காரைக்குடி பாத்திமா அமீது, தாய்மை\nதிருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராச...\nதிருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராச...\nநூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்\nஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார்\nகளப்பால் குமரனின் கல்வி மொழிகள்\nமெய் – முகிலை இராசபாண்டியன்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவன...\nஇனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்\nஅடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இ...\nஇயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்\nயாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்\nஇனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக\nதமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவன...\nசெல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே\nதிருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அ...\nதண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவன...\nதிருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அர...\nதாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது\nதிருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வ...\nநந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்\nதிருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராச...\nமரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்...\nபிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயரா...\nதிருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்க...\nவள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா ...\nஇனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார...\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடு...\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்...\nநாதன் உள்ளத்தில் உள்ளான் – சிவ வாக்கியார்\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2016/09/55.html", "date_download": "2018-05-21T01:17:04Z", "digest": "sha1:M7BYWKR4UHWD6CTQJLJFP5TJ5RTDBK2I", "length": 10336, "nlines": 188, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்", "raw_content": "\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nஅகரமுதல 153, புரட்டாசி 09, 2047 / செப்.25, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nஇந்தியாவில் மட்டுமன்றி பிரான்சு நாட்டில்\nஇயங்குகின்ற பேரவைதான் அசாம் தன்னில்\nசந்தமிகு துவக்கவிழா காணு கின்றோம்\nசார்ந்திருக்கும் மேகாலய மாநி லத்தில்\nநந்தமுடன் நாளையங்கே துவக்கு கின்றோம்\nநன்றாகப் பேரவைதான் வளர்வ தாலே\nசிந்தனைகள் ஒன்றாகி உலக மெல்லாம்\nசிறப்பாக நட்புறவோ ஓங்கும் நன்றாய் \nவெற்றுரைகள் அமர்ந்துபேசி கலைவ தன்று\nவேதனைகள் தீர்க்கின்ற செயல்கள் செய்து\nநற்றொண்டாய் கல்விகற்க இயலா ஏழை\nநலிந்தோர்க்குக் கற்கபணம் அள்ளித் தந்தும்\nஉற்றநோயைத் தீர்க்கதொகை அள்ளித் தந்தும்\nஉயர்வான தொண்டுதனை நாளும் செய்து\nமற்றபல சங்கங்கள் போல வன்றி\nமனிதநேயச் சங்கமிந்த பேனா சங்கம் \nகாழ்ப்பில்லா நட்பிந்த பேனா நட்பு\nகருணையுள்ள நட்பிந்த பேனா நட்பு\nவீழ்ந்திட்ட மனிதத்தை நெஞ்சிற் குள்ளே\nவிளைவிக்கும் நட்பிந்த பேனா நட்பு\nவாழ்த்துகளை மறக்காமல் பிறந்த நாளில்\nவழங்குகின்ற நட்பிந்த பேனா நட்பு\nசூழ்ந்திட்ட அன்பாலே இன்ப துன்பில்\nசுற்றமாகும் நட்பிந்த பேனா நட்பு \nஆண்களொடு பெண்களினை நட்பாய் ஆக்கும்\nஅறிஞரொடு பாமரரை நட்பாய் ஆக்கும்\nகாண்கின்ற இளைஞரினை முதியோ ரோடு\nகருத்துகளைப் பகிர்ந்துகொளும் நட்பாய் ஆக்கும்\nகூன்மனத்தை நிமிரவைத்து விசால மாக்கி\nகூடிவாழும் எண்ணத்தை நமக்க ளிக்க\nவான்வழியில் வந்துநமின் வீட்டிற் குள்ளே\nவளர்க்கின்ற நட்புதமை வாழ்த்து வோமே \nஇந்தியப் பேனா நண்பர் பேரவை கவியரங்கம்\nஇடம் – தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 11:12 PM\nLabels: akaramuthala, அகரமுதல, கருமலைத்தமிழாழன், நட்பு, மேதினி\nபொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை\nதிருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ...\nஇயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை\nபொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி\nதிருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அர...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nசிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்\nஇந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை\nபொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி\nவள்ளுவனார் அறத்துப்பால் – கு. நா. கவின்முருகு\nதிருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் :...\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \nதிருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அ...\nஇனிய தமிழ்மொழி – அழ.வள்ளியப்பா\nபொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. திருந்தச் செய்த...\nமொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்...\nநிலா நிலா – அழ.வள்ளியப்பா\nதிருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை : வெ. அரங...\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2017/02/blog-post_15.html", "date_download": "2018-05-21T01:22:04Z", "digest": "sha1:FEQ5QBKIDNOFVSXADFE3ZXNIOV2SGTIN", "length": 7845, "nlines": 165, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: பொங்கி வாடா! – காசி ஆனந்தன்", "raw_content": "\nஅகரமுதல 173, தை 30, 2048 / பிப்பிரவரி 12,2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nதீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால்\nநீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று\nதாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம்\nபகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்\nதிரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால்\nதீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில்\nஇரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள்\nஇருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்\nநிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்\nநீ என்னடா இங்கே கிழித்தாய்\nதமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்\nநேற்றுவரை உனக்குதவி நின்ற மாட்டை\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:56 PM\nLabels: akaramuthala, அகரமுதல, கவிதை, காசி ஆனந்தன், பொங்கி வாடா\nநல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே\nசுந்தரச் சிலேடைகள் – மாணவரும் ஆடும்\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nகவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்...\nதிருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல்...\n – கு. நா. கவின்முர...\nகவிஞாயிறு தாராபாரதி 13 & 14 – சந்தர் சுப்பிரமணியன்...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nதிருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்க...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல...\nஇரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்...\nகவிஞாயிறு தாராபாரதி 11 & 12 – சந்தர் சுப்பிரமணியன்...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nதிருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை : வெ....\nதகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா\nஇரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mcxu.blogspot.com/2013/04/blog-post_3063.html", "date_download": "2018-05-21T00:48:18Z", "digest": "sha1:GSO4EZBT77JCKY5EB6F234SNNVMAJBQV", "length": 11094, "nlines": 47, "source_domain": "mcxu.blogspot.com", "title": "வாழைப்பழம்: \"கசோல்\" இமயமலையில் ஒரு ஐரோப்பிய நகரம்", "raw_content": "\n\"கசோல்\" இமயமலையில் ஒரு ஐரோப்பிய நகரம்\n“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. நம்மை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.” - பைரன்.\nகணினியில் நீண்ட தேடலுக்கு பின் இமாச்சல தேசத்தில் உள்ள கசோல் என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்தேன், தனியாகவே செல்லும் விருப்பம் உள்ள போதும் நீண்ட நாட்களாக என்னை நச்சரித்துகொண்டிருந்த இரண்டு நண்பர்களையும் அழைத்து செல்லலாம் என்று அவர்களுக்கு இவ்விடத்தை பற்றி கூறியவுடன் சரி என்றனர், அடுத்த நாள் காலை தட்கலில் டில்லிக்கு செல்லும் தொடர்வண்டிக்கு முன்பதிவு செய்தோம்.\nஅடுத்த நாள் காலை இரயில் நிலையத்தில் சந்தித்து பெட்டிக்கு வெளியே ஒட்டப்பட்ட சார்ட்டில் எங்கள் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தோம், எப்போதும் போல நான் பக்கத்தில் யார் உட்காருகிறார்கள் என்று பார்த்த போது என்னை விட ஒரு வயது பெரிய பெண் பெயர் இருந்தது, மனதிர்க்குள் விண்னைதாண்டி வருவாயா படம் ஓட ஆரம்பித்து அவளை பார்த்தவுடன் தடைப்பட்டது, மூன்று குழந்தைகளுடன் தன் கணவன் அருகில் இருந்தாள். பெட்டி காலியாக சென்றதால் அவர்கள் குடும்பம் பக்கத்து பர்த் நோக்கி சென்றது.\nராஜ்தானி என்பதால் தனியாக காசு கொடுத்து உணவு வாங்கவேண்டியதில்லை, வெஜ் அ நான் வெஜ் என முன்பே கேட்டுக்கொண்டனர், நான் வெஜ் ஆசையாக சொன்ன கார்த்தி மற்றும் முரளிக்கு அவர்கள் தட்டில் வந்த ஒரு முட்டை ஏமாற்றியது. அடுத்த நாள் காலை வழக்கத்தை விட சரியான நேரத்திற்க்கு டெல்லி வந்து சேர்ந்தோம் , மாலை ஆறு மணிக்கு மணாலி செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்திருந்ததால் மாலை வரை தங்குவதற்க்கு ரூம் வாடகைக்கு செலவு செய்வதற்க்கு பதில் irctc உணவகத்திற்க்கு சென்று சிறிய இடைவெளியில் ஏதாவது ஒன்று சாப்பிட்டுக்கொண்டே இருக்க சுமார் ஆறு மணி நேரம் ���ந்த உணவகத்தில் இருந்த கிட்ட திட்ட அனைத்து பொருளையும் ருசி பார்த்த பின் பஸ் நிலையத்தை நோக்கி சென்றோம், எங்களை தவிர அனைவரும் தேனிலவிற்க்காக வந்திருந்தனர், பஸ் பின் இருக்கைகள் காலியாக இருந்ததால் அவர்கள் நடுவே இருப்பதற்க்கு பதில் பின்னோக்கி சென்றோம்.\nவழியில் ஒரு தாபாவில் இரவு உணவிற்க்காக பஸ் நிறுத்தப்பட்டது. நட்ட நடு இரவில் பகல் கொள்ளை நடைப்பெற்றது, ஒரு பன்னீர் மற்றும் ஐந்து ரொட்டிக்கு ஐனூறு ருபாய் கொடுத்து விட்டு வந்தோம். சென்ட்ரலில் ஒரு சீக்கியரிடம் எக்மோர் செல்ல முன்னூறு ருபாய் கேட்டுக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் நினைவிர்க்கு வந்தார். கயோஸ் தியரியின் செய்முறை விளக்கம் புரிந்தது.\nகசோல் செல்ல மணாலிக்கு முப்பது கி.மீ முன்னரே இறங்க வேண்டியதால் நாங்கள் மூவரும் ஓட்டுனர் அருகே சென்றோம், முடிந்த அளவு புதுமண ஜோடிகளை பார்க்காமல் சென்றும், சிலர் கண்களில் சிக்கினர், நல்லவேளை அவர்கள் மத்தியில் உட்காரவில்லை :).\nஇறங்கியவுடன் ஒரு கார் ஓட்டுனர் அருகில் வந்து கசோலுக்கு செல்ல ருபாய் எண்ணூறு ஆகும் என்று சொன்னார், ஏற்கனவே ஐனூறு ருபாய் இழந்த அதிருப்த்தியில் வேண்டாம் என்று சொல்லி விட்டு அருகில் இருந்த தேனீர் கடைக்கு சென்று கசோலுக்கு செல்லும் பேருந்து நிலையத்திற்க்கு வழி தெரிந்து கொண்டோம். மூன்று மணி நேரம் பஸ் பயணத்திற்க்கு பின் கசோல் வந்து சேர்ந்தோம். இமயமலையில் நடுவே உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் ஒலிந்திருக்கும் ஒரு சின்ன கிராமம். ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தை சுற்றிவந்துவிடலாம். அளவில் சிறியதாக இருந்தாலும் அங்கு இறங்கியவுடம் பல ஆச்சரியங்கள் எங்களை சூழ்ந்தன, எங்கள் மூவரை தவிர அங்கு இருந்தவர்கள் அனைவரும் வெளி நாட்டவர் ஐரோப்ப கண்டத்தில் ஏதோ ஒரு கிராமம் போல் இருந்தது. பார்வதி நதிக்கரையில் ஒரு ரெசார்ட்டில் தங்கினோம், மூன்று பேருக்கு சேர்த்து ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்று சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு கம்மியாக வேறு எங்கும் நான் தங்கியதே இல்லை. இரண்டு நாள் தொடர் பயணம் காரணமாக அன்று ஒரு நாள் ஓய்வுஎடுக்கலாம் என்றானது.\nஒநாயிடம் மாட்டிக்கொண்டது, ஆப்பில் தோட்டம், **** தோட்டம், பனி மழையில் ஒரு குளியல், பனி மலை ஏற்றம், 16 மணி நேரம் ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டது, பூமியில் ஒரு சொர்க்கம�� மேலும் அடுத்த பதிவில்.\nஇரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு. பாகம் II\nஇரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.\n\"கசோல்\" இமயமலையில் ஒரு ஐரோப்பிய நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/01/blog-post_20.html", "date_download": "2018-05-21T00:54:35Z", "digest": "sha1:5YH34PX3YU5PM3F5DKMWZH7SMUOIILAK", "length": 8910, "nlines": 241, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஞானமெது", "raw_content": "\nஉன் நாடு என் நாடு\nஉன் குலம் என் குலமெனும்\nதன் இன இரத்தம் குடித்தான்\nஉன் கடவுள் என் கடவுளென\nஅறிய ஏனோ அறவே மறந்தான்\nபாத்திரம் மட்டுமே நீ ...\nமூட நம்பிக்கை, ஒரு உண்மை கதை / ஜப்பார் அரசர்குளம்...\nபெண்கல்வியின் அருமை தெரிந்த பெண் / கல்விக்கு உற்சா...\nவலியென்பது யாதெனில்.../அந்த பயம் இருக்கட்டும்...\nபிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து\nபுரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா\n’பளார்’ என்று அவளை அறை / ரபீக் சுலைமான்\nவருவதும் போவதும் ... - அபு ஹாஷிமா\n காலம் திரும்பி வராதது./ ர...\nகவிதை எழுதுவதை உயிர்ச் சிலிர்ப்பாய்க் கொண்டு எழுதி...\nஈடிஏ குழுமத்தின் நிறுவனர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் ...\nகாயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என...\nவாழ்வியல்: ஃபஜிலா ஆசாத்தின் மந்திர மொழிகள் - தாஜ்\nஅரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1182336", "date_download": "2018-05-21T01:15:05Z", "digest": "sha1:G3HY7HWRS4TXECHTY5CKPLG4RADFJ57H", "length": 3427, "nlines": 25, "source_domain": "undiscoveredplaces.org", "title": "ஒரு தளத்திற்கு விதிவிலக்காக என் தளத்தில் இருந்து இணைப்புகளை கிளிக் செய்யும் போது Semalt அனுப்புதல்களை அனுப்பும்", "raw_content": "\nஒரு தளத்திற்கு விதிவிலக்காக என் தளத்தில் இருந்து இணைப்புகளை கிளிக் செய்யும் போது Semalt அனுப்புதல்களை அனுப்பும்\nபாதுகாப்பு / தனியுரிமை காரணங்களுக்காக, உலகளாவிய ரீதியில் எனது பரிந்துரையாளர் கொள்கை \"இல்லை-பரிந்துரையாளர்\" .\nஉதாரணமாக, அப்பாச்சி . htaccess 's\nதலைப்பு எப்போதும் பரிந்துரை-கொள்கை இல்லை-பரிந்துரையாளர் அமைக்க\nமுதலியன - green short dress. , போன்றவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த கொள்கை ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் உலகளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஎனினும், ஒரு குறிப்பிட்ட டொமைன் (சொல்லவும் https: // வேலிடேட்டருக்கு. W3. url https: // வேலிடேட்டரைப் பயன���படுத்த (உதாரணமாக, பரிந்துரைப்பாளரை அனுப்ப விரும்புகிறேன்). W3. org / சரி\nசோதனைகளின் பரிந்துரைப்பு பண்புக்கூறுகளை நான் பயன்படுத்த முடியும், ஆனால் அந்த ஆதார ஆதரவு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. இத்தகைய பண்புக்கூறு சேவையகத்தின் அமைப்பை மேலெழுத முடியாவிட்டால் எனக்கு தெரியாது.\nஇணைப்பு வகை 'norefferer' பண்புகளை நன்கு ஆதரிக்கிறது, ஆனால் நான் எதிரொலிக்க விரும்புகிறேன்\nகுறிப்பிட்ட களத்திற்கு சுட்டிக்காட்டும் இணைப்புகளுக்குத் தவிர, நான் எவ்வாறு அனுப்பியவர் மறுதலையாளரை அனுமதிப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/11/4.html", "date_download": "2018-05-21T01:22:32Z", "digest": "sha1:QYUABS3FTOJWKW4UJNNWIVXDWNFZU24M", "length": 15278, "nlines": 239, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சரண்டல்... பார்ட்..4", "raw_content": "\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4\nஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், \"சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:\" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.\nசரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட��டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து...\" வாட் கேன் ஐ டூ பார் யூ\nநான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால் \" சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... \" என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. \" சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா சொன்னாங்க :\" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....\nபோரடிக்கலைங்க .. ஆனா நீங்க அதற்காக இதை சீரியலா இழுக்காம ஒரே பதிவா போட்டா எல்லோருக்கும் பயன்படறமாதிரி இருக்கும்.ஏன்னா நீங்க இப்படி part- parta பதிபிக்கும் போது சிலவற்றை படிக்காமல் தவறவிட வாய்ப்பிருக்கிறது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா...\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினை...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின��� மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p643.html", "date_download": "2018-05-21T01:16:13Z", "digest": "sha1:3IZWQEPG3VIIO6HZEHSYJTMYIOF256YO", "length": 16788, "nlines": 199, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் பட்டது.\nஅவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் பார்த்தான்.\nமான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப் பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது.\nமானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.\nஅவனிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில்... புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை அந���த மான் தின்ன ஆரம்பித்தது.\n நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன் ஆனால், நீ... எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாயே. தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும்\" எனக் கெஞ்சியது.\nஆனால், அதைக் கேட்காத மான்... செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது.\nஅப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்து விட்டான்.\nஅவன் அந்த மான் மீது அம்பை எய்திக் கொன்றான்.\nதன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் தன் உயிரையே இழக்க நேர்ந்தது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107192-spiritual-roles-played-by-mgr-mgr-series-episode-17.html", "date_download": "2018-05-21T01:33:39Z", "digest": "sha1:H2OAVH74ELDQKAF76BTSJ6X5K2MSGSNG", "length": 42895, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17 | Spiritual roles played by MGR. MGR series Episode 17", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nஎம்.ஜி.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் தாமரை மணி மாலை அணிந்து கதருடுத்தி கோயிலுக்குப் போய்வந்தார். தன் இறை நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தார். ‘ஆண்டவன் வழிவிடுவான்’, ‘ஆண்டவனுக்குத் தெரியும்’ என்று எதற்கெடுத்தாலும் ஆண்டவன், ஆண்டவன் என்று இவர் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ‘ஆண்டவன்’ என்றே பட்டப்பெயர் வைத்துவிட்டனர். படப்பிடிப்புத்தளத்தில், ‘ஆண்டவன் எங்கேய்யா ஆண்டவனுக்கு கார் போய்விட்டதா’ என்று எம்.ஜி.ஆரை ‘ஆண்டவன்’ ���ன்ற பட்டப்பெயரால் குறிப்பிட்டு பேசினார். தன்னை ஆண்டவனே என்று அழைத்துப் பேசுவோரிடம் எம்.ஜி.ஆரும் பதிலுக்கு ‘ஆண்டவன்’ என்றே அவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பின்பு ஆண்டவனே என்று அவர் மற்றவர்களை அழைத்துப் பேசுவதில்லை. மற்றவர்கள் பழைய பழக்கத்தின் காரணமாக எம்.ஜி.ஆரை ‘ஆண்டவனே’ என்று அழைப்பதை நிறுத்தவில்லை. ஆண்டவன் என்ற பெயரால் எம்.ஜி.ஆரை இவர்கள் தொடர்ந்து அழைத்து வந்தனர்.\nஅண்ணாவினால் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்த பின்பு கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார். ஒருமுறை திருப்பதிக்குப் போய் கடவுளைப் பார்க்க முடியாத காரணத்தால் இனி கோயிலுக்குப் போவதில்லை என்று முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். இதனால் இவர் தெய்வமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக திமுகவினர் அகமகிழ்ந்தனர். அதே வேளையில் திமுகவில் அப்போது இருந்துவந்த சிவாஜிகணேசன் தன் குடும்பத்தாருடன் திருப்பதிக்குப் போய் வந்ததால் திமுகவினர் அவரை கொள்கை விரோதியாகப் பார்த்தனர். ‘திருப்பதி கணேசா, திரும்பிப் போ’ எனச் சொல்லி திமுகவிலிருந்து அனுப்பிவிட்டனர். ஆக இப்போது திமுக உறுப்பினரான எம்.ஜி.ஆர் கோயில் போகும் பழக்கம் இல்லாதவர். திரைப்படங்களிலும் சாமி படங்களைக் கூட வணங்காதவர் என்ற எண்ணம் அவரது கட்சியினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் ஆழமாகப் பதிந்துவிட்டது.\nபத்மினி, சரோஜாதேவி உடன் ஜோடியாக நடிக்கும்போது எம்.ஜி.ஆர் கோயிலுக்குப் போனதாகவோ வீட்டில் தெய்வ வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவோ (1953இல் ‘ஜெனோவா’ படத்தில் அவர் பைபிள் வாசிக்கும் காட்சி இருந்தது.) காட்சிகள் வைக்கப்படவில்லை. நான் ஏன் பிறந்தேன் படத்தில் கே.ஆர்.விஜயா சுமங்கலி பூஜை செய்து அழும்போது பூஜை முடியும் தருணத்தில் எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிடுவார். விஜயா தன் கையில் எடுத்திருந்த மலர்களை எம்.ஜி.ஆரின் கால்களில் போட்டு வணங்குவார்.\nஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் முருகன் கோயிலில் நின்று இருவரும் சாமி கும்பிடுவதாகக் காட்சிகள் இடம்பெற்றன. ‘உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கும்போது அதை வெளிக்காட்ட தயங்குவது ஏன் என்ற வினாவே எம்.ஜி.ஆரை கோயில் காட்சிகளில் நடிக்க வைத்தது என்று துணிந்து கூறலாம். அதுவரைஅவர் மருதமலைக்குப் போனது, நம்பியாருக்கு சபரிமலையாத்திரையின் போது முதல் மாலை அனுப்பியது என ஆன்மிக ஆர்வம் இருந்தாலும் அவர் அதைத் தன் படங்களில் வெளிப்படுத்தவில்லை.\nகாஞ்சித்தலைவன் படத்தில் எம்.ஜி.ஆர் போருக்குப் புறப்படும் முன்பு கொற்றவையை வழிபடுவதை நேரடியாகக் காட்டாமல் கோயில் வாயிலிலிருந்து அவர் தேரில் கிளம்பிச் செல்வதாகக் காட்டுவார்கள். அதைப் போல மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அவர் கோயில் திருப்பணிகளுக்குப் பணம் வழங்கியதை கோபுரங்களின் மீது தங்கக் காசுகள் கொட்டுவதாக ‘டபுள் எக்ஸ்போஷர்’ முறையில் காட்டியிருப்பார்கள். ஆனால், ஜெயலலிதாவுடன் நடிக்கும் படங்களில் மட்டுமே இருவரும் ஜோடியாகக் கோயிலில் இருப்பார்கள்.\nகுதிரை வண்டிக்காரனான எம்.ஜி.ஆரும் புல்லுக்கட்டுக்காரியான ஜெயலலிதாவும் முருகன் கோயிலில் நின்று கைகூப்பி கண்மூடி சாமி கும்பிடுவார்கள். பின்பு கண்ணைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் நீ என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டதற்கு ஜெயலலிதா நமக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகக் கூறுவார். ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் இதே கேள்வியைக் கேட்டதற்கு எம்.ஜி.ஆர், தன் தங்கைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டியதாகக் கூறுவார். இறைவனிடம் பக்தியோடு வேண்டிக்கொண்டால் அந்தக் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை இந்தப் படக்காட்சியில் எம்.ஜி.ஆர் பகிரங்கமாக தெரிவித்திருப்பார்.\nஎம்.ஜி.ஆர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா முருகன் கோயிலில் போய் வேண்டிக்கொள்வார். பின்பு எம்.ஜி.ஆரை வில்லன்கள் அடித்துப் போட்டதும் அதே கோயிலில் இருவரும் தஞ்சம் புகுந்த போது பூசாரி அவர்களை வெளியேறும்படி சொல்லிவிடுவார். அப்போது எம்.ஜி.ஆர் ஆண்டவன் இப்போது கோயிலை விட்டு வெளியேறி விட்டான் என்று விரக்தியுடன் ஒரு வசனம் பேசுவார்.\nமுருகனின் தீவிர பக்தரான தேவர், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த படம் தனிப்பிறவி. இருவரும் இவர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு கஷ்டப்பட்ட காலங்களில் எம்.ஜி.ஆர் ஆண்டவனே என்று எதற்கெடுத்தாலும் சொல்வதைப் போல தேவர் முருகா என்று சொல்வார். மற்றவர்களைக் கூட முருகா என்றுதான் அழைப்பார். கோபம் வந்தால் என்ன முருகா இப்படிச் செய்கிறாய் என்று கேவல���ாக வசை மொழிகளைப் பயன்படுத்தித் திட்டுவார். இவரது தனிப்பிறவிப் படத்தில் ஒரு பாடல்காட்சியில் எம்.ஜி.ஆர் முருகன் வேடமிட்டார். ஜெயலலிதா வள்ளி, தெய்வானை என்ற இருவராகவும் வந்தார். அவர் ஏகாதிபத்திய உணர்வு கொண்டவர் அல்லவா எனவே வள்ளி, தெய்வானை என இரண்டு வேடங்களையும் அவரே ஏற்று நடித்தார்.\nஅதிமுக தொடங்கிய பின்பும் எம்.ஜி.ஆர் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ளவராகவே இருந்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் போலிச்சாமியார் ஒருவர் இளம்பெண்களை மதுகலந்த தண்ணீரை தீர்த்தம் எனக் கொடுத்து மயங்க வைத்து கெடுப்பதை நேரடியாகக் காட்டி, அந்தச் சாமியாரை காலால் எட்டி உதைத்து ‘துவம்சம்’ செய்திருப்பார்.\nஇப்படத்தில் சிவபெருமான வேடத்தில் ‘ருத்ரதாண்டவமும்’ ஆடியிருப்பார். சிவபெருமானே நேரில் வந்து வில்லன்களை உதைத்து அடிப்பதாக அக்காட்சி அமைந்திருக்கும். மதுரைவீரனுக்கு பூஜை போடும் பாடல்காட்சியும் இப்படத்தில் இடம்பெறும்.\nஸ்ரீமுருகன் (1946) படத்தில் மாலதி பார்வதியாகவும் நடித்தார். அவர்கள் ஆடிய சிவதாண்டவக் காட்சி அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பார்க்க மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த பிலிம் சேதம் அடைந்ததால் அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.\n1995ல் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் வரை அவர் கோயிலுக்குச் சென்றதாகவோ பூஜை, யாகங்கள் நடத்தியதாகவோ பெரியளவில் தகவல்கள் இல்லை. தோல்விக்குப் பின்பு அவர் பெயரில் பிரத்யிங்கரா தேவி கோயிலிலும் மற்றும் சத்ரு சங்கார பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. இதன் விளைவாகவோ என்னவோ அவருக்கு அடுத்த தேர்தலில் வெற்றியும் கிடைத்தது. ஆனால் எம்.ஜி.ஆர் பதவியில் இருக்கும்போதே தன் அண்ணனின் சம்பந்தியும் இயக்குநருமான சங்கருடன் சேர்ந்து தன் தாய் சொல்லிச் சென்றிருந்த கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வழிபாடு செய்தார். தனக்கு நாடோடி மன்னன் படவெற்றிவிழாவில் மதுரையில் வைத்து மதுரை முத்துவால் வழங்கப்பட்ட நூறு பவுன் தங்கவாளையும் மூகாம்பிகைக்குக் காணிக்கையாக வழங்கினார். அந்த வாளை இப்போது மூலஸ்தான விக்ரகத்தின் அருகில் காணலாம். அந்தக் கோயிலில் அவர் ஆதி சங்கரரின் தியான அறைக்குள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்வந்ததை அறிந்த அதிமுகவினர் அந்தக் கோயிலுக்குப் போய்வரத் தொடங்கினர். தமிழில் மூகாம்பிகை பற்றிய திரைப்படங்கள் வரத் தொடங்கின. அடிமட்டத் தொண்டர்களும் மாதந்தோறும் பணம் செலுத்தி மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை என ‘டூர்’ போய்வரத் தொடங்கினர். ஆன்மிக சிந்தனையும் ஸ்தல யாத்திரைகளும் தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் புத்துயிர் பெற்றன. கோவிலுக்குப் போவது முட்டாள்தனம் என்ற எண்ணம் பரவியிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் மூகாம்பிகை பக்தி தெய்வநம்பிக்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.\nஎம்.ஜி.ஆரின் உடல்நலம் தேற பிரார்த்தனை\n1952ல் திமுக பெற்ற முதல் வெற்றி முதல் 1972ல் அதிமுக பெற்ற வெற்றி வரை தமிழகத்தில் இந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஓர் இருண்ட காலத்தில்தான் இருந்துவந்தது. நாத்திகர் வெற்றி பெற்றால் ஆத்திகர் தோல்வி அடைவது சகஜம் தானே. திமுகவினர் உச்சித் திலகத்தை ரத்தம் என்று கேலி செய்வர். திருமண் இட்டால் நூற்றிப்பதினொன்று என்று நையாண்டி செய்வர். விபூதி பூசினால் பட்டை என்றும் சாம்பல் என்றும் ஏளனம் செய்வர்.\nகலைஞர் கருணாநிதியே நேரடியாக இந்தக் கேலியில் இறங்கியதால் இந்துமத அடையாளங்கள் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாயின. இந்த நிலை எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதும் மாறியது. மேலும் எம்.ஜி.ஆர் உடல்நலமின்றி அமெரிக்காவில் இருந்த போது அவரது ரசிகர்கள் நடத்திய வழிபாடுகள் தமிழகத்தில் மாபெரும் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தின.\nஎம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். அவரது பிணத்தை வைத்து ஓட்டுக் கேட்கிறார்கள் என்று 1984ல் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். மக்கள் இரண்டுமுறை எமன் கையில் இருந்து பிழைத்த எம்.ஜி.ஆர் இந்த முறையும் பிழைத்து விடவேண்டும் என்று மனமுருக வேண்டினர். பால்குடம் எடுத்தனர். காவடி எடுத்தனர். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தபடி கோவில்களுக்குப் போய் சாமி கும்பிட்டனர்.\nஎம்.ஜி.ஆர்தான் ‘வாத்தியார்’ ஆச்சே, அவர் தான் சாகப்பிழைக்கக் கிடந்தால் அனைத்துத் தரப்பினரும் அவரவர் முறைப்படி கடவுளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும் என்று ‘ஒளிவிளக்கு’ படத்தில் எடுத்துக்காட்டியிருந்தார் அல்லவா அவர் காட்டிய வழியில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் முழு நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினர். முதலில் இந்துமதத்தின் அடித்தட்டு மக்கள் ஆரம்பித்து வைத்த நாட்டுப்புறத் தெய்வவழிபாடு மெள்ள மெள்ள பெருங்கோவில்களில் பூஜைகளாக பரிணமித்தன.\nகோயில்களில் நடந்த தெய்வ வழிபாடுகள் தேவாலயம், மசூதி என விரிவு பெறத் தொடங்கின. தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் அவர்களுக்கு ஏற்ற முறையில் முழு விசுவாசத்துடன் கடவுளை வணங்கினர். இவர்களின் விசுவாசம் இவர்களைக் காத்தது. எம்.ஜி.ஆர் உயிரோடு திரும்பினார். பேச்சில் ஏற்பட்ட குறையை மக்கள் பொருட்படுத்தவில்லை. பிழைத்து வந்ததே போதும் என்று மனமகிழ்ந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan\nசும்மா சூறாவளித்தனமான அடித்து நொறுக்கும் கமர்ஷியல் அல்ல, நியாமான... நிஜமான கமர்ஷியல் அது. அந்த கமர்ஷியல் சினிமா வந்து இன்றோடு பத்து வருடம் ஆகிறது. ஆனால், இப்போது பார்த்தாலும்... 10 years of polladhavan movie special article\nஅப்போது பல இடங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஒரு கோயிலில் பார்த்து மற்றொரு கோயில் ஒரு தேவாலயத்தைப் பார்த்து மற்றொரு தேவாலயம் என மக்கள் கூடி வழிபாடு செய்தனர். மக்களிடம் பெரிய அளவில் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டிருப்பதைப் பார்த்து கலைஞர் கருணாநிதியும் ஆத்திகவாதியாகி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ‘பிரார்த்தனையால் எம்.ஜி.ஆர் பிழைத்துவிடுவார் என்றால் நானும் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்துமக்களின் ஓட்டுக்காக நடத்திய சாகசச் செயல் என்றாலும் அப்போது ஏற்பட்ட ஆன்மிகப் புரட்சியில் கலைஞரும் பங்கேற்றார் என்பதை மறுக்க இயலாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வ��ய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/trek-date-before-marriage-000070.html", "date_download": "2018-05-21T01:36:22Z", "digest": "sha1:CSZ3NGVSOMOKCH23APHAZ66UMFZ4JLHT", "length": 13002, "nlines": 136, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Trek date before marriage - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருமணத்துக்கு முன் டிரெக்கிங் பயணம் ஏன் அவசியம்\nதிருமணத்துக்கு முன் டிரெக்கிங் பயணம் ஏன் அவசியம்\nஇந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்\nபெண்கள் தனியாக பயணம் செய்ய சில டிப்ஸ்\nகொடைக்கானலில் உங்களுக்கு தெரியாமலும் சில அற்புத இடங்கள் இருக்கின்றன தெரியுமா\nதமிழகத்தின் புகழ்பெற்ற டிரெக்கிங் பாதைகள்\nஹரிஷ்சந்திரகட் - வரலாற்று கோட்டைக்கு சிலிர்ப்பூட்டும் மலையேற்றம்\nதிருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள டேட்டிங் செல்வது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது.\nஅப்படி டேட்டிங் செல்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு காஃபி ஷாப்பில் விலையுயர்ந்த கோல்ட் காஃபியோ, காப்பெசீனோவோ குடித்து வெட்டியாகவே பொழுதை கழிக்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறதா என்றால் அதற்கான சந்தர்ப்பமே அமைவதில்லை என்பதுதான் உண்மை.\nஉலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்\nபொதுவாக சமையல் செய்வது, அலுவலகம் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற அன்றாட விஷயங்களில்தான் நம் வாழ்க்கை கழிய இருக்கிறது.\nஇதைப்போன்ற செயல்களில்தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உண்மையான அன்பும், அக்கறையும் வெளிப்படுகிறது.\nஎனவே திருமணத்துக்கு முன்பு நமக்கு வரப்போகும் வாழ்க்கை துணை உலகத்தை எப்படி பார்க்கிறார், நம் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார், அன்பு செலுத்துகிறார் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வது மிகவும் அத்தியாவசியமானது.\nஇவற்றையெல்லாம் நீங்கள் ரெஸ்டாரண்ட்டிலோ, காஃபி ஷாப்பிலோ தெரிந்துகொள்வது எப்படி சாத்தியமாகும். ஆனால் ஒரு டிரெக்கிங் பயணம் இவற்றையெல்லாம் சாத்தியமாக்குவதுடன், உங்கள் காதலரை பற்றி நன்கு புரிந்துகொண்டு அற்புதமான குடும்ப வாழ்க்கைக்க�� உங்களை அழைத்துச்செல்கிறது.\nடிரெக்கிங் பயணத்தில் ஒழுக்கம் என்பது ரொம்பவும் முக்கியமானது. அதாவது குறித்த நேரத்தில் பயணிப்பது, ஏற்பாடு செய்தது போல் நடந்துகொள்வது போன்ற ஒழுக்க நெறிகள் டிரெக்கிங் பயணத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டியவை.\nஎனவே உங்கள் காதலர் இவற்றையெல்லாம் மதிப்பவராக இருந்தால் வாழ்க்கையிலும் ஒழுங்குமுறையோடு வாழ்வார் என்று சொல்லிவிடலாம்.\nபொதுவாக டிரெக்கிங் பயணம் என்பது சுலபமான காரியமில்லை. எனவே மலையேறும் வழியில் சதா சாப்பாடு சரியில்லை, கூடாரம் நல்லாயில்லை, போக்குவரத்து கஷ்டமா இருக்கு என்று ஏதாவது பொலம்பிக்கொண்டே வந்தால் புரிந்துகொள்ளுங்கள்.\nஇந்த புலம்பல்களை வைத்தே வாழப்போகும் வாழ்க்கையில் உங்கள் காதலர் எப்படி குற்றம் குறைகள் சொல்வார் என்று கண்டுபிடித்துவிடலாம்\nடிரெக்கிங் பயணம் எத்தகையதோ அதைப்போலவே வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் அவசியம். அதாவது கூடாரம் அமைக்க உதவுவது, தண்ணீர் தயாரிப்பது போன்ற காரியங்களில் உங்கள் காதலர் உங்களுக்கு துணையாக இருப்பவராக இருந்தால் வாழ்க்கையிலும் அந்த ஆதரவும், துணையும் நீடிக்கும் என்பது உறுதி.\nஇதுபோன்று உங்களது பணிகளை எடுத்துபோட்டு அவரே செய்தால் உங்கள் வருங்கால துணைவர் கணிவுள்ளம் கொண்ட ஆதரவு மிக்கவர் என்பதை அடையாளம் காணலாம்.\nடிரெக்கிங் பயணத்தின்போது சில நேரங்களில் நிலைமை நம் கையை மீறி போய்விடும். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் எப்படி நடந்துகொள்கிறார் என்பது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.\nஅதாவது கடினமான சூழலில் விரக்தியோ, வெறுப்போ அடையாமல் நிதானமாக எப்படி நிலைமையை கையாளுகிறாரோ, அதைவைத்தே வாழ்வின் கஷ்டமான தருணங்களில் எப்படி நடந்துகொள்வார் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்.\nடிரெக்கிங் பயணத்தின்போது கூடாரம் கட்டி தங்குவது ஒரு இனிமையான அனுபவம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் மற்றவர்களுடன் சகஜமாக பழகுகிறாரா, அவர்களுடன் உரையாடி சந்தோஷமாக பொழுதை கழிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து உங்களுடனே உங்கள் காதலர் ஒட்டிக்கொண்டு திரிந்தால் அதுவே பின்னாளில் ஒரு வலியாக மாறவும், காதல் குறைந்துபோகவும் காரணமாக அமையும்.\nசக பயணிகளிடம் கனிவோடு நடந்துகொள்வது, பயணத்தின் போது எதிர்படும் கீழ் நிலை ஊழியர்களை 'நீ' என்று ஒருமையில் அழைக்காமல்; 'நீங்கள்' என்று சக மனிதனுக்கு தரவேண்டிய மரியாதையோடு நடத்துவது போன்ற விஷயங்கள் உங்கள் காதலரின் சமூக அக்கறையையும், பொறுப்பையும் நன்கு உணரச்செய்ய உதவும். அதாவது சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட காதலர் உங்களையும் பொறுப்போடும், அக்கறையோடும் கட்டாயம் கவனித்துக்கொள்வார்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: பயண டிப்ஸ் டிரெக்கிங்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124353-plan-behind-rocket-raja-arrest.html", "date_download": "2018-05-21T01:13:55Z", "digest": "sha1:GXZ6CC4N5HBTISIA6NQONQ3PLH4EW65F", "length": 24010, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்கெட்ச் போட்டது சுந்தருக்கு... சிக்கியது ராக்கெட் ராஜா’ - ஆபரேஷனை விளக்கும் போலீஸ் | )Plan behind rocket raja arrest", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`ஸ்கெட்ச் போட்டது சுந்தருக்கு... சிக்கியது ராக்கெட் ராஜா’ - ஆபரேஷனை விளக்கும் போலீஸ்\nசென்னை நட்சத்திர ஹோட்டலில் ராக்கெட் ராஜாவின் நண்பர் சுந்தர் இருப்பதாகத்தான் தனிப்படை போலீஸாருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்றபோதுதான் ராக்கெட்ராஜாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதன் பிறகே ராக்கெட் ராஜா உட்பட அவரின் கூட்டாளிகளைப் போலீஸார் கைதுசெய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nநெல்லை மாவட்டம், திசையன்விளை, ஆனைக்குடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவரை போலீஸார் தேடிவந்தனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த பேராசிரியர் செந்தில்குமார் வழக்கிலும் இவரைத் தேடினர். ஆனால், போலீஸூக்குப் பிடிகொடுக்காமல் தலைமறைவாகவே இருந்துவந்தார். இந்தச் சமயத்தில் ராக்கெட் ராஜாவின் நண்பரான நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுந்தர், தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகத்\nதகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது.\nஉடனடியாகப் போலீஸ் டீம் அங்கு சென்றது. அப்போது, சுந்தரின் அறைக்குச் சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான் ராக்கெட் ராஜாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், \"சுந்தர் மீது மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்பேரில் அவரைத் தேடிவந்தோம். சுந்தரைப் பிடித்தால் ராக்கெட் ராஜா குறித்த தகவல் கிடைக்கும் என்று கருதினோம். அப்போதுதான் சுந்தர் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. வி.வி.ஐ.பி ஒருவரின் பெயரில் அந்த ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று சுந்தரை மடக்கிப்பிடித்தபோதுதான் ஒன்பதாவது மாடியில் உள்ள சொகுசு அறையில் ராக்கெட் ராஜா மட்டும் தனியாக ஓர் அறையில் தங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது.\nஉடனடியாகக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆபரேஷன் ஆர் என்று பெயரிட்டு ஹோட்டலை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். பிறகு, 9 வது மாடியில் ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறையை நாங்கள் சுற்றி வளைத்தோம். எந்த வழியிலும் அவர் தப்பிச் செல்லாமலிருக்க கார் பார்க்கிங் பகுதியிலும் ஹோட்டலின் வாசல் பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ராக்கெட் ராஜாவின் அறைக் கதவை இன்ஸ்பெக்டர் ஒருவர் தட்டினார். அவருக்குப் பின்னால் துப்பாக்கியோடு போலீஸார் காத்திருந்தனர்.\nகதவைத் திறந்த ராக்கெட் ராஜாவை துப்பாக்கி முனையில் போலீஸார் எச்சரித்தனர். அப்போது, சரணடைவதாக ராக்கெட் ராஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். தொடர்ந்து ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினோம். அங்கிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்\" என்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநட்சத்திர ஹோட்டலில் 'ஸ்கெட்ச்' போட்ட ராக்கெட் ராஜா - சென்னையில் சிக்கிய டீலிங் பின்னணி\nசென்னை நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவை அதிகாலையில் போலீஸார், துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள், பணம், அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Police arrested rocket raja\nராக்கெட் ராஜாவிடம் போலீஸார் விசாரித்தபோது, நெல்லை கொலை வழக்கில் ஜாமீன் பெறத்தான் சென்னைக்கு வந்ததாகவும். சென்னையில் உள்ள வழக்கறிஞரைச் சந���திக்க செல்ல புறப்பட்டபோதுதான் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். ராக்கெட் ராஜாவுடன் பிடிபட்ட சுந்தர், பிரகாஷ், நந்தகுமார், ராஜ்சுந்தர் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணை முடிந்ததும் நெல்லை போலீஸாரிடம் ராக்கெட் ராஜா ஒப்படைக்கப்படவுள்ளதாகப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nPolice,Rocket Raja,Rowdy,காவல் துறை,ரவுடி ராக்கெட் ராஜா\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n`கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துங்கள்' - நாயிடம் மனு கொடுத்த தி.மு.க-வினர்\nகலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர் மீது தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/01/29/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:30:33Z", "digest": "sha1:VV6V7SZ7XZ6GRFRN4ZZB5NA33AL5DTOG", "length": 9293, "nlines": 83, "source_domain": "appamonline.com", "title": "கன்மலையின் நிழல்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“அவர் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்” (ஏசா. 32:2).\nசிறுவர்களாயிருக்கும்போது, பெற்றோர் நமக்கு, ஆதரவாகவும், நிழலாகவும் இருக்கிறார்கள். வளரும்போது, நம்முடைய சகோதர, சகோதரிகள் நமக்கு உதவி செய்கிற, நிழலாக இருக்கிறார்கள். திருமணமாகும்போது, நம்முடைய வாழ்க்கைத் துணையாக வருகிறவர்கள், நிழலாகவும், சுவையாகவும் விளங்குகிறார்கள். அவர்களெல்லோரும், கர்த்தர் நமக்கு கொடுக்கிற ஆசீர்வாதங்கள்.\nஇன்னும் உற்றார், உறவினர், நம்மை பாதுகாக்கிறார்கள். ஆபத்து நேரத்திலும் உதவிச் செய்கிறார்கள். ஆனாலும், கர்த்தரோ மிக மேன்மையானவர். அவர் எப்படிப் பட்ட நிழலானவர் “கொடூரமானவர்களின் சீறல், மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசா. 25:4).\nக���்மலையின் நிழல், எவ்வளவு பாதுகாப்பானது. ஆகவேதான் குழிமுசல்கள் தங்களுடைய வீட்டை கன்மலையிலே தோண்டுகின்றன. புறாக்கள் கன்மலையின் வெடிப்புகளிலே, தங்கி தாபரிக்கின்றன. கர்த்தர் உங்களுக்கு அருமையான கன்மலையின் நிழலாயிருக்கிறார். கன்மலையின் தண்ணீரினால், உங்கள் தாகத்தைத் தீர்க்கிறார். உங்களோடு வழிநடந்துவரும், ஞானக் கன்மலையாயிருக்கிறார். கன்மலையின் தேனால் உங்களை போஷிக்கிறார்.\nகன்மலையின் நிழல், உங்களுக்கு பாதுகாவலாய் அமைந்திருக்கிறபடியால், நீங்கள் ஒருபோதும் கலங்க வேண்டியதில்லை. கன்மலையை சுற்றி எத்தனையோ ஜீவ ராசிகள் மிகுந்த பாதுகாப்பாய் வாழுகின்றன. “உயர்ந்த பர்வதங்கள் வரையாடு களுக்கும், கன்மலைகள், குழிமுசல்களுக்கும் அடைக்கலம்” (சங். 104:18).\nநீங்கள் எந்த நிழலில் அடைக்கலம் புகுந்திருக்கிறீர்கள் பணமா “கிறிஸ்வே அந்த ஞானக் கன்மலை” (1 கொரி. 10:4). அவரே பெருங்காற்றுக்கு புகலிடம். கொடுமையானவர் களின் சீறலுக்கு மறைவிடம். நீங்கள் ஒவ்வொருவரும், இளைப்பாறும் இடம். கன்மலை யின் நிழலிலே தங்குகிற புறாவாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து கொள்வீர்களாக.\nஒரு முறை, ஒரு சுவிசேஷகர் மலைப்பகுதியில் ஊழியம் செய்துவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தார். அது ஒரு காட்டுப் பாதை. திடீரென்று ஒரு பெரிய, பயங்கரமான கரடி, அவரை கண்டு துரத்த ஆரம்பித்தது. அவர் தன் உயிரைப் பிடித்து கொண்டு மிக வேகமாக ஓடினார். கரடியும் விடாமல் அவரை துரத்திக்கொண்டே வந்தது. இனி தப்ப முடியாது என்று உணர்ந்த சுவிசேஷகரின் கண்களில் ஒரு பாறையின் பிளவு தென்பட்டது. உடனே அவர், அதில் தன் சரீரத்தை அதற்குள்ளே புகுத்தி மறைந்து கொண்டார். கரடியால் உள்ளே புக முடியவில்லை. அந்த பாறையில் மோதி, மோதிப் பார்த்துவிட்டு, உறுமிக் கொண்டே ஓடிவிட்டது.\nஅவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாறையிலிருந்த அந்த பிளவு கிறிஸ்துவின் காயங்களே என்பதை அறிந்து, “பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே” என்ற பாட்டை இயற்றினார். தேவபிள்ளைகளே, தீய எண்ணங்கள் உங்களை துரத்தும்போது, விட முடியாத கெட்ட பழக்கங்களும், அசுத்த எண்ணங்களும் ஆபாச நினைவுகளும், விரட்டும்போது, கன்மலையின் நிழலிலே வந்துடையுங்கள்.\nநினைவிற்கு:- “பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும் மற���விடமாகவும் ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்” (ஏசா. 4:6).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhar24.blogspot.com/2011/05/blog-post_13.html", "date_download": "2018-05-21T00:58:06Z", "digest": "sha1:E32CWNBND4MHO4MWFELTV5TNH5PK4YQY", "length": 17791, "nlines": 167, "source_domain": "kadhar24.blogspot.com", "title": "அட..மனிதா...: ஊழலே,உனது பெயர் இந்தியாவா?", "raw_content": "\nஇந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்\nவெள்ளி, 13 மே, 2011\nகி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில் வல்லரசாகி விடுமோ என அச்சமடைய வேண்டியயுள்ளது.\nராமாயணம்,மகாபாரதம்,போன்ற இதிகாசங்களையும்,திருக்குறள் போன்ற உலக பொதுமறைகளையும் படித்த பண்பட்ட பாரத மக்கள்தான் விஞ்ஞான வழியில் ஊழல் செய்வது எப்படிஎன்று வாழ்நிலையை அமைத்துக் கொண்டார்களோஎன்று வாழ்நிலையை அமைத்துக் கொண்டார்களோ ''இப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமா ''இப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமா மதராசிகளே''என்று தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து வட இந்திய பத்திரிக்கையாளர்கள் சொல்லும் சொல்லைக் கேட்டால் நாங்கள் எல்லாம் திருக்குறளை பின்தொடர்ந்து செல்லும் உண்மையான மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமா மதராசிகளே''என்று தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து வட இந்திய பத்திரிக்கையாளர்கள் சொல்லும் சொல்லைக் கேட்டால் நாங்கள் எல்லாம் திருக்குறளை பின்தொடர்ந்து செல்லும் உண்மையான மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமா\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஸ்பெக்ட்ட்ரம் ஊழல்,கேதன்பரேர் ஊழல்,டெல்லி ஊழல்,மதுகோடா ஊழல்,சத்யம் ஊழல்,ஹவாலா ஊழல்,ஹர்சத் மேக்தா ஊழல்,பீகார் கால்நடை ஊழல்,சுக்ராம் ஊழல்,போபார்ஸ் ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,பெங்களூர் மைசூர்சாலை கட்டுவதில் ஊழல்,I .P .L .ஊழல் இன்னும் இதில் விடுபட்ட பல ஊழல்களை சேர்த்தால் நமக்கு தலையே சுற்றிகிறது .\nஅது சரி ஊழல் செய்யாமல் வாழ முடியுமாஊழலின் ஊற்றுக்கண் என்னஎந்த செயலுக்கும் லஞ்சம் கொடுக்க கூடாதுலஞ்சம் வாங்கக் கூடாதுஎன ஒவ்வரு தனி மனிதர்களும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.இது இந்தியாவில் சாத்தியமா\nவீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ,தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அதை சரிசெய்ய வரும் அரச�� ஊழியருக்கு ஏதாவது பணம் கொடுக்கிறோம்.சினிமா பார்க்கும் அவசரத்தில் தேவைக்கு மேல் பணம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி செல்கிறோம்.இப்படி சிறு சிறு செயலுக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்து பழகி,இப்பொழுது காவல் துறை,பத்திரபதிவு துறை, வட்டார போக்குவரத்து துறை,மருத்துவ துறை,சட்டத்துறை,நீதித்துறை,வனத்துறை,பொதுப்பணித்துறை,நகராட்சி,மாநகராட்சி,அலுவலகங்கள்,தணிக்கைத்துறை,என்று எல்லாத்துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதும்,வாங்குவது ரொம்ப சாதாரணமாகிவிட்டது.ஊழலும் பழகிவிட்டது.இந்த லச்சனத்தில் இந்தியா 2020 -வல்லரசாகி விடுமாம்.என்னத்த சொல்ல.\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,என்பதற்கு ஏற்ப ஒவ்வரு தனிமனிதனும் தனது கடமையை செய்ய லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ மாட்டேன் என்று நினைத்தால்தான் இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு உள்ளது.மாற்றம் என்பது தனிமனிதன் மனதில் இருந்து தான் உருவாக வேண்டும் இதற்கேற்ற கல்வி முறையை குழந்தைப்பருவத்திலிருந்தே கற்றுக்குடுக்க வேண்டும்.மனித மனங்களில் நெறி முறைகள் வளர்க்கப்பட வேண்டும்.அதுவரை எத்தனை அண்ணா ஹசாரே வந்தாலும்,எத்தனை லோக்பால் சட்டங்கள் போட்டாலும் மாற்றம் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.இதை இந்தியராகிய நாம் உணருவோமா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 13.5.11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:23\nவரிகளில் எதிர்கால ஏக்கம் தெரிகிறது சகோரா..\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\n18 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:41\n19 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 1:12\nநல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்\n15 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:35\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\n20 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாம் வாழும் வாழ்கை முறை சரிதானா\nஇன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ��வொரு விதமான தேவைகள் ,சிந்தனைகள் ,வாழ்கைபோக்குகள் .மனிதனின் பெரும் பகுதிக் காலத்தை ப...\nஉயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில்...\nகி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில்...\nதலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விர...\nசண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில் டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவ...\nவிஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா\n''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில்...\nவளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல...\nகடவுள் என்ற \"காமெடி'' பீஸ் தேவையா\nநாம் வாழும் வாழ்கை முறைக்கு மதம்,கடவுள் போன்ற அமைப்புகள் தேவையா நமது வாழ்வை சிறிது பின் நோக்கிப் பார்ப்போம். நாம் பிறந்தோ...\nமனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா\nஇந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்ஏன் வாழ்கிறார்கள் மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்னமனிதன் தான் வாழ்வதால் என்னமனிதன் தான் வாழ்வதால் என்ன\nஉலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளா...\n. ஈழ தமிழர் (1)\nரஜினி பஞ்ச் வாய்ஸ் (1)\nபலூன் மழிப்பும், பக்க விளைவுகளும்.\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34502-2018-01-27-06-08-15", "date_download": "2018-05-21T01:08:43Z", "digest": "sha1:WASHXQUUQNESPWVA7ZZHHY2QPEEHYDWV", "length": 19289, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்", "raw_content": "\nதலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன்\nஇஸ்லாமியத் தமிழ்ப் பேரறிஞர் ம.மு.உவைஸ்\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n‘தமிழின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்’ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை\nஇந்திய விடுதலை வீர���் ஜீவா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2018\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்\nஅமெரிக்காவிற்குச் சென்று, தமிழை பிறமொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர் அ. கி. இராமானுசன்.\nஇராமானுசன் கர்நாடகா மாநிலம் மைசூரில் 16.03.1929 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் கிருட்டினசாமி – சேசம்மா ஆவர். இவரது தந்தை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர், மைசூருக்கு பேராசிரியராகப் பணிபுரியச் சென்றார். மைசூரில் இராமானுசன் பிறந்ததால் கன்னட மொழியை நன்கு பேசவும் எழுதவும் கற்றார்.\nமைசூரில் உள்ள மரிமல்லப்பா பள்ளியில் இராமானுசன் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பின்னர், யுவராசா கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படிப்பை முடித்தார். தமது இளங்கலை (ஆனர்ஸ்), முதுகலை (ஆங்கில இலக்கியம்) படிப்புகளை மைசூர் மகாராசா கல்லூரியிலும் பயின்றார்.\nஆங்கில விரிவுரையாளராக கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராயர் கல்லூரியிலும் பணியாற்றினார். பின்னர், பெல்காம் கல்லூரியிலும் சிலகாலம் பணிபுரிந்தார். பரோடா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\nஇண்டர்மீடியட் படிக்கும் பொழுதே இவர் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கவிதைகளை எழுதினார். ‘இல்லஸ்டிரேட் வீக்கிலி’ உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆறு (RIVER) என்னும் தலைப்பில் இவர் எழுதிய பாடல் வகை, ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு என இலக்கிய விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.\nபூனாவில் உள்ள தக்காணப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் பட்டயம் பெற்றார். பின்னர், 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றார். ‘புல்பிரைட் ’ நிதி நல்கை வழியாக நிதியுதவி பெற்று அமெரிக்கா சென்றவர், 1963 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.\nஇராமானுசனின் இலக்கியப் பணியையும், இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய பெருமை மிக்க செயல்களையும் அங்கீகரித்தும், பாராட்டியும் இந்திய அரசு அவருக்கு 1983 ஆம் ஆண்டு ‘தாமரைத்திரு’ (பத்மஸ்ரீ) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘ மெக் ஆர்தர் பரிசு‘ பெற்றவர் இவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளுக்கான ‘இராதாகிருட்டினன் நினைவு விருது’ 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nஇராமானுசன் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்விக் குழுவிற்கு 1990 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.\n‘தி. கலெக்ஷன் ஆப் போயம்ஸ்‘ (The Collection of Poems) என்ற இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கு 1999 ஆம் ஆண்டு ‘ சாகித்திய அகாதமி விருதி‘ வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட அவரது மனைவி முனைவர் மாலிடேனியல்சு பரிசுத் தொகையில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை, சென்னையில் இயங்கி வரும் ‘ரோசா முத்தையா நூலகத்திற்கு‘ வளர்ச்சி நிதியாக வழங்கினார். மேலும் இராமானுசன் பயன்படுத்திய 2000க்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் அந்த நூலகத்திற்கு அளித்தார்.\nஇராமானுசன் ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியுடையவர். இயல்பிலேயே கவிதை உள்ளம் படைத்தவர். மேலும், மொழிபெயர்ப்பு, மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், நமது நாட்டுப்புறவியலை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அ.கி. இராமானுசத்தையேச் சாரும்.\nஇவரது ஆங்கிலக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இருபது இந்திய மொழிகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.\n'குறுந்தொகை'யிலிருந்து பதினைந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கல்கத்தாவில் 1965 ஆம் ஆண்டு நடை பெற்ற எழுத்தாளர்கள் பயிலரங்கில் வெளியிட்டார். மேலும், 76 குறுந்தொகைப் பாடல்களை மொழி பெயர்த்து ‘அக உணர்வுக் காட்சிகள்)' (The Interior Landscape) என்னும் தலைப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவரது மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியச் செழுமையை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகபடுத்தியது. இராமானுசன், தமது மொழி பெயர்ப்பில் தமிழ்மரபை உள்வாங்கிக் கொண்டு, ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.\nபுறநானூற்றில் சில பாடல்களை, ‘Poem of love and war’ என்னும் ஆங்கிலத் தலைப்பில், ஒரு மொழி பெயர்ப்புத் தொகுதியும் வெளியிட்டுள்ளார். மேலும், ஆழ்வார்களின் பாடல்களையும் ஆங்கிலத்தில் ‘Hymns for the Drawing’ என்றும் பெயரில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்தளித்துள்ளார்.\nபுறநானூற்றில் உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘என்ற தொடர் ஆங்கிலம் வழியாக அயல்நாட்டில் பரவிட இவரது மொழி பெயர்ப்பு உதவியது.\nதமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் பரவிட அயராது பாடுபட்ட அ.கி. இராமானுசன் உடல் நலிவுற்று, தமது அறுபத்து நான்காவது வயதில், 14.07.1993 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் மறையாது\nபதிவிற்கு நன்றி. Poem of love and war என்ற புத்தகம் சங்க இலக்கிய பெருமையை மேலை நாட்டினற்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleogod.blogspot.in/2017/08/", "date_download": "2018-05-21T01:01:36Z", "digest": "sha1:SCOKUYMZ2PVV4UPVF53SHKA4MNERHUN3", "length": 188418, "nlines": 508, "source_domain": "paleogod.blogspot.in", "title": "Paleo Food & Recipes for Dummies : August 2017", "raw_content": "\n - 11 சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************\nவைட்டமின் B3 என்பது நியாசினும் (அல்லது நிகோடினிக் ஆசிட்) அதன் வழித்தோன்றலான நியாசினமைடும் சேர்ந்ததாகும். தையமினுடனும் (B1) ரிபோபிளேவிடனும் (B2) சேர்ந்து நியாசினும் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான மைக்ரோ நியூட்ரியண்ட்டாகும். ஆனால் நியாசினுக்கும் மற்ற தையமின் அல்லது ரிபோஃபிளேவினுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், நியாசின் அதிக டோசேஜ் எடுத்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.\nநியாசின் இதயக் கோளாறுகளை உருவாக்கவல்ல ரத்த கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் ஒன்றாகும். HDL எனப்படும் நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்துவதிலும், டிரைகிளிசரைட்ஸ் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதிலும் நியாசின் உதவி செய்து இதயத்தைப் பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இது சொரியாசிஸ் நோயைத் தணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் A வைப் போலவே பல வடிவங்களில் உள்ளது. நியாசின் சப்ளிமெண்டுகள் என்று வரும் போது அவை நிகோடினிக் ஆசிட் மற்றும் நியாசினமைட் மற்றும் Inositol Hexaniacinate என்ற மூன்று வடிவங்களில் கிடைக்கிறது. இவற்றில் நிகோடினிக் ஆசிட் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப் படுத்துவதற்கும் ரத்த நாளங்களைத் தளர்த்துவதற்கும் உதவுகிறது.\nவைட்டமின் பி குழுமத்தில் மூன்றாவதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வ��ட்டமின் இது. அதனாலேயே B3 என்று பெயரிடப்பட்டது. இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் கொழுப்பின் வளர் சிதை மாற்றத்திற்கும் நியாசின் ஒரு முக்கியமான வைட்டமினாகும். இத்துடன் மூளை செயல்பாடு, ஆரோக்கியமான தோல் மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.\nநீரிழிவு நோயைக் கட்டுப் படுத்தும் மருந்துகளின் செயல்பாட்டை நியாசின் மேம்படுத்துகிறது. சிலருக்கு சூரிய ஒளியில் போனாலே தோலில் அரிப்பு, சொறி மற்றும் சன் பர்ன் எனப்படும் கொப்புளங்கள் தோன்றும். தோலில் வெடிப்புகள் ஏற்பட்டு இன்ஃபெக்‌ஷன் கூட ஆகும். இதற்கான சிகிச்சைக்கு நியாசின் பயன்படுகிறது. எவ்வளவு லோஷன்களைப் போட்டாலும் நியாசின் குறைபாடு இருந்தால் தோலில் ஏற்படும் வெடிப்புகளை லோஷன்கள் சரி செய்ய முடியாது. ஏனெனில் உள்ளே இருக்கும் வைட்டமின் குறைபாட்டை லோஷன்களைத் தடவுவதன் மூலம் சரி செய்ய முடியாது.\nமூப்பின் (வயதாவதன்) காரணமாக வரும் அல்சைமர் வியாதி, ஞாபக சக்திக் கோளாறு, மைக்ரேன் தலைவலி, மன அழுத்தம், மோஷன் சிக்னஸ் எனப்படும் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் அசௌகர்யம், தூக்கமின்மை போன்றவற்றைக் குணப்படுத்தவும் நியாசின் உதவுகிறது. மைக்ரேன் தலை வலியை உணர ஆரம்பிக்கும் போதே நியாசின் மாத்திரை ஒன்றை எடுத்துக் கொள்வது மைக்ரேன் தலைவலியை உடனடியாக நிறுத்தவும் செய்யும். சீஸோஃபெர்னியா எனப்படும் தெளிவாக செயல்படாத தன்மை, ஹல்லூசினேஷன் (பிக் பாஸ் ஜூலிக்கு இருந்த பல வியாதிகளில் ஒன்று - நடக்காததை நடந்ததாக நம்புவது) போன்ற மன நலக் குறைபாடுகளுக்கும் நியாசின் மருந்தாகிறது.\nஇந்த வொண்டர் வைட்டமின் நியாசின், நியாசினமைட் என்ற வடிவத்தில் ஆர்த்திரிடிஸ் நோயால் வரும் வலி மற்றும் தசைகளின் ஸ்டிஃப்னஸ் எனப்படும் கெட்டிப்பட்ட தன்மையைக் குறைப்பதிலும் உதவி செய்கிறது. அதிக டோசேஜில் பரிந்துரைக்கப்படும் நியாசின், ஆர்த்திரிடிஸால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ஆர்த்திரிடிஸ் வலிக்கு, வலி மாத்திரைகள் எடுப்பதைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த நியாசினானது உள்காயத்தை ஆற்றி எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. வைட்டமின் பி குறைவால் ஏற்படும் பெல்லக்ரா (Pellagra) என்ற நிலையைச் சரி செய்கிறது.\nபெல்லக்ரா என்ற நிலை பொதுவாக சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளாதது மற்றும் அதிக பட்ச குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் ஒரு நிலையாகும். பெல்லக்ரா நிலை ஒரே இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப கட்ட சப்-கிளினிகல் நிலை என்பது வயிற்று உபாதைகளில் ஆரம்பிக்கும். இதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அதிகமான ஆண்டிபயாடிக் எடுத்தல், குடிப்பழக்கம் போன்றவற்றால் வயிற்றுப் பகுதியில் இருக்கும் லைனிங் சிதைக்கப் பட்டு வைட்டமின்களை உடல் கிரகிக்க முடியாததே. இதற்கு மருத்துவர் உதவியுடன் அதிகமான டோஸ்களில் நியாசினமைட் எடுத்துக் கொள்வது மிகுந்த பலனைத் தரும்.\nஇவை அனைத்தைக் காட்டிலும் முக்கியமாக, நியாசின் கேன்சரை வர விடாமல் தடுப்பதிலும் முக்கியப் பஙங்காற்றுகிறது.\nஎரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் ஆணுறுப்பு விறைப்படையாத நிலையை மாற்றவும் நியாசின் உதவி செய்கிறது. மருத்துவர் உதவியுடன் நியாசினை 250 மில்லி கிராம் அளவில் தினமும் மூன்று முறை எடுப்பது சரியான ரத்த ஓட்டத்தை ஆணுறுப்புக்குள் அளிக்கிறது. இதன் மூலமாக எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் காரணமாக சரி செய்யப்படுகிறது.\nநியாசின் எடுப்பதன் பக்க விளைவுகள் பின் வருமாறு:\n. சாப்பிட ஆரம்பிக்கும் போது தோலில் சிகப்பு நிற பேட்ச்கள்\n. தோல் வறண்டு போதல்\nமேற்கண்ட விளைவுகள் சில வாரங்களில் தானாகவே சரியாகி விடும். நியாசின் எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் ஆஸ்பிரின் எடுப்பது இது போன்ற பக்க விளைவுகளைக் குறைக்கும்.\nமிக அதிக டோசேஜ்களில் எடுக்கும் நியாசின் ஈரலைச் சேதமாக்கும். மேலும் பெப்டிக் அல்சரையும் ரத்தத்தில் அதிக யூரிக் ஆசிட் அளவுகளைக் கொடுக்கும். வைட்டமின் பி குடும்பத்தில் உள்ள மற்ற வைட்டமின்களைச் சேர்த்து எடுக்காமல் நியாசினை மட்டும் எடுப்பது உங்கள் ரத்த ஹோமோசிஸ்டைன் அளவுகளை அதிகமாக்கி இதயக் கோளாறுகளுக்கு அடிகோலும். மேலும் ஞாபசக்திக் குறைபாட்டையும் உருவாக்கும். மேலும் ரத்த கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கும் ஸ்டாடின் மருந்துகளுடன் சேரும் போது rhabdomyolysis எனப்படும் தசைகள் சேதத்தை விளைவிக்கும். அதனால் தகுந்த மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே நியாசின் சப்ளிமெண்ட்டை எடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு நியாசின் குறைபாடு இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உடலில் தோன்றும்:\n. உடலில் நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடி��ாமை (நியாசின் ஒரு வலிமையான ஆண்டி டாக்சின். மேலும் நியாசினமைடானது, சேதப்பட்ட செல்களைச் சுத்தப்படுத்துவதிலும் உதவுகிறது.)\n. எரிச்சலான மன நிலை\nசெல்களின் வளர் சிதை மாற்றத்திற்குத் தேவையான இரண்டு முக்கியமான கோ என்சைம்களின் செயலில் நியாசின் முக்கியப் பங்காற்றுகிறது. செல்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் சமிக்ஞைகளிலும் டி என் ஏ மூலக்கூறுகளை பழுது பார்ப்பதிலும் நியாசினின் தேவை உள்ளது.\nகீழ்க்கண்ட உணவுகளில் நியாசின் வைட்டமின் உள்ளது:\n. கோழி, ஆடு மற்றும் சிவப்பிறைச்சிகள்\nமேற்கண்ட உணவுகளை உண்ணும் போது உடலுக்குத் தேவையான நியாசின் உணவின் மூலமே முழுமையாகக் கிடைக்கும். அப்படி உணவின் மூலம் கிடைக்காமல் போனாலோ அல்லது உண்ட உணவிலிருந்து நியாசினை உடலால் உபயோகப் படுத்த முடியாமல் (குடிப்பழக்கம் இருந்தால் நியாசினை குடலால் பிரித்தெடுக்க முடியாது) போனாலோ உங்களுக்கு நியாசின் சப்ளிமெண்டுகள் தேவை. சப்ளிமெண்டுகள் மூலம் கீழ்க்கண்ட நோய்க்குறிகளைக் குணப்படுத்த நியாசின் உபயோகப் படுகிறது:\n. அதிக ரத்த கொலஸ்டிரால் அளவுகள்\n. அதிக ரத்த டிரைகிளிசரைட் அளவுகள்\n. ரத்த ஓட்டம் பாதிப்பதால் வரும் வலி\n. பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகள்\nஇந்த நியாசின் வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி டோசேஜ் 20 Mg.\nமுதல் முறையாக நியாசின் எடுக்கும் போது ஃபிளஷ் என்று சொல்லப்படும் தோலில் சிவப்பு நிற பேட்ச்கள் ஏற்படும் என்று பார்த்தோம். அப்படி முதல் முறையாக நியாசின் எடுக்கும் போதும் உடலுக்கு ஏற்படும் அதிர்ச்சியால் அது வருகிறது. இதை நியாசின் ஃபிளஷ் என்று அழைப்பார்கள். இது தாங்கிக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதன் பின்னர் ஒரு தெளிவான மன நிலையயும், மூளைப் பகுதியில் ஒரு சுறு சுறுப்பையும், உடலுக்கு சக்தி கிடைப்பதையும் உணர முடியும். அதாவது உடலின் சக்தி நிலைகளை நியாசின் சரியன விதத்தில் மேம்படுத்துகிறது.\nநீங்கள் நீரிழிவு, இதயக் கோளாறுகள், தைராய்ட் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் நியாசின் அந்த மருந்துகளின் செயல்பாட்டில் தலையிட்டு வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நியாசின் வைட்டமினை எடுப்பது தவறு.\n - 10 சிவராம் ஜெகதீசன்\nவைட்டமின் B2 அல்லது ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின், உடலின் சக்தி உருவாக்கும் செயல்பாட்டிலும், ஆண்டிபாடீஸ் எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் உருவாக்கத்திலும், ஆரோக்கியமான கண்களுக்கும், திசுக்கள் சேதாரத்தைப் பழுது பார்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nB2 வைட்டமின், உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதிலும், ஆண்ட்டி ஆக்சிடண்ட்டாகச் செயல்பட்டு கேன்சர் போன்ற நோய்கள் வராமல் காப்பதிலும், தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ராடிகல்களுக்கு இன்னொரு எலெக்டிரானைக் கொடுத்து அதை நடு நிலைப்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nவைட்டமின் B2, மூளையின் செல்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்குவதன் மூலம் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. மேலும் ஹோமொசிஸ்டைன் என்ற அமினோ அமிலத்தை உடைப்பதன் மூலம் இதயத்தையும் பாதுகாக்கிறது. இந்த ஹோமோசிஸ்டைன் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதய நோய்களும், ஏன் ஸ்டிரோக் என்று சொல்லப்படும் பக்கவாதமும் வரலாம். மேலும் காடராக்ட் எனப்படும் கண்புரை வராமல் காப்பதிலும் வைட்டமின் B2 பங்கு வகிக்கிறது.\nஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 உடலுக்குத் தேவையான வேதிப் பொருளாக மாற்றப்பட ரிபோபிளேவின் அவசியம் தேவை. அமினோ அமிலங்களை, வைட்டமின் B2 நியூரோ டிரான்ஸ்மிட்டர்களாக மாற்றி சிந்தனைச் செயல்பாட்டுக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. தசைகளின் சக்திக்கு உதவுவதால், விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.\nஉண்ட உணவான கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட்டில் இருந்து சக்தியை பிரிப்பதற்கு வைட்டமின் B2 முக்கியத் தேவை. இந்த அடிப்படைச் செயல்பாடு உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவை. அதனால் இந்த தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமினை சரிவிகித உணவு எடுப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உடலில் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.\nதையமினைப் போலவே (B1), ரிபோபிளேவினும் உடலின் முக்கிய லீடர் நியூட்ரியண்ட்டாகும்.\nஇந்த வைட்டமின் B2 குறைபாடு கீழ்க்கண்ட நோய் அறிகுறிகளைத் தோற்றுவித்து உடலின் பல பகுதிகளைப் பாதிக்கும்.\n. ஒளியைக் கண்டால் கண்கள் கூசுவது இந்த வைட்டமினின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்றாகும்\n. கண்களில் நீர் வடிதல்\n. கண்களில் ரத்தத் திட்டுக��்\n. மையோபியா எனப்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களைக் காண முடியாமை\n. உதடு மற்றும் உதட்டோரங்களில் வெடிப்பு\n. ரத்தத்தில் அதிக ஹோமோசிஸ்டைன்\n. தைராய்டு செயல்பாடு பிறழ்ச்சி\n. வளர்சிதை மாற்றம் தொய்வடைதல்\n. மூக்கின் பக்க வாட்டில் எண்ணெய் பசை போல ஏற்படுதல்\n. மூக்கு மற்றும் விதைப்பைகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோல் உரிதல்\n. வாய் மற்றும் நாக்கில் வீக்கம்\n. சளிச் சவ்வுகளில் வீக்கம்\n. மன அழுத்தம் மற்றும் பதட்டமான மனநிலை\nஇந்த B2 வைட்டமின் அதிக டோசேஜ் ஆக பொதுவாக வாய்ப்பில்லை. அதனால் அதிக டோஸால் ஏற்படும் விளைவுகளுக்கு விரிவான விளக்கம் இல்லை.\nரிபோஃபிளேவின் வைட்டமின் கீழ்க்கண்ட உணவுப் பொருட்களில் உள்ளது.\n. புல் உண்ணும் கால்நடைகளின் பாலில் எடுக்கப்படும் சீஸ்\n. புல் உண்ணும் விலங்களின் மாமிசம்\nஉடலின் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு வைட்டமின் B2 தேவை:\n. கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம்\n. மருந்துகள் வளர் சிதை மாற்றம்\n. உடலின் சக்தி தயாரிப்பு\n. குளூடாதியோன் (Glutathione) எனப்படும் உடலால் தயாரிக்கப்படும் ஆண்டி ஆக்சிடண்ட் மறு தயாரிப்பு\n. வைட்டமின் B6, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் A மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்களை ஆக்டிவ் வடிவத்துக்கு மாற்றுதல்.\nகீழ்க்கண்டவை வைட்டமின் B2 உடலால் கிரகிக்கப் படுவதைத் தடுக்கும்.\n. வைட்டமின் B3 மற்றும் C\n. தியோஃபிலின் எனப்படும் ஆஸ்த்மா மருந்து\n. கவுட் எனப்படும் கீல்வாதத்துக்கு எடுக்கும் மருந்துகள்\nஇந்த வைட்டமின் B2 வின் தினசரி பரிந்துரைக்கப் பட்ட அளவு பின் வருமாறு:\nபிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை - 0.4 முதல் 1.0 மில்லி கிராம்\n7-10 வயது - 1.4 மிகி\nஆண்கள் 23-50 வயது வரை - 1.6 மிகி\nஆண்கள் 51 வயதுக்கு மேல் - 1.4 மிகி\nபெண்கள் 11-22 வயது - 1.3 மிகி\nபெண்கள் 23 வயதுக்கு மேல் - 1.2 மிகி\nகர்ப்பிணிகளுக்கு - 1.5 - 1.6 மிகி\nபாலூட்டும் தாய்மார்களுக்கு - 1.7-1.8 மிகி\nவைட்டமின் B2 வைத் தேவையான அளவுகளில் எடுத்து உடல் ஆரோக்கியம் காப்போம்.\n - 9 சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்\nவைட்டமின் B காம்ப்ளக்ஸ் என்ற உடலின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான, சக்தியை உடலுக்குக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முக்கியக் காரணமான வைட்டமினைப் பற்றிப் பார்ப்போம்.\nஇந்��� வைட்டமின் B என்பது கீழ்க்கண்ட 11 வகையான B வைட்டமின்களின் தொகுப்பு. அனைத்து B வைட்டமின்களை சேர்த்து பி காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள்.\n. B2 ரிபோஃப்ளேவின் (Riboflavin)\n. B3 நியாசின் மற்றும் நியாசினமைட் (Niacin and Niacinamide)\n. B5 பேண்டோதெனிக் ஆசிட் (Pantothenic acid)\n. B6 பைரிடாக்சின் (Pyridoxine)\n. B10 பாரா-அமினோபென்சாயிக் ஆசிட் (Para-aminobenzoic acid)\nஇவையல்லாமல் B17 போன்ற வகை வைட்டமின்களும் உள்ளன.\nபொதுவாக இந்த பல வகையான வைட்டமின் B க்கள் அனைத்தும் உண்ணும் உணவில் சேர்ந்து கலந்தே உள்ளது. இது ஒரு தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் வகையாகும். இவை பெரும்பாலும் உடலில் சேமித்து வைக்கப்படாமல் உடலால் வெளியேற்றப் படும். அதனால் உடல் இந்த வைட்டமின் சப்ளிமெண்டுகளை அதிக பட்சம் உபயோகிக்க இரண்டு வேளையாக எடுப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஒரு நாளுக்கு 1000 மில்லி கிராம் வைட்டமின் எடுக்க வேண்டும் என்றால் காலையில் 500மிகி இரவில் 500மிகி என்று எடுக்க வேண்டும்.\nஎஸ்டிரோஜன் தெரபி மற்றும் குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் - போன்ற ஹார்மோன்களைச் சரி செய்யும் மருந்துகள் எடுக்கும் போது உடலுக்கு வைட்டமின் B அதிகம் தேவைப்படும். ஆண்டிபயாடிக்குகள் எடுக்கும் போதும் கூடவே வைட்டமின் பி12 மாத்திரை ஒன்றை எடுக்க வேண்டும். பெரும்பாலும் நீரிழிவு வியாதிக்காரர்கள் அனைவரும் வைட்டமின் B12, B1 அல்லது பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுப்பது தவறில்லை என்றாலும், ரத்தப் பரிசோதனையில் வைட்டமின் B பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனடியா நிறுத்தவோ அல்லது டோசேஜ் குறைக்கவோ வேண்டும்.\nவைட்டமின் B யானது, ஈரலின் செயல்பாட்டுக்கு உதவி செய்வது, கால்கள் மரத்துப் போதல் பிரச்சினையைச் சரி செய்வது, தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டுக்குக்கு உதவுவது, மூளையின் வேதிச் செயலின் ஸ்திரத்தன்மைக்கு உதவுவது, புரதம்-கொழுப்பு-மாவுச்சத்துகளை உடல் சக்தியாக மாற்றும் வளர்சிதை மாற்றத்தில் உதவுவது போன்ற உடலின் முக்கியச் செயல்களுக்குக் காரணமாகிறது.\nவைட்டமின் பி குறைபாட்டால், பசியின்மை, எரிச்சலான மனப்பான்மை, நோயெதிர்ப்பு சக்தியின்மை, தூக்கமின்மை, சர்க்கரை மீதான ஏக்கம் (Sugar Cravings), நரம்பு மண்டலப் பிரச்சினைகள் போன்றவைகள் ஏற்படும்.\nவைட்டமின் B1 - தையமின்\nஇப்போது வைட்டமின் பி தொகுப்பில் உள்ள முதல் வை��்டமினான B1-தையமின் பற்றிப் பார்ப்போம்.\nஇந்த B1 - தையமின் வைட்டமின் என்பது, நவரத்தினங்களில் வைரம் போல, உடலுக்கான நுண்சத்து தேவைகளில் மதிப்பு மிக்க ஒன்றாகும்.\nஇந்த தையமின் வைட்டமின், உண்ட உணவிலிருந்து சக்தியை விடுவித்து உடலுக்கு அளிப்பதில் உதவி செய்கிறது. இந்த சக்தி விடுவிப்பு செயலைச் செய்வதால் உடலின் முக்கியச் நிகழ்வுகளான பசி, ஜீரனம் மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தையமின் இருக்கும் உணவுகளில் மற்ற வகையான நுண் சத்துகளும் செறிந்து காணப்படும்.\nநம்ம அபிஷேக் பையன் நல்ல படிப்பாளி, ஜிம்முக்கு எல்லாம் போய் நல்லா உடம்பை மெய்ண்டெய்ன் செய்யும் ஒரு டீனேஜர். ஆனா கடந்த ஆறு மாசமா அவனோட நடவடிக்களால அவனோட ஃபிரண்ட்ஸ் கடுப்பாகி யாரும் அவனோட பேசறதே இல்ல. போன வாரம் அவனோட அம்மா ஏதோ சொல்லப் போய் கோபம் வந்து டீவியத் தூக்கிப் போட்டு உடைச்சிட்டான். இது ஒரு சம்பவம்.\nநம்ம கோகிலா டீச்சர், செய்யும் ஆசிரியர் தொழிலில் நல்ல ஈடுபாடு உள்ள, கடமையில் எந்தத் தவறும் செய்யாத, அடுத்தது தலைமையாசிரியையாகப் போகும் ஒரு குடும்பத்தலைவி. இவங்க கொஞ்சம் குண்டாவும் இருக்கறதால சாப்பாட்டைக் குறைச்சு, சிப்ஸ், சாக்கலேட் மற்றும் கூல் டிரிங்க்ஸ்னு ஏதோ ஒன்ன சாப்பிட்டுக்கிட்டு ஒழுங்கான சாப்பாட்டைச் சாப்பிடாம ரொம்ப பிசியா இருக்கறவங்க. ஒரு நாள் திடீர்னு பசியே எடுக்காம போய் எடையிழப்பும் ஆக ஆரம்பிச்சது. இது இன்னொரு சம்பவம்.\nநம்ம ஸ்டீஃபன் ராஜ் ஒரு ஓட்டப் பந்தைய வீரன், கொஞ்சம் ரவுடிப் பயலும் கூட. அடிக்கடி தகறாரு ஆகி விழுப்புண்கள் ஏற்படறதும் காயங்கள் ஆறுவதும் சகஜம். ஒரு நாள் அப்படி சாதாரனமா ஆன ஒரு காயம் ரொம்ப நாளா ஆறவே இல்ல. இது மூனாவது சம்பவம்.\nமூனு பேரும் டாக்டரைப் பார்க்கப் போனாங்க. டாக்டர் என்ன சொன்னாருன்னு சரியா யூகிச்சிருப்பீங்க. அதான் சார், இந்த மூனு பேரோட பிரச்சினைகளுக்கும் காரணம் தையமின் என்று சொல்லப்படும் வைட்டமின் B1 குறைபாடு. வைட்டமின் B1 சப்ளிமெண்டுகளை கொடுத்ததும் படிப்படியா அவங்க பிரச்சினை சரியாக ஆரம்பிச்சது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடக்கும் ஆக்சிடேஷன் செயல்பாட்டில் B1 முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக நரம்பு மண்டலச் செயல்பாட்டில்.\nஅதிகப் படியான சர்க்கரை சாப்பிடுவத���ம் B1 செயல்பாட்டையும் உடலின் B1 வைட்டமின் கிரகிப்புத் தன்மையையும் குறைக்கும். இதனால் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டு ஞாபக சக்தி போன்ற மூளையின் செயல்பாடுகளையும் குறைக்கும். இதனால் பிஹேவியரல் குறைபாடுகள் எனப்படும் நடத்தையின் மாற்றங்களைக் கொண்டு வரும். திடீரென மூர்க்கமாக நடந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். ஆம், Big Boss நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு அவர்கள் தீயனைப்பு சிலிண்டரை எடுத்து பரணியை அடிக்கப் போனதற்கு B1-தையமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.\nடயட் இருக்கிறேன் பேர்வழி என்று சரியான சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடாமல் போனாலும் B1 குறைபாடு வரும். உடல் உஷ்னம் தொடர்ச்சியாக குறைந்திருந்தால் அது B1 குறைபாடாக இருக்கலாம். மாவுச்சத்து சக்தியாக மாற்றப்பட தையமின் அவசியம் தேவை. நீங்கள் குளூக்கோஸேயே சாப்பிட்டாலும், தேவையான தையமின் உடலில் இல்லையென்றால் குளூக்கோஸ் சாப்பிடதுக்கு உண்டான சக்தி உடலில் சேராது. முக்கியமாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தையமின் உடலில் சேராது. உடலில் இருக்கும் தையமினையும் குடிப்பழக்கம் அழித்து விடும்.\nமிக மோசமான தையமின் குறைபாடு - தசைகள் கட்டுப்பாடிழப்பு, ஞாபக சக்தி இழப்பு, ஏற்கனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகளை மேலும் அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தி Wernicke-Korsakoff syndrome எனப்படும் மூளை பாதிப்பை உருவாக்கும்.\nநரம்பு மண்டலக் கோளாறுகளை உடலில்\nமாவுச்சத்து சக்தியாக மாற்றப்படும் போது உருவாகும் லாக்டிக் ஆசிட் சரியாக வெளியேற்றப் படாத போது கால்களில் அசௌகர்யமான ஒரு உணர்வு ஏற்பட்டு Restless Leg Syndrome (RLS) என்ற நிலை வருவதற்குக் காரணம் தையமின் குறைபாடே. இது உடலின் வேறு பகுதிகளிலும் ஏற்படும். கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சரியாவதற்கும் வைட்டமின் பி1 ஐ எடுக்கலாம்.\nதையமின் குறைபாடு ஏற்படும் போது ஒவ்வொரு கட்டத்திலும் விதவிதமான அறிகுறிகள் தோன்றும். முதல் நிலையில் சக்தி இல்லாத உணர்வும் சோர்வும் ஏற்படும். மன அழுத்தமும், எரிச்சலான மன நிலையும் ஏற்படும். பசியின்மை ஏற்படும். இதைச் சரி செய்யாத போது அடுத்த நிலையில் இந்த உடல் ரீதியான அசௌகர்யங்கள் அதிகமாகும். தலைவலி, ஜீரனக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதயத் துடிப்பு அதிகமாகும். இதன் அதிக பட்ச குறைபாட்டில் நரம்பு பாதிப்பு ஏ���்பட்டு பெரிஃபெரல் நியூரிடிஸ் (peripheral neuritis) என்ற நிலை ஏற்படும். இதனால் கால்களில் மிகுந்த சோர்வு ஏற்பட்டு குறக்களி பிடித்தல், எரியும் உணர்வு, மரத்துப் போதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் தையமின் குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இவை சரி செய்யப் படாத போது உச்ச கட்டமாக பெரிபெரி நோய் ஏற்படும்.\nவைட்டமின் பி1 குறைபாடு அதிகமாக இருந்தால் வருவது பெரிபெரி (beriberi) நோய். இந்த நிலையில் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலை மோசமானால் என்லார்ஜ்ட் ஹார்ட் எனப்படும் இதயம் வீங்குவது போன்றவை ஏற்பட்டு மாரடைப்புக்குக் காரணமாகும். இதில் வெட் பெரிபெரி (wet) மற்றும் டிரை பெரிபெரி (dry) என்ற இரண்டு வகை உள்ளது. உடல் அதிக நீர்ச் சத்தைத் தேக்கி வைத்துக் கொண்டும், இதயக் கோளாறுகளை ஏற்படுத்துவதும் வெட் டைப் பெரிபெரி. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளில் ஏற்படும் தையமின் குறைபாடு அறிகுறிகள் டிரை டைப் பெரிபெரி. இதற்குச் சரியான சிகிச்சை எடுக்காவிடில் இறப்பு வரை கொண்டு போகும். இதில் வெட் ஃபார்ம் என்பதை சப்ளிமெண்டுகள் மூலம் முற்றிலும் சரிப்படுத்தலாம். ஆனால் டிரை ஃபார்ம் கோளாறுகளை அவ்வாறு முற்றிலும் சரி செய்ய முடியாது. அது உடலில் நிரந்திரமான பாதிப்பை ஏற்படுத்தும்.\nபி1 குறைபாடு இருந்தால் உடலில் உள்ள நரம்புகளைச் சுற்றி உள்ள myelin எனப்படும் பாதுகாப்பு உறை சிதையும். இந்தக் குறைபாடு இருக்கும் போது இப்படி சிதைந்த myelin ஐ மறு சீரமைக்க முடியாது. இந்த நிலையில் விரல்கள், கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போகும் நிலை அல்லது டிங்கிளிங் எனப்படும் கூச்ச உணர்வும் ஏற்படும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் நரம்பு மண்டலக் கோளாறு வைட்டமின் பி1 குறைபாட்டால் ஏற்படும்.\n***நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சராசரி மனிதர்களை விட 15 மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 தேவைப்படும்.\nவைட்டமின் பி1 குறைபாட்டால் தலையைத் திருப்பும் போது கண் பார்வை ஒத்துழைக்காமல் போகும். உதாரணத்துக்கு ஒரு பேனாவைப் பார்த்துக் கொண்டு உங்கள் தலையைத் திருப்பினால், தலை போகும் திசைக்கு எதிர்த்திசையில் கண் விழி நகர்ந்து பார்க்கும் பொருள் மீது நிலை கொள்ளும். இதற்கு காதுகளின் உட்புறத்தில் உள்ள நரம்புகளின் ஒருங்கினைப்பால் நடக்கிறது. அதற்கான நரம்புகளின் சமிக்ஞையில், பி1 குறைபாடு இடையூறு செய்கிறது. இதனால் கண் ல்விழி அலைபாயும் நிலை ஏற்படும். இந்த நிலைக்குப் பெயர் Nystagmus. வைட்டமின் பி1 சரியான அளவில் எடுப்பதால் இந்நிலை சரி செய்யப்படும்.\nஅதிகப்படியான ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பி1 குறைபாட்டை ஏற்படுத்துகிறது.\nஇந்த முக்கியமான பி1 (தையமின்) வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாள் அளவு பின் வருமாறு:\nஉடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால்:\nகுழந்தைகளில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு : 0.2 முதல் 1.4 மில்லி கிராம் (மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே பி1 சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும்)\n18 வயதுக்கு மேல் : ஆண்களுக்கு 1.2 மிகி, பெண்களுக்கு 1.1 மிகி.\nபாலூட்டும் தாய்மார்களுக்கு : 1.4 மிகி\nதையமின் குறைபாடு இருந்தால்: 50 மிகி வரை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எடுக்க வேண்டும்.\nகுடிப்பழக்கம் நிறுத்தியவர்களுக்கு அவர்களின் வித்டிராயல் அறிகுறிகளைச் சரிப் படுத்துவதற்காக 100 மிகி ஊசி மூலம் கொடுக்கப்பட வேண்டும்.\nநீரிழிவு உள்ளவர்களுக்கு 18 முதல் 20 மில்லி கிராம் வரையில் பி1 தேவை.\nதையமின் சப்ளிமெண்ட்டை எடுப்பதன் மூலம் கொசு போன்ற சிறு பூச்சிகள் அணுகுவதில் இருந்து தப்பிக்கலாம். பூண்டு அதிகம் சேர்ப்பதும் கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்க வைக்கும்.\nகீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் B1 குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.\n. எரிச்சலான மற்றும் பதட்டமான மன நிலை\nதினசரி ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மூர்க்கமான செயல்பாடுகள் தையமின் குறைபாட்டினால் ஏற்படுவதே.\nகீழ்க்கண்டவைகள் வைட்டமின் பி1 குறைபாட்டை உருவாக்கும்.\n. காஃபி மற்றும் டீ\n. சிறுநீரகப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்\n. உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்\n. ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்படும் தியோஃபைலின் மருந்துகள்\nஇதே தையமின் அதிகமாக எடுத்தால் உடலின் வைட்டமின் பி6ஐயும் மக்னீசியம் குறைபாட்டையும் உருவாக்கும்.\nவைட்டமின் பி1 உள்ள உணவுகள்:\n. நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகள்\n. மாமிசம் மற்றும் ஈரல்\nவைட்டமின் B1 உள்ள உணவுகளை தினசரி சேர்ப்பதன் மூலம் வைட்டமின் B1 சம்பந்தமான பிரச்சினைகள் உடலுக்கு வராமல் பாதுகாப்போம்.\n - 8 சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************\nஇந்த பாகம் தொடங்கி இனிமேல் வரப்போகும் பல பாகங்களிலும், ஒவ்வொரு வைட்டமினால் ஏற்படும் நன்மைகளோடு கூட, அம்மாத்திரைகளை எடுப்பதால் / எடுக்காததால் விளையும் உடற்கேடுகள் குறித்தும் சொல்லப்படும். அடடே இவர் சொல்வது நமக்குப் பொருந்துகிறதே, நமக்கு இந்தப் பிரச்னை இருப்பதுபோலத் தெரிகிறதே என்று உடனே ஃபார்மசிக்குச் சென்று, வைட்டமின் மாத்திரைகளை வாங்கி, பாதாம் உண்ணுவது போல எடுக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, வைட்டமின் சப்ளிமெண்டுகளை நீங்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே சப்ளிமெண்டுகள் எடுப்பது பெரிய ஆபத்து. சரியாகச் சொல்லுவதென்றால், வைட்டமின் குறைவால் விளையும் ஆபத்தைக் காட்டிலும் மிகு வைட்டமின் அதிக ஆபத்து. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை.\nவைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு சப்ளிமெண்டுகளாக உபயோகப் படுத்துவதற்குப் பல காலம் முன்னரே சில வகையான உணவுகள் சில வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஈரலை உணவாகக் கொடுக்கும்போது மாலைக்கண் நோய் சரியாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஈரலில் இருக்கும் வைட்டமின் A வே இதற்குக் காரணம்.\n1912ஆம் ஆண்டு டாக்டர் காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்பவர், நெல் உமியில் உள்ள நுண்சத்துகளைக் கண்டறிந்து அதற்கு Vitamines என்று பெயர் வைத்தார். வைட்டமின் A முதல் முதலாக காட் லிவர் ஆயிலில் இருந்து 1913ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.\nவைட்டமின் A எனப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின் இரண்டு வகைப்படும். ரெட்டினாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் (Retinoids and Carotenoids). இதில் ரெட்டினாய்ட் வகை, இறைச்சி உணவிலும் கரோடினாய்ட் வகை, காய்கறி உணவிலும் உள்ளது. ரெட்டினாய்ட் வகை வைட்டமின் ஆக்டிவ் வகை என்று அழைக்கப்படும். அதாவது இறைச்சியில் உள்ள வைட்டமின் A உடல் உபயோகிப்பதற்கான வடிவத்தில் இருக்கும்.\nஆனால் காய்கறிகளில் இருக்கும் கரோடினாய்ட் வகை வைட்டமின் A ப்ரொ வைட்டமின் அல்லது பிரீ கர்சர் என்று அழைக்கப்படும். அதாவது இந்த பிரீகர்சர்க��ை ஈரல் சேமித்து வைத்துக் கொண்டு உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் A வாக மாற்றும். இது மேலும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் காமா கரோட்டின் என்று மூன்று வகைப்படும். இந்த கரொடினாய்டுகள் வைட்டமின் A வாக மாற்றப் பட்டு ஆக்டிவ் வடிவத்துக்கு மாறும். அதிகபட்சமாக உடலானது நான்கு முதல் ஆறு சதவீதம் வரையே கரோடினாய்டுகளை ஆக்டிவ் வைட்டமின் Aவாக மாற்ற முடியும், அதுவும் உடல் நல்ல நலத்துடன் இருந்தால் மட்டுமே. இந்த வைட்டமின் A வகையில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிரீ ராடிகல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தைக் குறைக்க உதவும் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. முக்கியமாக கேன்சர் நோய் வராமல் தடுக்க பெருமளவில் உபயோகமாகிறது.\nஉடலின் இரண்டாவது மூளை எனப்படும் குடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே கரோடின்களை ஆக்டிவ் வைட்டமின் A வாக மாற்ற முடியும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் இந்த வைட்டமினை கிரகிக்க சரியான அளவில் தேவை. ஆண்டாசிட்டுகள் வைட்டமின் A கிரகிப்பைக் குறைக்கும். பித்தப் பையில் சுரக்கும் பித்த நீரும் வைட்டமின் A கிரகிப்புக்கு முக்கியத் தேவை.\nகாய்கறி உணவுகளில் பிரீகர்சர் எனப்படும் கரோட்டின்கள் உள்ளன என்று பார்த்தோம். நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம் மற்றும் கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலானது கரோட்டின்களை வைட்டமின் A வாக மாற்றும் சக்தி குறைகிறது.\nகொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் A, கொழுப்பில் பயனித்து செல்களுக்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை படைத்தவை. செல்களைச் சுற்றி கொழுப்பு இருப்பதால் தண்ணீரில் கரையும் வைட்டமின்களால் இப்படி செல்களுக்குள் நேரடியாகச் செல்வது இயலாது.\nஇதன் செயற்கை வடிவங்களாக வைட்டமின் A பால்மிடேட் மற்றும் வைட்டமின் A அசிட்டேட் என்ற இரண்டு வகைகளாக உள்ளது. இந்த செயற்கை வைட்டமின்கள் ரெட்டினாய்ட் போல உடல் உபயோகிக்க ஏற்ற ஆக்டிவ் வடிவத்தில் இருக்கும்.\nவைட்டமின் A வின் சிறப்பு வடிவங்களான Trentonoin மற்றும் isotrentinoin முகப்பரு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. மேலும் சில வகையான ரெட்டினாய்டுகள் கேன்சர் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு உபயோகமாகிறது. இந்த வகை ரெட்டினாய்டுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த வடிவங்கள் இப்போது சந்தையில் கிடைப்���தில்லை. ஆனால் உணவு மூலம் இவற்றை எடுப்பதில் எந்தத் தடையுமில்லை.\nஉடலின் கீழ்க்கண்ட செயல்களுக்கு வைட்டமின் A தேவை:\n. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களைப் பெருகச் செய்து நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.\n. தோல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n. சுற்றுச் சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.\n. கேன்சர் எனப்படும் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது.\n. கண் பார்வைக்கு வைட்டமின் A அவசியமான ஒன்றாகும்.\n. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.\nஇந்த வைட்டமின் A ஆண்டி ஆக்சிடண்டுகளில் ஒன்றாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மூன்றாம் டிரைமெஸ்டர் என்று சொல்லப்படும் 7 மாதங்களுக்கு மேலான நிலையில் வைட்டமின் A வின் தேவை அதிகரிக்கும். அந்த வேளையில் வைட்டமின் A உள்ள உணவுகளையோ சப்ளிமெண்டுகளையோ எடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும்.\nநம்ம போலீஸ் ஆஃபீஸர் கோகுல் சாரோட மகன் அபிஷேக்குக்கு சில நாளாகவே சாயங்காலமானா கண் பார்வை சரியா தெரியாம இருந்தது. பார்வை மங்கலாக இருந்ததால சாயங்காலம் கூடப் படிக்கற பசங்களோட விளையாட முடியாம சீக்கிரமா வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். மாதக்கணக்கில் இது நீடிக்கவே, கோகுல்நாத் சார் அவனைக் கூட்டிட்டுப் போய் மருத்துவரைப் பார்த்தார். இது ஒரு நிகழ்வு.\nஇன்னொரு நிகழ்வாக, நம்ம கோகிலா டீச்சரோட பையன் ரமேஷுக்கு, அடிக்கடி காய்ச்சலும் இன்ஃபெக்‌ஷனும் வந்துட்டே இருந்தது. சின்னதா ரெண்டு துளி மழை தலைல பட்டாக்கூட காய்ச்சல், உடனே காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டுட்டு இருந்தான். இது இன்னொரு நிகழ்வு.\nமேலே சொன்ன ரெண்டு பேரும் மருத்துவரைச் சந்தித்ததில், இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் வைட்டமின் A குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்தார். அவர்களுக்குத் தேவையான வைட்டமின் A உள்ள உணவுகளைப் பரிந்துரைத்தும் வைட்டமின் A சப்ளிமெண்டுகளைக் கொடுத்தும் இந்தக் குறைகளைச் சரி செய்தார்.\nஉங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.\n. கண்கள் வறண்டு போவது\n. அடிக்கடி சோர்வுடன் தலை சுற்றல் வருவது\n. அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது\n. பெண்களுக்கு அடிக்கடி யீஸ்ட் இன்ஃபெக்‌ஷன் வருவது\n. மாலைக் கண் நோய்\n. பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல்\n. காயங்கள் ஆற அதிக காலம் எடுப்பது\n. தோல் வறண்டு போய் செதிள் செதிளாக ஆகுதல்\nமேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் வைட்டமின் A சப்ளிமெண்டுகளையோ அல்லது வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகளையோ எடுக்க வேண்டும். குறைபாடு இருக்கும் போது 25000 IU வரை ஒரு நாளுக்கு எடுக்கலாம். 50000 IU அளவுகளில் இதை தினமும்\nஎடுப்பது நச்சுத் தன்மையை உருவாக்கும்.\nஆண்டிபயாடிக்குகள், செரிமானக் கோளாறுகள், கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் A குறைபாட்டை உருவாக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வைட்டமின் A அளவை அறியலாம்.\nமேலே சொன்ன உதாரணத்தில் கோகிலா டீச்சர் இந்த வைட்டமின் A ரொம்ப நல்லது போல இருக்கேன்னு, வைட்டமின் சப்ளிமெண்ட்டை தொடர்ச்சியாக, டாக்டர் ரெகமண்ட் செய்த அளவை விட அதிகமான டோஸை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவனுக்கு பசி குறைய ஆரம்பித்தது. முடி உதிர ஆரம்பித்தது. விரல்கள் பின்னிக் கொண்டன. வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை.\nஒரு நாள் மிகவும் முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவனுடைய ஈரலும் மண்ணீரலும் வீங்கியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கோகிலா டீச்சரிடம் கேட்டபோது அவர் வைட்டமின் A சப்ளிமெண்ட்டைக் கொடுத்தைத் தெரிவித்தார். உடனடியாக வைட்டமின் Aவைக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னவுடன் சில மாதங்களில் ஆரம்பித்து இரண்டு வருசத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளும் சரியானது.\nஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும் ஆபத்து. அதிகமாகப் போனால் அதை விட ஆபத்து. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் கொடுக்கும் அளவுகளில் மட்டுமே வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகப் பிரச்சினைகள்தான் வரும்.\nவைட்டமின் A வை உணவு மூலம் எடுக்கும்போது வைட்டமின் A நச்சுத்தன்மை உடலில் உருவாக பெரும்பாலும் வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு ஈரலை மட்டும் தினசரி முழு நேர உணவாக உண்டு கொண்டிருந்தால் மட்டுமே வைட்டமின் அதிகமாகி நச்சுத்தன்மை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இந்த வைட்டமின் A உடலில் அதி��மாகி நச்சானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.\n. முடி கொட்டிப் போதல்\n. அடிக்கடி தலை வலி\nவைட்டமின் A வின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு:\n19 வயதுக்கு மேல்: 10000 IU அல்லது 3000 mcg\nகீழ்க்கண்ட உணவுகளில் வைட்டமின் A உள்ளது.\nஅசைவ உணவுகள்: ஈரல், மீன்கள், முட்டை, சிக்கன்.\nசைவ உணவுகள்: கேரட், மிளகாய், கீரைகள், ஆப்ரிகாட் பழங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெங்காயத்தாள், பால், பப்பாளிப் பழம், வெண்டைக்காய் தர்பூசனிப் பழம் போன்ற அனைத்துக் காய்கறி பழங்களிலும் கரோடினாய்டுகள் வடிவத்தில் வைட்டமின் A உள்ளது.\nதாவர உணவுகளில் உள்ள கரோடினாய்டுகள் 700க்கும் மேல் உள்ளன. அவற்றில் 60 வகையான கரோடினாய்டுகள் உணவுப் பொருட்களில் உள்ளன. அதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், கிரிப்டோசாந்தின், லைகோபீன், லூட்டின் மற்றும் ஜீசாந்தின் போன்ற ஆறு வகைகள் நாம் சாதாரனமாக உண்ணும் உணவில் உள்ளன. (Alpha - carotene, beta - carotene, cryptoxanthin, lucopene, luetin and zeaxanthin - உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது பற்றி மேலதிக தகவல்களை கூகுள் மூலமாகப் பெறுவதற்காக இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்).\nஇவற்றில் கிரிடோசாந்தின் வகை கரோடினாய்ட் கேன்சர் ஆபத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது வெண்ணெய், ஆரஞ்சுப்பழம், முட்டை மஞ்சள் கரு, பப்பாளிப் பழம் போன்றவற்றில் உள்ளது. இது கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.\nலைகோபீன் என்ற வகை கரோடினாய்டும் சில வகையான கேன்சரைத் தடுப்பதில் உதவுகிறது. LDL கொலஸ்டிராலைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை அடர்த்தியான பச்சை நிறமுள்ள கீரைகள், கொய்யா, தர்பூசனிப் பழம், தக்காளி போன்றவற்றில் உள்ளது. இவற்றை கொழுப்புடன் சேர்த்து உணவாகத் தயாரிக்கும் போதும் சீஸுடன் சாப்பிடும் போதும் இதன் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது.\nலூட்டின் மற்றும் ஜீசாந்தின் வகை கரோடினாய்டுகள் கண்கள் ஒளியை சரியாக கிரகிக்கவும் ஃபிரீ ராடிகல்ஸ்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.\nநுரையீரல், வயிறு மற்றும் பல இடங்களில் உருவாகும் புற்று நோயை வர விடாமல் தடுப்பதுல் வைட்டமின் A முக்கியப் பங்காற்றுகிறது. தொடர்ச்சியாக தினமும் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள காய்கறிகளை உண்பது, கேன்சர் வருவதைத் தடுக்கும்.\n - 7 சிவ��ாம் ஜெகதீசன்\nஒவ்வொரு நாளும் உடலானது புதுப்புது செல்களை உருவாக்கியும் பழைய செல்களை வெளியேற்றியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒரு மனிதர் வாழும் காலம் வரை தொடர்ந்து நிகழும் ஒரு செயல். ஒவ்வொரு கணத்திலும், ரத்தச் சிவப்பணுக்கள் ஆக்சிஜனையும், நுண் சத்துகளையும் சுமந்துகொண்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது. நரம்புகள் சமிக்ஞைகளை ஆயிரக்கணக்கான மைல்கள் பயனிக்க வைத்து மூளைக்கும் உடலும் மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையே கெமிக்கல் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உடலை இயங்கச் செய்கிறது. இதில் ஒன்று தடைபட்டாலும், சமநிலை தவறினாலும் நமக்குப் பிரச்னைகள் வருகின்றன.\nஉடலின் இந்த இயக்கம் ஒழுங்காக நடைபெற சில மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்று அழைக்கிறோம். கிட்டத்தட்ட 30 வகையான முக்கியமான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. உடலின் தினசரித் தேவைக்காக இந்த வைட்டமின்களையும் மினரல்களையும் கணக்குப் போடுவது குழப்பத்தைத் தரும் ஒரு விஷயம். இந்த வைட்டமின்கள் பொதுவாக ஆங்கில எழுத்துருக்களில் அழைக்கப்படும். A, B, C, D, K போல. இந்த வைட்டமின்களை உடலால் நேரடியாகத் தயாரிக்க முடியாது. உணவின் மூலமே இது கிடைக்கும். இந்த வைட்டமின்களின் மூலப் பொருட்கள் உள்ள உணவை உண்ணும் பொழுது, அந்த உணவிலிருந்து உடல் அதைத் தயாரித்துக் கொள்கிறது. சத்தான உணவை உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவது இதற்காகத்தான். சத்தற்ற ருசியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட (பொரித்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட்) உணவுகளில் இதுபோன்ற அத்யாவசிய வைட்டமின்கள் குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கும்.\nஇந்த வைட்டமின்களை கீழ்க்கண்ட இரு வகைகளாகப் பிரிக்கலாம்:\n1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)\n2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)\n1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)\nகொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் A, D, E மற்றும் K. இந்த கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் உள்ள உணவுகளை உண்ணும் பொழுதும் சப்ளிமெண்டுகளை உண்ணும் பொழுதும் கொழுப்புள்ள உணவுகளுடன் உண்ண வேண்டும். சப்ளிமெண்டுகளை ஒரு கை நிறைய வெண்ணெய்யுடனோ அல்லது நெய்யுடனோ எடுப்பது இந���த வைட்டமின்களை உடல் எளிதாக கிரகிக்கவும் சேமித்து வைக்கவும் உதவும். கொழுப்பில் கரையக் கூடிய இந்த வைட்டமின்கள் கீழ்க்கண்ட வழிகளில் பயணித்து ரத்தத்தில் கலக்கிறது.\n1. வைட்டமின்கள் உள்ள உணவை உண்ணுகிறோம்.\n2. வயிற்றில் உள்ள அமிலங்களால் உணவு உடைக்கப்பட்டு, ஜீரணமாகி, சிறு குடலுக்குள் தள்ளப்பட்டு அங்கு அதில் உள்ள சத்துகள் கு(உ)டலால் உறிஞ்சப் படுகிறது. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை உடல் கிரகிக்க பித்த நீர் தேவை. கல்லீரலால் இந்த பித்த நீர் சுரக்கப்பட்டு சிறுகுடலில் கலந்து, கொழுப்பை உடைத்து சிறுகுடலின் சுவர்கள் மூலம் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது.\n3. இந்த வைட்டமின்கள் நிணநீர்க் குழாய்கள் வழியாக புரதத்துடன் சேர்ந்து உடல் முழுதும் பயணிக்கிறது. இந்தப் பயனத்தில் உடலால் உபயோகப் படுத்தப்பட்டு, மீதமுள்ள கொழுப்பில்\nகரையக் கூடிய வைட்டமின்கள் கல்லீரலிலும் கொழுப்புத் திசுக்களிலும் சேமிக்கப் படுகிறது.\n4. எப்பொழுதெல்லாம் இந்த வைட்டமின்கள் உடலுக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்தச் சேமிப்பிலிருந்து உடல் கிரகித்துக் கொள்ளும்.\nஇந்த சேமிப்பே ஒரு எதிர் விளைவையும் உருவாக்குகிறது. கணக்கு வழக்கில்லாமல் சப்ளிமெண்டுகள் மூலமாக இந்த கொ.க. கூடிய வைட்டமின்களை உண்ணும் பொழுது அதிக டாக்சிக் லெவல் எனப்படும் உடலுக்கு ஊறு விளைக்கக் கூடிய அளவுக்கு இவற்றின் அளவுகள் அதிகமாகும். கொழுப்புள்ள உணவுகளும் கொழுப்பு எண்ணெய்களும் கொ.க. வைட்டமின்களைத் தேக்கி வைக்கும் தேக்கங்கள். உடல், இந்தத் தேக்கங்களில் கொ.க வைட்டமின்களை மாதக்கணக்கில் தேக்கி வைத்து அதாவது சேமித்து வைத்து உடலுக்கு எப்போது தேவையோ அப்போது உடல் அவற்றை உபயோகித்துக் கொள்ளும்.\n2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)\nகொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களான A, D, E, K தவிர மற்ற அனைத்து வைட்டமின்களும் தண்ணீரில்\nகரையக் கூடிய வைட்டமின்களாகும். உணவிலிருந்தோ அல்லது சப்ளிமெண்டுகள் மூலமாகவோ இந்த த.க வைட்டமின்களை உண்ணும் பொழுது உணவு செரிமானமாகும் செயலின் மூலமாக இவை நேரடியாக ரத்தத்தில் கலக்கும். அதிகப் படியான த.க வைட்டமின்களை எடுக்கும் போது அவற்றை சிறுநீரகம் சிறுநீரில் வெளியேற்றி விடும். த.க வைட்டமினை உடல் சேமித்து வைக்காது என்றாலும் பி12 மற்றும் சி வைட்டமின்கள் விதி விலக்கு. உதாரணத்துக்கு பல வருடங்களுக்குத் தேவையான வைட்டமின் பி12ஐக் கல்லீரல் சேமித்து வைக்கும். போலவே பல மாதங்களுக்குத் தேவையான வைட்டமின் சியையும்.\nஉண்ட உணவிலிருந்து சக்தியை உடலுக்குத் தேவையான முறையில் விடுவிக்க இந்த த.க வைட்டமின்கள் ஒரு முக்கியத் தேவை. உணவில் இருந்து சக்தியைத் தயாரிக்கவும் நியாசின், பயோடின் போன்ற த.க வைட்டமின்கள் தேவை. இவை அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிப்பதன் மூலம் செல்களின் பெருக்கத்துக்கும் இவை தேவைப்படுகிறது. இந்த த.க வைட்டமின்கள் வகையில் உள்ள வைட்டமின் சி யானது, கொலாஜனை உருவாக்கி, காயங்களை ஆற்றுவதிலும், ரத்தக் குழாயின் சுவர்களைப் பாதுகாப்பதிலும், பற்கள் மற்றும் எலும்புகளுக்கான அடிப்படை வேதிப் பொருட்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் நமது உடல் மறு கட்டமைக்கப்படுகிறது. அதாவது 75 சதவீத செல்கள் அழிக்கப்பட்டு மறுபடி உருவாக்கப் படுகிறது. செல்களில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் உட்பட. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துகளே இதற்குக் காரணம். நீங்கள் உண்ணும் உணவு அல்லது வைட்டமின்களின் தரம் மிக முக்கியம். கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது. ஆனால் தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு இரு முறை எடுப்பது நல்லது. அதாவது உங்கள் மருத்துவர் தினசரி வைட்டமின் சியை 500 மில்லி கிராம் எடுக்கச் சொன்னால் அதை 250 மில்லி கிராமாக இரு முறை எடுக்க வேண்டும். வைட்டமின்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது சரியான முறையாகும். ஒவ்வொரு முறையும் முழு டம்ப்ளர் தண்ணீருடன் வைட்டமின் சப்ளிமெண்டுகளை விழுங்க வேண்டும்.\nசப்ளிமெண்டுகள் அடல்டரேஷன் ஸ்கிரீன் என்று சொல்லப்படும் ஒரு தரக் கட்டுப்பாட்டு சோதனையால் அதன் பியூரிட்டி எனப்படும் சுத்தத் தன்மை அளவிடப் படுகிறது. இந்தப் பரிசோதனை வைட்டமின் மாத்திரைகளில் ஆர்செனிக், காரீயம், பாதரசம், கேட்மியம் போன்ற உலோகங்கள் கலந்திருக்கிறதா என்று கண்டறிவதற்காக. மேலும் இந்தச் சோதனை வைட்டமின் மாத்திரைகளில் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் காளான் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள��ளதா என்றும் ஆய்வு செய்கிறது. நாம் இந்தச் சோதனைகளை வீட்டில் செய்ய முடியாது. பாட்டிலில் லேபிளில் போட்டிருப்பதை நம்பிக்கொள்ள வேண்டியதுதான்.\nஇனி வரும் பாகங்களில் ஒவ்வொரு வைட்டமினைப் பற்றியும் மினரலைப் பற்றியும் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.\n* ஒவ்வொரு வைட்டமினும் என்ன செய்கிறது அதன் செயல்பாடுகள்\n* எந்த உணவுப் பொருட்களில் அந்த வைட்டமின் உள்ளது\n* குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் எதனால் வரும்\n* அதன் ரெகமண்டட் டோசேஜ் என்ன\n* குறிப்பிட்ட வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருட்கள் என்னென்ன\n* அவற்றின் இயற்கை மற்றும் செயற்கை வடிவங்கள் என்ன\nஎன்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் வைட்டமின் A யில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.\n - 6 சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்\nவைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் என்பதுடன் நமது உடலில் பெரும்பாலான செயல்களுக்குக் காரணமாகின்றன. எனவே, அவற்றைத் தேவையான அளவு எடுக்க வேண்டும். குறைவான வைட்டமின்களும் மினரல்களும் எவ்வாறு பிரச்னைக்கு வழி வகுக்குமோ அதேபோல் அதிகமாக எடுப்பதும் ஆரோக்கியத்தைக் குலைக்கும்.\nஅமெரிக்க உணவுக்கழகம் இதற்காக ஒவ்வொரு வைட்டமின் மற்றும் மினரலுக்கும் Recommended Dietary Allowance - RDA என்று ஒரு அளவைச் சொல்லியிருக்கிறது. இந்த அளவுகள் ஒரு நாளின் தேவைக்கேற்ற அளவு. ஆனால் சில காரணங்களுக்காக அதிகமாக எடுக்க வேண்டியது வரும். அதிலும் தவறில்லை. அளவுக்கதிகமான அளவு என்பது, உடலில் குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்டுகளால் சேரும் நச்சுத் தன்மையைப் பொறுத்ததே. இதனால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும்போது குறைக்கவோ நிறுத்தவோ செய்யலாம்.\nமைக்ரோ நியூட்ரியண்டுகள் என்று சொல்லப்படும் வைட்டமின்களும் மினரல்களும் உங்களுடைய உடலுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படும். அந்த நுண்ணிய அளவு கூட உடலுக்குக் கிடைக்காத நிலையை வைட்டமின் குறைபாடு என்று சொல்கிறோம்.\nஉதாரணத்துக்கு வைட்டமின் C குறைபாடு ஸ்கர்வி நோயைக் கொடுக்கும், வைட்டமின் A குறைபாடு பார்வைக் கோளாறுகளைக் கொடுக்கும், வைட்டமின் D குறைபாடு ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்புகள் பலமிழக்கும் நோயைக் கொடுக்கும்.\nபோலவே வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் காம்பினேஷன் உடல��க்கு அதிக பட்ச ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உதாரணத்துக்கு கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் D, வைட்டமின் K அனைத்தும் சேர்ந்து வலிமையான எலும்புகளைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அளவு ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகளை எடுப்பதும் சப்ளிமெண்டுகள் எடுப்பதும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை மற்றும் தண்டுவட சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இல்லாமல் காக்கும். பற்களுக்கு நல்ல பாதுகாப்பாக ஃபுளோரைட் இருக்கும். அதனால் தான் நீங்கள் ஃபுளோரைட் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்டுகள் என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.\nஉங்கள் உடம்பில் வைட்டமின்கள் குறைவாக இருக்கிறதா, அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது\nசில வகையான ரத்தப் பரிசோதனைகள் உடலில் இருக்கும் வைட்டமின்களின் அளவைச் சொல்லிவிடும். அதை அடிப்படையாக வைத்து உணவின் மூலமோ அல்லது வைட்டமின் சப்ளிமெண்டுகள் மூலமோ சரி செய்யலாம். பரிசோதனைகளை விடச் சிறந்தது உங்கள் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்.\nஉதாரணமாக உங்களுக்குக் கை கால்களில் மரத்துப் போன உணர்வோ அல்லது கிராம்ப்ஸ் என்னும் குறக்களி அடிக்கடிப் பிடித்தாலோ உங்களுக்கு மக்னீசியம் குறைபாடு என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் மருத்துவர் அனைத்து ரத்தப் பரிசோதனைகளையும் செய்து விட்டு எல்லாப் பரிசோதனைகளும் நார்மல். ஆனாலும் நோயாளிக்கு பசியின்மை, எரிச்சலான மனநிலை, எடையிழப்பு போன்றவை இருக்கிறது. காரணம் தெரியவில்லை என்று கூறி வைட்டமின்களை எழுதிக் கொடுப்பார். உங்களிடம் இது வயதாவதன் காரணமாக வருவது அல்லது ஸ்டிரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் வருவது என்று சொல்வார்.\nஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு உங்களை விடச் சிறந்த மருத்துவர் உலகில் இல்லை. இது போன்ற நிலைமைதான் ஆரம்பக் கட்ட வைட்டமின் குறைபாடு. இந்த அறிகுறிகள் என்பவை நபருக்கு நபர் வேறுபடும். பொதுவாக, சாதாரண நிலையில் இருந்து எந்த மாற்றம் உடம்பிலோ அல்லது மன நிலையிலோ தெரிந்தாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் அணுகியிருக்கிறதா என்று மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.\nஇது போன்ற ஆரம்பக்கட்ட வைட்டமின் குறைபாடுகளை, ரத்தப் பரிசோதனைகளாலோ அல்லது மருத்த��வராலோ கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆரம்பக் கட்டத்தை மார்ஜினல் அல்லது சப்-கிளினிகல் டெஃபிசியன்சி என்று சொல்வார்கள். உங்கள் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் கிட்டத்தட்ட மொத்தமாக காலியாகும் வரை இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடிப்பது சிரமம். ஒவ்வொரு நாளும் உடலில் தோல், செல்கள், திசுக்கள் வளர்ச்சி என்பது நடந்து வளர்சிதை மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. வளர்ச்சிக் குறைபாடோ, ஜீரணக் கோளாறுகளோ, தோலில் ஏற்படும் தடிப்புகள் போன்றவையோ, முடி உதிர்தலோ, நகங்கள் வடிவமிழத்தலோ, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மையோ, மலஜலம் கழிப்பதில் பிரச்சினைகளோ, அடிக்கடி சளி பிடித்தலோ, வேலை செய்வதில் சலிப்போ, உடலுறவில் நாட்டமின்மையோ, எரிச்சலான மனநிலையோ இப்படி எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வைட்டமின் மற்றும் மினரல் குறைபாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவை ஏற்படும் போது உடலுக்கு தினப்படித் தேவைக்கான வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கப் பெறுவதில்லை. இதனால் உடலில் சத்துகள்-வறுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணமான வைட்டமின் மற்றும் மினரல்களையும் பின்வரும் பாகங்களில் பார்க்கலாம்.\nஇது போக நாம் சாப்பிடும் ஆண்டி பயாடிக்குகள் போன்ற மருந்துகளும் உடலில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பைக் காலி செய்கின்றன. மேலும் ஆல்கஹால் கிட்டத்தட்ட உடலின் அத்தனை சத்துகள் சேமிப்பையும் காலி செய்கிறது. அத்துடன் இந்த சத்துகள் உடலால் உறிஞ்சப் படுவதையும் ஆல்கஹால் தடுத்து விடுகிறது. நீங்கள் எத்தனை வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் ஆல்கஹால் அருந்தினால், எடுக்கும் வைட்டமின்களால் எந்த உபயோகமும் இல்லை.\nவைட்டமின் C, B1 மற்றும் B6 குறைபாடுகள் Behavioral Problems எனப்படும் நடத்தைக் குறைபாடுகளை உருவாக்கும். எப்போதும் கோபமாகவே இருத்தல், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படும். எடுக்கும் உணவில் இருக்கும் சத்துக் குறைபாட்டாலோ, உடலால் சத்துகளை போதுமான அளவு கிரகிக்க முடியாமல் போனாலோ, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படத் துவங்கும். எந்த விதமான அறிகுறியுமே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்புகள் உடலில் இருந்து காலியாகத் தொடங்கும். மிக அத்தியாவசியமான வைட்டமின்கள் இல்லாத நிலையில், உண்ட உணவை சக்தியாக மாற்றும் என்சைம்கள் அதன் வேலையைச் செய்யாமல் உடையத் தொடங்கும். இந்த நிலையில் உடல்,நோய்க்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும்.\nஉடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு வைட்டமின் A மற்றும் C முக்கியமானது. முதியவர்களுக்கு ஏற்படும் குழம்பிய மனநிலை, அல்சைமர் நோய்கள் போன்றவை தையமின் குறைபாட்டால் வரும். வைட்டமின் B வரிசைகளில் உள்ள B1, B2, B5 போன்ற அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் முக்கியத் தேவையானவை ஆகும். முதியவர்களைப் போலவே கர்ப்பிணிப் பெண்களுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் போதுமான அளவில் கிடைப்பதும் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.\n - 5 சிவராம் ஜெகதீசன்\nஃபைட்டோ கெமிகல்ஸ் (Phytochemicals) என்கிற பதத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nமருத்துவ உலகில், நியூட்ரியண்ட் பிரிவில் நடக்கும் தொடரச்சியான ஆய்வுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உண்ணுவது பல உடல் நல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு\nகொடுக்கிறது என்று கூறுகின்றன. இதற்குக் காரணம் உணவுப் பொருட்களில் உள்ள ஃபைட்டோ கெமிகல்ஸ்.\nஃபைட்டோகெமிகல்ஸ் என்பவை தாவரங்களால் தயாரிக்கப்படும் ஒரு வேதிப் பொருள். இது காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் அனைத்திலும் உள்ளது. இது உடலுக்குப் பெரும்பாலும் நல்லது செய்தாலும், கெட்டதைச் செய்யும் ஃபைட்டோ கெமிகல்களும் உள்ளன. உதாரணமாக கோகெய்ன் கூட ஒரு பைட்டோகெமிகல்தான்.\nநல்லது செய்யும் ஃபைட்டோ கெமிகல்களுக்கு உதாரணமாக கரோடினாய்ட்ஸ் (carotenoids), பாலிஃபீனால் (polyphenols), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), ஆந்தோசயனைன்ஸ் (Anthocyanins), லிகன்ஸ் (Ligans), ரெஸ்வரேட்ரால் (Resveratrol) எனச் சிலவற்றைச் சொல்லலாம். இம்மாதிரி ஆயிரக்கணக்கில் உள்ளன.\nபொதுவாக இந்த ஃபைட்டோகெமிகல்கள் பழங்களிலும், காய்கறிகளிலும், கிழங்குகளிலும் காணப்படும் நிறத்தைக் கொடுப்பவை. பப்பாளிப் பழத்தின் மஞ்சள் நிறத்துக்கும், கேரட்டின் ஆரஞ்சு நிறத்துக்கும், தக்காளியின் சிவப்பு நிறத்துக்கும் கரோடினாய்டுகளே காரணம். நாம் அறிந்த கரோடினாய்ட் பீட்டா கரோடின் (Beta carotine), ஆரஞ்சு, பூசனி போன்றவற்றில் உள்ளது. உடல் இந்த பீட்டா கரோட்���ினைத்தான் வைட்டமின் ஏ வாக மாற்றி உபயோகிக்கும்.\nஇந்த ஃபைட்டோகெமிகல்கள் மிகச் சிறந்த ஆண்ட்டிஆக்சிடண்டுகள். சென்ற பாகத்தில் பார்த்த ஃபிரீ ராடிகல்ஸ்களால், செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை இவை சரி செய்கின்றன. அதன் மூலமாக இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கின்றன. உள்காயத்தை ஆற்றுகின்றன. கண்கள், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு இவை பாதுகாப்பு அளிக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், நீரிழிவைத் தள்ளிப் போடுவதிலும்,கட்டுப் படுத்திவதிலும், கேன்ஸர் செல்கள் உருவாகாமல் தடுப்பதிலும் இந்த ஃபைட்டோ கெமிக்கல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.\nஉணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுக்கும் போது இந்த ஃபைட்டோ கெமிகல்களின் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது. செயற்கை உரங்கள் போடாத ஆர்கானிக் காய்கறிகளில் இந்த ஃபைட்டோ கெமிகல்களின் செறிவு அதிகமாக இருக்கிறது.\nஇவை பூண்டு, கிராம்பு, கேரட், திராட்சை, பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்திரிக்காய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, ரோஸ்மெரி, ஆலிவ் காய்கள், பாதாம், பிஸ்தா, செர்ரிப் பழங்கள், ஸ்டிராபெர்ரி, புளூபெர்ரி, பிளாக்பெர்ரி, கீரைகள் உட்பட அனைத்துக் காய்கறிகள் பழங்களிலும், டார்க் சாக்கலேட்டிலும் உள்ளன. இவை டிஎன்ஏ மூலக்கூறுகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால்கூட அதைச் சரி செய்யும் வல்லமை பெற்றவை.\nமுக்கியமாக, பளிச்சென்ற நிறங்களை உடைய சிறு பழங்களில் (பெர்ரிகள்) அதிக ஃபைட்டோ கெமிகல்கள் உள்ளன. இவையனைத்தும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றில் உள்ள ஆன்ந்தோசையனின், இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் குடலில் உள்ள நல்லது செய்யும் ப்ரோ-பாக்டிரியாக்களை அதிகரிக்கிறது. அதன் மூலமாக நியூட்ரியண்ட் அப்சார்ப்ஷனை அதிகரிக்கிறது. இந்த நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குண்டாக இருப்பவர்களின் உடலில் குறைந்து கொண்டே போகும்.\nசரியான அளவில் சேர்ப்பதன் மூலம் அல்சைமர் போன்ற நோய்களை அண்ட விடாமலே செய்யலாம்.\nவைட்டமின்கள் மற்றும் மினரல்களுக்கு ஒரு நாளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு (Recommended Daily Allowance - RDA) என்று இருக்கிறது. ஆனால் ஃபைட்டோ கெமிகல்களுக்கு அப்படி அளவு எதுவும் இல்லை. இருந்தாலும் அதிக டோசேஜ்களில் சப்ளிமெண்டுகளாக இவற்றை எடுக்கும் ��ோது உடலில் உள்ள இரும்புச் சத்தைக் குறைப்பதும், தைராய்ட் போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டையும் குழப்புகின்றன.\nஇந்த ஃபைட்டோ கெமிகல்கள் என்பவை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத சக்தி பெற்றவை அல்ல என்றாலும் தொடர்ச்சியாக ஃபிரெஷ் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் நலத்தில் பலவித பலன்களை அடையலாம். இதற்கான சப்ளிமெண்டுகளும் உள்ளன. வைட்டமின்கள் போலவே இவையும் செயற்கையாக தயாரிக்கப் படுகின்றன.\nவைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஃபைட்டோ கெமிகல்களை உணவுப் பொருட்களின் மூலமாக எடுப்பதே பாதுகாப்பானது என்று பார்த்தோம். பல காரணிகளால் உணவில் உடலுக்குத் தேவையான சத்துகளை எடுக்க முடியாமல் போகும் போது சப்ளிமெண்டுகளின் உதவியை நாடலாம். இப்படி சப்ளிமெண்டுகள் எடுக்கும்போது சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்:\n* கடுமையான பாதிப்பு : வைட்டமின் மாத்திரைகள் சிலருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த நிலையில் அவற்றை உடனடியாக முழுமையாக நிறுத்தி விட வேண்டும்.\n* நீண்ட காலப் பின் விளைவுகள் : சில வகை வைட்டமின் மாத்திரைகள், தலை வலி போன்ற சிறிய உடல் நலக் கோளாறில் ஆரம்பித்து, நீண்ட கால நோக்கில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக வைட்டமின் மாத்திரைகளை எடுக்கும் போது இது வரலாம். அதாவது நீங்கள் எடுக்கும் மாத்திரைகளின் நச்சுத்தன்மை உடலில் சிறிது சிறிதாக அதிகமாகும் போது இப்படி ஆகும்.\n* முரண்பட்ட மருந்து சேர்க்கைகள் : வைட்டமின் மற்றும் மினரல் சப்ளிமெண்டுகள், ஒன்றுக்கு மேல் ஒரே வேளையில் எடுக்கும் போதோ அல்லது வேறு நோய் தீர்க்கும் மருந்துகளுடன் எடுக்கும் போதோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டு அதனால் உடல நலத்தில் கெடுதல் உண்டாக்கலாம்.\n* பக்க விளைவுகள் : நோயைச் சரி செய்யும் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்தால் தான் பக்க விளைவுகள் வரும் என்பது இல்லை. வைட்டமின் மாத்திரைகள் எடுத்தாலும் வரலாம். அப்படி ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட வேண்டும்.\n* மறைமுக விளைவுகள் : சில சப்ளிமெண்டுகளை அதிக பட்ச டோசேஜ்களில் எடுக்கும் போது அது வேறு சில நோய் அறிகுறிகளை மறைத்து விடலாம். இதன் காரணமாக உண்மைப் பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலா��். மேலும் ரத்தப் பரிசோதனை அளவுகளில் மாற்றத்தைக் கொடுக்கலாம்.\nஉங்கள் உடல் நலம் உங்கள் கைகளில். ஏதேனும் சிறு பிரச்சினை என்று தோன்றினாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளவும். எந்த நோய்க்கூறுகளையும், எவ்வளவு விரைவாக கண்டு பிடிக்கிறோமோ அந்த அளவு நல்லது. ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதன் மூலம், அதைக் குணப்படுத்துவதன் விகிதத்தை அதிகரிக்க முடியும்.\nஅதற்காக சிறு சிறு பிரச்சினைகள வரும் போதே எல்லா வைட்டமின்களையும் நிறுத்த வேண்டும் என்பதில்லை. எந்த வைட்டமின்களை எப்படி எடுக்கலாம் என்பதையும் எந்தெந்த வைட்டமின் காம்பினேஷன்களை, எப்படி உடலுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் படியாக எடுக்கலாம் என்பதையும், பல நோய்க்குறிகளுக்கு வைட்டமின் காம்பினேஷன் எப்படி வேலை செய்யும் என்பதையும் பின்வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்கலாம்.\n - 4 சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்********************************\nநாம் உண்ணும் உணவிலிருந்து போதுமான சத்துகள் கிடைப்பதில்லை. அனைத்துக் காய்கறிகளும், பழ வகைகளும், பறிக்கப்பட்டவுடனேயே அதன் சத்துக்களை இழக்கத் துவங்கி விடுகிறது. ஃபிரீஸரில் வைக்கப்படும் போது இன்னும் அதிகமாக சத்துகள் இழப்பு ஏற்படுகிறது. பழங்களும் காய்கறிகளும் கிட்டதட்ட 30 முதல் 50 சதவீதம் வரை குளிரூட்டப்பட்ட நிலையில் சத்துகளை இழக்கின்றன.\nஉதாரணத்துக்கு, திராட்சைப் பழம் ஃபிரிஜ்ஜில் வைக்கப் படும் போது அது அழுகாமல் வேண்டுமானால் இருக்கும். ஆனால் கடைகளுக்கு வரும் போது அதன் 30 சதவீத வைட்டமின் பி சத்துகளை இழந்திருக்கும். பளபளவென்று கடைகளில் நீங்கள் வாங்கும் ஆரஞ்சுப் பழங்களின் 50 சதவீத வைட்டமின் சி, குளிரூட்டப்படும் முறையால் காணாமல் போய் விடும். அஸ்பராகஸ் எனும் காய், ஒரே வாரத்தில் 90 சதவீதம் வரை வைட்டமின் சியை இழக்கும்.\nஅதனால் காய்கறிகளை வாரக்கணக்கில் ஃபிரிஜ்ஜில் வைப்பதைத் தவிருங்கள். அன்றன்றைக்கு லோக்கலில் கிடைப்பதை வாங்கி அன்றே சமையலுக்கு உபயோகிப்பதை வழக்கமாக்குங்கள். அதிக பட்ச வெப்பத்தில் சமைப்பதையும் தவிருங்கள். முடிந்த வரை ஆவியில் காய்கறிகளை அதன் நிறம் மாறாமல் வேக வைப்பது, அதிலுள்ள சத்துகளை அதிகபட்சம் உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உடலில் சேர்க்கும். எண்ணெய்களைச் சேர்��்து அதிக வெப்பத்தில் சமைக்கும் போது, ருசி வேண்டுமானால் சேரலாம், ஆனால் சத்துகளை இழந்து வெறும் சக்கைகளையே உண்பீர்கள்.\nஇதன் காரணமாகத்தான் வைட்டமின் சப்ளிமெண்டுகளை தற்காலத்தில் அதிகமாக எடுக்கிறோம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழரசங்களையும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உதாரணத்துக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட ஆரஞ்சுப் பழ ரசத்தில் உள்ள வைட்டமின் சி, 40 சதவீதம் வரையில் உடலால் உபயோகப் படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் இருக்கும். சப்ளிமெண்டுகளிலும் 500mg, 1000 mg என்று லேபிளில் போட்டிருந்தாலும் அதன் பயோஅவைலபிலிட்டி என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். ஆனால் உடலுக்குத் தொடர்ச்சியாக இந்த சத்துகளானது தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.\nசாதாரணமாக உணவில் கிடைக்கும் வைட்டமின்களையும் மினரல்களையும் உடலில் சேர விடாமல் தடுப்பதில் நம் வாழ்க்கை முறையும் பெரும் பங்காற்றுகிறது. ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பல சத்துகளை உடலில் சேர விடாமல் செய்யும். அதை விட முக்கியமானது ஆல்கஹால். ஆல்கஹால் பழக்கம் நம் உடலில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் மினரல் சேமிப்பை மொத்தமாக அழித்து விடும். முக்கியமாக பயோடின், காப்பர், ஜிங்க், மற்றும் வைட்டமின்கள் B1, B6, B12 மற்றும் C.\nஉண்ணும் உணவை உடைத்து, உடலானது சக்தியைத் தயாரிக்கும் செயலின் போது, அதாவது வளர்சிதை மாற்றத்தின் போது, தயாராகும் இன்னொரு மூலக்கூறு ஃபிரீ ராடிகல்ஸ் (free radicals). இந்த ஃபிரீ ராடிகல் மூலக்கூறுகளில் எலெக்டிரான்கள் இருக்காது அல்லது ஒரு எலெக்டிரான் மட்டுமே இருக்கும். எலெக்டிரான்கள் எப்போதுமே ஜோடியாக இயங்குபவை. அதனால் ஃபிரீ ராடிகல்ஸ் இன்னொரு எலெக்டிரானைத் தேடும். அப்போது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களின் எலெக்டிரான்களை இவை திருடிக் கொண்டு அந்த செல்களின் அழிவுக்குக் காரணமாகி விடும். இந்த செயல் முறைக்குப் பெயர் ஆக்சிடேஷன். இந்த ஆக்சிடேஷனால், ஆக்சிடேடிவ் ஸ்டிரெஸ் அல்லது டேமேஜ் ஏற்பட்டு திசுக்களைச் சேதப் படுத்தி, நோய்களுக்கும், விரைவாக வயதான தோற்றம் வருவதற்கும் காரணமாகி விடும். இந்த ஃபிரீ ராடிகல்ஸிடமிருந்து காத்துக் கொள்ளவும் நமக்கு அதிகமான சத்துகள் தேவை.\nஃபிரீ ராடிகல்ஸ் மொத்தமாகவே மோசம் என்று சொல்லி விடவும் முடியாது. உதாரணமாக, கல்லீரல் ஃபிரீ ராடிகல்ஸைத் தயாரித்து சில நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்கும். ரத்த வெள்ளையணுக்கள் ஃபிரீ ராடிகல்ஸை அனுப்பி பாக்டீரியா, வைரஸ் மற்றும் சேதமுற்ற செல்களை அழிக்கும்.\nஇந்த ஃபிரீ ராடிகல்ஸ் வெளிக்காரணிகளாலும் ஏற்படும். முக்கியமாக இந்தக் காலகட்டத்தில் வெளிக்காரணிகளின் பங்கு அதிகமாகவே உள்ளது. டெலிவிஷன் திரைகள், கம்ப்யூட்டர் திரைகள், செல்போன்கள், விமானப் பயணங்கள், ஹேர் டிரையர்கள், பளிச்சிடும் லைட் பல்புகள், மைக்ரோவேவ் ஓவன்கள், கெமிக்கல்கள்\nகலந்த உணவுப் பொருட்கள் / தண்ணீர் / காற்று, அதிகபட்ச சூரிய ஒளி போன்றவை உடலுக்கு வெளியில் இருந்து கொண்டு உடலுக்குள் நடக்கும் ஃபிரீ ராடிகல்ஸ் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஉடல் மேற்சொன்ன காரணிகளுக்கு ஆட்படும்போது, உடலுக்குள் மேலதிக ஆக்சிடேஷன் ஏற்பட்டு, உடலில் ஃபிரீ ராடிகல்ஸ்களின் சுமை அதிகமாகிறது.\nஅதனால் மேற்கூறியவற்றில் இருந்து முடிந்த வரை உடலைப் பாதுகாக்கவும். இதனால் ஏற்படும் ஆக்சிடேஷன் என்பது, இரும்புச் சாமானில் ஏற்படும் துரு போல. எந்த அளவு உங்கள் உடல் மேற்கூறிய காரணிகளுக்கு எக்ஸ்போஸ் செய்யப்படுகிறதோ அந்த அளவு உடல் மேலும் அதிகமாக துருப் பிடிக்கும். இந்த ஆக்சிடேஷன் செயலை நிறுத்த உங்கள் உடலுக்குத் தேவை ஆண்டி ஆக்சிடண்டுகள். இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள், ஃபிரீ ராடிகல்ஸ்களுக்குத் தேவையான எலெக்டிரான்களைக் கொடுத்து, செல்களை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றன.\nஇந்த ஆண்டி ஆக்சிடண்டுகளையும் மாத்திரைகள் வடிவத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தே. ஆண்டி ஆக்சிடண்டுகளுக்கு உதாரணமாக வைட்டமின் A, C, E போன்றவைகளையும், செலினியம், கோஎன்சைம் Q10 (CoQ10), ஆல்ஃபா லிப்போயிக் ஆசிட், மெலடோனின் போன்ற சத்துகளைக் கூறலாம்.\nபூண்டு ஒரு முக்கியமான ஆண்டி ஆக்சிடண்ட் ஆகும். வயதாக ஆக, உடல் மேற்சொன்ன ஆண்டி ஆக்சிடண்டுகளைக் குறைவாகவே தயாரிக்கும். அதனால் இந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ள உணவுகளை - முக்கியமாகப் பழங்களை எடுப்பதன் மூலம் உடலின் ஆண்டி ஆக்சிடண்ட் தேவையைப் பூர்த்தி செய்து வயதான தோற்றம் வருவதைத் தள்ளிப் போடலாம். இதில் மாதுளம் பழமும், பெர்ரிகள் என்று சொல்லப்படும் சிறு பழங்களும், கிரீன் டீயும் முக்கியமானவை.\nநாம் தினமும் உணவில் சேர்த்துக் ���ொள்ளும் கொத்துமல்லித்தழையிலும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. கொத்துமல்லித் தழையை உணவைத் தயாரித்த பின் கடைசியில் பச்சையாக மேலே தூவி சாப்பிட வேண்டும். நம் ஊரில் கிடைக்கும் நாவல் பழமும் அருமையானதே. தினசரி நாலைந்து நாவல் பழங்களைத் தொடர்சியாக உணவில் சேர்ப்பதும் மிகுந்த பலனைத் தரும்.\nசில பேர் தம் வயது 50க்கு மேல் என்பார்கள். ஆனால் 35 வயது போலத் தோற்றமளிப்பார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஆண்டி ஆக்சிடடுண்டுகள் அதிகம் உள்ள உணவுகளை அவர்கள் உண்பதே. இப்படி உணவுப் பொருட்களில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் அளவுகளை அளக்க ORAC Score (Oxygen Radical Absorption Capacity) என்ற அளவு முறையைப் பயன் படுத்துகிறார்கள். 100 கிராம் உணவுப் பொருளில் எவ்வளவு ORAC இருக்கிறது என்ற அளவே இது.\nஇளமை தங்கவேண்டுமானால் உணவில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அவசியம்.\n - 3 - சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்\nநாம் உணவில் எடுக்கும் வைட்டமின்களும் மினரல்களும் எந்த அளவு உடலால் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த பயோஅவைலபிலிட்டியை அறிவது அவசியம்.\nஇந்த பயோஅவைலபிலிடி என்பது, உண்ணும் உணவு, எடுக்கும் வைட்டமின்கள் & மினரல் சப்ளிமெண்டுகள், மருந்து வகைகள் என்று அனைத்துக்கும் பொருந்தும். ஏதாவது உணவையோ அல்லது பானங்களையோ எடுக்கும்போது அதிலுள்ள நியூட்ரியண்டுகள் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, அதன் வழியே கொண்டு செல்லப்பட்டு திசுக்களைச் சென்று அடைகின்றன.\nஒவ்வொரு உணவுக்கும் இந்த பயோஅவைலபிலிடியைக் கணக்கிட கடினமான சமன்பாடுகள் உண்டு. இப்போதைக்கு, உண்ணப்படும் உணவானது உடலால் உறிஞ்சப்படும் அளவை பயோஅவைலபிலிடி என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். உணவு ஜீரனமாதலின் வளர்சிதை மாற்ற வழித்தடத்தில் உணவின் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகின்றன. இது வாயில் இருந்து வயிறு, குடல் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நடக்கிறது.\nஇந்த சத்துகள் உடலால் உறிஞ்சப்படும் அளவு என்பது பல வகையான வெளி மற்றும் உட்காரணிகளால் பாதிக்கப்படுகிறது. எடுக்கும் உணவின் தரம் (ரெடிமேட் உணவா, பல நாட்கள் கடைகளில் இருந்த உணவா போன்றவை), எதையெல்லாம் சேர்த்து உண்ணுகிறோம், உண்பவரின் வயது, பாலினம் போன்ற பல காரணிகள் இந்த பயோஅவைலபிலிட்டியைத் தீர்மானிகின்றன. மேக்ரோ நியூட���ரியண்ட்ஸ் என்று சொல்லப்படும் மாவு, புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகளின் பயோஅவைலபிலிடி அதிகமாக இருக்கும். ஆனால் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களில் பயோஅவைலபிலிட்டி குறைவாகவே இருக்கும்.\nஉணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்ச முதல் படி நிலை, உணவிலிருந்து அந்த சத்துக்களை விடுவித்து, வேறொரு வடிவத்துக்கு மாற்றி, குடலால் கிரகிக்கப் படுவதற்கு ஏதுவாக மாற்றுவதே. இந்த செயல்பாடு, உணவை மென்று சாப்பிடுவதில் ஆரம்பிக்கிறது. உமிழ்நீருடன் கலந்து உள்ளே செல்லும் போது பலவித என்சைம்கள் மற்றும் வயிற்றிலிருக்கும் அமிலங்களுடன் கலந்து சிறுகுடலுக்குச் செல்கிறது. சிறுகுடலில் பல என்சைம்களுடன் கலந்து உணவு முற்றிலுமாக உடைக்கப்பட்டு, பெரும்பாலான சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது. இத்துடன் சமைத்தலும் உணவை உடைக்க முக்கியப் பங்காற்றுகிறது.\nபல சத்துகள் உடலுக்குத் தேவையான வடிவத்தில் (chemical form) இல்லாமல் வேறு வடிவங்களில் உள்ளது.\nஉதாரணமாக இரும்புச் சத்து. ஹீம் அயர்ன் மற்றும் நான் ஹீம் அயர்ன் என்று இரு வகை அயர்ன்கள் உள்ளன. இறைச்சிகளில் உள்ள ஹீம் அயர்ன் உணவிலிருந்து விடுவிக்கப்பட்டவுடனேயே, மைய இரும்பு அனுவைச் சுற்றி ஒரு ஹீம் மூலக்கூறாலான பாதுகாப்பு வளையத்தை அமைக்கிறது. இந்த வளையம் மற்ற சத்துகளால் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது. இதனால் குடல் செல்களால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. தாவரங்களில் இருக்கும் நான் ஹீம் அயர்னில் இந்த அமைப்பு இல்லாததால் வேறு சத்துகளுடன் கலந்து மிகக் குறைவான அளவே குடல் செல்களால் உறிஞ்சப் படுகிறது.\nஉணவு கம்பெனிகள் சில வித உணவுகளில் வைட்டமின்களைக் கலக்கும். இதனை ஃபோர்டிஃபை செய்வது என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு வைட்டமின் டி ஏற்றப்பட்ட சமையல் எண்ணெய். இது போல ஃபோர்டிஃபை செய்யப்பட்ட வைட்டமின்கள் கிட்டத்தட்ட 20சதம் முதல் 70 சதம் வரையே பயோஅவைலபிலிட்டியைக் கொண்டிருக்கும். ஆனால், அதிக சதவீத பயோஅவைலபிலிட்டி உள்ள உணவுப் பொருட்கள் உடலுக்கு நல்லது.\nஇந்த பயோஅவைலபிலிட்டியை மேம்படுத்தும் காரணிகளும் உள்ளன. சத்துகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் போது ஒரு சத்தின் கிரகிப்புத்திறன் அதிகரிக்கும் அல்லது இரண்டு சத்துகளுமே ஏற்க���்படாது. உதாரணத்துக்கு வைட்டமின் சியோடு சேர்த்து எடுக்கப்படும் இரும்புச் சத்து இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது. இது போல உதவி செய்பவற்றை ஹெல்பர்ஸ் என்று சொல்லலாம்.\nஇன்னொரு பக்கம் சில சத்துகள் மற்ற சத்துகளை உடல் ஏற்க விடாது. இவற்றை இன்ஹிபிட்டர்ஸ் என்று சொல்லலாம். இவை முக்கிய உயிர்ச்சத்துடன் ஒட்டிக் கொண்டு குடல் செல்களால் ஏற்கப்படாத படிவத்தை அடைந்து விடும். இப்படிச் செய்து அந்த சத்துகளை உடல் உறிஞ்ச விடாமல் செய்து அவற்றை வெளித்தள்ளி விடும். அல்லது இந்த இன்ஹிபிட்டர்ஸ் போட்டி போட்டுக் கொண்டு உண்மையான சத்தை உடல் ஏற்க விடாமல் செய்யும். இந்த இன்ஹிபிட்டர்களில் முக்கியமானது ஃபைட்டிக் ஆசிட். இந்த பைட்டிக் ஆசிட், பாதாம் போன்ற கொட்டை வகைகளிலும் அனைத்து தானியங்களிலும் உள்ளது.\nஇதனால்தான் பாதாமை ஊற வைக்காமல் உண்ணக்கூடாது. ஊற வைப்பதும், நெய்யில் வறுப்பதும் பாதாமில் உள்ள ஃபைட்டிக் ஆசிட்டை பெரும்பாலான அளவு நீக்கி விடும். இந்த ஃபைட்டிக் ஆசிட், உணவில் இருக்கும் இரும்பு, கால்சியம், ஜிங்க் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்ச விடாது. இன்னொரு உதாரணம், கால்சியமும் நான் ஹீம் அயனும் ஒன்றாகச் சேர்த்து எடுக்கும் போது, கால்சியம் அயர்ன் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். அதனால் கால்சியம் மாத்திரையையும் அயர்ன் மாத்திரையையும் ஒன்றாக எடுக்கக் கூடாது.\nஇன்னொரு உதாரணம் பார்ப்போம். வைட்டமின் பி12, வயிற்றிலிருக்கும் அமிலங்களால் பிரிக்கப்பட்டு வேறொரு ப்ரொட்டீனுடன் (R - protein) சேர்க்கப்பட்டு மேலும் மாற்றமடைந்து உடலால் கிரகிக்கப் படுகிறது. ஆண்டாசிட்கள் (antacid) எனப்படும் ஜெலுசில் போன்றவற்றை எடுக்கும் போது அத்துடன் பி12 எடுத்தால் அந்த பி12 உடலால் கிரகிக்கப்படாது. தொடர்ச்சியாக ஆண்டாசிட்கள் எடுக்கும் போது பி12 குறைபாடு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.\nஇவை ஆரம்ப நிலை உதாரனங்கள் மட்டுமே. இனி வரும் அத்தியாயங்களில் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் சத்துகளையும், ஒன்றுக்கொன்று உதவி செய்யும் ஹெல்பர்ஸ் பற்றியும் விளக்கமாகப் பார்க்கலாம்.\n - 2 , சிவராம் ஜெகதீசன்\nஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்\nவைட்டமின்கள் & மினரல்கள் என்றால் என்ன\nவைட்டமின், மினரல், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் - இவையெல்லாம் என்ன\nவைட்டமின்கள் என்பவை இயற்கை மூலக்கூறுகள். இவற்றை நம் உடல் தானே தயாரிக்காது. அல்லது மிகுந்த சிரமப்பட்டு ஏதோ கொஞ்சம் தயாரிக்கலாம். சூரிய ஒளியில் இருந்து டி வைட்டமின் தயாரித்துக்கொள்வது போல. ஆனால் வைட்டமின்கள் நமக்கு மிகவும் அவசியம். எனவே, நாம் உண்ணும் உணவிலிருந்துதான் பெரும்பாலான வைட்டமின்கள் உடலுக்குக் கிடைக்கவேண்டும்.\n தாவரங்கள், மற்றும் இறைச்சிகள். மனிதர்களுக்கிஉ இரையாகும் விலம்க்குகளும் தாவரத்தை உண்பவை தான். அதனால், பொதுவாகத் தாவரங்கள்தாம் இந்த வைட்டமின்கள் கிடைப்பதற்கு ஒரே வழி. அந்தத் தாவரங்கள் எப்படி இந்த வைட்டமின்களைப் பெறுகின்றன\nஅதாவது இயற்கையாக மண்ணில் விளைகிறது தாவரம்; அதை உண்ணும் விலங்குகளுக்கு இந்த வைட்டமின்களும் மினரல்களும் கிடைகின்றன. மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சி அதைத் தேவைக்கேற்ப மாற்றி தாவரங்கள் அவற்றைத் தன்னகத்தே வைத்திருக்கும். இதை உண்பதன் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன. மலையில் இருந்தும் மழையில் இருந்தும் ஆறு கிளம்பி, அதை அணைகள் தேக்கி, பைப்புகள் வழியே மெட்ரோ வாட்டர் நம் வீட்டுக்கு அனுப்புகிறதல்லவா\nபிரச்னை என்னவென்றால், இப்படித் தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்ட நிலங்கள் அதன் சத்துகளைக் கிட்டத்தட்ட இன்று இழந்தே விட்டது. இந்த நிலங்களில் போடப்படும் உரங்கள் பயிர்களை அதிகமாக வளர்க்க உதவி செய்தாலும், தேவையான அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப் போல சத்தான நிலங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளை உரங்கள் பெரும்பாலும் அழித்து விட்டன. உலகில் மிகச் சில விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான விவசாய நிலங்களின் நிலை இதுதான். மேலும் தற்போதைய ஆராய்ச்சிகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளும் உணவுப் பழக்கத்துக்கு வந்து விட்டன. இப்போதே தேவையான நோய்களை வைத்திருக்கிறோம். இன்னும் இந்த நிலை மோசமாக ஆகும்போது நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.\nஇன்னொரு பிரச்னையும் உள்ளது. இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் உணவுகளையும் பதப்படுத்துதல் என்ற பெயரில் ருசிக்காகவும், அதிக நாட்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் அலமாரிகளில் கெடாமல் இருக்கச் செய்வதற்காக இன்னும�� அவற்றின் சத்துகள் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு, வேறு செயற்கையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, அழகாக பேக் செய்து விற்கப் படுகிறது.\nஅதனால்தான் பேலியோவில் இயற்கையாகக் கிடைப்பதை மட்டும் (சிறிது சத்துக் குறைபாட்டுடன் இருந்தாலும்) வீட்டில் சமைத்து உண்ணச் சொல்கிறோம். பொரிப்பதையும், ரெடிமேட் உணவுகளையும் வேண்டாம் என்று சொல்கிறோம்.\nநாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகளைக் கிரகிக்க முடியாமல் உடல் திணறுகிறது. இன்னும் உணவு வேண்டும் வேண்டும் என்று கேட்கிறது. எதிலிருந்தாவது உடல் தனக்குத் தேவையான சத்துகள் கிடைக்காதா என்று தேடுகிறது. இந்த சத்துகள் உடலுக்கு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.\nஉணவுகளில் ஏற்பட்ட இந்த உயிர்ச்சத்துகள் பற்றாக் குறையின் காரணமாக மருத்துவ அறிவியல் எந்தக் குறிப்பிட்ட சத்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது என்று கண்டு பிடித்து அவற்றை கெமிக்கல்கள் மூலம் கட்டமைத்து, இயற்கையைப் போலவே தோற்றமளிக்கும் செயற்கைப் பிரதிகளை உருவாக்க ஆரம்பித்தது.\nதற்போது கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உண்ணப்பட்டு வந்த காய்கறிளின் வடிவங்களே அல்ல. மலடாகிப் போன மண்ணிலிருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. இதன் காரணமாகத்தான் பல வகையான ஆட்டோ இம்யூன் நோய்களும், மெடபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லப்படும் வளர்சிதை மாற்ற நோய்களும், உடல் பருமனும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்களும் நமக்கு வருகின்றன.\nஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்களை மல்ட்டி வைட்டமின்கள் என்ற பெயரிலும், உணவிலேயே சேர்த்தும் (வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட எண்ணெய், பால், வைட்டமின்களும் மினரல்களும் உள்ள குளிர் பானங்கள் போன்றவை இந்தப் பிரிவில் வருபவை) நம்மிடம் விற்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அனைத்து வகையான மல்ட்டி வைட்டமின்களும் சிந்தெடிக் என்று சொல்லப்படும் செயற்கை வைட்டமின்களே. அதற்காக இந்த செயற்கை வைட்டமின்கள் முழுக்க முழுக்கப் பயனற்றவை என்று சொல்லி விடவும் முடியாது. இந்த செயற்கை வைட்டமின்களைத் தயாரிப்பது சுலபம், விலையும் மலிவு. அதிக நாட்கள் பாட்டிலில் வைத்தாலும் அதன் தன்மை மாறாது, அதாவது க���ட்டுப் போகாது. பெரிய அளவான டோசேஜ்களை சின்ன மாத்திரைக்குள் அடக்கி விட முடியும். இந்த செயற்கை வைட்டமின்களையும் \"இயற்கை\" என்றே சொல்லி விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.\nஏனெனில் இந்த செயற்கை வைட்டமின்களின் மூலக்கூறுகளும் இயற்கை வைட்டமினின் மூலக்கூறுகளும் ஒன்றே. ஆனால் இயற்கையில் - உணவில் கிடைக்கும் வைட்டமின்களுக்கும் செயற்கைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, செயற்கை என்பது தனியாகக் குறிப்பிட்ட வைட்டமினை மட்டுமே கொண்டிருக்கும். இயற்கையில் கிடைக்கும் என்சைம்களும், கோ ஃபேக்டர்களும் செயற்கையில் கிடைக்காது. இந்த கோ ஃபேக்டர்கள் தான் உடலால் இந்த சத்துகள் கிரகிக்கப்படுவதற்கு மிக மிக மிக முக்கியமானது.\nஇந்த செயற்கை வைட்டமின்கள் தயாரிக்கப்படும் முறைக்கும் இயற்கையாக தாவரங்களோ அல்லது விலங்குகளோ, வளர்சிதை மாற்றத்தினால் தயாரிக்கும் முறைக்கும் அளவு கடந்த வேறுபாடு உள்ளது.\nஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்கள், உடலால் கிரகிக்கப்படும் அளவு மிக மிகக் குறைவு. உடல் எதிர்பார்ப்பது இந்த செயற்கை வைட்டமினை அல்ல. பெரும்பாலாலான நேரத்தில் உடலுக்கு இந்த செயற்கை வைட்டமினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் அல்லது கழிவு என்று வெளியே தள்ளி விடும்.\nஅதனால், மெகா டோஸ்களில் வைட்டமின்களையும் மினரல்களையும் எடுத்தால் எல்லா வியாதியும் சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். இதற்கான டோசேஜை மருத்துவரிடம் ஆலோசித்து எடுப்பதே பாதுகாப்பானதாகும்.\nஉண்ணப்படும் உணவிலிருந்தோ அல்லது எடுக்கும் சப்ளிமெண்டுகளில் இருந்தோ, ஒரு வைட்டமின் எந்த அளவு உடலால் கிரகிக்கப்படுகிறது, உபயோகமாகிறது என்பது முக்கியம்.\nஇதை பயோஅவைலபிலிடி என்று சொல்வார்கள்.\nமுன் எச்சரிக்கை: (இதப் படிங்க மொதல்ல..)\nஇந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.\nஇந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.\nமேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\nகுறிச்சொற்கள் கொண்டு தேடி குறிப்பிட்ட பதிவுகளைப் பெற\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\n - 11 சிவராம் ஜெகதீசன்\n - 10 சிவராம் ஜெகதீசன்\n - 9 சிவராம் ஜெகதீசன்\n - 8 சிவராம் ஜெகதீசன்\n - 7 சிவராம் ஜெகதீசன்\n - 6 சிவராம் ஜெகதீசன்\n - 5 சிவராம் ஜெகதீசன்\n - 4 சிவராம் ஜெகதீசன்\n - 3 - சிவராம் ஜெகதீசன்\n - 2 , சிவராம் ஜெகதீசன்\nசிவராம் ஜெகதீசன் சக்தி கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2012/", "date_download": "2018-05-21T01:15:09Z", "digest": "sha1:YVLN44TSSMOJG7VSENDCICO77ZARD4XO", "length": 96885, "nlines": 408, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "2012 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nஇந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்குலி\nஇந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.\nஅவரது தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய அணி பெறவில்லை. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.\nஅவரது பயிற்சி திருப்தி பெரும்பாலான வீரர்களுக்கு அளிக்காததால், அவரது பதவிக்காலத்தை பி.சி.சி.ஐ. நீட்டிக்காது என்று தெரிகிறது.\nஇதற்கிடையே சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.\nஇதையடுத்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளர் தேவை.\nபோதிய திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர்’ என்றார்.\nஎனவே, இந்தியாவில் உள்ள முன்னாள் வீரர்களில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய, குறிப்பாக கங்குலியை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் 35 அரை சதங்களுடன் 7212 ரன்கள் எடுத்துள்ளார்.\n311 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 72 அரை சதங்களுடன் 11363 ரன்கள் சேர்த்துள்ளார்.\nதோனி சதம் வீண் - இந்தியா தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் தோனியின் போராட்டம் வீணானது.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.\nகடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. \"டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, \"பீல்டிங் தேர்வு செய்தார்.\nமுதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (4), காம்பிர் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4) நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.\nஇந்நிலையில் இணைந்த கேப்டன் தோனி, ரெய்னா ஜோடி பொறுப்பாக ஆடியது. அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்ட இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். ரெய்னா (43) ஆறுதல் தந்தார்.\nஅபாரமாக ஆடிய கேப்டன் தோனி, சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. தோனி (113), அஷ்வின் (31) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைய்டு கான் 4, முகமது இர்பான், முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nசுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), அசார் அலி (9) ஏமாற்றினர். அடுத்து வந்த யூனிஸ் கான் (58) நம்பிக்கை தந்தார். கேப்டன் மிஸ்பா (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜாம்ஷெத், சதம் அடித்தார்.\nபாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 2, இஷாந்த், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இந்திய கேப்டன் தோனி பெற்றார்.\nஇவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜன. 3ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.\nT20 ரேங்கிங் - கோஹ்லி 5வது இடம்\nசர்வதேச \"டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராத் கோஹ்லி ஐந்தாவது இடம் பெற்றார்.\nஇந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மற்றும் தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதிய \"டுவென்டி-20' தொடர் முடிந்தது.\nஇதையடுத்து வெளியிடப்பட்ட \"டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராத் கோஹ்லி, ஐந்து இடங்கள் முன்னேறி, முதன் முறையாக ஐந்தாவது (731 புள்ளி) இடம் பெற்றார்.\nரெய்னா (719) 8வது இடத்திலுள்ளார். 6 இடங்கள் முன்னேறிய யுவராஜ் சிங், 13வது இடத்தை பிடித்தார். 3 இடங்கள் முன்னேறிய தோனி, 25வது இடத்திலுள்ளார்.\nதவிர, பவுலர்கள் வரிசையில், யுவராஜ் சிங்கிற்கு 35வது இடம் கிடைத்தது. சிறந்த \"டுவென்டி-20' \"ஆல்-ரவுண்டர்' வரிசையிலும் யுவராஜ் சிங், மூன்றாவது (337) இடம் பிடித்தார்.\nஅணிகளுக்காக தரவரிசையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் தொடரை 1-1 என \"டிரா' செய்த இந்திய அணி, ஒரு புள்ளியை இழந்தது. இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் 888 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்.\nஇதில் சதம் அடித்ததன் காரணமாக, சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், மேலும் 12 புள்ளிகள் பெற்று, தொ���ர்ந்து முதலிடத்தில் (900) நீடிக்கிறார் கிளார்க்.\nடான் பிராட்மேன், பாண்டிங், ஹைடன், வால்டர்ஸ், ஹார்வே, மைக்கேல் ஹசி ஆகியோருக்குப் பின் தரவரிசையில் 900 புள்ளிகளை பெறும் ஏழாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் கிளார்க்.\nவெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (879), ஆம்லா (875) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.\nமுதல் முறையாக இந்தியாவிற்கு நம்பர்-1 வாய்ப்பு\nஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிக்கு \"நம்பர்-1' இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) அணிகளுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து (121 புள்ளி) முதலிடத்திலும், தென் ஆப்பரிக்கா (121) இரண்டாவது இடத்திலும், இந்தியா (120) மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nதற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது.\nஇதன் முதல் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஒருபுள்ளி பெற்று 121 புள்ளி பெற்று முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறும்.\nஇதுவரை இந்திய அணி அதிகபட்சமாக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 3 போட்டிகளிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.\nமாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிக்க நேரிடும்.\nபாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஆறாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும்.\nகேப்டனாக தோனிக்கு ஓய்வு கொடுக்கலாம். இவருக்கு பதிலாக விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என,'' இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்தார்.\nசமீப காலமாக தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nஇது குறித்து கவாஸ்கர் கூறியது:\nடெஸ்ட், ஒருநாள் போட்டி, \"டுவென்டி-20' என மூன்றுவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டனாக தோனிக்கு ஒரு சிறிய \"பிரேக்' அளிக்கலாம்.\nதற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் நடக்கும் நிலையில், இதனை அமல்படுத்த முடியாது. அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய ���ொடர் அல்லது 2013ன் பிற்பகுதியில் தோனிக்கு ஓய்வு தரலாம்.\nஇதன் மூலம் இவர், தனது செயல்பாடு குறித்து மதிப்பீடு செய்து, சிறப்பான முறையில் மீண்டு வரலாம்.\nதோனிக்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம். இவர், \"டைகர்' பட்டோடியை போன்று மிகச் சிறப்பாக செயல்படுவார்.\nகேப்டன் பதவிக்கான ஆக்ரோஷம், ஆற்றல், கம்பீரம், உயர்ந்த தரம் ஆகிய அனைத்தும் இவரிடம் உள்ளது. தோனி \"மேட்ச் வின்னர்' என்பதால், சாதாரண வீரராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம்.\nஆஸ்திரேலிய தொடருக்கு பின் பயிற்சியாளர் பிளட்சரின் ஒப்பந்தம் நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், புதிய பயிற்சியாளராக இந்தியர் ஒருவர் அல்லது கேரி கிறிஸ்டன் போன்ற திறமையானவரை நியமிக்கலாம்.\nரூ. 300 டிக்கெட் \"பிளாக்கில்' ரூ. 2,500 - ஆமதாபாத் போட்டிக்கு ஆர்வம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் \"டுவென்டி-20' போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற, ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட், கள்ளச்சந்தையில் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு \"டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nபெங்களூருவில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது.\nஇதில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள் நேற்று ஆமதாபாத் வந்து சேர்ந்தனர். இதனிடையே, இப்போட்டியை காண, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.\nநேற்று டிக்கெட்டுகளை பெற மைதான நுழைவு வாயிலில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். டிக்கெட் பெறுவதில் இவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போலீசார் தடியடி நடத்த வேண்டியதாயிற்று.\nஇதற்கிடையே, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடக்கிறது. இப்போட்டிக்கு ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட்டின் ஒன்றின் விலை, ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. இதனால், சாமான்ய ரசிகர்கள் போட்டியை காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ஹபீஸ் கூறியது:\nபெங்களூருவில் நடந்த முதல் \"டுவென்டி-20' போட்டியில் அஷ்வினை நீக்கி விட்டு, ரவிந்திர ஜடேஜாவை சேர்த்தது வியப்பாக இருந்தது. இதைத் தான் நாங்கள் விரும்பினோம்.\nஏனெனில், ரவிந்திர ஜடேஜா பந்துகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம். இதனால், புதிய பந்தில் சில ஓவர்கள் முடிந்து விட்டால் போதும். பின், இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் கிடையாது.\nஅப்புறம் எளிதாக சமாளிக்கலாம் என திட்டமிட்டோம். தவிர, யுவராஜ் சிங் குறித்து எங்களுக்குத் தெரியும். இவர் \"பார்மில்' உள்ளார். அதேநேரம், அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், யாரையும் எளிதாக சமாளிக்கலாம்.\nஇவ்வாறு முகமது ஹபீஸ் கூறினார்.\nரசிகர்களுக்கு கண்ணீர் நன்றி - சச்சின் உருக்கம்\nரசிகர்களின் அன்பை நினைத்து, என் கண்களில் கண்ணீர் வந்தது'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் சச்சின், 39. ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார்.\nதற்போது, குடும்பத்துடன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலமான முசவுரியில் ஓய்வு எடுத்து வரும் இவர் சமூக வலைதளமான \"டுவிட்டரில்' கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக, எனக்கு ஆதரவும், அன்பும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.\nகுறிப்பாக ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து, கடந்து இரண்டு நாட்களாக வெளிப்படுத்திய உங்களின் உணர்வுகளின் மூலம், என் மனதில் மகிழ்ச்சி உண்டானது. அதே நேரம், என் கண்களில் கண்ணீரும் வந்தது.\nஒரு நாள் போட்டிகளில் விளையாடிய, நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும்.\nஎதிர்ப்புக்கு இடையே மோதல் - இன்று இந்தியா-பாக்., T20\nபல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பெங்களூருவில் நடக்கும் முதலாவது \"டுவென்டி-20' போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.\nகடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் நடக்கவே இல்லை. உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதின.\nஐந்து ஆண்டுகளுக்குப் பின், இப்போது இரண்டு \"டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. முதல் \"டுவென்டி-20' இன்று பெங்களூரு ச���ன்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், \"டுவென்டி-20' போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால், சற்று கூடுதல் பொறுப்புடன் விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்.\nவிராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் வழக்கமான ரன்குவிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம் அணியில் புதிதாக இடம் பெற்ற அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்குமா எனத் தெரியவில்லை.\nபேட்டிங்கில் மட்டுமன்றி, \"பார்ட் டைம்' பவுலராக அசத்துகிறார் யுவராஜ் சிங். கடந்த இரு போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய இவரது அபார \"பார்ம்' இன்றும் தொடர்ந்தால் அணிக்கு நல்லது.\nஅணியின் பவுலிங் தான் பெரும் கவலையாக உள்ளது. டிண்டா தவிர, அவானா, அஷ்வின், சாவ்லா என, ஒருவருக்கும் விரைவாக விக்கெட் வீழ்த்த தெரியவில்லை போல. ரன்களை மட்டும் வாரி வழங்குகின்றனர். இந்த பலவீனத்தை பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தினால் சிக்கல் தான். இன்றைய போட்டியில் அபிமன்யு மிதுன் அல்லது புவனேஷ்வர் குமாருக்கு தோனி வாய்ப்பு தருவார் என நம்பலாம்.\n\"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், பாகிஸ்தான் அணியில் அகமது ஷெசாத், உமர் அமின், முகமது இர்பான், ஆசாத் அலி, ஜுல்பிகர் பாபர் உட்பட 6 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். தவிர, கேப்டன் முகமது ஹபீஸ், அப்ரிதி, ஜாம்ஷெத், கம்ரான் அக்மல் என, கடைசி வரை போராடக் கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.\nபாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமர் குல், சோகைல் தன்விர் என, இரு அனுபவ வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். தவிர, அணியின் சுழற்பந்து வீச்சும் வலுவாக உள்ளது. சயீத் அஜ்மல், அப்ரிதி, கேப்டன் முகமது ஹபிஸ் கூட்டணி எவ்வித பேட்டிங் ஆர்டரையும் சரித்து விடும் பலம் கொண்டது.\nமொத்தத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலாகவே இப்போட்டி பார்க்கப்படுகிறது.\nசச்சின் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தது முதல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று வந்துள்ளார். இப்போது முதன் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான தொடரை பார்வையிட, பாகிஸ்தான் ரசிக��்களுக்கு விற்க, டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மிகவிரைவில் தொடர் துவங்குவதால் ரசிகர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், முதல் மூன்று போட்டிகளுக்குரிய (2 \"டுவென்டி-20', ஒரு ஒருநாள் போட்டி) ரூ. 9 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளை, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) திருப்பித் தர, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) முடிவு செய்துள்ளது.\nபெங்களூரு போட்டிக்கு 5000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 100 வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களுடன் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். பெங்களூரு கமிஷனர் மிர்ஜி கூறுகையில்<,\"\" இரு நாட்டு அரசுகள் தொடருக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் எவ்வித இடையூறும் ஏற்பட விடமாட்டோம்<,'' என்றார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது, கெட்டி, ஆக்ஷன் இமேஜ் நிறுவனங்களை மைதானத்துக்குள் அனுமதிக்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பிற நிறுவனங்கள் தொடரை புறக்கணித்தன. இப்போது, பாகிஸ்தான் தொடரிலும் இது தொடரும் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் நான்காவது முறையாக சர்வதேச \"டுவென்டி-20' போட்டியில் மோத உள்ளன. முன்னதாக விளையாடிய மூன்று போட்டியில், 2ல் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி \"டை' ஆனது. இதில், \"பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது.\n* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் முதன்முதலில் மோதின. இப்போட்டி \"டை' ஆனது. பின், \"பவுல் அவுட்' முறையில் இந்தியா வெற்றி பெற்றது.\n* ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது.\n* கடந்த செப்டம்பர் மாதம், கொழும்புவில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.\nகடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எவ்வித தொடரும் நடத்தப்படவில்லை. ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் மோதின.\nஐந்து ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இவ்விரு அணிகள், இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் சர்வதேச தொடரில் பங்கேற்கின்றன. கடைசியாக பாகிஸ்தான் அணி 2007ல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் அணி, இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.\nஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், முதலில் பேட் செய்த இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் \"டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.\n* இப்போட்டியில் 152 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.\nகொழும்புவில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 128 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.\n* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.\n\"டுவென்டி-20' போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி (78 ரன்கள்) முதலிடம் வகிக்கிறார். இவரை அடுத்து காம்பிர் (78), ராபின் உத்தப்பா (58) ஆகியோர் உள்ளனர்.\n* இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் மிஸ்பா (96 ரன்கள்) முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து சோயப் மாலிக் (56), இம்ரான் நசிர் (48) ஆகியோர் உள்ளனர்.\n\"டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் இர்பான் பதான் (6 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து ஆர்.பி. சிங் (4), பாலாஜி (3) ஆகியோர் உள்ளனர்.\n* இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்கள் வரிசையில் முகமது ஆசிப் (5 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து உமர் குல் (3), அப்ரிதி (3) உள்ளனர்.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார்.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 2 \"டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது.\nஇந்திய அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய யுவராஜ் சிங் ���ருநாள் போட்டிக்கான அணியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தேர்வு செய்யபட்டார்.\nஇந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த காரணத்தினால் அவருக்கு பதிலாக ரகானே வாய்ப்பு பெற்றார்.\nமோசமான \"பார்ம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இத்தொடரிலும் இடம் பெறவில்லை. புவனேஷ்குமார், சமி அகமது ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். துவக்க வீரர் சேவக் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.\nஒருநாள்: தோனி(கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, அசோக் டிண்டா, புவனேஷ்வர் குமார், சமி அகமது, அமித் மிஸ்ரா.\n\"டுவென்டி-20: தோனி(கேப்டன்), காம்பிர், ரகானே, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், அசோக் டிண்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், பர்விந்தர் அவானா, பியுஸ் சாவ்லா, ராயுடு.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது \"டுவென்டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக, நேற்று இந்திய வீரர்கள் பெங்களூரு வந்தனர். விமான நிலையம் வந்த இவர்கள், பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nபாகிஸ்தான் அணியினர் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலத்த பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொண்டனர். காலை 10.50 மணிக்கு உடற்பயிற்சியுடன் துவக்கினர். பின் இவர்கள், பயிற்சியாளர் தேவ் வாட்மோர் முன்னிலையில் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nகேப்டன் முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல், அப்ரிதி, உமர் குல், கம்ரான் அக்மல், உமர் அக்மல், மாலிக் உள்ளிட்டோர் \"கேட்ச் மற்றும் \"பீல்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.\nஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்\nஇளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெற்றார்.\nஇந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த 1973ல் மும்பையில் பிறந்தார். 1989ம் ஆண்டு, 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.\nகடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.\nஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர், இதுவரை 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதம் உட்பட 18,426 ரன்கள் எடுத்துள்ளார். 194 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 51 சதம், 66 அரைசதம் உட்பட 15, 645 ரன்கள் குவித்துள்ளார்.\nவங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரில் சதத்தில் சதம் அடித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான \"ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா விருதை பெற்றார். இவர் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா மற்றும் பத்ம விபூசன் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.\nகடந்த 2006க்கு பின் \"டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற இவர், சமீப காலமாக \"பார்ம் இல்லாமல் தவித்து வந்தார்.\nதற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, 2 \"டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\nஇது குறித்து சச்சின் கூறியது:\nஉலக கோப்பை வெல்லும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.\n2015ல் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு விரைவில் துவங்கவுள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்தேன்.\nஇதுவரை எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் சிறப்பான எதிர்காலத்திற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆறாவது ஐ.பி.எல் தொடர் எப்போது\nஆறாவது ஐ.பி.எல்., \"டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்., 3ம் தேதி கோல்கட்டாவில் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் \"நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் ���ள்ளூர் அணிகள் பங்கேற்கும் \"டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.\nஅடுத்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.\nஇத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் \"நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் போல, \"ரவுண்டு ராபின் மற்றும் \"பிளே ஆப் தகுதிச் சுற்றுகள் நடத்தப்படுகிறது. \"ரவுண்டு ராபின் சுற்றில் ஒரு அணி, மற்ற 8 அணிகளுடன் தலா 2 முறை லீக் போட்டியில் மோதும். இச்சுற்றின் கடைசி போட்டி அடுத்த ஆண்டு மே 19ம் தேதி நடக்கவுள்ளது.\nமுடிவில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் \"பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கு (3 போட்டிகள்) தகுதி பெறும். மொத்தம் 72 லீக் போட்டிகள், 3 \"பிளே-ஆப் தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன.\nமுதலிரண்டு \"பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த ஆண்டு மே 21, 22ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மூன்றாவது \"பிளே-ஆப் மற்றும் பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், அடுத்த ஆண்டு மே 24, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது.\nஇதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், \"\"இதுவரை நடந்த ஐந்து ஐ.பி.எல்., தொடர்கள் போல, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 6வது ஐ.பி.எல்., தொடர் வெற்றிகரமாக நடக்கும் என நம்புகிறோம்.\nஉலகின் தலைசிறந்த முன்னணி வீரர்கள் பங்கேற்பதால், இத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.\nமுதலாவது \"டுவென்டி-20 போட்டியில் யுவராஜ் சிங் \"ஆல்-ரவுண்டராக அசத்த, இந்திய அணி, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.\nஇந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட \"டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று நடந்தது. \"டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, \"பீல்டிங் தேர்வு செய்த���ர்.\nஇங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப் (1) ஏமாற்றினார். பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ், லூக் ரைட் ஜோடி ரன் வேட்டை நடத்தியது. டிண்டா வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹேல்ஸ், பர்விந்தர் அவானா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை.\nஅபாரமாக ஆடிய ஹேல்ஸ், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் \"சுழலில் ரைட் (34) அவுட்டானார்.\nதொடர்ந்து மிரட்டிய யுவராஜ் வலையில் ஹேல்ஸ் (56), இயான் மார்கன் (5) சிக்க, ரன் வேகம் குறைந்தது. \"மிடில்-ஆர்டரில் சமித் படேல், ஜாஸ் பட்லர் ஜோடி நிதானமாக ஆடியது.\nபடேல் 24 ரன்களுக்கு அவுட்டானார். டிம் பிரஸ்னன் \"டக்-அவுட் ஆனார். அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரண்டு \"சிக்சர் அடிக்க, ஸ்கோர் 150 ரன்களை தாண்டியது.\nஇங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. பட்லர் (33), டிரட்வெல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்தியா சார்பில் யுவராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார்.\nசவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் காம்பிர் (16) அவுட்டானார்.\nபிரஸ்னன், டெர்ன்பாக் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரகானே (19) தேவையில்லாத \"ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.\nபின் இணைந்த விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி அபாரமாக ஆடியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ், டேனி பிரிக்ஸ் வீசிய 8வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது, ரைட் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற யுவராஜ் (38) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோஹ்லி (21), மீக்கர் பந்தில் போல்டானார்.\n\"மிடில்-ஆர்டரில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா அசத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். ரெய்னா (26) \"ரன்-அவுட் ஆனார். மீக்கர் பந்தில் தோனி இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (24) ��வுட்டாகாமல் இருந்தார்.\nஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது \"டுவென்டி-20 போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.\nபுனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று முதன் முதலாக சர்வதேச \"டுவென்டி-20 போட்டி நடந்தது. இங்கு முதல் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.\nஇங்கிலாந்து வீரர் பிரஸ்னன் வீசிய 5வது ஓவரின் 4வது பந்தை இந்தியாவின் ரகானே தூக்கி அடிக்க, அதனை மீக்கர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரகானே (19 ரன்), இந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் தூக்கி அடிக்க, அதனை சமித் படேல் அருமையாக பிடித்தார்.\nஇளம் இந்திய மிதவேகப்பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா, 26, இங்கிலாந்தின் ஜேம்ஸ் டிரட்வெல், ஸ்டூவர்ட் மீக்கர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 2 ஓவர் வீசிய அவானா, விக்கெட் வீழ்த்த தவறினார்.\nமனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில்,\"\"டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெற்றோர்க்கும் அர்ப்பணிக்கிறேன்.\nஇந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த அணியும் கவலை அடைந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என தெரியாது. ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்,என்றார்.\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றம்\nஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ., மாற்றியது.\nஇந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜன. 11ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது.\nபின், கொச்சி (ஜன. 15), ராஞ்சி (ஜன. 19), மொகாலி (ஜன. 23), தர்மசாலா (ஜன. 27) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. முதல் நான்கு போட்டிகள் பகலிரவு போட்டியாகவும், கடைசி போட்டி பகல் போட்டியாகவும் நடத்தப்படுகிறது.\nவழக்கமாக, இந்தியாவில் பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு துவங்கப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், பகலிரவு போட்டிகள் மதியம் 12 மணிக்கு துவங்கும் என பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது.\nஇப்போட்டிகள் இரவு 7.45 மணிக்கு முடிவடையும். தர்மசாலாவில் நடக்கவுள்ள கடைசி போட்டி திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு துவங்கும்.\nபொதுவாக பனிப்பொழிவு காலங்களில் நடக்கும் பகலிரவு போட்டிகளில் \"டாஸ்' வெல்லும் அணி, \"பீல்டிங்' தேர்வு செய்யும். ஏனெனில் இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணியின் பவுலர்களுக்கு, பந்தை பிடித்து வீசுவதற்கு சிரமமாக இருக்கும்.\nஇதனை தவிர்ப்பதற்காக போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்தது.\nஇரண்டு \"டுவென்டி-20', மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி 22ம் தேதி இந்தியா வருகிறது. பெங்களூருவில், முதல் \"டுவென்டி-20' போட்டி (டிச., 25) நடக்கிறது.\nஇதனிடையே, இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில்,\"\" நமது உள்துறை அமைச்சர் பலவீனமாக உள்ளார்.\nகடின வார்த்தைகளை மாலிக் பேசும் போது, நாமும் கடினமாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.\nபி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,\"\"விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது.\nபாகிஸ்தான் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் தொடரை ரத்து செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. போட்டிகள் வழக்கம் போல நடக்கும்,'' என்றார்.\nதோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு\nதோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.\nடெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது.\nதற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:\nநாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார். இங்கிலாந்து அணி சிறப்பாக \"பேட்டிங்' செய்தது. நமது பவுலர்கள் திறமையில்லாமல் இருந்தனர். தவிர, பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.\nநம்மை விட, இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் சிந்தித்து பார்க்கவில்லை. ஆமதாபாத் டெஸ்டில் தோற்றவுடன், அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அதிக உழைப்புடன் வெற்றி பெற்றுள்ளனர். எந்தவொரு வீரரும் எந்தளவிற்கு, விளையாட்டை உற்சாகத்துடன் விளையாடுகிறார்கள் என்பது முக்கியம்.\n\"பீல்டிங்' போன்றவற்றில் எப்போது உற்சாகம் குறைகிறதோ, அப்போது விலகிவிட வேண்டும். இது எப்போது, நடக்கும் என்பது சச்சினுக்குத்தான் தெரியும். இவருக்கு இத்தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு முன், இவர் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பார் என நினைக்கிறேன்.\nமுன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,\"\"டெஸ்ட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கக்கூடாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால், இவரை விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன்.\nஏனெனில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை. ஆனால், கேப்டன் பதவி இல்லாமல் இருந்தால், அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை கொடுப்பார். ஓய்வு குறித்து தேர்வாளர்கள் சச்சினிடம் பேச வேண்டும்,'' என்றார்.\nபணம், பதவி, பகட்டு - இந்திய தோல்விக்கு காரணம் என்ன\nடெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் இந்திய வீரர்களுக்கு சுத்தமாக இல்லை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.\nகேப்டன் பதவியை பிடிக்க மோதல், அணியில் ஒற்றுமையின்மை, தவறான வீரர்கள் தேர்வு போன்றவை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.\nபாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இந்��ிய அணியால் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை.\nமுன்பு வெளிநாடுகளில் தோல்வி அடைவது வாடிக்கையாக இருந்தது. தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு ஐ.பி.எல்., \"டுவென்டி-20' தொடர் முக்கிய காரணம். இதன் மூலம் கோடிகள் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் பகட்டான வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.\nஒரு டெஸ்டில் விளையாடினால் ஒரு வீரருக்கு ரூ.7 லட்சம் தான் சம்பளம் கிடைக்கும். தவிர, 5 நாட்கள் களத்தில் கடுமையாக பாடுபட வேண்டும். இத்தகைய சிரமங்களை தற்போதைய வீரர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை.\nடெஸ்ட் போட்டிகளில் தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பிடிக்க காம்பிர், சேவக் முயற்சிக்கின்றனர். இப்படி பதவி போட்டி அதிகரித்தது, அணியின் நலனை பெரிதும் பாதித்தது. இது வீரர்கள் இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியது.\nஇந்திய தேர்வுக்குழுவினரும் தைரியம் இல்லாதவர்களாக உள்ளனர். பழம்பெருமைக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கின்றனர்.\nஉதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய நான்கு டெஸ்டில் சச்சின் சராசரியாக 18.66 ரன்கள் தான் எடுத்தார். ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nடெஸ்ட் போட்டிக்கு எழுச்சி அளிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் போர்டு விரைவில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள தொடரிலாவது சாதிக்க முடியும்.\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25–ந்தேதி முதல் ஜனவரி 6–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.\nஇதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய தொடர் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணிலேயே அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை எப்போதும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். அப்படிப்பட்ட இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபித்து, முத்திரை பதிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.\nஇந்த தொடரில் இரு அணிகளுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். பதற்றமின்றி, நல்ல மனநிலையில் விளையாடும்படி எங்களது வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.\nமூத்த வீரர் அப்துல் ரசாக் நீக்கம் பற்றி கேட்கிறீர்கள். அவரது திறமை குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தேர்வாளர்கள் இந்தியாவில் உள்ள சூழலை மனதில் வைத்து அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். சீனியர் வீரரை நீக்குவது தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும், அந்த முடிவுக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nபாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில், ‘20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.\n20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் அணிகளில் உமர்குல், ஜூனைட் கான், வஹாப் ரியாஸ், முகமது இர்பான், அன்வர் அலி, ஆசாத் அலி, சோகைல் தன்விர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிராத் கோஹ்லி அபார சதம் - தோனி 99-ல் ரன் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விராத் கோஹ்லி சதம் அடித்தார். தோனி 99 ரன்னில் அவுட்டானார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (11), கேப்டன் தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தோனி, கோஹ்லி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது மந்தமான ஆட்டத்தினால் ஸ்கோர், ஒன்றிரண்டு ரன்களாக உயர்ந்தது.\nதோனி 28 வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சதம் அடித்த விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சாவ்லா (1) விரைவில் திரும்பினார்.\nமூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின் (7) அவுட்டாகாமல் உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்க...\nதோனி சதம் வீண் - இந்தியா தோல்வி\nT20 ரேங்கிங் - கோஹ்லி 5வது இடம்\nமுதல் முறையாக இந்தியாவிற்கு நம்பர்-1 வாய்ப்பு\nரூ. 300 டிக்கெட் \"பிளாக்கில்' ரூ. 2,500 - ஆமதாபாத்...\nரசிகர்களுக்கு கண்ணீர் நன்றி - சச்சின் உருக்கம்\nஎதிர்ப்புக்கு இடையே மோதல் - இன்று இந்தியா-பாக்., T...\nஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்\nஆறாவது ஐ.பி.எல் தொடர் எப்போது\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்...\nதோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச...\nபணம், பதவி, பகட்டு - இந்திய தோல்விக்கு காரணம் என்ன...\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அ...\nவிராத் கோஹ்லி அபார சதம் - தோனி 99-ல் ரன் அவுட்\nநாக்பூர் டெஸ்ட் - மீண்டும் போல்டானார் சச்சின்\nதோனியின் நீக்கத்தை தடுத்தது யார்\nகாசு வந்தது, இந்திய வீரர்கள் ஆட்டம் போனது\nகோல்கட்டா டெஸ்ட்: தோனி டக்-அவுட்\nஒலிம்பிக் வரலாற்றில் கறுப்பு நாள்\nசதம் அடிக்காவிட்டாலும் தெண்டுல்கரின் ஆட்டம் சிறப்ப...\nசர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 34 ஆயிரம் ரன்\nசொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்\nபாக்., வீரர்களுக்கு தடை - பி.சி.பி., எச்சரிக்கை\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எ��்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2006/11/blog-post_22.html", "date_download": "2018-05-21T01:01:53Z", "digest": "sha1:G7BGYNGZPVPHFZPEMLPYBX66N7XB4CSN", "length": 6204, "nlines": 85, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: ஆய்த எழுத்து ?", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nஉருமாறுவது மனித உருவம் மட்டுமல்ல \nகாலப்போக்கில் இலக்கணம் மாறும் என்பதும் உண்மை.\nநான் முயன்ற வரை இந்த யூனிக்கோடு முறையில் ஆய்த எழுத்தை எப்படி உருவாக்குவது எனத் தெரியவில்லை.\nபடங்களைப் பாருங்களேன். எவ்வாறெல்லாம் தமிழ் உருமாறியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.\n நாம் கொண்டாடும் மொழியே உருமாறக் கூடியது. 60 வயதிற்கு மேல் ஆனவர்களின் எழுதச் சொன்னால், அதில் ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு என்று நம்மில் பெரும்பாலோனவர்கள்\nஆகவே, பெரும்பாலோனர் மறந்த ஆய்த எழுத்தை மட்டும் ஏன் வலைப்பதிவாளர்கள் எழுத்தில் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.\nஒரு நல்ல ஊடகத்தை, இந்த வியாபார காந்தங்கள் ஊடக வியாபரத்திற்கும், தனிக்குழும மேன்பாட்டிற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தால் மனசை நெருடுகிறது. பொன்னான நேரத்தை வீணடிக்கிறோமோ என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.\nநான் வலையில் பதியத் துவங்கி சில மாதங்களே ஆகிறது. இந்த சில வாரங்களாக ஒருவரையொருவர் காழ்ப்புணார்ச்சியுடன் அடித்துக் கொண்டும் , கூட்டணியமைத்து பின்னூட்டப்போர் நிகழ்த்துவதைக் காணும் போது வேதனை தான் வருகிறது.\nயாரையும் குறிப்பாய் கூற விரும்பவில்லை.\nயாரோ ஒரு பதிவில் சொல்லியது போல், அப்படி நாம் எழுதித் தான் ஆக வேண்டுமா\nவிடைபெற்றுச் செல்லாமென்றால் வழியனுப்ப யாருமில்லை\nசரி தான் . போதுமென்று நினைக்கிறேன். பின்பு என்னையும் அரசியலுக்கு இழுப்பார்கள்.\n ஆனால், அது சண்டையாக மாறிவிடக் கூடாது. எனவே சாந்தமாக உரையாடுங்கள். ( எழுத்தாடுங்கள் சாந்தமாக உரையாடுங்கள். ( எழுத்தாடுங்கள் \nஇலவசம் -( தேன்கூடு போட்டிக்காக மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2015/10/blog-post_25.html", "date_download": "2018-05-21T01:13:01Z", "digest": "sha1:LBGCSMKP2CBNZF73POATBJMSNOJLBUK7", "length": 14285, "nlines": 204, "source_domain": "www.ariviyal.in", "title": "கிழக்கு வானில் நான்கு கிரகங்கள் | அறிவியல்புரம்", "raw_content": "\nகிழக்கு வானில் நான்கு கிரகங்கள்\nசிரமத்தைப் பார்க்காமல் வருகிற சில தினங்களில் சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து கிழக்கு வானை நோக்கினால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்களையும் ஒரே சமயத்தில் காண முடியும்.\nபடத்தின் மேற்புறத்தில் வியாழனும் வெள்ளியும் எடுப்பாகத் தெரிகின்றன\nசிறிய புள்ளியாக இருப்பது செவ்வாய். அடிவானில் தெரிவது புதன்.\nஆனால் அந்த நான்கும் மேலே கூறிய வரிசையில் இல்லாமல் மேலிருந்து கீழாக வியாழன், வெள்ளி, செவ்வாய், புதன் என்ற வரிசையில் தெரியும். அக்டோபர் 28 ஆம் தேதி காலை சுமார் ஐந்தரை மணிக்கு இவ்வாறு தெரியும்.\nஅக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்தே இந்த நான்கு கிரகங்களையும் காண முடியும்.\nமேற்கு வானில் சனி கிரகம் தெரிவதைக் காணலாம்.\nஅருகே இடது புறம் இருப்பது கேட்டை (Antares) நட்சத்திரமாகும்.\nபொதுவில் வானில் நம்மால் ஐந்து கிரகங்களை வெறும் கண்ணால் காண முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்கள் கிழக்கு வானில் தெரியும். சனி கிரகத்தை சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் காணலாம்.\nபதிவுக்கு மிக்க நன்றி .\nநட்சத்திரம் என்பது பிரும்மாண்டமானது. சுய ஒளி கொண்டது.சுருங்கச் சொன்னால் நெருப்பு உருண்டை. கிரகங்கள் அப்படியானவை அல்ல. பூமி, செவ்வாய் போன்றவை கிரகங்கள். இவை சூரியன் என்னும் நட்சத்திரத்தை சுற்றி வருபவை.\nஅஸ்ட்ரானமி எனப்படும் வானவியலின்படி புதன், வெள்ளி,,பூமி, செவ்வாய், வியாழன்,சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை கிரகங்கள்\nஜோசிய சாஸ்திரப்படியான கிரகங்களில் சூரியன், சந்திரன், ராகு கேது ஆகியவையும் கிரகங்கள். ஜோசிய சாஸ்திரத்தில் யுரேனஸ் நெப்டியூன், புளூட்டோ,பூமி ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nகேட்டை என்பது மிக பிரும்மாண்டமான நட்சத்திரம் அது சூரியனை விட 15 மடங்கு பெரியது. கேட்டை நட்சத்திர்ம் சுமார் 520 ஒளியாண்டு தொலைவில் உள்ளது\nஎங்கள் ஊர் பகுதியில் ( திருநெல்வேலி மாவட்டம் ) கடந்த இரு நாட்களாக மேகம் / வானிலை , மழை மேகம் போல தெளிவில்லாமல் இருக்கிறது., எனவே கிரகங்கள் எதையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. நளை ( 28 10 2015 ) காலை யிலாவது காண முடியுமா என காத்திருக்கிறேன்.\nவணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் ஒரு நட்சத்திரம்னு சொல்றிங்க. அப்ப சூரியன பூமி போன்று கி���கங்கள் சுற்றி கொண்டு இருக்கிறது. அதே போல நாம் இரவில் காணும் நட்சத்திரங்களை கிரகங்கள் சுற்றுமா\nஉங்களது ஊக்ம் மிகச் சரியானதே.வானில் உள்ள நட்சத்திரங்களில் பெரும்பாலானவற்றுக்கு கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அதற்கு கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப் என்று பெயர்.பூமி மாதிரி கிரகங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிப்பது அதன் பிரதான நோக்கம்\nநன்றி ஐயா.... கெப்ளர் பற்றி எனக்கு தெரியும். அதுவும் தாங்கள் மூலம் தான் என்பதால் பெருமைபடுகிறேன்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nமிகத் தொலைவில் உள்ள அண்டம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபதிவு ஓடை / Feed\nகிழக்கு வானில் நான்கு கிரகங்கள்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/blog-post_02.html", "date_download": "2018-05-21T01:23:52Z", "digest": "sha1:6PBI4GRHKNHINOS3E5XRCA3YQW2FLIZT", "length": 12541, "nlines": 178, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: குடிசை - சினிமா விமர்சனம்", "raw_content": "\nகுடிசை - சினிமா விமர்சனம்\nஇப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. இது போன்று ஒரு திரைப்படம் வருமா என எண்ண வைக்குமளவுக்கு அமைந்து விட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலகின் ஒரு மைல் கல் எனத் தைரியமாகச் சொல்லலாம்.\nநடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் அனைவருமே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.\nதமிழ் திரைப்படங்களில் கதை இல்லை எனும் குறையை தீர்த்து வைத்தப் படம் என சொல்லலாம். மசாலாவாக இருக்கட்டும் என நடிகையர்களை குழுவாக அரைகுறை ஆடையுடன் ஆட விடாமல், யதார்த்தம் இருக்க வேண்டும் என கிழிசல் உடையுடன் திரிபவர்கள் என எவரையும் காட்டாமல் இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்கலாம் கொஞ்சமும் மசாலா இல்லாமல் மிகவும் அழகாகவே ஒரு திரைப்படம் எடுத்து விட வேண்டும் என துணிந்து படம் எடுத்த இயக்குநர் அவர்களுக்கு ஒரு பாராட்டு.\nபாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஐந்து நிமிட பாடல்கள் என தனி இடம் பெறாமல் படத்தோடு ஒரு சில நிமிடங்கள் என அந்த கிராமத்தில் பாடித் திரிபவர்கள் பாடியதை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கெனவே பாடலை மிகவும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தை கலக்காமல் அழகிய தமிழில் எழுதிய பாடலாசியருக்கு ஒரு பாராட்டு.\nஇசை. இதைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். எத்தனை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இந்த இசை அமைப்பாளர் இயற்கையாய் ஏற்படும் ஓசையை மட்டுமே பதிவு செய்து அதை படத்துடன் மிகவும் சாதுர்யமாக இணைத்து இருக்கிறார். கடமுடவன அதிர்வு சத்தங்களோ, காதினை குடையும் இரைச்சல் சத்தங்களோ படத்தில் எங்குமே கேட்க இயலவில்லை. நம்மை சுற்றி ஏற்படும் சப்தங்களையே இசையாக்கி தந்திருக்கும் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.\nநடிகர்கள், நடிகைகள் புதுமுகம் எனினும் படத்தின் கதைக்கு அருமையாக ஒத்துப் போகும் அழகிய முக பாவனைகள். முகத்தில் எவ்வித சாயமும் எவரும் பூசவில்லை. இது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே இல்லாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் யார் கதாநாயகன் எனக் கேட்டால் கதைதான் கதாநாயகன் என சந்தோசமாக சொல்லலாம்.\nபடத் ��ொகுப்பு செய்தவரையும், ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதிக வெளிச்சம், கும்மிருட்டு, செயற்கை மழை என எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இணைந்து அந்த அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வறண்டு போன பூமி என்பதாலோ என்னவோ மழை காட்சி என படத்தில் இல்லவே இல்லை.\nஇந்த படமானது அனைத்தும் ஒரே ஒரு முறைதான் எடுக்கப்பட்டதாம். இப்படி நடி, அப்படி நடி என எந்த ஒரு காட்சியும் திரும்ப எடுக்கப்படவே இல்லையாம். இது திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை என சொல்லலாம்.\nபடம் முழுக்க ஒரு கிராமத்தை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமே படமாகி இருக்கிறது.\nஇப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. குடிசைக்கு அலங்காரம் அவசியமில்லை.\nஇந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.\nஇப்படி ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கா \nஇப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. மிக்க நன்றி வழிப்போக்கன், செளந்திரபாண்டியன், மற்றும் கபீஷ்.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்...\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/flockupy-roselle-park/", "date_download": "2018-05-21T01:22:54Z", "digest": "sha1:BSFKQBK3W5E3FLQOZ2PPTOVRT7TQNAN7", "length": 10505, "nlines": 65, "source_domain": "www.roselleparknews.org", "title": "Flockupy Roselle பார்க்! | Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nஊதா ஃபிளமிங்கோ ஒரு மந்தையின் பெருநகரின் முழுவதும் புல்வெளிகள் அலங்கரிக்க போது இந்த ஆண்டு அந்த நேரம் மீண்டும் வந்துவிட்டது.\nஆண்டு மொய்க்க நிதி திரட்ட ஆதரவு நகரம் நடைபெறுகிறது 2014 குழு ROSELLE PARK அவர்கள் வெள்ளிக்கிழமை Cranford நடைபெறும் இது வாழ்க்கை, இந்த ஆண்டு ரிலே தயார் என, மே 16.\nதொடங்குதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்க்கையின் ரிலே போது டாக்டர். Gordy கிளாட், மே மாதம் 1985, நடந்து ஓடியது 24 பணமா ஒரு பாதையில் சுற்றி மணி, வாஷிங்டன், இறுதியில் உயர்த்தி $27,000 அமெரிக்க புற்றுநோய் அமைப்பு போராட்டத்தில் புற்றுநோய் உதவ. ஒரு வருடம் கழித்து,, 340 ஆதரவாளர்கள் இரவு நிகழ்வு சேர்ந்தார். அந்த முதல் படிகளில் இருந்து, ரிலே ஃபார் லைஃப் இயக்கம் ஒரு உலகளாவிய நிகழ்வு வளர்ந்து வருகிறது, கிட்டத்தட்ட உயர்த்தி $5 பில்லியன் புற்றுநோய் போராட.\nஉலகம் முழுவதும் சமூகங்கள் ஏற்பாடு பங்கேற்க, மக்கள் அணிகள் ஒரு பாடல் மற்றும் ஒவ்வொரு அணி எடுத்து உறுப்பினர்கள் சுற்றி அவுட் முகாமில் அங்கு ஒரே இரவில் சமூக நிதி திரட்டும் நடை பாதையில் சுற்றி நடைபயிற்சி. நிகழ்வு உணவு வழங்கும் முழு சமூகத்தின் ஒரு குடும்பம் நட்பு சூழல், விளையாட்டு, தகவல், கேளிக்கை, மற்றும் தோழமை கட்ட நடவடிக்கைகள். மாலை சிறப்பு உயிர் பிழைத்தவர்கள் சேர்க்கின்றன’ துடை, விளக்குகள் விழா, மற்றும் ஒரு விழா போராட.\nயாராவது ஒருவர் பறக்கும் விரும்பினால், அவர்கள் வெறுமனே குழாமுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பணம் $10 மொய்க்க கட்டணம். இரவு நேரங்களில், பெறுபவர் (அல்லது பாதிக்கப்பட்ட) அறிவுசார்ந்த மற்றும் வாழ்க்கை அடையாளம் ஒரு ரிலே தங்கள் முன் புல்தரையில் ஊதா ஃபிளமிங்கோ ஒரு மந்தையின் எழுந்து வரும். குழாமுடன் உள்ள விட்டு 24 மணி.\nயாரோ காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்து, ஒரு செலுத்த முடியும் மொய்க்க காப்பீட்டு உள்ளது $20 கட்டணம் தங்கள் வீட்டில் வேண்டும் 'பாதுகாக்கப்படுவதால்,’ மொய்க்க இருந்து.\nசிதைவை மட்டுமே Roselle பார்க் முழுவதும் பயணிக்கும் என, திரண்டு பல புல்வெளிகள் வேண்டும் போதிய வாய்ப்பு உள்ளது – அல்லது பாதுகாக்கப்பட்ட – முன்னதாக, மே 16.\nஒரு Flockupation அல்லது குழாமுடன் காப்புறுதி அல்லது ஆர்வம் யாருக்கும் பதிவிறக்க அல்லது கீழே உள்ள படிவத்தை அச்சிட்டு அதை அனுப்ப முடியும் (தகவல் படிவம் வழங்கப்படும்):\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்ல���\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில்\nஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை வேலைவாய்ப்புகளின்\nஎமில் எம். Trgala Is Roselle Park's 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல்\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (ஏப்ரல் 18 - 21, 2013)\n2018 Townwide கேரேஜ் விற்பனை / மொத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது\n; Roselle பார்க் மல்யுத்த அதன் 1,000 வது வெற்றி அடைகிறது\nபெண்கள் & ஜென்டில்மென், ; Roselle பார்க் வாரியர்ஸ்\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nஎமில் எம். Trgala; Roselle பார்க்கின் Is 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல்\nஇரத்த இயக்கி சர்ச் மே 26 ம் தேதி கருதுகோளின்\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில்\nசாத்தியமான Romerovski டெவலப்பர் மேயர் கருத்தாக்கத்தை திட்டம் ப்ரசென்ட்ச்சில் & கவுன்சில்\nமே 19 ம் தேதி மூன்றாவது ஆண்டு ஹிஸ்பானிக் ஹெரிடேஜ் விழாவில்\nசடங்கு 2530: போரோ படப்பிடிப்பைத்\nதீர்மானம் 160-18: போரோ சொத்து மாற்றத்துக்கு\nஇரத்த இயக்கி RPHS நாளை மணிக்கு, May 17th\nஇலவச போக்குவரத்து சேவை ஆர்.பி சீனியர்கள் வழங்கப்படும்\nதீர்மானம் 157-18: கஷ்கொட்டை தெரு மண்டல ஆய்வு\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2018-05-21T01:12:39Z", "digest": "sha1:6VKTPCBQ7NCOCGUA5IEFRWNMOHEIHBTP", "length": 11846, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "திருமணம் நடத்த பணம் பெறக் கூடாது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்திருமணம் நடத்த பணம் பெறக் கூடாது\nதிருமணம் நடத்த பணம் பெறக் கூடாது\nநமது ஜமாஅத்தால் நடத்தி வைக்கப்படும், திருமணங்களில் இனிமேல், தஃப்தர் – திருமணப் பதிவுத் தொகை பெற வேண்டாம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் தஃப்தர��� வழங்கி திருமணத்தை பதிவு செய்து திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு சிறிய தொகையை சில மாவட்ட கிளை நிர்வாகங்கள் பெற்று வருகின்றன.\nதிருமணம் நடத்தி வைக்க பணம் கேட்பதாக சிலர் இதை தவறாக புரிந்து கொள்கின்றனர்.\nஎனவே இனிவரக்கூடிய காலங்களில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, எந்த தொகையையும் திருமண வீட்டரிடத்தில் பெற வேண்டாம் என்பதை அறிவிப்புச் செய்கின்றோம்.\nஅவர்களாகவே, ஜமாஅத்தின் சமுதாயப் பணிகளை பார்த்து விரும்பி ஏதேனும் பொருளாதார உதவி செய்தால் நன்கொடையாக அதை பெற்றுக் கொள்ளலாம். திருமணம் முடித்து வைப்பதற்காக இந்தத் தொகையானது பெறப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஜமால் உஸ்மானி ராஜினாமா தொடர்பாக…\nதஃப்தர் புத்தகம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு\nஉணர்வு இ-பேப்பர் 22 : 37\nஉணர்வு இ-பேப்பர் 22 : 36", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/9907", "date_download": "2018-05-21T01:26:03Z", "digest": "sha1:3CRMDBUKQGADLH4A7EDPCBPID2Y6XU7P", "length": 5145, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "தன் மகன் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் வில்லி நடிகை - Thinakkural", "raw_content": "\nதன் மகன் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் வில்லி நடிகை\nLeftin May 17, 2018 தன் மகன் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் வில்லி நடிகை2018-05-17T10:19:41+00:00 சினிமா No Comment\n‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் இதற்கு முன் ‘மெட்டி ஒலி’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.\nஇவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார், அப்போது தன் மகன் பற்றியும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் த���ருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n« என் வாழ்க்கையில் குஷ்பு வரவில்லையென்றால் இவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்\nநிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி நடிகை »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/15/maruti-suzuki-best-performing-after-tesla-008933.html", "date_download": "2018-05-21T01:30:36Z", "digest": "sha1:JPSFF36AB7BTIHESG5R6H4GNKI6T6XGO", "length": 15765, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெஸ்லாவிற்குப் பின் நம்ம 'மாருதி சுசூகி' தான் பெஸ்ட்..! | Maruti Suzuki best performing after Tesla - Tamil Goodreturns", "raw_content": "\n» டெஸ்லாவிற்குப் பின் நம்ம 'மாருதி சுசூகி' தான் பெஸ்ட்..\nடெஸ்லாவிற்குப் பின் நம்ம 'மாருதி சுசூகி' தான் பெஸ்ட்..\nஆட்டோமொபைல் சந்தை நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, சர்வதேச அளவுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இதன் அளவு சற்று அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் உலகளவில் சிறந்து விளங்கும் டாப் 15 ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனம் 2வது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளது.\nசர்வதேச நாடுகளில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவன பங்குகள் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 53.32 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளது.\nஉலகின் 15 சிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொண்ட இப்பட்டியலில் முதல் இடத்தில் சுமார் 70.20 சதவீத பங்கு மதிப்பு உயர்வுடன் அதிநவீன மற்றும் அதிவேக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்பட்டியலில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் சந்தை மூலதன அளவீட்டில் 38.49 பில்லியன் டாலர் உடன் மாருதி சுசூகி 11வது இடத்தில் இருந்தாலும், பங்கு வளர்ச்சி அளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.\nடெஸ்லா, மாருதி சுசூகி நிறுவனங்களுடன��� இப்பட்டியலில் ஆடி, ரெனால்ட், சுபுரூ கார்ப், ஹூண்டாய் ஆகிய நிறுனங்களும் உள்ளது. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு மாருதி சுசூகி நிறுவனத்தை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில், தற்போது டெஸ்லா நிறுவனம் விற்பனையிலும், வருவாயிலும் தொய்வை சந்திக்கும் காரணத்தால், மாருதி சுசூகி அதிகளவிலான ஈர்ப்பை பெற்றுள்ளது.\nமும்பை பங்குச்சந்தையிலும் இந்த வருடம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலிலும் மாருதி சுசூகி முன்னணி வகிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/04/blog-post_28.html", "date_download": "2018-05-21T01:00:41Z", "digest": "sha1:L5ZN64O5EDOGOTW2NJS43UV2TMY2FQSM", "length": 15288, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை", "raw_content": "\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nபரீட்சையில் உயர்கல்விக்கு தகைமை பெறாததால் இலங்கை கம்பொலை பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nசஹானா என்கிற இந்த மாணவியின் வயது 17. இவர் ஒரு இரைட்டையர். இரட்டையரான இவரது சகோதரி பரீட்சையில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளார்.\nஇவரது பெற்றோர்கள் சஹானாவை எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவரவேண்டுமென்கிற கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் பெறுபேறுகள் வந்தவுடன் வீட்டில் நிகழ்நத விவாதத்தினால் நொடிந்ததபோன சஹானா தற்கொலைசெய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். பெற்றோர் வீட்டிலிருந்து வெளியேறிய வேளையில் அறைக்கதவுகளை மூடிவிட்டு தன்மிது தீயிட்டு கொழுத்திக்கொண்டுள்ளார். விட்டிலிருந்து நெருப்பு ��ருவதைக் கண்ட அயலவர்கள் பூட்டிய கதவை திறக்க முடியாத நிலையில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது சஹானா தீயெறிந்தவேளை அமர்ந்தபடி இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துள்ளார்.\nஇலங்கையில் பரீட்சையில் உயர்கல்விக்கு தேற்றாத மாணவர்கள் தோல்வியுற்றதாக கருதப்படும் கருத்து சமூகத்தில் நிலைபெற்றுள்ளது. இதன் விளைவாக விரக்திக்குள்ளாகி தற்கொலைசெய்துகொள்ளும் மாணவர்கள் பற்றிய செய்திகள் ஒவ்வொரு தடவையும் செய்திகளாகின்றன. உலகத்தில் தற்கொலைசெய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடாக ஏற்கெனவே இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதல்தோல்வி மற்றும் பரீட்சை \"தோல்வி\" என்கிற காரணகளும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வறுமையின் காரணமாகவும் தற்கொலை செய்துகொள்பவகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவை. இவர்களில் பெறும்பாலானோர் பெண்களாவர்.\nசஹானா இரட்டையரல்ல. இவருடன் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மற்ற மாணவி இவரது உடன்பிறந்த சகோதரியல்ல. சித்தி மகள்.\nஇவர் தீவைத்துக் கொண்டது வீட்டிலல்ல. புதிதாகக் கட்டப்பட்ட மலசலகூடத்துக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டே தீவைத்துக் கொண்டார். மலசலகூடத்திலிருந்து புகை வருவதைக் கண்டே அயலவர்கள் இவரை வெளியே எடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhar24.blogspot.com/2011/03/", "date_download": "2018-05-21T01:03:01Z", "digest": "sha1:PPA42YVOHPWJFZ6Y4ZE27NRV7WFEESDS", "length": 73134, "nlines": 231, "source_domain": "kadhar24.blogspot.com", "title": "அட..மனிதா...: March 2011", "raw_content": "\nஇந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்\nதிங்கள், 28 மார்ச், 2011\nசண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில் டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவலில் ரிமோட்டை மாற்றினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.\nமுதலில் ராஜ் தொலைக்காட்சியில் எதோ சினிமா கலாட்டாவாம்.இரு நடிகர் நடிகைகளின் உருவத்தை ஓட்டி வைத்துக்கொண்டுகீழே ��லைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ள வேண்டுமாம்.சரியாக சொன்னால் 50 ஆயிராமாம்.தொடர்ப்பு கொள்வதற்கு நிமிடத்திற்கு 10 ரூபாயாம்.அவ்வுருவத்தை பிறந்த குழந்தை பார்த்தால் கூட சொல்லிவிடும்.ஆனால் தொடர்ப்பு கொண்ட யாரும் சரியாக சொல்லவில்லை.இப்படியும் ஒரு ஏமாற்று.\nஅடுத்து விஜய் தொலைக்காட்சியில் ராசிக்கல்,அதிர்ஷ்ட பெயர்,மற்றொரு சேனலில் தாயத்து,அம்மன் எந்திரம்,அடுத்த சேனலில் ஜோசியம்,உங்கள் ராசிக்கு என்ன பலன்மற்றொன்றில் ஆண்மைக்குறைவா எங்களிடம் வாருங்கள் லேகியம் தருகிறோம்.இதுபோக நிசம் நிகழ்ச்சி என்ற பெயரில் பில்லி,சூனியம்,ஆவி,பேய் மாந்திரிகம்.அப்பப்பா போதுமடா சாமி,இவர்களும் இவர்கள் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்.அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா\nஐயா,தொலைகாட்சி அதிபர்களே,நிர்வாகிகளே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள்.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் தொலைகாட்சி நடத்துவதை விட கௌரவமான தொழில் நிறையவே உள்ளது.அதைச் செய்யலாம்.செய்வீர்களா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும் .நன்றி .\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 28.3.11 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொலைகாட்சி, மூடநம்பிக்கை, ராசிக்கல்\nசனி, 26 மார்ச், 2011\nஒரு மனிதன் தான் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வலிகள் உள்ளன.பள்ளியில்,கல்லூரியில் நன்கு படித்த மாணவன் பிற்காலத்தில் ஒரு அரசு அலுவலகத்திலோ,இல்லை தனியார் அலுவலகத்திலோ பணிபுரிந்து காலத்தை ஓட்டலாம்.இன்னும் சற்று புத்திசாலிகள் சுயமாக தொழில் செய்து பொருளாதாரரீதியில் உயர்ந்த நிலையடைந்து சுகமாக வாழலாம்.இன்னும் சில விந்தையான மனிதர்கள் இருக்கிறார்கள்.இவர்கள்,தான் பொருளாதார நிலையில் மிக உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.ஆனால் சமூகம் மதிக்கும் ஏதாவதுதுறையில் இருக்க வேண்டும்.அதற்காக இவர்கள் போடாத வேசமில்லை.கல்விமன்னர்கள் எனச் சொல்லிகொல்வார்கள்.சமுகத்தை நாங்கள்தான் தூக்கி நிறுத்துவோம் என போலி வேசமிட்டு சமுகத்தை சுரண்டுவார்கள்.\nஇன்று ��முகத்தில் பெரிய மனிதர்கள் என்று சொல்லி கொள்பவர்களை நன்கு கவனித்து பாருங்கள்.அவர்கள் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியோ,பொறிஇயல் கல்லூரியோ,ஒன்றுமில்லை என்றால் ஒரு மழலையர் தொடக்க பள்ளியோ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.தாங்கள் பிறந்ததே இந்த உலகிற்கு சேவை செய்வதற்கு மட்டும் தான் என்ற ரீதியில் பேசுவார்கள்.\nஐயா,உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.நீங்கள் தொடக்கபள்ளி ஆரம்பித்து,மெட்ரிகுலேசன் பள்ளியாக மாற்றி,மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி எவ்வளவு பணம் மக்களிடம் கறக்க முடியுமோ அவ்வளவு பணத்தை கரக்கிறிர்கள்.கந்து வட்டி கும்பலை விட மோசமாக பணத்தை பிடுங்கிரிர்கள்.கல்வியை கடை சரக்காக மாற்றி விட்டிர்கள்.\nஇன்று அரசும் உங்களுக்கு சாதமாகத்தான் இருக்கிறது.எதோ,கிராமப்புற மாணவர்கள்,நகர்புற மாணவர்களுடன் போட்டிட முடியாமல் திணறுவார்கள் என்ற காரணத்தால் இன்று பொறிஇயல்,மருத்த்வதுறைக்குநுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.அரசியல்வாதிகளும்,அவர்கள் பினாமிகளும் நிறைய பொறிஇயல் கல்லுரி கட்டி விட்டார்கள்.படிக்க ஆள் இல்லை.அதற்கு தடையாக நுழைவுத் தேர்வு உள்ளது.உடனே ''நுழைவு தேர்வை நிறுத்து,கிராமப்புற மாணவர்களின் நிலையை உயர்த்து ''என கோஷமிட்டு சாதித்து விட்டிர்கள்.\nஐயா,சமுக சேவர்கலே நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.வட்டித்தொழில் செய்யலாம்,சீட்டாட்டம் நடத்தலாம்,குதிரை ரேசில் பங்கு கொள்ளலாம்,டாஸ்மாக் பாரை நடத்தலாம்,பங்கு மார்க்கட்டில் ஈடுபடலாம்,கிரிக்கெட் சூதாட்டத்தில் கலக்கலாம்,பல அமைட்ச்ர்களுக்கு பினாமியாக இருக்கலாம் இப்படி பலதுறை இருக்கும்பொழுது நீங்கள் ஏன் கல்வித்துறைக்கு வர வேண்டும் கல்வித்துறை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு உரியது.அதுதான் உங்களிடம் இல்லையே.''உங்கள் வழிதனி வழியாக இருக்கும்பொழுது உங்களுக்கு ஏன்இந்த கல்வி வழி''.இந்த வேஷத்தை கலைத்து விட்டு நீங்கள் உடுத்தும் வெள்ளை ஆடைப்போல் தூய்மையாக இருப்பிர்களா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தரவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 26.3.11 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவி���ாழன், 24 மார்ச், 2011\nஅரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா\nஒரு அரசியல்வாதி தான் செய்த சாதனைகள்,தான் செய்ய போகும் திட்டங்கள் முதலியவற்றை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது தான் ஒரு பழுத்த,வயது முதிர்ந்த,அனுபவத்தில் கொட்டைபோட்ட அரசியல்வாதிகளின் நியாயமான தன்மை.மக்களின் மதியை மயக்காமல்,இலவசங்களை வாரி வழங்காமல் எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால்,உங்கள் வாழ்வு நல்வழி பெற எங்களால் முயன்றதை செய்வோம் என்று சொல்வதுதான் ஒரு தரமுள்ள அரசியல்வாதியின் செயல். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கூத்து என்ன மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன் மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன்அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல் பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல் பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்நடத்தி கொண்டிருக்கிறிர்கள்மக்கள் சினிமா மோகத்தில் மிதக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டு உங்கள் மகனில் இருந்து,பேரன் வரை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்திருகிர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திலிருந்து மீண்டு வருகிறார்கள்என்ற கதை உங்களுக்கு தெரியமாஎன்ற கதை உங்களுக்கு தெரியமா எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன் எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன்நிராகரிக்கிரிர்கள்[எந்த கம்பெனி முதளாலிடம் பணம் வாங்கினீர்கள் .இது தனிக் கதை ]நீங்கள் சினிமாவில் இருந்து வந்து சாதித்ததை போல்,இப்போது விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் முதலியவர்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்போடுங்கள்,போடுங்கள். ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் போய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களாபோடுங்கள்,போடுங்கள். ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் ப���ய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி .\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 24.3.11 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 மார்ச், 2011\nவளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல் சாதி கீழ் சாதியை ஆதிக்கம் செய்கிறது.ஒரு மொழிக்காரன் பிறிதொரு மொழிக்காரனை ஆதிக்கம் செய்கிறான்.மனிதர்கள் ஆதிக்கம் செய்யாமல் வாழவே மாட்டார்களா ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள். தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம் ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளி��் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள். தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம்இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன்இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன் கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள். இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள். இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது ஐயா மலையாளிகளே உங்கள் மொழி பாச���்,ஊர் பாசம் உங்களிடமே இருக்கட்டும்.பிழைக்க வந்த இடத்தில் உங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் காலம் உங்களை அப்புறப்படுத்தும். நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 22.3.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 மார்ச், 2011\nமனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா\nஇந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்ஏன் வாழ்கிறார்கள் மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்னமனிதன் தான் வாழ்வதால் என்னமனிதன் தான் வாழ்வதால் என்னசேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான்சேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான் ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களா ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களாஅதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோஅதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள். காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதம���்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன. இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள். காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதமர்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன. இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா நண்பர்களை பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தைச் சொல்லவும்.நன்றி .\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 21.3.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மார்ச், 2011\nசக மனிதர்களின் மீது,சக உயிர்களின் மீது செலுத்தப்படுவது.இவ்வாறு செலுத்தப்படும் அன்பை சக நாட்டின் மீது செலுத்த முடியாதா சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதா ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதாநீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறிநீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறிநீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோநீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோஅதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்னஅதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்னஎன்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வதுஎன்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வதுநீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது. நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டாநீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது. நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டாஇதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களாஇதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களாஎன்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.நீங்கள் எடுக்கும் ஒவ்வரு தவறான முடிவும்,வருங்காலசந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகி விட வாய்ப்பு உள்ளது.உலகை தவறான போக்கில் வழி நடத்தி செல்கிரிர்கள். இதை அனைத்தும் தெரிந்தும்,நாங்கள் இந்த நன்நெறி கொள்கைக்கு எதிராகத்தான் செல்வோம் என்று நீங்கள் முடிவேடுத்தால்,காலம் உங்களை சீராட்டி மகிழும் என்று நினைக்காதிர்கள்.இந்த பூமிப் பந்தில் உங்கள் தேசமே இல்லாமல் போய் விடும்.இதற்க்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவை இல்லை,இயற்கை ஒன்றே போதும். நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தெரிவிக்கவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 14.3.11 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 மார்ச், 2011\nஇயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன\nகாலையில் எழுகிறோம்,அலுவலகங்களுக்கோ,வியாபார நிறுவனங்களுக்கோ,வேறு எங்காவது பணி புரியவோ செல்கிறோம்.மாலை வருகிறது வீடு திரும்பிகிறோம்,உணவருந்திகிறோம்,தூங்குகிறோம்.இதுதான் நமது அன்றாட வாழ்கைமுறை.இதை மீறி,இந்த உலகம் என்பது என்னஇந்த உலகம் ஏன்நம்மை தண்டிக்கிறது என்றுஎன்றாவது யோசித்து இருக்கிறோமா பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி ��ரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய் செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ [ பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி வரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய் செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ []என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உல���ில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள். அட மனிதர்களே]என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள். அட மனிதர்களேஇயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமாஇயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமாஇதை தீர்ப்பதற்கு என்ன வழிஇதை தீர்ப்பதற்கு என்ன வழிஎன்று சிந்திப்போமா நண்பர்களே பதிவை படித்து கருத்தை தரவும்.நன்றி. பின்குறிப்பு ;விரிவான விளக்கத்திற்கு ஜூலை 2009 உயிர்மை இதழின் சோமாலியா கட்டுரையை வாசிக்கவும்.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 12.3.11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ��வாய், 8 மார்ச், 2011\nநரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி\nஒரு நாட்டின் நிர்வாகி என்பவர்,தலைவர் என்பவர்,தன நாட்டின் எந்த குடிமகனின் மதத்தையோ,ஜாதியையோ,ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தையோ,உயர்வு,தாழ்வு என்ற பேதத்தையோ பார்க்காமல் அனைவரும் நமது மக்கள் என்று எண்ணுவதே அழகு.அதுவே தலைவனுக்குரிய பண்பு. ஐயா, நரேந்திர மோடி உங்களுக்கு மனசாட்சி உண்டாஉங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமாஉங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமாஉங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமாஉங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமா கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியா''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியாஉங்கள் மூளை சிந்தித்தது.ஆகாஎன்னவிதமான அறிவியல் பார்வை.நீங்கள் குஜராத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற இந்த பார்வை உதவும்.குஜராத் மக்களிடம் இந்த அறிவியல் பார்வையை போதித்திர்கள் என்றால் நீங்கள் போன இடம் புல் முளைத்திருக்கும்.ஆனால் மக்களிடம் மதவாதம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி அவர்கள் அறிவை கெடுத்து,ஜெயித்து இன்று முதல்வராக அமர்ந்து இருக்கிறிர்கள். தார்மீகரீதியில் நீங்கள் முதல்வராக தொடர எந்த நியதியும் இல்லை என்று தெரிந்த போதிலும் ,நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறிர்கள்.காலம் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமாநிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான் இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்நிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான் இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்உங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையேஉங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையேஉயிர் இருந்தும் நீங்கள் செத்த மனிதர். நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 8.3.11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 மார்ச், 2011\n[ மகளிர் தினம்-சிறப்பு கட்டுரை ]\nஅவள் சக மனுசி.எப்படி ஆணுக்கு இதயம்,மூளை மற்றும் அனைத்து உறுப்புகளும் உள்ளதோ,அதைப்போல அனைத்து உறுப்புகளும் உள்ள மனுசிதான் அவள்.ஆனால் இந்த பெண்களை சில ஆண்களும்,ஆணாதிக்க நிறைந்த ஊடகத்துறையும் எப்படி கையாளுகின்றன ஒரு மனிதனின் மனதை மயக்கக்கூடிய மதுபானங்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துவைப் போல பெண்களையும் ஒரு போகப் பொருளாக இந்த ஊடகங்கள் கையாளுகின்றன. பெண்களுக்கு சுய அறிவே கிடையாதா ஒரு மனிதனின் மனதை மயக்கக்கூடிய மதுபானங்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துவைப் போல பெண்களையும் ஒரு போகப் பொருளாக இந்த ஊடகங்கள் கையாளுகின்றன. பெண்களுக்கு சுய அறிவே கிடையாதாசுய சிந்தனையே கிடையாதாஅவர்கள் ஆணைச் சார்ந்துதான் இயங்க வேண்டுமாஆண் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்ட வேண்டுமாஆண் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்ட வேண்டுமாஇதை காலங் காலமாக மத நூல்களில் இருந்து நாம் போற்றி பாதுகாக்கும் திருக்குறள் வரை பெண்களை தாழ்வாகவே பேசி வருகின்றன.இதில் எது உண்மை. ஒரு பெண்ணை பார்த்தால் வயது வந்த ஆண்களுக்கு மோகமோ,காமமோ வருவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வு.அடுத்த தலைமுறையை உருவாகக்கூடிய ஒரு உத்வேகம்.எதிர் எதிர் பாலினருக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒரு ஈர்ப்பு.இதை ஆணும் சரி,பெண்ணும் சரி இயல்பாகவே உணர்வார்கள்.ஆனால் இந்த உணர்வை வைத்து ஊடகங்களும்,குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.பெண்களை அணுகவே பட முடியாத ஒரு உயிரிய பொருளாகவும்,அவளை பார்த்து ஆண் எச்சில் வடிப்பதைப்போலவும் தவறாக சித்திகிரிக்கிரார்கள்.இதை எல்லாம் பார்த்து விட்டு இந்த ��ளைய சமுதாயம் பெண்களை எப்படி எதிர் கொள்ளும்இதை காலங் காலமாக மத நூல்களில் இருந்து நாம் போற்றி பாதுகாக்கும் திருக்குறள் வரை பெண்களை தாழ்வாகவே பேசி வருகின்றன.இதில் எது உண்மை. ஒரு பெண்ணை பார்த்தால் வயது வந்த ஆண்களுக்கு மோகமோ,காமமோ வருவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வு.அடுத்த தலைமுறையை உருவாகக்கூடிய ஒரு உத்வேகம்.எதிர் எதிர் பாலினருக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒரு ஈர்ப்பு.இதை ஆணும் சரி,பெண்ணும் சரி இயல்பாகவே உணர்வார்கள்.ஆனால் இந்த உணர்வை வைத்து ஊடகங்களும்,குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.பெண்களை அணுகவே பட முடியாத ஒரு உயிரிய பொருளாகவும்,அவளை பார்த்து ஆண் எச்சில் வடிப்பதைப்போலவும் தவறாக சித்திகிரிக்கிரார்கள்.இதை எல்லாம் பார்த்து விட்டு இந்த இளைய சமுதாயம் பெண்களை எப்படி எதிர் கொள்ளும்தமிழ் பட கதாநாயகன் பெண்களை எவ்வளவு மோசமாக கையால்கிறானோ அதற்கேற்றவாறு அவன் ஹீரோதமிழ் பட கதாநாயகன் பெண்களை எவ்வளவு மோசமாக கையால்கிறானோ அதற்கேற்றவாறு அவன் ஹீரோ அட ஞான சூனிய தமிழ் இயக்குனர்களே நீங்கள் சினிமாவில் காட்டும் பெண்களைப் போல்தான் உங்கள் வீட்டுப் பெண்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்களா அட ஞான சூனிய தமிழ் இயக்குனர்களே நீங்கள் சினிமாவில் காட்டும் பெண்களைப் போல்தான் உங்கள் வீட்டுப் பெண்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்களாதமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களாதமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களா ஆனால் இதை எல்லாம் பார்த்துதான் தமிழ் பெண்கள் ,தமிழ் சினிமாவையே பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.உங்களுக்கு பெண்களின் உண்மைத்தன்மையை படம் எடுக்க தெரிந்தால் எடுங்கள்,இல்லை என்றால் நீங்கள் வயிறு வளப்பதற்கு எத்தனையோ வேலை உள்ளது.அதைச் செய்யுங்கள்.பெண் என்பவள் என்றைக்குமே ஆண்களின் சகவழி நண்பன் என்ற போக்கில் நீங்கள் எப்போது படம் எடுக்கிரிர்களோ ஆனால் இதை எல்லாம் பார்த்துதான் தமிழ் பெண்கள் ,தமிழ் சினிமாவையே பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.உங்களுக்கு பெண்களின் உண்மைத்தன்மையை படம் எடுக்க தெரிந்தால் எடுங்கள்,இல்லை என்றால் நீங்கள் வயிறு வளப்ப���ற்கு எத்தனையோ வேலை உள்ளது.அதைச் செய்யுங்கள்.பெண் என்பவள் என்றைக்குமே ஆண்களின் சகவழி நண்பன் என்ற போக்கில் நீங்கள் எப்போது படம் எடுக்கிரிர்களோஅன்று தான் தமிழ் சினிமா உருப்படும்.இதை தமிழ் பெண்கள் நன்கு உணர்வார்கள் .ஆனால் நீங்கள்\nபெண் நண்பிகளே பதிவை படித்து ஓட்டைப் போட்டு முக்கியமாக கருத்தை உங்கள் பார்வையில் விரிவாக தரவும்.நன்றி .\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 7.3.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 மார்ச், 2011\nஉயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில் யாரும் மதிக்கவே இல்லை,ஆனால்மலையாளத்தில் என்னை கொண்டாடுகிறார்கள் என்று அடிக்கடி புலம்புவர்.இணையதளங்களிலும் சரி,பிரபல பத்திரிக்கையிலும் சரி என் பெயரே உச்சத்தில் உள்ளது.ஆனால் இந்த பாழாய்ப்போன தமிழ்ச் சமூகம் என்னை கண்டு கொள்வதே இல்லை என்று தாம் எழுதிய பத்திரிக்கையிலும்,இணையதளங்களிலும் தன் ஆதங்கத்தை தெரிவிப்பார். ஒரு எழுத்தாளர் என்பவர் சமூகத்தில் உள்ள எந்த மக்களுக்கும் தவறான பாதையை காட்டக் கூடவே கூடாது.தனக்கு தெரியாத எந்த நபரையும் ஆகோ,ஓகோ வென புகழ கூடாது.ஆனால் இவர் சமிபத்தில் நித்தியானந்தா என்பவரின் உண்மை சீடனாகவே தன்னைக் காட்டிக்கொண்டு பத்திரிக்கையில் எழுதி வந்தார்.அவர் புகழ் பத்திரிக்கையில் நாறியவுடன் ''கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ''என்பதைப் போல தான் நிரபராதி என்றும்,அவர் உலக மகா'' செக்ஸ் பாம் ''என்பதைப் போலவும் எழுதி காசுப் பார்த்து விட்டார். அது மட்டுமா செய்தார்அவர் தொகுத்த சில கட்டுரையிலும் அசரத் [இஸ்லாமிய பிராடு ] என்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர் மகாமேதை என்று சொல்வதுடன்,தனது வாசகி ஒருவரை குழந்தையோடு அமெரிக்காவில் இருந்து அழைத்து வந்து,வேனில் கூட்டிக்கொண்டு அந்த அசரத்தை சென்று பார்த்தாராம்.அதை பக்கம் பக்கம்மாக எழுதி காசு பார்த்து விட்டார். ஐயா,சாரு,நீங்கள் லத்தீன்அமெரிக்க இலக்கியங்களை படித்திருக்கலாம்,ஐரோபிய இலக்கியங்கலய்ப் படித்திருக்கலாம்,பா.சிங்காரத்தை பாராட்டலாம்,ஆதவனை ஆதரிக்கலாம்,இளையராஜாவை இம்சக்கிலாம் தப்பில்லை.ஆனால் மூட நம்பிக்கையை வளர்க்க கூடிய நிகழ்வுகளை தயவு செய்து தவிருங்கள். இந்த உலகில் எந்த மனிதன���க்கும் [நபி,ஏசு,புத்தர் உள்பட ]மனித சக்தியை தவிர வேறு எந்த அபூர்வ சக்தியும் கிடையாது.இதை நீங்கள் உணர்ந்திர்களாஅவர் தொகுத்த சில கட்டுரையிலும் அசரத் [இஸ்லாமிய பிராடு ] என்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர் மகாமேதை என்று சொல்வதுடன்,தனது வாசகி ஒருவரை குழந்தையோடு அமெரிக்காவில் இருந்து அழைத்து வந்து,வேனில் கூட்டிக்கொண்டு அந்த அசரத்தை சென்று பார்த்தாராம்.அதை பக்கம் பக்கம்மாக எழுதி காசு பார்த்து விட்டார். ஐயா,சாரு,நீங்கள் லத்தீன்அமெரிக்க இலக்கியங்களை படித்திருக்கலாம்,ஐரோபிய இலக்கியங்கலய்ப் படித்திருக்கலாம்,பா.சிங்காரத்தை பாராட்டலாம்,ஆதவனை ஆதரிக்கலாம்,இளையராஜாவை இம்சக்கிலாம் தப்பில்லை.ஆனால் மூட நம்பிக்கையை வளர்க்க கூடிய நிகழ்வுகளை தயவு செய்து தவிருங்கள். இந்த உலகில் எந்த மனிதனுக்கும் [நபி,ஏசு,புத்தர் உள்பட ]மனித சக்தியை தவிர வேறு எந்த அபூர்வ சக்தியும் கிடையாது.இதை நீங்கள் உணர்ந்திர்களாஉணர வில்லையாஆனால் நீங்கள் தன்னையும் குழப்பி,உங்கள் வாசகரையும் குழப்புகிரிர்கள்.இப்படி நீங்கள் இருந்து கொண்டு தமிழில் என்னை எவரும் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள் ,என்கிறிர்கள்.இப்படி புலம்புவதை விட்டு விட்டு நல்ல இலக்கியம் படைப்பதற்கு உங்கள் மூளையை செலுத்திவீர்களா நண்பர்களே பதிவை படித்து சாருவுக்கு ஒரு ''ஓ''[ட்டு ] போடுங்கள்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 6.3.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 மார்ச், 2011\nவிஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா\n''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில் நீங்கள் வசனம் பேசியதாக நினைவு.இதை நீங்கள் உங்கள் யதார்த்த வாழ்வில் கடைப்பிடிப்பிர்களாஅப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதாஅப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதா நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவரா நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவராஇல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமாஇல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமாஅதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களாஅதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களாநீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவதுநீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவதுநீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்நீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்தமிழக மக்கள் என்ன லூசாதமிழக மக்கள் என்ன லூசா உங்களுக்கு காலம் நிறைய உள்ளது.உலக அரசியலை படியுங்கள்.இந்திய அரசியலை படியுங்கள் ,நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்.அதன் பிறகு நான் அரசியலில் ஈடு படப்போகிறேன் என்று ஆர்வம் இருந்தால் தாராளமாக வாருங்கள் வரவேற்க்கிறோம்.அதைவிட்டு அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள். தல பதிவை படித்து ஓட்டை விஜய் அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 2.3.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா\nமனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா\nஇயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன\nநரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி\nவிஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா\nநாம் வாழும் வாழ்கை முறை சரிதானா\nஇன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் ,சிந்தனைகள் ,வாழ்கைபோக்குகள் .மனிதனின் பெரும் பகுதிக் காலத்தை ப...\nஉயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவ���் இவர்.இவர் தன்னை தமிழில்...\nகி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில்...\nதலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விர...\nசண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில் டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவ...\nவிஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா\n''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில்...\nவளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல...\nகடவுள் என்ற \"காமெடி'' பீஸ் தேவையா\nநாம் வாழும் வாழ்கை முறைக்கு மதம்,கடவுள் போன்ற அமைப்புகள் தேவையா நமது வாழ்வை சிறிது பின் நோக்கிப் பார்ப்போம். நாம் பிறந்தோ...\nமனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா\nஇந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்ஏன் வாழ்கிறார்கள் மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்னமனிதன் தான் வாழ்வதால் என்னமனிதன் தான் வாழ்வதால் என்ன\nஉலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளா...\n. ஈழ தமிழர் (1)\nரஜினி பஞ்ச் வாய்ஸ் (1)\nபலூன் மழிப்பும், பக்க விளைவுகளும்.\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/03/blog-post_27.html", "date_download": "2018-05-21T01:02:20Z", "digest": "sha1:5V2CEBKAZG6GKTCPKQI24DFLS2MAKHZQ", "length": 18751, "nlines": 373, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: இது எதுக்கு? ஏன்?", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nவாழ்த்துகள். வெறும் கேக் கொடுத்து வெறட்டறதா முடிவே பண்ணியாச்சா\nதல எனக்கு தெரியும்.. வாழ்த்துகள்..\nமுன்னாடியே வாழ்த்துச் சொல்லிக்கிறேன் ராசா..\nஅடிங்க.. இதுல படிக்க என்ன இருக்கு இன்னையோட நீங்க பதிவு எழுத வந்து 2 வருஷம் முடிஞ்சிடிச்சி. நாளைக்கு 3வது வருஷத்துல அடி எடுத்து வைக்கிறிங்க. சில சிறப்புப் பதிவுகள் எல்லாம் வரப் போகுது. இதான மேட்டர்.\nமாமா வாழ்த்துக்கள் மாமா... :)))\n( சாட்ல வந்து எதுனா திட்ற வேலை வச்சிகிட்டிங்க.. நடக்கிறதே வேற.. :))சஸ்பென்ஸ்வைக்கிறாங்களாமாசஸ்பெசு.. :)) )\nஅட உங்க பதிவுலக குசும்புகளுக்கு ஜஸ்ட் ரெண்டு வயசுதான் ஆகுதா\nகல்யாணமாகி அதுக்குள்ள 2 வருஷமாகப் போகுதா எந்தக் கல்யாணத்தைச் சொல்றீங்கனு புரியலை.. இருந்தாலும்\nஇருந்தாலும் எல்லாரும் என்னவொ தெரிஞ்சி வாழ்த்தி இருக்காங்க..சோ\nவெறும் கேக்தானான்னு வால்பையன் கேக்கச் சொன்னாரு\nவாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்\nதல வெடிச்சிடும் போல இருக்கே..\nஇப்படி சஸ்பென்ஸ் வெக்கறீங்களே.. சீக்கிரம் சொல்லுங்களேன்....\nஇந்த வலை ஒலகத்துல ரெண்டு வருசமா மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கீங்கோ ...... உம்மையாலுமே நெம்ப கிரேட் தம்பி நீங்கோ.....\nதேதி நினைவுல இல்ல. அதனால மொத்தமா பதிவுலக தம்பதிகள் (இரு இரு... போன வருஷம் கல்யாணமானவங்க மட்டும் :) ) எல்லாருக்குமா சேர்த்து இந்த 2ம் வருட கேக்கை வெட்டிடலாம்.\nஎல்லாருமே ஜோடியா, சந்தோஷமா பொன்விழா கொண்டாட வாழ்த்துகள்.\nநினைவுல இருந்து பெயரை சொல்றேன்.\nபாலபாரதி - மலர்வனம் லஷ்மி;\nமங்களூர் சிவா - பூங்கொடி;\nஇம்சை அரசி - மோகன்;\nஎந்த நண்பரோட பேராவது விடுபட்டிருந்தா மன்னிச்சிடுங்க.\nஎல்லாருக்கும் ஹேப்பி வெட்டிங் டே :)\nவாழ்த்துகள் குசும்பன் & மிஸஸ்.குசும்பன்\nஎந்த நண்பரோட பேராவது விடுபட்டிருந்தா மன்னிச்சிடுங்க.\nஎல்லாருக்கும் ஹேப்பி வெட்டிங் டே :)\nஇன்னும் ரெண்டு நாளுதான் இருக்கா தேர்தலுக்கு \nரெண்டு வருஷம் ஆச்சா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி. சூப்பர் தல, வழக்கம் போல கலக்கல் தொடரட்டும் . . . .\nமுன்னாடியே வாழ்த்துச் சொல்லிக்கிறேன் ராசா..\nநீங்க வாங்கி கொடுத்த \"அந்த\" புக்கு படிச்சிட்டாரானு கேட்கலையா\nரெண்டு வருஷம் ஆச்சா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி. சூப்பர் தல, வழக்கம் போல கலக்கல் தொடரட்டும் . . . .\nஒரு ஆளு முனுவருசமா எழுதுது இன்னும் 50 வரல ...:)\nஅண்ணன் \"வலைக்குடிதாங்கி\" குசும்பருக்கு வாழ்த்துக்கள்\nநான்காவது பின்னூட்டதிலேயே ஒரு மகராசன் சரியா சொன்னத்துக்கு அப்புறமும் இது அதுக்கு இது இதுக்குன்னு தெளிவா குழப்பிக்க நம்ம மக்களை தவிரவேறு யாரால் முடியும்\nஎன்னான்னு தெரியாமலேயே வாழ்த்தியது பலர்\nஇருந்தாலும் இந்த போஸ்ட் குசும்பு ஒன்லி இன்றில் இருந்து இரண்டு வருடம் முடிந்து மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சிறு குழந்தை\nவாழ்த்துகள் குசும்பா. இந்த மூன்றாம் வருடத்திலிருந்தாவது எங்களை எல்���ாம் விட்டு விட்டு, புதுப் பதிவர்களை கலாய்ப்பது பற்றி யோசனை செய்யேன் :)\nநான்காவது பின்னூட்டதிலேயே ஒரு மகராசன் சரியா சொன்னத்துக்கு அப்புறமும் இது அதுக்கு இது இதுக்குன்னு தெளிவா குழப்பிக்க நம்ம மக்களை தவிரவேறு யாரால் முடியும்\nகுழப்பமா பதிவு போட்டுட்டு நக்கல பாரு :)\nஇந்த சினிமாகரங்கதான் விளம்பரம் பண்ணுறாங்கன்னா நீயுமாய்யா\nசரி சரி பார்ட்டி இருக்கா இல்லைய்யா\nதப்பா சொன்னதுல நாந்தான் முதலா\nஇரண்டு வருடம் முடிச்சு மூணாவது வருடம் போனாக்கா ஆறாவது இரண்டு போடுவாங்களா\nகொடுத்த காசுக்கு மேல கூவுறிங்கண்ணே ;))\n2வது வருஷத்துக்கு வாழ்த்துக்கள் ;)\nஓ ...இப்படில்லாம் கூடப் பதிவு போடலாமா\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்--காமெடி\nவலையுலக பிரபலங்களின் பார்வையில் குசும்பு ஒன்லி\nஜாலி டைம்--சும்மா ஒரு டெஸ்ட்\nகனவுகள் விற்பனைக்கு--- விளம்பர உலகம்\nடும் டும் டுமாங்கி- அப்படின்னா\nஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை\nகார்கால நினைவு குறிப்புகளும் -துபாயில் ஆலங்கட்டி ம...\nஜூனியரில் வந்த என் பதிவும் + கார்ட்டூனும் + டரியள்...\nகார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009\nகார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு க...\nஇந்த வார ஆனந்த விகடன் புத்தகத்தில் ஓசை செல்லாவும்,...\nசர்வேசன் பதிவில் சந்தேகமும் எனக்கு வேண்டிய விளக்கம...\nகிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்\nஎன் கன்னி ராசியும் அனுபவங்களும்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2011/09/", "date_download": "2018-05-21T01:09:07Z", "digest": "sha1:GD6G4UY7G5AW5SCBCCSQDX5PIQMKJKXZ", "length": 108121, "nlines": 414, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "September 2011 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nமீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக��க வைத்துக் கொள்ள முடியும்.\nமூன்றாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் \"பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.\nலீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன் 2 புள்ளி தான் பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நல்ல \"ரன் ரேட்' பெற வேண்டும். அப்போது தான் அரையிறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.\nஇதனை மனதில் வைத்து கேப்டன் காம்பிர், காலிஸ், ஹாடின் ஆகியோர் பொறுப்பாக ஆட வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ரன் சேர்த்த இவர்கள், அணிக்கு வெற்றி தேடி தந்தனர். மீண்டும் இதே போன்று அசத்த வேண்டும்.\nபந்துவீச்சில் பிரட் லீயின் \"வேகம்' வாரியர்ஸ் அணிக்கு தொல்லை தரலாம். காலிஸ், உனத்கட், இக்பால் அப்துல்லா, பாட்யா ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.\nவாரியர்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்றும் இவர்களின் ஆதிக்கம் தொடரலாம். ஜான் ஸ்மட்ஸ், பிரின்ஸ், இங்ராம், மார்க் பவுச்சர், போத்தா என அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சாதித்து வருவது அணியின் பலமாக உள்ளது.\nடிசாட்சொபே, போத்தா, பார்னல், நிக்கி போயே போன்றோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.\nஅரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க கோல்கட்டா அணியும், தொடர் வெற்றி பெற வாரியர்ஸ் அணியும் உறுதியாக இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.\nகனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்\nமும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு மாளிகையில் விநாயர் கோயில், நீச்சல் குளம், \"மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 2007ல் ரூ. 39 கோடிக்கு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய மாளிகை ஒன்றை வாங்கினார்.\n6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான இடத்தில், ரூ. 50 கோடி செலவில் புதிய வீடு கட்டினார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முறைப்படி குடியேறினார்.\nஇது குறித்து சச்சின் கூறுகையில்,\"\"சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். இந்தக் கனவும் எனக்கும் இருந்தது. இதனை நனவாக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முன்பு வசித்த வீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கிடைத்தது. தற்போது காலி செய்து விட்டேன். இதன் மூலம் வேறு ஒரு வீரர் இங்கு தங்க முடியும்.\nஇங்கிலாந்து தொடருக்கு முன், புது வீட்டுக்கான \"கிரஹ சாந்தி', \"வாஸ்து பூஜா' போன்றவற்றை கடந்த ஜூன் 11ம் தேதி செய்தோம். இதற்கு பின் மும்பைக்கு வர இயலவில்லை. தற்போது இங்கு இருப்பதால், எனது அம்மாவை அழைத்து வந்து வீட்டை காண்பித்தேன்,''என்றார்.\nஒரே தளத்தில் 41 கார்கள்...\nசச்சின் வீடு ஐந்து மாடிகள் கொண்டது. முழுவதும் \"ஏசி' வசதி செய்யப்பட்டது. வெளியில் இருந்து பார்த்தால் மூன்று மாடிகள் மட்டும் தெரியும் வகையில் \"காம்பவுண்டு' சுவர் நல்ல உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. நவீன \"சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n* தரை தளத்தில் சச்சினுக்கு பிடித்த விநாயர் கோயில் உள்ளது. தவிர இவர் பெற்ற ஏராளமான விருதுகளை வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. \"டைனிங்' அறையும் உள்ளது.\n* முதல் தளத்தில் வேலையாட்களின் அறை, கண்காணிப்பு அறைகள் உள்ளன.\n* இரண்டாம் தளம் முழுவதும் சச்சின் வாங்கி குவித்துள்ள கார்கள் \"பார்க்கிங்' செய்யப்பட உள்ளன. இங்கு இவரது 41 கார்கள் நிறுத்தப்பட உள்ளன.\n* மீதமுள்ள 3 தளங்களில் சச்சின், அவரது மகன் அர்ஜுன், மகள் சாரா உள்ளிட்ட குடும்பத்தினர் தங்க உள்ளனர். ஐந்தாவது தளத்தில் சச்சின், அவரது மனைவி அஞ்சலிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு \"யு.எப்.ஒ., கிளப்' சார்பில் 25 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில்\n* மொட்டை மாடியில் நீச்சல் குளம் உள்ளது.\nநேற்று புது வீட்டுக்கு வந்த சச்சினை காண அந்தப் பகுதியில் இருந்த 5 முதல் 8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திரண்டனர். ஏராளமான \"மீடியா' குழுவினரும் குவிந்தனர். சச்சின் வந்ததும்\nதள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.\n* சச்சின் வீட்டின் எதிரே, அவரை வரவேற்று பெரிய \"பேனர்' வைக்க முற்பட்டனர். இதற்கு \"அவாமி' நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சர்ச்சை ஏற்பட்டது. பின் சுமுக ஏற்பட, \"பேனர்' வைக்கப்பட்டது.\nசேவக் மீது கிராம மக்கள் புகார்\nசர்வதேச பள்ளியை துவக்கிய சேவக் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஒப்பந்தப்படி இவர், கிரிக்கெட் பயிற்சி அகாடமியை அமைக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர், அரியானாவில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதனை ஏற்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சிலானி கே÷ஷா கிராம மக்கள், மிக குறைந்த விலைக்கு(ஒரு ஏக்கர் ரூ. 3 லட்சம்) 23 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.\nஇங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் சர்வதேச பள்ளியை சேவக் நிறுவியுள்ளார். இப்பள்ளியில் \"மெகா கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.\nஇதனை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஒப்பந்தப்படி பயிற்சி அகாடமி அமைக்காமல், பள்ளியை துவக்கிய சேவக் பெருமளவில் பணம் சம்பாதிப்பதாக புகார் கூறினர்.\nஇவரது இந்த திட்டத்தால் வளரும் வீரர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினர்.\nஇது குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தர் பிரகாஷ் கூறுகையில்,\"\"கிராம மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கிரிக்கெட் அகாடமி தவிர, பள்ளி ஒன்றும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,என்றார்.\nசச்சின் தந்த உற்சாகம் - ஹர்பஜன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், \"மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தந்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, என, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.\nஇத்தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் கேப்டனாகவும், சைமண்ட்ஸ் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nசென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை சச்சின், சக வீரர்களுடன் அமர்ந்து\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: சாம்பியன்ஸ் லீக் தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் காரணமாக சச்சின் விளையாடாத போதிலும், போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇப்போட்டிக்கு முன் மற்றும் போட்டியின் போது இவர் அளித்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியது. அணியில் இவர் இல்லாதது பெரிய இழப்பு.\nஇதேபோல முனாப் படேல், ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் காயம் காரணமாக விளையாடாதது ஏமாற்றமாக உள்ளது.\nஇவர்கள் இல்லாததை இளம் வீரர்கள் சிறப்பாக பூர்த்தி செய்தனர். இந்த வெற்றி, அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, பேட்டிங்கிலும் சாதித்தது வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது.\nஇவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.\nஅக்தரால் எப்போதும் தொல்லை தான்\nஅக்தர் அணியில் விளையாடிய போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி, அப்போதும், இப்போதும் இவரால் தொல்லை தான்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், \"கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டிராவிட் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஇதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தியாவின் ஹர்பஜன் சிங், வினோத் காம்ப்ளி உள்ளிட்ட பலர் அக்தருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:\nதனது வேகப்பந்து வீச்சைக் கண்டு சச்சின் பயந்தார் என அக்தர் தெரிவித்துள்ளார். இது முற்றிலு<ம் தவறானது. கடந்த 1989ல் சியால்கோட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் நடந்தது. இதில் சச்சின் திறமையை சொல்லியே ஆகவேண்டும். ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் இருந்தன. வக்கார் யூனிசும், நானும் மிகவேகமாக பவுலிங் செய்தோம்.\nஇதில் வக்கார் வீசிய பந்து, சச்சினின் முகவாய்கட்டையில் தாக்கியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார் சச்சின். சிகிச்சைக்குப் பின் மீண்டும் களமிறங்கிய இவர், அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது சச்சினுக்கு வயது 16. அவரிடம் எந்த பயமும் இல்லை. இந்நிலையில் சச்சின் பயந்தார் என அக்தர் எப்ப��ி கூறுகிறார் என்று வியப்பாக உள்ளது.\nஅக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணம் அவர் தான் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். அக்தர் குறித்து நிறைய பேசலாம். ஆனால் அவரை மேலும் இழிவுபடுத்த விரும்பவில்லை. ஒருசில உண்மைகளை \"மீடியாவுக்கு' தெரிவிக்கக்கூடாது என்பது, வீரர்கள் மத்தியில் உள்ள எழுதப்படாத விதி. இதை அக்தர் மீறிவிட்டார்.\nஇவரது கிரிக்கெட் வாழ்க்கையை நான் அழிக்க முயற்சித்தேன் என்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) என்ன சொல்கிறதோ, அதைத் தான் நானும் செய்தேன். மொத்தத்தில் அக்தர் அணியில் இருக்கும் போதும் பிரச்னை தான். இப்போது ஓய்வு பெற்ற பின்பும் பிரச்னை தான்.\nஇங்கிலாந்தில் அடைந்த மோசமான தோல்விக்குப் பின், இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இது தோனி அணிக்கு மற்றொரு சோதனை தான். ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்கள் நன்கு \"பவுன்ஸ்' ஆகும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடப்பதற்கு, எப்போதும் நான் ஆதரவாகவே இருப்பேன்.\nஇவ்வாறு வாசிக் அக்ரம் கூறினார்.\nஅக்தரை கண்டு பயந்தாராம் சச்சின்\nஎனது வேகப்பந்து வீச்சை கண்டு சச்சின் பயந்தார். சச்சினும், டிராவிட்டும் வெற்றி நாயகர்கள் அல்ல,''என, தனது சுயசரிதையில் குறிப்பிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார் சோயப் அக்தர்.\nபாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் அக்தர். சமீபத்திய உலக கோப்பை தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், \"கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வழக்கமாக சுயசரிதை எழுதும் வீரர்கள் எதாவது பிரச்னைக்குரிய செய்தியை வெளியிட்டு, விளம்பரம் தேடுவார்கள். இதற்கு அக்தரும் விதிவிலக்கல்ல.\nசர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், லாரா, பாண்டிங் (ஆஸி.,) ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள். பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய இவர்கள், போட்டியை வென்று தரும் திறமை படைத்தவர்கள். ஆனால் அதிக ரன்கள் குவித்த சச்சின், டிராவிட் போன்ற வீரர்களிடம் இந்தத் திறமை இல்லை. இவர்களுக்கு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியாது.\nகடந்த 2006 தொடரில், நாங்கள் தோற்கும் நிலையில் இருந்தோம். அப்போது சச்சின் \"டென்னிஸ் எல்போ' காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது நடந்த பைசலாபாத் டெஸ்டில், சச்சினுக்கு பந்து வீசினேன். அப்போது மிகவேகமாக வீசிய \"பவுன்சர்' பந்துகளை எல்லாம், சச்சின் பயத்தால் அடிக்காமல் விட்டுவிட்டார்.\nஇது மிகவும் வியப்பாக இருந்தது. மந்தமான ஆடுகளத்தில் சச்சின் இப்படி செயல்படுவதை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். இவருக்கு வேகமாக \"பவுன்சர்' வீசினால் தடுமாறுவார் என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். இதை வைத்து தான் அவரை அவுட்டாக்கினேன்.\nபந்தை சேதப்படுத்தும் செயலை முதலில் துவக்கியது நாங்களாக இருக்கலாம். ஆனால், இப்போது உலகின் அனைத்து வீரர்களும் இப்படித்தான் செய்கின்றனர். ஏனெனில், மந்தமான ஆடுகளத்தில் இப்படிச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடிகிறது.\nஇதேபோல, நானும் பலமுறை இந்த செயலை செய்தேன். 2003 <உலக கோப்பை தொடருக்குப் பின், தம்புலாவில் நடந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தினேன். இச்செயலுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டேன். அபராதம் விதித்தாலும், தொடர்ந்து தவறு செய்தேன். என்ன செய்ய பந்தை சுரண்டவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது.\nநான் மட்டுமல்ல, பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பந்தை சேதப்படுத்துவதை, இப்போதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை முதன் முதலாக நான் ஒத்துக்கொண்டுள்ளேன். சர்வதேச அளவில் இதைத் தடுக்க முடியாது. பேசாமல், பந்தை சேதப்படுத்துவது சட்டரீதியாக அறிவித்து விடலாம். அப்போது தான் கிரிக்கெட்டுக்கு நல்லது.\nபாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்க சோயப் மாலிக்கிற்கு தகுதியில்லை. இருப்பினும், இவரை பி.சி.பி., தலைவர் நசீம் அஷ்ரப் கேப்டனாக்கினார். ஏனெனில், சோயப் மாலிக், அஷ்ரபிற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார்.\nஇவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nசோயப் அக்தரின் \"பவுன்சர்களை' சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டியவர் சச்சின். இந்நிலையில் அக்தரின் விமர்சனம் குறித்து சச்சின் கூறுகையில்,\"\" அக்தர் கருத்துக்கு பதில் கூறுவது எனது தகுதிக்கு ஏற்றது அல்ல,'' என்றார்.\nவழக்கமாக, உணவு இடைவேளையின் போது, அம்பயர்கள் பந்தை தங்களது \"கோட்டில்' வைத்து, சுவற்றில் தொங்கவிட்டு செல்வார்கள். அப்போது, எனது சக வீரர் ஒருவர் பந்தை எடுத்து சேதப்படுத்தினார். இத���ால் பந்து நன்றாக \"சுவிங்' ஆனது. எங்களது இச்செயலை எப்படியோ தெரிந்து கொண்ட அம்பயர்கள், அதன்பின் அறையில் வைத்து \"கோட்டை' பூட்டிவிடுவர்.\nஐ.பி.எல்., தொடர் குறித்து சோய்ப அக்தர் கூறுகையில்,\"\" கோல்கட்டா ஐ.பி.எல்., அணி உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், எனது சம்பளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ஷாருக்கானும் சேர்ந்து சம்மதிக்க வைத்து, சம்பள விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். இது இப்போதும் எனக்கு வருத்தமாக உள்ளது,'' என்றார்.\nஅக்தர் கூறுகையில்,\"\" பந்தை சுரண்டுவது மட்டுமல்ல, இதை சேதப்படுத்த பல வழிகள் உள்ளன. எனது \"பூட்ஸ்' மூலம் சுரண்டுவேன். \"பேன்ட்' பாக்கெட்டில் உள்ள \"ஜிப்' மீது தேய்ப்பேன். மற்றவர்கள் பெரும்பாலும் பந்தின் மீது \"வேசலின்' அல்லது பசையை தடவுவர்,'' என்றார்.\nஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சச்சினின் கருத்துக்கு, இந்திய அணியின் \"சீனியர்' வீரர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க, பல புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தெரிவித்து இருந்தார். இதற்கு ஐ.சி.சி., சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஒருநாள் போட்டிகளை நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும் என்ற சச்சினின் கருத்து வரவேற்கத்தக்கது.\nஇதுபோன்ற முறையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே போட்டிகள் நடந்துள்ளன. இதிலுள்ள நன்மை, தீமைகள் குறித்தும் ஏற்கனவே தெரியும்.\nஇந்நிலையில், சச்சினின் கருத்தை ஐ.சி.சி., நிராகரித்தது ஏன் என தெரியவில்லை.\nதற்போதுள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது.\nஇதனால், டி.ஆர்.எஸ்., முறையில் உள்ள குறைகள் குறித்து, கிரிக்கெட் போர்டு, ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்த வேண்டும்.\nஇந்திய அணியின் கெட்ட கனவு\nசமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர், இந்திய அணியின் கெட்ட கனவு,'' என, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (0-4), \"டுவென்டி-20' (0-1), ஒருநாள் (0-3) தொடரை மோசமாக இழந்தது. இதன்மூலம் ஐ.சி.சி., டெஸ���ட் ரேங்கிங்கில் \"நம்பர்-1' இடத்தை இழந்தது.\nஇதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: பி.சி.சி.ஐ., க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின், எனது தலைமையிலான தேர்வுக்குழு மீது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.\nஆனால் என் மீதும், எங்கள் குழு மீதும் அதிக நம்பிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எனது தலைமையிலான தேர்வுக்குழுவை நீடித்தது. கடந்த காலம் பற்றி கவலைப்படாமல், இனிவரும் நாட்களில் இந்திய அணியின் வளர்ச்சிக்கு முழுவீச்சில் போராடுவோம்.\nதற்போது எனது கவனம் முழுவதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முயற்சிப்போம்.\nஇதற்கு நிறைய நாட்கள் இருப்பதால், அதற்குள் சிறந்த அணியை உருவாக்கலாம். இத்தொடருக்கு முன், சொந்த மண்ணில் நடக்கவுள்ள இரண்டு முக்கிய தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இத்தொடர்கள், ஆஸ்திரேலிய பயணத்துக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்புகிறேன்.\nகடந்த மூன்று ஆண்டுகளில், முதல் முறையாக இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எந்த ஒரு அணிக்கும் இதுபோன்ற சரிவுகள், சில நேரங்களில் வரத்தான் செய்யும். மோசமான தோல்விகள் குறித்து அதிகம் சிந்திக்காமல், அடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணி எழுச்சி பெற்றுவிடும்.\nஇங்கிலாந்து பயணத்தை, இந்திய அணியின் கெட்ட கனவாக கருதுகிறேன். ஏனெனில் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இது இயற்கையாக நிகழக்கூடியது.\nஇதனை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அனைத்து போட்டிகளிலும் \"டக்வொர்த்- லீவிஸ்' முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது.\nஎந்த ஒரு அணியும், \"நம்பர்-1' இடத்தை எளிதில் அடைந்துவிடலாம். இதனை தக்க வைத்துக் கொள்வது கடினமான ஒன��று. இங்கிலாந்து அணி, முதலிடத்தை காப்பாற்ற கடினமாக போராட வேண்டும். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், விரைவில் மீண்டும் டெஸ்ட் அரங்கில் \"நம்பர்-1' இடத்தை அடையலாம்.\nஒருநாள் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டுமென இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் வலியுறுத்தியுள்ளார்.\n\"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. இதையடுத்து புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என ஐ.சி.சி.,க்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார்.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் \"டுவென்டி-20' என, மூன்று வகையான கிரிக்கெட்டையும், சிறப்பான வகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து எனது எண்ணத்தில் தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.\n* ஒருநாள் போட்டிகளில் தலா 50 ஓவர்களாக விளையாடுவதை, தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும்.\n* இந்த நான்கு இன்னிங்சில் தலா இரண்டு பேட்டிங் \"பவர்பிளே' மட்டும் வைத்துக் கொள்ளலாம்.\n* முன்னணி பவுலர்கள் நான்கு பேர் தலா 12 ஓவர்கள் பவுலிங் செய்ய அனுமதிக்கலாம்.\n* இந்த முறையில் விளையாடினால், பகலிரவு போட்டிகளில் \"டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக போட்டி இருக்காது. ஆடுகளத்தின் ஈரப்பதம், பனிப்பொழிவு இரு அணியினருக்கும் சமமாக இருக்கும்.\n* வழக்கமான 50 ஓவர் போட்டிகளின் இடையில் காணப்படும், மந்தநிலையை இதன் மூலம் போக்க முடியும்.\nசச்சின் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்கனவே பல தொடர்களில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ளூர் கவுன்டி தொடரில் இதுபோல நான்கு இன்னிங்ஸ் கொண்ட போட்டியாக நடக்கிறது.\nஆஸ்திரேலியாவில் 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி, 25 மற்றும் 20 ஓவர்களாக பிரித்து கடந்த ஆண்டு நடத்தினர். இதில் நிறைய போட்டிகள் பரபரப்பாக முடிந்தன. அதிக ரன்கள் எடுக்கப்பட்டன. அதிக விக்கெட்டுகள் விழுந்தன. இதற்கு ரசிகர்கள் ஆதரவும் அதிகம் இருந்தது.\nகொச்சி அணி அதிரடி நீக்கம்\nவிதிகளை மீறிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.\nஇந்தியன் பிரிமியர��� லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா. ரூ. 1,550 கோடிக்கு வாங்கப்பட்டது கொச்சி அணி, இத்தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என்பது விதி. இதற்காக ஒவ்வோரு ஆண்டும் ரூ. 153 கோடி செலுத்த வேண்டும்.\nஇதனிடையே கொச்சி அணி துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்தது. அணி உரிமையாளர்கள் யார் என்று சொல்வதில் துவங்கியது முதல் பிரச்னை. இதுகுறித்து அப்போதைய தலைவர் லலித் மோடி, மத்திய அமைச்சர் சசிதரூர் இடையே மோதல் வெடித்தது. இதில் இருவரது பதவிகளும் பறிபோனது. பின் அணியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டது.\nஅடுத்து ஒப்பந்தப்படி நடக்க இருந்த 18 போட்டிகளை, ஐ.பி.எல்., நிர்வாகம் 14 ஆக குறைத்தது. இதனால் தங்கள் உரிமத்தொகையில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என, கொச்சி அணியுடன் சேர்ந்து, புனேயும் கோரிக்கை விடுத்தது.\nஇதை பி.சி.சி.ஐ., நிராகரித்தது. ஒருவழியாக சமாதானமாகி, கடந்த ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணி பங்கேற்றது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு தரவேண்டிய தொகையை, கொச்சி அணியினர் இன்னும் தராமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து கொச்சி அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.\nஇதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறியது:\nவழக்கமாக செலுத்த வேண்டிய தொகையை தராமல், கொச்சி நிர்வாகிகள் விதிகளை மீறி செயல்பட்டனர். சரி செய்ய முடியாத அளவுக்கு விதிகளை மீறியுள்ளனர். இதனால், கொச்சி அணியின் உரிமம் ரத்துசெய்யப்படுகிறது.\nமீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை. இதையடுத்து அவர்கள் ஏற்கனவே செலுத்தி இருந்த வங்கி <உத்தரவாத தொகையை, இழப்பீடாக பி.சி.சி.ஐ., எடுத்துக்கொள்கிறது.\nகொச்சி அணிக்குப் பதிலாக புதிய அணியை சேர்ப்பது, இதற்காக புதியதாக ஏலம் நடத்துவது உட்பட எவ்வித முடிவும், ராஜிவ் சுக்லா தலைமையிலான ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு முடிவு செய்யும்.\nபி.சி.சி.ஐ.,யின் இந்த முடிவுக்கு கொச்சி அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் இயக்குனர் முகேஷ் படேல் கூறுகையில்,\"\" பி.சி.சி.ஐ.,க்கு நாங்கள் எந்த பாக்கியும் தரவேண்டியது இல்லை.\nஉண்மையில் ஆண்டு வருவாயில் ரூ. 12 முதல் 15 கோடிவரை அவர்கள் தான் அடுத்த மாதம் எங்களுக்கு தரவேண்டியது உள்ளது. இந்நிலையில் எங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யது சட்ட விரோதமானது. இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்,'' என்றார்.\nகிரிக்கெட்டில் எனக்கு பிடித்த \"ஷாட்' என்றால், அது பவுலர்களுக்கு நேராக அடிக்கும் \"ஸ்டிரெய்ட் டிரைவ்' தான் என, '' சச்சின் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிக்க தவறினார். இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். இது குறித்து சச்சின் அளித்த பேட்டி:\nஇங்கிலாந்து தொடரில் ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஒரு நபரை மட்டும் கவனிக்க கூடாது. விமர்சனங்களால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நான் பத்திரிகைகள் படிப்பதில்லை.\nகோடிக்கணக்கான மக்கள் சொல்வதை கேட்டு செயல்பட முடியாது. எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் சிறப்பான பந்துவீச்சில் தங்களது விக்கெட்டை பறிகொடுப்பர். சொந்த தவறு காரணமாகவும் வெளியேற நேரிடும்.\nஇளம் வீரர்கள் கடந்த காலத்தை பற்றி நினைத்தால், தவறான விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வரும். எதிர்காலத்தை பற்றி நினைத்தால், நல்ல \"ஸ்கோர்' எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்ற வருத்தம் ஏற்படும். எனவே, தற்போதைய பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.\nநாம் 80 சதவீதம் நல்லது மற்றும் 20 சதவீதம் தவறு செய்திருப்போம். ஆனால், எதிர்மறையான 20 சதவீத விஷயங்கள் தான் நினைவுக்கு வரும்.\nஇதனால் வீண் நெருக்கடி ஏற்படும். எப்போதும் நல்லதை நினையுங்கள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். அவற்றை ஒருபோதும் நினைத்து பார்க்காதீர்கள்.\nகிரிக்கெட்டில் எனக்கு பிடித்த \"ஷாட்' என்றால், அது பவுலர்களுக்கு நேராக அடிக்கும் \"ஸ்டிரெய்ட் டிரைவ்'தான். இவ்வகை \"ஷாட்' அடிப்பது எந்த ஒரு பவுலருக்கும் பிடிக்காது.\nசாம்பியன்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பாரா\nகால் விரலில் காயமடைந்துள்ள இந்திய வீரர் சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.\nமூன்றாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் வரும் செப்., 23 முதல் அக்., 9 வரை நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை துவங்குகின்றன.\nஇதில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், ஏற்கனவே பெருவிரல் காயத்தால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர், இத்தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் பயிற்சியாளர் ராபின் சிங் கூறியது:\nஐ.பி.எல்., தொடருக்காக எப்படி தயாராகி இருந்தோமோ, அதுபோலவே இப்போதும் \"ரெடி'. இங்கிலாந்து தொடரில் பாதியில் திரும்பிய ஹர்பஜன் சிங், கட்டாயம் பங்கேற்பார். சச்சின் பங்கேற்பது உறுதியில்லாமல் உள்ளது.\nஇவர் பங்கேற்காவிட்டாலும், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவரது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் தங்களை நிரூபித்து வெற்றிதேடித் தருவார்கள்.\nஇவ்வாறு ராபின் சிங் கூறினார்.\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அசத்தல் சதம் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.\nஇங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றது.\nமுக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று கார்டிப்பில் நடந்தது. இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. \"டாஸ் வென்ற இங்கிலாந்து \"பீல்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தடைபட்டது.\nநல்ல துவக்கம்: ஆட்டம் துவங்கியதும், பார்த்திவ் படேல் மற்றும் ரகானே இணைந்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் ரகானே(26) வெளியேறினார்.\nஅடுத்து வந்த டிராவிட் \"கம்பெனி கொடுக்க, பார்த்திவ் படேல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நேரத்தில் சுவான் சுழலில் பார்த்திவ்(19) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.\nகோஹ்லி அசத்தல்: இதற்கு பின் டிராவிட், விராத் கோஹ்லி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் 3வது விக்கெட் டுக்கு 170 ரன்கள் சேர்த் தனர். சமித் படேல் வீசிய போட்டியின் 40வது ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார்.\nதொடர்ந்து அசத்திய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதம் அடித்தார். அரைசதம் கடந்த டி��ாவிட்(69), சுவான் சுழலில் போல்டானார். சுவான் பந்தை அடித்து விட்டு ஓட முற்பட்ட போது, கோஹ்லியின் கால் துரதிருஷ்டவசமாக \"ஸ்டம்ப்சில் பட, \"பெயில்ஸ் கீழே விழுந்தது. இதையடுத்து \"ஹிட் விக்கெட் முறையில் 107 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்சர்) பரிதாபமாக அவுட்டானார்.\nதோனி அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ரன் சேர்த்தார். ரெய்னா(15) சோபிக்கவில்லை.டெர்ன் பாக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.\nதோனி 50 ரன்களுடன்(5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.மழையால் நிறுத்தம்:மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, இங்கிலாந்துக்கு \"டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி 40 ஓவரில் 270 ரன்கள் எடுக்க வேண்டுமென வெற்றி இலக்கு மாற்றப்பட்டது.\nவினய் குமார் வேகத்தில் கீஸ்வெட்டர்(21) வெளியேறினார். இங்கிலாந்து 9.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் மழை கொட்டியது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nவிடைபெற்றார் டிராவிட் : ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நேற்று பிரியாவிடை பெற்றார் இந்திய வீரர் டிராவிட். இக்கட்டான நிலையில் களமிறங்கிய இவர், தூணாக நின்று அணியை மீட்டார்.\nதனது 83வது அரைசதம் கடந்த இவர், 344 ஒரு நாள் போட்டிகளில் 10, 889 ரன்கள் எடுத்துள்ளார். சுவான் சுழலில் 69 ரன்களுக்கு \"போல்டாகி பெவிலியன் திரும்பிய டிராவிட்டுக்கு, இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கி விடைகொடுத்தனர். அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செய்தனர்.\nதவிர, \"உங்களை \"மிஸ் பண்ணுகிறோம். \"உங்களுக்கு நன்றி செலுத்தவே இப்போட்டியை காண வந்தோம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை காண்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nமுனாப் காயம்: மழை நின்றதும், இங்கிலாந்துக்கு 34 ஓவரில் 241 ரன்கள் எடுக்க வேண்டுமென புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குக் அடித்த பந்தை பிடிக்க முயன்ற முனாப் படேல் வழுக்கி விழ, வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து களத்தை விட்டு வெளியேறினார். பின் விராத் கோஹ்லி பந்தில் குக் கொடுத்த \"கேட்ச்சை டிராவிட் கோட்டை விட்டார். அடுத்த பந்தில் குக்(50), \"போல்டாக இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர். பின் ரவிந்திர ஜடேஜா வீசிய போட்டியின் 21வது ஓவரில் பெல் 2 சிக்சர், டிராட் 1 சிக்சர் அடிக்க, நெருக்கடி ஏற்பட்டது.\nஇங்கிலாந்து வெற்றி : இங்கிலாந்து அணி 32.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பெற்று கோப்பையை வென்றது. டிராட்(63), பெல்(26) ரன்கள் எடுத்தனர். பெபாரா (37), பேர்ஸ்டோ (41) அவுட்டாகாமல் இருந்தனர்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையில், 2012 தொடர் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது.\nகடந்த 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், 2009 ஜனவரியில் பாகிஸ்தான் செல்ல இருந்த தனது பயணத்தை, இந்திய கிரிக்கெட் அணி ரத்து செய்தது.\nஇதன் பின், இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதின.\nஇந்நிலையில் இரு அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவை ஏற்படுத்த, ஐ.சி.சி., தீவிர முயற்சி எடுத்து வருகிறது.\nசமீபத்தில் ஐ.சி.சி., சார்பில் அறிவிக்கப்பட்ட எதிர்கால அட்டவணையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் 2012, மார்ச்-ஏப்ரலில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.\nஇதன் படி இரு அணிகள் இடையே மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு \"டுவென்டி-20' போட்டிகள் நடக்கும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) தலைவர் இசாஸ் பட் கூறுகையில்,\"\" இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து, இரு நாட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகளுடன் விவாதித்து வருகிறோம். கட்டுப்பாடுகள், விதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்,'' என்றார்.\nசாம்பியன்ஸ் லீக்: காம்பிர் நீக்கம்\nகாயம் காரணமாக, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடரின் தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார்.\nஇந்தியாவில், மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், உள்ளூர் \"டுவென்டி-20' தொடரில் சாதித்த 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ் உள்ளி��்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.\nமீதமுள்ள மூன்று இடங்களுக்கு, வரும் 19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்திய நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் (இந்தியா) அணியும் விளையாடுகிறது.\nஇந்த அணியின் கேப்டனாக, இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சமீபத்தில் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் அடித்த பந்தை \"கேட்ச்' செய்ய முயன்ற காம்பிரின், பின் தலைப்பகுதியில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கண் பார்வை மங்கியது.\nஇதன்மூலம் இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் இவரது காயம் முற்றிலும் குணமடையவில்லை.\nகாயம் காரணமாக காம்பிர், தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார். ஒருவேளை காயம் குணமடையும் பட்சத்தில், கோல்கட்டா அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றால், உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணியின் கேப்டனாக, தென் ஆப்ரிக்க \"ஆல்-ரவுண்டர்' காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து கோல்கட்டா அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காம்பிரின் காயம், வரும் 19ம் தேதிக்குள் பூரண குணமடைவதாக தெரியவில்லை. இதனால் இவரை, தகுதிச் சுற்றுக்கான அணியில் இருந்து நீக்குகிறோம். இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவின் காலிஸ் அணியை வழிநடத்துவார்.\nஒருவேளை கோல்கட்டா அணி தகுதி பெறும் பட்சத்தில், காம்பிரின் உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். காம்பிர் இல்லாதது கோல்கட்டா அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் காயம் காரணமாக காம்பிரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபுதிய சர்ச்சையில் இந்திய அணி\nலண்டனில் நடந்த ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவை இந்திய அணி வீரர்கள் அதிரடியாக புறக்கணித்தனர். அழைப்பிதழ் தாமதமாக கிடைத்ததாக வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nபி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பிவிட்டதாக ஐ.சி.சி., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோருக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் தோனி, காம்பிர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.\nநேற்று முன்தினம் விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இவ்விழா நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த ஓட்டலில் தான் இந்திய வீரர்கள் தங்கியிருந்தனர். ஆனாலும் விருது நிகழ்ச்சியை புறக்கணித்து அதிர்ச்சி அளித்தனர்.\nஏற்கனவே இங்கிலாந்துக்கான இந்திய தூதர் கொடுத்த விருந்தை புறக்கணித்து, தோனியின் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்போது ஐ.சி.சி., விழாவையும் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.\nஇப்பிரச்னைக்கு அழைப்பிதழ் தாமதமாக கிடைத்தது தான் காரணம் என வீரர்கள் கூறுகின்றனர். இதனை மறுத்த ஐ.சி.சி., ஏற்கனவே அழைப்பிதழை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனை வீரர்களுக்கு முறைப்படி பி.சி.சி.ஐ., ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துவதால், பிரச்னை பெரிதாகியுள்ளது.\nஇதுகுறித்து இந்திய அணி மானேஜர் ஷிவ்லால் யாதவ் கூறுகையில்,\"\" விழா குறித்து மதியம் 12 மணிக்குத் தான் எங்களுக்குத் தெரிவித்தனர். அதற்கு முன் வீரர்கள் \"ஷாப்பிங் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டனர், என்றார்.\nஇதுபற்றி ஐ.சி.சி., தகவல் தொடர்பு அதிகாரி காலின் கிப்சன் கூறுகையில்,\"\" இந்திய வீரர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் என, சில வாரங்களுக்கு (ஆக., 26) முன்னதாகவே பி.சி.சி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான இ-மெயில் ஆதாரம் உள்ளது, என்றார்.\nஇந்திய வீரர்கள் பங்கேற்காதது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் கூறுகையில்,\"\" விழா குறித்து பி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பியது எனக்குத் தெரியும். அங்கு வந்திருந்த அனைவரும், இந்திய அணியினர் ஏன் வரவில்லை என்று கேட்டனர். இது பெரிய அவமானமாக இருந்தது. தவிர, ஏமாற்றமாகவும் உள்ளது, என்றார்.\nடிராட், குக் சிறந்த வீரர்\n2011ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இங்கிலாந்தின் டிராட் தட்டிச் சென்றார். சிறந்த ஒருநாள��� வீரர், மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதுகள், இலங்கையின் சங்ககராவுக்கு வழங்கப்பட்டது. அலெஸ்ட் குக்கிற்கு (இங்கிலாந்து) சிறந்த டெஸ்ட் வீரராகவும், வளர்ந்து வரும் வீரர் விருது வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷுவுக்கு வழங்கப்பட்டது.\nநியூசிலாந்தின் டிம் சவுத்தி (\"டுவென்டி-20), பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்டெபானி டெய்லருக்கும் சிறந்த வீரர் விருது கிடைத்தது. ஐ.சி.சி., உறுப்பு நாடுகளின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நெதர்லாந்தின் டசாட்டே தட்டிச் சென்றார்.\nநாட்டிங்காம் டெஸ்டில், சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டாகிய இங்கிலாந்து வீரர் பெல்லை திரும்ப விளையாட அனுமதித்த தோனிக்கு, கிரிக்கெட் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியவருக்கான விருது தரப்பட்டது. உலக கோப்பை வென்ற நிலையில், மற்ற இந்திய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் தந்துள்ளது.\nஎனக்கு தெரியாது: ராஜிவ் சுக்லா\nஇந்திய வீரர்கள் வராதது குறித்து, விழாவில் பங்கேற்ற பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,\"\" பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி வீரர்கள் பங்கேற்பது குறித்து அவர்கள் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது, என்றார்.\nஇந்த ஆண்டின் ஐ.சி.சி., கனவு டெஸ்ட் அணியில் இந்தியா சார்பில் சச்சின் மட்டும் இடம் பெற்றுள்ளார். இதில் 5 இங்கிலாந்து வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.\nடெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசை விபரம்:\nஇலங்கை சங்ககரா (கேப்டன்/விக்கெட் கீப்பர்), குக் (இங்கி.,), ஆம்லா (தெ.ஆப்.,), டிராட் (இங்கி.,), சச்சின் (இந்தியா), டிவிலியர்ஸ், காலிஸ் (தெ.ஆப்.,), பிராட், சுவான் (இங்கி.,), ஸ்டைன் (தெ.ஆப்.,), ஆண்டர்சன் (இங்கி.,) மற்றும் இந்தியாவின் ஜாகிர் கான் (12வது வீரர்).\nகிரிக்கெட்டின் மோசமான ஆட்டம் - தோனி வேதனை\nநான்காவது ஒருநாள் போட்டியில் \"டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறை காரணமாக, கிரிக்கெட்டின் மோசமான ஆட்டத்தை பார்க்க முடிந்தது,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகித்தது. நேற்று முன்தினம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், நான்காவது போட்டி நடந்தது.\nமுதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரெய்னா (84), தோனி (78) கைகொடுக்க, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, \"டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி \"டை' என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.\nஇப்போட்டியில் இங்கிலாந்து அணி, 44 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. \"டக்வொர்த்- லீவிஸ்' முறைப்படி இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இந்திய வீரர்கள் \"பெவிலியன்' திரும்பினர். அம்பயர் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். மீண்டும் மழை நின்றவுடன் ஆட்டம் தொடர்ந்தது.\nஇங்கிலாந்து அணி, 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, இரண்டாவது முறையாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது \"டக்வொர்த்- லீவிஸ்' முறையில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவரும் \"பெவிலியன்' திரும்பினர். ஆனால் இந்திய வீரர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மீண்டும் மழை விட, ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.\nபின், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை பெய்தது. அப்போது \"டக்வொர்த்- லீவிஸ்' முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. போதிய நேரமின்மை, மழை உள்ளிட்ட காரணங்களால் \"டை' என அறிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:\nகுழப்பமான \"டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறை காரணமாக கிரிக்கெட்டின் மோசமான முகத்தை பார்க்க நேர்ந்தது. வெற்றி பெறும் நிலையில் உள்ள அணியினர் விளையாட விரும்பவில்லை. தோல்வி நோக்கி உள்ள அணியினர் விளையாட ஆர்வமாக இருந்தனர். இந்த தவறான அணுகுமுறையை இரு அணி வீரர்களும் பின்பற்றினர்.\nபகலிரவு போட்டியின் போது மட்டுமே மைதானத்தில் விளக்குகள் பயன்படுத்தப்படும். இது பகலிரவு போட்டிக்கான விதிமுறை. ஆனால் நேற்று முன் தினம் நடந்த பகல் போட்டியில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. பகல் மற்றும் பகலிரவு போட்டிகளுக்கான விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அது கிர��க்கெட் போட்டியின் அழகை அழித்துவிடும்.\nஇப்போட்டியின் முடிவு எங்கள் அணி வீரர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. சிலர் வெற்றி பெற்றதாக கருதினர். சிலர் மீண்டும் போட்டி நடக்கும் என காத்திருந்தனர். \"டிரஸிங் ரூம்' சென்ற பிறகு தான், போட்டி \"டை' ஆனதை அறிந்தோம்.\nமுதலாவது ஒருநாள் போட்டியிலும் எங்களது வெற்றி மழையால் பாதிக்கப்பட்டது. மழை உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. போட்டி \"டை' ஆனது குறித்து அதிகம் கவலைப்பட போவதில்லை.\nஇப்போட்டியில் எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. துவக்க வீரர்கள் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஆரம்பத்திலேயே விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் நல்ல ஸ்கோரை பெற முடிந்தது.\nநானும், ரெய்னாவும் பேட்டிங் செய்த போது எந்த ஒரு இலக்கை கருத்தில் கொண்டு விளையாடவில்லை. நாற்பது ஓவர் வரை நிதானமாக ரன் சேர்த்தோம். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கடைசி பத்து ஓவரில் 110 ரன்கள் எடுக்க முடிந்தது.\nஎன்னை சிறந்த பீல்டர் என்று கூற முடியாது. இருப்பினும் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்ய விருப்பமாக உள்ளது. ஆனால் அங்கிருந்து இருந்து அணியை வழிநடத்துவது எளிதான காரியமல்ல.\nஏற்கனவே தொடரை இழந்துவிட்ட போதிலும், ஐந்தாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம். ஏனெனில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஒவ்வொரு போட்டியும் சர்வதேச போட்டி. இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கும்.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி, இரண்டாவது முறையாக \"டை' ஆனது. முன்னதாக சமீபத்திய உலக கோப்பை தொடரில், பெங்களூருவில் நடந்த போட்டி \"டை' ஆனது. இதுவரை இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகள் \"டை' ஆனது.\nஇதில் ஜிம்பாப்வே (1993, 97), இங்கிலாந்து (2011, 2011) அணிகளுக்கு எதிராக தலா இரண்டு முறையும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு முறையும் (1991) \"டை' ஆனது. தவிர இப்போட்டி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், \"டை'யில் முடிந்த 25வது போட்டியாகும். கடந்த 1984ல் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முதன்முதலில் \"டை' ஆனது.\nநேற்று 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்த இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக கடந்த 2002ல், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது.\nஇரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் (பைலேட்ரல்) தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து சென்ற இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (1996, 2007, 2011) தொடரை கைப்பற்ற தவறியது.\nமீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி\nகனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்\nசேவக் மீது கிராம மக்கள் புகார்\nசச்சின் தந்த உற்சாகம் - ஹர்பஜன்\nஅக்தரால் எப்போதும் தொல்லை தான்\nஅக்தரை கண்டு பயந்தாராம் சச்சின்\nஇந்திய அணியின் கெட்ட கனவு\nகொச்சி அணி அதிரடி நீக்கம்\nசாம்பியன்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பாரா\nசாம்பியன்ஸ் லீக்: காம்பிர் நீக்கம்\nபுதிய சர்ச்சையில் இந்திய அணி\nகிரிக்கெட்டின் மோசமான ஆட்டம் - தோனி வேதனை\nதொடரை இழந்தது இந்தியா: மழையால் ஆட்டம் டை\nதென் ஆப்ரிக்க அணியில் கெய்ல்\nதொடர்ந்து தோற்கும் இந்திய அணிக்கு பாராட்டு\nஜாகிர் கான் மீண்டு வருவது கடினம்\nஇங்கிலாந்து போர்டிடம் முறையிட முடிவு\nஇந்தியா ரன் குவித்தும் மழை கெடுத்தது\nஇன்று இங்கிலாந்துடன் முதல் சவால்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2010/12/03/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2018-05-21T01:26:04Z", "digest": "sha1:F4Z26Y3SZIMKRJJ76LYNUH556EJSF4BK", "length": 2930, "nlines": 48, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "ஆட்டுக்கால் சூப் | Chettinad Recipes", "raw_content": "\nநாட்டுத் தக்காளி – 4\nபச்சை மிளகாய் – 2\nமிளகு – அரை ஸ்பூன்\nசீரகம் – 1 ஸ்பூன்\nதனியாத்தூள் – அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nமிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை பொடி பண்ணவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பொடி செய்ததைப் போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி வதக்கி, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு ஆட்டுக்கால் சேர்த்து வதக்கி, 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லியும் போட்டு குக்கரை மூடி 8 விசில் விடவும். பின்பு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.\n← ஆட்டுக்கால் பாயா கறி பிரியாணி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T01:31:03Z", "digest": "sha1:VNQ724YKE3KIALTMJ2PJLQEFSEE3FX43", "length": 10761, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரேக்க இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமொழி(கள்) கிரேக்கம் (கத்தரேவூசா அலுவலக ரீதியாக, பொதுமக்களின் கிரேகக்ம் பரவலாக)\nசமயம் கிரேக்க மரபுவழித் திருச்சபை\nஅரசாங்கம் முழு முடியாட்சி (1832–1843)\nநாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி (1843–1924, 1944–1967)\n- 1832–1862 ஒட்டோ (முதலாவது)\n- 1964–1973 இரண்டாம் கொண்ஸ்டான்டைன் (இறுதி)\n- 1833 ஸ்பைரிடன் ரிக்கோபிஸ் (முதலாவது)\n- 1967–1973 ஜோயியஸ் பபடோபுலஸ் (இறுதி)\n- இலண்டன் மாநாடு 30 ஆகத்து 1832\n- யாப்பு வழங்கப்பட்டது 3 செப்டம்பர் 1843\n- இரண்டாம் குடியரசு 25 மார்ச்சு 1924\n- முடியாட்சி மீளமைப்பு 3 நவம்பர் 1935\n- அச்சு நாடுகளின் படையெடுப்பு ஏப்ரல் 1941 ஒக்டோபர் 1944\n- நீக்கல், 1973 1 சூலை 1973\nநாணயம் கிரேக்க வெள்ளி (₯)\nஇயோனியன் தீவுகளின் ஐக்கிய நாடுகள்\nகிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் History of modern Greece என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2016, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18053351/Adyar-river-The-removal-of-occupations-in-the-shore.vpf", "date_download": "2018-05-21T00:54:10Z", "digest": "sha1:I6QA5DBFDEUAHB7TOO7W54MSFUO3QD7O", "length": 12392, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adyar river The removal of occupations in the shore || அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி இன்று மாலை 4 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் வருகை\nஅடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி + \"||\" + Adyar river The removal of occupations in the shore\nஅடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி\nஅனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.\nசென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. வரதராஜபுரம், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டது.\nஅதேபோல் அனகாபுத்தூர் பகுதியிலும் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆனால் கோர்ட்டு வழக்குகள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் பள்ளி தேர்வு பாதிக்கப்படும் என பொதுமக்கள் விடுத்த வேண்டுகோள் காரணமாக அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வ��க்கப்பட்டு இருந்தது.\nஇந்தநிலையில் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற வீடுகள் தவிர மற்ற வீடுகளை இடித்து அகற்றும் பணிக்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதில் மொத்தம் 676 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அப்புறப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇதற்காக காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா, தாய்மூகாம்பிகை நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.\nகாயிதேமில்லத் நகரில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கு நோன்பு தொடங்கி உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்றனர். இதையடுத்து மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், கோர்ட்டில் தடை உத்தரவு உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதையடுத்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சங்கர் நகர் போலீசார் பொதுமக்கள் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்தநிலையில் நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக மாற்று இடம் பெற்றுச்சென்ற 8 பேர் மற்றும் வாடகை வீடுகளில் இருந்து காலி செய்து சென்றவர்கள் என 29 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.\nஅனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் தெரிவித்தார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n2. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடி���்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n4. சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124436-sunrisers-beats-rcb-by-5-wickets-in-a-home-thriller.html", "date_download": "2018-05-21T01:13:20Z", "digest": "sha1:E272PF4KMJA2VIK3QYLKP3KFWUYFONB5", "length": 42634, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...!' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB | Sunrisers beats RCB by 5 wickets in a home thriller", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB\n'இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது சன்ரைசர்ஸ். 146 ரன்களே எடுத்திருந்த போதும், ஸ்பின், வேகம் என்று கலந்துகட்டி அடித்து ஆர்.சி.பி-யை 5 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோற்கடித்தது. இத்தனை நாள்கள் பௌலிங்கைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொண்டிருந்த பெங்களூரு அணி நேற்று பேட்டிங்கில் சொதப்ப, பிளே ஆஃப் வாய்ப்பு அவர்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது.\nஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் விராட் கோலி. மொயீன் அலி முதல் வாய்ப்பு பெற்றார். கடந்த 8 ஆண்டுகளில் 'balanced' பெங்களூரு பிளேயிங் லெவன் நிச்சயம் இதுதான். ஐ.பி.எல் அனுபவம் கொண்ட ஓப்பனர்கள், உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்கள், ஃபார்மில் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், இரண்டு ஆல்ரவுண்டர்கள், சர்வதேச அனுபவம் கொண்ட 4 பௌலர்கள்... கண்டிப்பாக இதுதான் பெங்களூரு அணியின் சிறந்த லெவன். இத்தனை நாள்கள் ஸ்டார் பெயர்களைப் பிடித்துக்கொண்டிருந்த கோலி, நேற்று டீம் செலக்ஷனில் சரியான முடிவு எடுத்திருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக பௌலிங் தேர்வு செய்தது..\nஇதற்குமுன் 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் இரண்டாவதாக பௌலிங் செய்திருந்தது. அந்தப் போட்டிகளில் எதிரணிகள் எடுத்த ஸ்கோர்கள் - 87, 119, 140 பேட்டிங்குக்குச் சாதகமான மும்பை, ஜெய்ப்பூர் மைதானங்களிலும் மிகச்சிறப்பாக தங்களின் சுமாரான ஸ்கோரை டிஃபண்ட் செய்தனர் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள். அப்படிப்பட்ட பௌலிங்குக்கு எதிராக சேஸிங் தேர்வ��� செய்தார் கோலி பேட்டிங்குக்குச் சாதகமான மும்பை, ஜெய்ப்பூர் மைதானங்களிலும் மிகச்சிறப்பாக தங்களின் சுமாரான ஸ்கோரை டிஃபண்ட் செய்தனர் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள். அப்படிப்பட்ட பௌலிங்குக்கு எதிராக சேஸிங் தேர்வு செய்தார் கோலி அந்த முடிவு இந்தப் போட்டியின் வெற்றியை அப்போதே அவர்கள் கைகளில் இருந்து பறித்துவிட்டது.\nஈ சாலா கப் நம்துதானே... #SRHvRCB மேட்ச் மீம் ரிப்போர்ட்\nபெங்களூரு அணியின் பந்துவீச்சை அனைவருமே கேலி செய்கிறார்கள். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்குப் பிறகு அதிக ஆப்ஷன்களும், பேலன்ஸும் கொண்ட ஒரு பௌலிங் யூனிட் பெங்களூருதான். ஆனால், இத்தனை நாள்கள் அவர்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. நேற்று அதையும் மாற்றினார் விராட். பந்துவீச்சாளர்களை இந்தப் போட்டியில் சரியாகப் பயன்படுத்தினார். ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி ஆட்டத்தைப் பொறுமையாகவே தொடங்கியது. மொயீன் அலி வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் இருவரும் தங்கள் பங்குக்கு ஒரு பௌண்டரி அடித்தனர். ஆனால், வழக்கம்போல் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சீக்கிரம் பிரிந்தது. மூன்றாவது ஓவரில், டிம் சௌத்தி வீசிய அற்புதமான 'கிராஸ் சீம்' பந்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார் ஹேல்ஸ்.\nசன்ரைசர்ஸ் அணிக்காக எல்லா மேட்சும் அடிக்கும் ஒரே பேட்ஸ்மேனான வில்லியம்சன் களமிறங்கினார். முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து அமர்க்களமாக இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், பெங்களூரு பௌலர்கள் நன்றாகப் பந்துவீசியதால் ஸ்கோர் மெதுவாகவே நகர்ந்தது. கையில் காயம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து சொதப்பிவரும் தவான், நேற்றும் விரைவில் நடையைக் கட்டினார். முகம்மது சிராஜ் வீசிய ஷார்ட் பாலைத் தூக்கியடிக்க, பவுண்டரி எல்லையில் இருந்த சௌத்தியிடம் கேட்ச்சாகி (19 பந்துகளில் 13 ரன்கள்) வெளியேறினார். பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது.\nஅடுத்து வில்லியம்சன், மணிஷ் இணையை சஹால், மொயீன் அலி ஸ்பின் கூட்டணியை வைத்து சைலன்ட் மோடில் வைத்திருந்தார் விராட். 11 கோடி ரூபாய்க்குக் கொஞ்சமும் வலுசேர்க்காத மணிஷ் பாண்டே நேற்றும் தடுமாறினார். அந்த இடத்தில் கோலியும் மிகவும் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, ஷார்ட் கவர் பொசிஷனில் தானே நின்றார். சஹால் நன்கு ஃப்ளோட் செய்த பந்தை பொறுமையாக நெட் பிராக்டீஸில் ஆடுவது போல் அடித்து அவுட்டானார் மணிஷ். அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் என இந்திய வீரர்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும்போது, இவர் இப்படிச் சொதப்பினால் 2019 உலகக்கோப்பையை டி.வி-யில்தான் பார்க்க வேண்டியிருக்கும்\n48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பொறுப்பாக விளையாடினார். சிங்கிள் எடுத்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஸ்டிரைக் ரொடேட் செய்து கொடுத்தவர், மோசமான பந்துகளில் பவுண்டரிகள் அடிக்கவும் தவறவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சிறந்தவொரு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஓவருக்கு 7, 8 , 4 என ரன்கள் மெதுவாகவே வந்தது. உமேஷ் யாதவ் வீசிய 14-வது ஓவரில்தான் ரன்ரேட்டை விரட்டினார் வில்லி. அவர் 1 பௌண்டரி, 1 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. உமேஷை வெளுத்த கையோடு சஹால் ஓவரில் மிட்விக்கெட் திசையில் ஒரு மிரட்டல் சிக்ஸர் விளாசினார் சன்ரைசர்ஸ் கேப்டன். அடுத்த பந்தில் சிங்கிள் தட்டி, இந்த சீசனில் தன் ஐந்தாவது அரைசதத்தை நிறைவுசெய்தார்.\nஈ சாலா கப் நம்துதானே... #SRHvRCB மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஆனால், அவரால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. உமேஷ் யாதவ் பந்தை, சிக்ஸர் அடிக்க நினைத்து அவர் தூக்க, சரியாகப் படாத பந்து மந்தீப் கையில் விழுந்தது. 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார் வில்லியம்சன். மிகவும் மெதுவான இந்த ஆடுகளத்தில் இவர் அடித்த இந்த 54 ரன்கள் வான்கடே, சின்னசாமி போன்ற மைதானங்களில் சதம் அடிப்பதற்குச் சமம். அதனால்தான், பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசியிருந்தும் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஅடுத்து சிராஜ் ஓவரில் 2 பௌண்டரிகள் அடித்து ஷகிப், சௌத்தி பந்தில் அவுட்டாக (32 பந்துகளில் 35 ரன்கள்), சௌத்தி பந்தில் 2 பௌண்டரிகள் அடித்த யூசுஃப் பதான் (7 பந்துகளில் 12 ரன்கள்), சிராஜ் பந்தில் ஸ்டம்புகள் பல்டியடிக்க வெளியேறினார். 19-வது ஓவரில், 146 கிலோமீட்டர் வேகத்தில் சிராஜ் வீசிய சூப்பர் பாலில் போல்டாகி வெளியேறினார் சஹா. முகம்மது சிராஜ் - இந்த சீசனில் மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப யோசித்துப் பந்துவீசுகிறார். வேரியஷன்களால் மிரட்டுகிறார். தவானுக்கு ஃபுல் லென்த், யார்க்கர் என்ற�� வீசிவிட்டு உடனடியாக ஷார்ட் போல் போட்டு அவரை வெளியேற்றினார். கடைசி ஓவரில் அவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே வேற லெவல் பால்கள். அவ்வப்போது சில மோசமான பந்துகள் வீசுவதைத் தவிர்த்தால், இந்திய அணியில் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு.\nகடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸ், 3 விக்கெட்டுகளையும் இழக்க, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமானதாக இருந்தாலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது. முந்தைய போட்டிகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்த முன்னேற்றம். 147 ரன்களை சேஸ் செய்ய பார்த்தி - வோரா கூட்டணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து இன்னிங்ஸை அமர்க்களமாகத் தொடங்கினார் பார்த்திவ். ஷகிப் அல் ஹசன் ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தவர், ஸ்வீப் ஷார் ஆட முயற்சி செய்து எல்.பி.டபிள்யூ ஆனார்.\nஅடுத்துக் களமிறங்கிய கோலி, ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட முனைப்பு காட்டினார். புவி ஓவரில், தன் டிரேட் மார்க் கவர் டிரைவில் அவர் பவுண்டரி அடிக்க, 'ஆர்.சி.பி....ஆர்.சி.பி' என்று ஹைதரபாத் மைதானம் அலறியது. சொல்லப்போனால் இந்த சீசனில், அந்த மைதானத்துக்கு நேற்றுத்தான் அதிக பார்வையாளர்கள் வந்திருந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் இந்த ரன் மெஷின் விளையாடும் அழகை ரசிக்கத்தான். அந்த ஒரு கவர் டிரைவ் அவர்கள் டிக்கெட்டின் விலையை ஈடுகட்டியிருக்கும். விராட் - எ பியூட்டி டு வாட்ச்\nஈ சாலா கப் நம்துதானே... #SRHvRCB மேட்ச் மீம் ரிப்போர்ட்\nரஷித் கான் என்னும் ஏலியன் பந்துவீச வந்துவிட்டால், சேஸ் செய்வது கடினம் என்பதால், மற்ற பௌலர்களை டார்கெட் செய்வது என்ற திட்டத்தோடு களமிறகியிருந்தது ஆர்.சி.பி. அதிலும், வழக்கமாக நிதானமாகவே இன்னிங்ஸை நிலைநிறுத்தும் கோலி, நேற்று சரவெடியாய் வெடித்தார். ஷகிப் வீசிய 5-வது ஓவரில் 15 ரன்கள் விளாசினார். முதல் இரண்டு பந்துகளும் டாட் பாலாக, மூன்றாவது பந்தை புல் ஷாட் மூலம் மிட்விக்கெட் பௌண்டரிக்கு அனுப்பினார் கோலி. அடுத்த பந்து... அரௌண்ட் தி ஸ்டம்பிலிருந்து விக்கெட்டுக்கு நேராக வீசுகிறார் ஷகிப்... இறங்கி வந்து லாங்-ஆன் திசையில் பறக்கவிட்டார் விராட். அடுத்த பந்து.. லேட் கட்.. தேர்ட் மேன் திசையில் பௌண்டரி. சேஸ் மாஸ்டர் ���ன் ஃபயர்\nகோலியின் அதிரடியை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனன் வோரா, சந்தீப் ஷர்மா ஓவரில் தானும் அடித்து ஆட ஆசைப்பட்டு வேடிக்கையான முறையில் போல்டானார். அடுத்து களமிறங்கினார் டி வில்லியர்ஸ். ஏ.பி - வி.கே பார்ட்னர்ஷிப். 'ரெண்டு பேரும் அடிச்சுப் பார்த்து எத்தனை நாளாச்சு'... அந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கியது ஹைதராபாத். ஆனால், அது இந்தப் போட்டியிலும் நடக்கவில்லை. கோலியின் பிளானே அவருக்கு ஆப்பு வைத்தது. ரஷித் கான் ஓவர்களில் அவர் ரொம்பவுமே அடக்கி வாசித்தார். அவரது முதல் இரு ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே. அதுவும் வில்லியம்சன் கேட்ச் விட்டதால் போன பவுண்டரி. அந்த அளவுக்குக் கோலி மிகவும் எச்சரிக்கையாக விளையாடினார்.\nரஷீத் ஓவரில் ரன்கள் குறைந்ததால், முன்பைப் போல் ஷகிப் ஓவரை டார்கெட் செய்தார் விராட். அந்த அவசரம் அவரது விக்கெட்டைக் காவு வாங்கியது. யுசுஃப் பதான் பிடித்த சூப்பர் கேட்ச்சில் 39 ரன்களில் (30 பந்துகள்) வெளியேறினார் கோலி. சேஸ் கிங் வெளியேறியாச்சு... 10 ஓவர்களில் 72 ரன்கள் தேவை. ஹைதராபாத்தின் இரவு வானத்தில் சூரியன் மெல்ல உதித்தது. ரசீத் வீசிய 11-வது ஓவரில் டி வில்லியர்ஸ் போல்டு. சித்தார்த் கௌல் வீசிய அடுத்த ஓவரில் மொயீன் அலி அவுட். ஆர்.சி.பி மெல்ல தோல்வியை நோக்கிப் பயணித்தது.\nஆனால், மந்தீப் சிங் - கிராந்தோம் கூட்டணி சூழ்நிலை உணர்ந்து விளையாடியது. தேவையில்லாத ஷாட்கள் அடிப்பதை இருவருமே தவிர்த்தனர். அதேநேரம் சன்ரைசர்ஸ் பந்துவீச்சு வேற லெவலில் இருந்தது. 'ஸ்டம்ப் டு ஸ்டம்ப்' பந்துவீசி மிரட்டியது சந்தீப் - சித்தார்த் கூட்டணி. 19 பந்துகளில் பவுண்டரியே இல்லை. தேவையான ரன்ரேட் அதிகமாகிக்கொண்டே இருந்தது. 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. ரஷீத் கான்... எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், 'இந்த ஓவர் தாக்குபிடிச்சிட்டு அடுத்த ஓவர் அடிச்சிடலாம்' என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால், கிராந்தோம் வேறு மாதிரி யோசித்தார். ரஷீத் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள். 18 பந்துகளுக்கு 25 ரன்கள். ஆர்.சி.பி டக் அவுட்டில் புன்னகை பூத்தது.\nஈ சாலா கப் நம்துதானே... #SRHvRCB மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஆனால், அடுத்த ஓவரை வீச வந்தது புவி. 18-வது ஓவரில் 3 டாட் பால்கள்.. வெறும் ஆறே ரன்கள். 2 ஓவர்களில் 19 ரன்கள் தே��ை. சித்தார்த் கௌல்...ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரகம். ஆனால், ஒவ்வொன்றும் அற்புதமாக வீசப்பட்டன. 5 சிங்கிள், 1 டபுள். வெறும் 7 ரன்களே கொடுத்தார் கௌல். இன்னும் 6 பந்துகளில் 12 ரன்கள். டி-20யைப் பொறுத்தவரை எளிதான இலக்கு. ஆனால், பந்துவீசப்போவது புவனேஷ்வர் என்னும் டெத் ஓவர் அரக்கன் வெறும் ஆறே ரன்கள். 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை. சித்தார்த் கௌல்...ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரகம். ஆனால், ஒவ்வொன்றும் அற்புதமாக வீசப்பட்டன. 5 சிங்கிள், 1 டபுள். வெறும் 7 ரன்களே கொடுத்தார் கௌல். இன்னும் 6 பந்துகளில் 12 ரன்கள். டி-20யைப் பொறுத்தவரை எளிதான இலக்கு. ஆனால், பந்துவீசப்போவது புவனேஷ்வர் என்னும் டெத் ஓவர் அரக்கன் முதல் ஐந்து பந்துகளில் 6 ரன்கள்... ஒரு பந்துக்கு 6 ரன் தேவை... கிராந்தோமின் கண்கள்... மந்தீப்பின் கண்கள்... கோலியின் கண்கள்... பெங்களூரு வீரர்களின், ரசிகர்களின் கண்கள்... எல்லாம் பவுண்டரி எல்லைகளை நோக்குகின்றன. ஆனால், புவியின் பார்வை ஸ்டம்புகளைத் தாண்டிச் செல்லவேயில்லை. கண்கள் வைத்த குறியை கைகள் சரியாகத் தகர்க்க, கிராந்தோம் போல்ட்... சன்ரைசர்ஸ் வெற்றி..\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமெஸ்ஸி, ரொனால்டோ மேஜிக்... கேம்ப் நூ அரங்கில் அரங்கேறிய கால்பந்தின் கிளாசிக்\nகேம்ப் நூ மைதானத்தில் நடந்த ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான எல் கிளாசிகோ போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மெஸ்ஸி, ElClasico... El classico ends in a 2-2 draw after dramatic incidents in the field\nமுந்தைய போட்டிகளைப் போல் இது பெங்களூருக்கு மோசமான போட்டி என்று சொல்லிட முடியாது. இந்த மைதானத்தில், இந்த அணிக்கு எதிராக இது 'டீசன்ட்' பெர்ஃபாமென்ஸ்தான். இனி அவர்கள் பிளே ஆஃப் செல்லவேண்டுமானால், எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும். அதற்காக வழக்கம்போல் கோலி பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், இது நல்ல அணி. இதைத் தொடர்ந்தால்தான் அந்த அணியின் பலம் முழுமையாக வெளிப்படும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்���ையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக��குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress\nவட மாநிலங்களை கலங்கடிக்கும் புழுதிப் புயல் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 2 நாள் அலெர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-apr-10/column/104803.html", "date_download": "2018-05-21T01:19:47Z", "digest": "sha1:MTEU7XIJA7ODMSNTGC25ZC7D5C3QVB3Z", "length": 15712, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "மண்ணுக்கு மரியாதை! | farmers, micronutrient, rocks | பசுமை விகடன் - 2015-04-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇயற்கைப் பாதையில் தமிழக அரசு\nஒரு ஏக்கர்...90 நாட்கள்...ரூ70 ஆயிரம்\n“மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது\nமரபணு மாற்று வாழை... நிறமேற்றப்பட்ட தர்பூசணி...\nகரும்பைத் தாக்கும் கம்பளிப்பூச்சி... அலைக்கழிக்கும் ஆராய்ச்சி மையம்\nவைக்கோல் கட்டும் இயந்திரம்... வேலையாள் பிரச்னைக்கு தீர்வு\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nவீட்டுக்குள் விவசாயம் - 4\nபசுமை விகடன் - 10 Apr, 2015\nமண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதைமண்ணுக்கு மரியாதை - மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர் - மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை\nமகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்\nகார அமிலம் சொல்லும் சங்கதி\nஆரம்ப காலங்களில் விதைக்கும்போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்துக்கொள்ளவும், ‘காலு�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleogod.blogspot.in/2017/08/7.html", "date_download": "2018-05-21T00:54:18Z", "digest": "sha1:TVVAZ2W5HGGSUOJT2O65OIENO3DFTE4D", "length": 30064, "nlines": 130, "source_domain": "paleogod.blogspot.in", "title": "Paleo Food & Recipes for Dummies : சக்தி கொடு! - 7 சிவராம் ஜெகதீசன்", "raw_content": "\n - 7 சிவராம் ஜெகதீசன்\nஒவ்வொரு நாளும் உடலானது புதுப்புது செல்களை உருவாக்கியும் பழைய செல்களை வெளியேற்றியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒரு மனிதர் வாழும் காலம் வரை தொடர்ந்து நிகழும் ஒரு செயல். ஒவ்வொரு கணத்திலும், ரத்தச் சிவப்பணுக்கள் ஆக்சிஜனையும், நுண் சத்துகளையும் சுமந்துகொண்டு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது. நரம்புகள் சமிக்ஞைகளை ஆயிரக்கணக்கான மைல்கள் பயனிக்க வைத்து மூளைக்கும் உடலும் மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையே கெமிக்கல் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உடலை இயங்கச் செய்கிறது. இதில் ஒன்று தடைபட்டாலும், சமநிலை தவறினாலும் நமக்குப் பிரச்னைகள் வருகின்றன.\nஉடலின் இந்த இயக்கம் ஒழுங்காக நடைபெற சில மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்று ��ழைக்கிறோம். கிட்டத்தட்ட 30 வகையான முக்கியமான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. உடலின் தினசரித் தேவைக்காக இந்த வைட்டமின்களையும் மினரல்களையும் கணக்குப் போடுவது குழப்பத்தைத் தரும் ஒரு விஷயம். இந்த வைட்டமின்கள் பொதுவாக ஆங்கில எழுத்துருக்களில் அழைக்கப்படும். A, B, C, D, K போல. இந்த வைட்டமின்களை உடலால் நேரடியாகத் தயாரிக்க முடியாது. உணவின் மூலமே இது கிடைக்கும். இந்த வைட்டமின்களின் மூலப் பொருட்கள் உள்ள உணவை உண்ணும் பொழுது, அந்த உணவிலிருந்து உடல் அதைத் தயாரித்துக் கொள்கிறது. சத்தான உணவை உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவது இதற்காகத்தான். சத்தற்ற ருசியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட (பொரித்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட்) உணவுகளில் இதுபோன்ற அத்யாவசிய வைட்டமின்கள் குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கும்.\nஇந்த வைட்டமின்களை கீழ்க்கண்ட இரு வகைகளாகப் பிரிக்கலாம்:\n1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)\n2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)\n1. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் (கொ.க)\nகொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் A, D, E மற்றும் K. இந்த கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் உள்ள உணவுகளை உண்ணும் பொழுதும் சப்ளிமெண்டுகளை உண்ணும் பொழுதும் கொழுப்புள்ள உணவுகளுடன் உண்ண வேண்டும். சப்ளிமெண்டுகளை ஒரு கை நிறைய வெண்ணெய்யுடனோ அல்லது நெய்யுடனோ எடுப்பது இந்த வைட்டமின்களை உடல் எளிதாக கிரகிக்கவும் சேமித்து வைக்கவும் உதவும். கொழுப்பில் கரையக் கூடிய இந்த வைட்டமின்கள் கீழ்க்கண்ட வழிகளில் பயணித்து ரத்தத்தில் கலக்கிறது.\n1. வைட்டமின்கள் உள்ள உணவை உண்ணுகிறோம்.\n2. வயிற்றில் உள்ள அமிலங்களால் உணவு உடைக்கப்பட்டு, ஜீரணமாகி, சிறு குடலுக்குள் தள்ளப்பட்டு அங்கு அதில் உள்ள சத்துகள் கு(உ)டலால் உறிஞ்சப் படுகிறது. கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை உடல் கிரகிக்க பித்த நீர் தேவை. கல்லீரலால் இந்த பித்த நீர் சுரக்கப்பட்டு சிறுகுடலில் கலந்து, கொழுப்பை உடைத்து சிறுகுடலின் சுவர்கள் மூலம் சத்துகள் உடலால் உறிஞ்சப்படுகிறது.\n3. இந்த வைட்டமின்கள் நிணநீர்க் குழாய்கள் வழியாக புரதத்துடன் சேர்ந்து உடல் முழுதும் பயணிக்கிறது. இந்தப் பயனத்தில் உடலால் உபயோகப் படுத்தப்பட்டு, மீதமுள்ள கொழுப்பில்\nகரையக் கூடிய வைட்டமின்கள் கல்லீரலிலும் கொழுப்புத் திசுக்களிலும் சேமிக்கப் படுகிறது.\n4. எப்பொழுதெல்லாம் இந்த வைட்டமின்கள் உடலுக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்தச் சேமிப்பிலிருந்து உடல் கிரகித்துக் கொள்ளும்.\nஇந்த சேமிப்பே ஒரு எதிர் விளைவையும் உருவாக்குகிறது. கணக்கு வழக்கில்லாமல் சப்ளிமெண்டுகள் மூலமாக இந்த கொ.க. கூடிய வைட்டமின்களை உண்ணும் பொழுது அதிக டாக்சிக் லெவல் எனப்படும் உடலுக்கு ஊறு விளைக்கக் கூடிய அளவுக்கு இவற்றின் அளவுகள் அதிகமாகும். கொழுப்புள்ள உணவுகளும் கொழுப்பு எண்ணெய்களும் கொ.க. வைட்டமின்களைத் தேக்கி வைக்கும் தேக்கங்கள். உடல், இந்தத் தேக்கங்களில் கொ.க வைட்டமின்களை மாதக்கணக்கில் தேக்கி வைத்து அதாவது சேமித்து வைத்து உடலுக்கு எப்போது தேவையோ அப்போது உடல் அவற்றை உபயோகித்துக் கொள்ளும்.\n2. தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள். (த.க)\nகொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களான A, D, E, K தவிர மற்ற அனைத்து வைட்டமின்களும் தண்ணீரில்\nகரையக் கூடிய வைட்டமின்களாகும். உணவிலிருந்தோ அல்லது சப்ளிமெண்டுகள் மூலமாகவோ இந்த த.க வைட்டமின்களை உண்ணும் பொழுது உணவு செரிமானமாகும் செயலின் மூலமாக இவை நேரடியாக ரத்தத்தில் கலக்கும். அதிகப் படியான த.க வைட்டமின்களை எடுக்கும் போது அவற்றை சிறுநீரகம் சிறுநீரில் வெளியேற்றி விடும். த.க வைட்டமினை உடல் சேமித்து வைக்காது என்றாலும் பி12 மற்றும் சி வைட்டமின்கள் விதி விலக்கு. உதாரணத்துக்கு பல வருடங்களுக்குத் தேவையான வைட்டமின் பி12ஐக் கல்லீரல் சேமித்து வைக்கும். போலவே பல மாதங்களுக்குத் தேவையான வைட்டமின் சியையும்.\nஉண்ட உணவிலிருந்து சக்தியை உடலுக்குத் தேவையான முறையில் விடுவிக்க இந்த த.க வைட்டமின்கள் ஒரு முக்கியத் தேவை. உணவில் இருந்து சக்தியைத் தயாரிக்கவும் நியாசின், பயோடின் போன்ற த.க வைட்டமின்கள் தேவை. இவை அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிப்பதன் மூலம் செல்களின் பெருக்கத்துக்கும் இவை தேவைப்படுகிறது. இந்த த.க வைட்டமின்கள் வகையில் உள்ள வைட்டமின் சி யானது, கொலாஜனை உருவாக்கி, காயங்களை ஆற்றுவதிலும், ரத்தக் குழாயின் சுவர்களைப் பாதுகாப்பதிலும், பற்கள் மற்றும் எலும்புகளுக்கான அடிப்படை வேதிப் பொருட்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் நமது உடல் மறு கட்டமைக்கப்படுகிறது. அதாவது 75 சதவீத செல்கள் அழிக்கப்பட்டு மறுபடி உருவாக்கப் படுகிறது. செல்களில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் உட்பட. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துகளே இதற்குக் காரணம். நீங்கள் உண்ணும் உணவு அல்லது வைட்டமின்களின் தரம் மிக முக்கியம். கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது. ஆனால் தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்களை ஒரு நாளுக்கு இரு முறை எடுப்பது நல்லது. அதாவது உங்கள் மருத்துவர் தினசரி வைட்டமின் சியை 500 மில்லி கிராம் எடுக்கச் சொன்னால் அதை 250 மில்லி கிராமாக இரு முறை எடுக்க வேண்டும். வைட்டமின்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது சரியான முறையாகும். ஒவ்வொரு முறையும் முழு டம்ப்ளர் தண்ணீருடன் வைட்டமின் சப்ளிமெண்டுகளை விழுங்க வேண்டும்.\nசப்ளிமெண்டுகள் அடல்டரேஷன் ஸ்கிரீன் என்று சொல்லப்படும் ஒரு தரக் கட்டுப்பாட்டு சோதனையால் அதன் பியூரிட்டி எனப்படும் சுத்தத் தன்மை அளவிடப் படுகிறது. இந்தப் பரிசோதனை வைட்டமின் மாத்திரைகளில் ஆர்செனிக், காரீயம், பாதரசம், கேட்மியம் போன்ற உலோகங்கள் கலந்திருக்கிறதா என்று கண்டறிவதற்காக. மேலும் இந்தச் சோதனை வைட்டமின் மாத்திரைகளில் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் காளான் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கிறது. நாம் இந்தச் சோதனைகளை வீட்டில் செய்ய முடியாது. பாட்டிலில் லேபிளில் போட்டிருப்பதை நம்பிக்கொள்ள வேண்டியதுதான்.\nஇனி வரும் பாகங்களில் ஒவ்வொரு வைட்டமினைப் பற்றியும் மினரலைப் பற்றியும் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.\n* ஒவ்வொரு வைட்டமினும் என்ன செய்கிறது அதன் செயல்பாடுகள்\n* எந்த உணவுப் பொருட்களில் அந்த வைட்டமின் உள்ளது\n* குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் எதனால் வரும்\n* அதன் ரெகமண்டட் டோசேஜ் என்ன\n* குறிப்பிட்ட வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருட்கள் என்னென்ன\n* அவற்றின் இயற்கை மற்றும் செயற்கை வடிவங்கள் என்ன\nஎன்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் வைட்டமின் A யில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.\nமுன் எச்சரிக்கை: (இதப் படிங்க மொதல்ல..)\nஇந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.\nஇந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.\nமேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\nகுறிச்சொற்கள் கொண்டு தேடி குறிப்பிட்ட பதிவுகளைப் பெற\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமுன்னோர் உணவு மென்புத்தகம், (தமிழின் முதல் பேலியோ புத்தகம்). Munnor Unavu PDF (First Tamil Paleo Guide)\nதமிழின் முதல் பேலியோ புத்தகம் பிடிஎஃப் தரவிறக்க: இங்கே சொடுக்கவும். இந்தப் புத்தகம் குழுமத்தின் ஆரம்பகால முக்கிய பதிவுகளையும், பகிர்வுக...\n - 11 சிவராம் ஜெகதீசன்\n - 10 சிவராம் ஜெகதீசன்\n - 9 சிவராம் ஜெகதீச��்\n - 8 சிவராம் ஜெகதீசன்\n - 7 சிவராம் ஜெகதீசன்\n - 6 சிவராம் ஜெகதீசன்\n - 5 சிவராம் ஜெகதீசன்\n - 4 சிவராம் ஜெகதீசன்\n - 3 - சிவராம் ஜெகதீசன்\n - 2 , சிவராம் ஜெகதீசன்\nசிவராம் ஜெகதீசன் சக்தி கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarinpanidhuli.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2018-05-21T00:56:53Z", "digest": "sha1:ASXUVLJAYS7OELQVUC6NZQOWBDIAMCXT", "length": 100035, "nlines": 1287, "source_domain": "shankarinpanidhuli.blogspot.com", "title": "சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: மரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை !!! >", "raw_content": "\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள�� (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது.\nவட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்��ு தொடக்கத்தில் மெல்ல \"க்ராக்\" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும்.\nஇந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.\nமரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.இதற்காக பெங்களூருவில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே.\nசெலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன. ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம் ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும்.\nசின்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்து��் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள்.\nஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.\"உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.\nஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல் திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர்.\nஇந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்��ிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.\nதலைக்கு மேல் ஆபத்து காத்திருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும்.\n\"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது:\nமோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்க��ரி மாதாய்.\nமற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.\nசியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: \"கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை\nPosted by பனித்துளி நினைவுகள் at 8:31 AM\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது.\nவட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் மெல்ல \"க்ராக்\" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும்.\nஇந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.\nமரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.இதற்காக பெங்களூரு���ில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே.\nசெலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன. ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம் ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும்.\nசின்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள்.\nஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.\"உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.\nஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல் திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர்.\nஇந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்கிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.\nதலைக்கு மேல் ஆபத்து காத்���ிருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும்.\n\"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது:\nமோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்காரி மாதாய்.\nமற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.\nசியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: \"கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை\nஅவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் \nநீ உதடு சுழித்தால் ஏனோ \nஅவள் நினைவுகளுடன் சில உளரல்கள் \nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nகாலை வைத்துக் கண்டுபிடி ( நகைச்சுவை )\nநீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா \nஉலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் \nகைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்ன...\nமரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை \nஎங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோ...\nதலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமட...\nநடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டைத் தாண்டி \nவள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு \n1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் \nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை \nஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் \nகூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது \n1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை \nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது \nகல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு\nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) \nஉலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nபள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) \nராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) \nராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) \nக‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீ...\nதமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) \nபொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) \nசங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) \nதாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது \nஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா \n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம...\n32 வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ் \nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம் \nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \nமுகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலா...\nபுரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன் \n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் ப���டல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\n*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2018/05/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-21T01:25:31Z", "digest": "sha1:XYC6DAZ3EBTEHOPSHY3FYOMHUFZPUI2A", "length": 9454, "nlines": 58, "source_domain": "tamilarasial.com", "title": "திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nதிமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்\nநடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்\nஇரும்புத்திரை படத்திற்கு பாஜக எதிர்ப்பு:காட்சிகள் ரத்து\nரா���ுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்\n’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்\nகர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கர்நாடக மாநில தேர்தலில் தினகரனின் ஆதரவைப் பெற்று தமிழர்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவை ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் தமிழர்கள் தொழில் நிமித்தம் அங்கு குடியேறியவர்கள் அல்ல பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வருகிறவர்கள். பெங்களூர் கர்நாடக மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட போது பெரும்பான்மையாக அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் வாக்கு வங்கியை குறிவைத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை களமிரக்குகின்றன.\nகாங்கிரஸ் கட்சி தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள பகுதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தது. அது போல பாஜக தமிழக தலைவர்களும் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் கட்சி தினகரன் அணியில் பெங்களூர் தமிழர்களிடம் செல்வாக்கோடு இருக்கும் புகழேந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஅவர் தினகரனுடன் ஆலோசனை செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை எடுத்து அவர்களுக்காக வேலையும் பார்த்தனர்.\nதினகரன் கட்சியினர் நூற்றுக்கணக்கனவர்கள் கர்நாடக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வேலை பார்த்ததோடு. கர்நாடக தமிழர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் ஒத்துப் போக வில்லை. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியோடு அனுசரணையோடு சென்றாலும் திருநாவுக்கரசர் ஆரம்பம் முதலே திமுக கூட்டணியை பெரிதாக விரும்பவில்லை. வரவிருக்கும் தேர்தலில் கடந்த தேர்தல்களைப் போல பெரிய அளவு தொகுதிகளை திமுக கொடுக்காது எ���்னும் நிலையில், தினகரனுடன் திருநாவுக்கரசர் கை கோர்த்து திமுகவுக்கு புதிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார் என்று அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.\nதமிழக அரசிடமிருந்து எந்த சட்டமுடிவும் வரவில்லை : குடியரசுத் தலைவர் அலுவலகம்\nதமிழக அரசிடமிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி எந்த சட்டமுடிவும் கிடைக்கவில்லை என […]\nநாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)\nசமீபத்தில் நடந்த நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றியடைந்தது. இந்த வெற்றியை […]\nஅமைச்சர் சரோஜா மீது அரசு அதிகாரி லஞ்சப்புகார்\nசமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் தம்மை லஞ்சம் கேட்டு மிரட்டியதாக […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/dheeran-adhikaram-onru/", "date_download": "2018-05-21T01:26:14Z", "digest": "sha1:5V4IZRXH3P4DA2S72UCORFAYRB4DP27Z", "length": 5833, "nlines": 123, "source_domain": "tamilcinema.com", "title": "DHEERAN ADHIKARAM ONRU Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதேசிய விருது இயக்குனரின் படத்தில் கார்த்தி\n‘காஷ்மோரா’, ‘காற்று வெளியிடை’ என்று தொடர்ந்து படுதோல்விப் படங்களாகவே அமைந்துவிட்டதால் நொந்து நூலான கார்த்தி ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி, வெற்றி பெற்ற வினோத் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப்…\n‘தீரன் அதிகாரம்’ ஒன்று ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘சதுரங்க வேட்டை’ என்ற தன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து முன்னணி இயக்குனரானவர் வினோத். இவர் கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரன் ஒன்று’ என்ற ஆக்ஷன் படத்தை இயக்கி வந்தார். படத்தின் கதை முழுக்க முழுக்க ராஜஸ்தானில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.…\nநல்லாவே ஒத்துழைத்த ராகுல் ப்ரீத் சிங் விஜய் படத்தில் ஹீரோயின்\nதமிழில் 'தடையற தாக்க', 'புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் ஓடாத காரணத்தால் ஆந்திராவில் அடைக்கலமானார் அம்மணி ராகுல் ப்ரீத் சிங். அங்கே படம் ஓட���கிறதோ இல்லையோ படு கவர்ச்சியாக நடித்து முன்னனி ஹீரோயினாக வேண்டும்…\nவெற்றிக்காக தீரனை நம்பும் கார்த்தி\nகார்த்தி கடைசியாக நடித்த படங்களான ‘காஷ்மோரா’, ‘காற்று வெளியிடை’ படங்கள் படுதோல்வியடைந்து கார்த்தியின் மார்க்கெட்டுக்கே உலை வைத்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் தன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-21T01:15:27Z", "digest": "sha1:VTDX5VIUJFM5FTFPGHRNOD7EHMBH3VQ5", "length": 98513, "nlines": 378, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "September 2012 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nஇந்த வருடத்திற்குள் மீண்டும் நம்பர் ஒன் ஆவதே என் லட்சியம்\nகடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2010-ம் ஆண்டிலிருந்து முதலிடம் வகித்துவந்த செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.\nஇந்நிலையில் இந்த வருடத்திற்குள் டென்னிசில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதே என் லட்சியம் என ஜோகோவிச் கூறியுள்ளார்.\nஇதுபற்றி பேசிய ஜோகோவிச், ‘அது (முதலிடம் பிடிப்பது) என்னுடைய இலக்குகளில் ஒன்றாகும். அது என்னுடைய லட்சியம் எனலாம்.\nஇந்த வருட இறுதிக்குள் முதலிடத்தைப் பிடிக்க என்னால் முடியும். அதற்காக ஒவ்வொரு தொடர்களிலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த நான் முயன்று வருகிறேன். நான் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.\nஏனெனில் இப்போது சிறந்த வீரர்கள் பலர் முதலிடத்தை அடையும் போட்டியில் உள்ளனர்’ என்றார்.\nகடந்த ஆண்டு (2011) டென்னிசில் உச்சத்தில் இருந்த ஜோகோவிச்சின் ஆதிக்கம் இந்த ஆண்டின் துவக்கத்திலும் நீடித்தது.\nஆனால் தொடர்ந்து நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர்களில் முறையே நடால் மற்றும் பெடரரிடம் தோற்றதால் ஜோகோவிச் ஆதிக்கம் தற்போது சற்று மங்கிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகா யுத்தம் - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்\nடுவென்டி-20' உலக கோப்பை தொடரின் இன்றைய \"சூப்பர்-8' போட்டியில் கிரிக்கெட் அரங்கின் \"பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\n��ற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.\nநான்காவது \"டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்றைய \"சூப்பர்-8' போட்டியில் \"குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் பிரிவு-2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.\nஇந்திய அணியில் மீண்டும் சேவக் இடம் பெறுவது அவசியமாகிறது. காம்பிருடன் சேர்ந்து அதிரடி துவக்கம் தருவார் என நம்புவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திணறிய காம்பிர், மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.\n\"மிடில் ஆர்டரில்' இளம் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ரெய்னா, யுவராஜ் சிங் தங்கள் பங்கிற்கு அசத்த தயாராக உள்ளனர். தோனி மந்தமான ஆட்டத்தை கைவிட்டு, விரைவாக ரன் சேர்க்க வேண்டும். ஐந்து பவுலர்களா அல்லது 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதா என்ற நெருக்கடியில் உள்ளார். இவரது வித்தியாசமான வியூகங்கள் இன்று எடுபட வேண்டும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான \"சூப்பர்-8' போட்டியில் பவுலிங்கில் சொதப்பியது இந்திய அணி. இதனால், இன்று பவுலர்கள் எழுச்சி பெற வேண்டும். அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இர்பான் பதான் கைகொடுக்கலாம்.\nதமிழகத்தின் பாலாஜி கடைசி கட்ட ஓவர்களில், பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையிட்டால் நல்லது. \"ஆல்-ரவுண்டர்' இடத்தில் வரும் இர்பான் பதான் தனது வேலையை சரியாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழலில் \"சீனியர்' ஹர்பஜனுடன், \"ஜூனியர்' அஷ்வின் இணைந்து அசத்தலாம். பியுஸ் சாவ்லா இடம் பெறுவது சந்தேகமே.\nஇத்தொடருக்கான பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்க வேண்டும். தவிர, ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக தோற்றதால், \"ரன்ரேட்டில்' முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இதனால், இன்று \"மெகா' வெற்றி தேவைப்படுகிறது.\nமுதல் \"சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற உற்சாகத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. \"பேட்டிங்' வலுவாகவே உள்ளது. \"ஆல் ரவுண்டர்' கேப்டன் முகமது ஹபீஸ், இம்ரான் நசிர் அசத்தல் பார்மில் உள்ளனர். \"மிடில் ஆர்டரில்' வரும் ஜாம்ஷெட், சோயப் மாலிக் ஆகியோரும் ரன்வேட்டை நடத்துகின்றனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், இவரது சகோதரர் உமர் அக்மல் இருவரும் இந்திய அணிக்கு மீண்டும் தொல்லை தரலாம்.\n\"ஆபத்தான' அப்ரிதி, முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முயற்சிப்பார். இவரை விரைவில் வெளியேற்றுவதைப் பொறுத்து, இந்திய அணியின் வெற்றி அமையும்.\nபவுலிங்கில் அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். \"தூஸ்ரா', \"தீஸ்ரா' என, ஒவ்வொரு பந்துக்கும் வித்தியாசம் காட்டும் இவர், இன்றும் மிரட்டலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல், பேட்டிங்கிலும் கைகொடுப்பது சிறப்பம்சம். சோகைல் தன்விர் இருப்பது சாதகமான விஷயம். இவர்களுடன் சுழலில் அப்ரிதியும், ராஜா ஹசனும் அசத்துவர்.\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் கோப்பை வெல்லும் நோக்கத்தில் உள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானது. இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. ஆனாலும், உலக கோப்பை அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாறு இன்றும் தொடரட்டும்.\nபாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை தொடர் என்று வந்து விட்டால் இந்திய அணியினர் எழுச்சி பெற்று விடுவர். இதுவரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடர்களில் 5 முறை (1992, 1996, 1999, 2003, 2012) இரு அணிகளும் மோதின. இவை அனைத்திலும் இந்திய அணி தான் வென்றது.\nஇது, \"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கிலும் தொடர்கிறது. கடந்த 2007ல் முதன் முதலாக நடந்த தொடரின் லீக் மற்றும் பைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், இன்றும் வெற்றி தொடரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.\n\"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதன் முதலில் \"டை' ஆன போட்டி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் தான்.\n2007ல் டர்பனில் நடந்த இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. பின், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுக்க, போட்டி \"டை' ஆனது. பின் \"பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது.\n\"பவுல் அவுட்டில்' வென்றது எப்படி\nஐ.சி.சி., விதிப்படி அப்போது \"சூப்பர் ஓவர்' முறைக்கு பதிலாக \"பவுல் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது.\nஅதாவது, இரு அணியிலும் தலா 5 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவரும் மாறி மாறி பவுலிங் செய்து, ஆடுகளத்தில் இருக்கும் \"ஸ்டம்சுகளை' போல்டு செய்ய வேண்டும். இப்படித்தான், பாகிஸ்தானுக்கு எதிரான \"சூப்பர் ஓவரில்' இந்தியா விளையாடியது.\nஇதன்படி, முதல் இரு வாய்ப்புகளில் இந்தியாவின் சேவக், ஹர்பஜன் \"போல்டாக்கினர்'. பாகிஸ்தானின் யாசிர் அராபத், <உமர் குல் வீணடித்தினர். அடுத்து உத்தப்பாவும் அசத்தினார். மூன்றாவது வாய்ப்பில் அப்ரிதியும் சொதப்ப, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, \"சூப்பர்-8'ல் நுழைந்தது.\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய இரு \"டுவென்டி-20' உலக கோப்பை போட்டிகளும் செப்டம்பர் மாதம் தான் நடந்தது. அதாவது, 2007, செப்., 14ல் லீக் போட்டி, செப்., 24ல் பைனலில் மோதின. இப்போது மூன்றாவது முறையாக, மீண்டும் செப்., 30ல் மோதவுள்ளன.\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் வழக்கமாகவே பரபரப்பு அதிகம் இருக்கும். உலக கோப்பை போட்டிகள் என்றால் கூடுதல் \"டென்ஷன்' தான். இதுவரை இந்த அணிகள் மோதிய உலக கோப்பை போட்டிகளில் நடந்த, விறுவிறு சம்பவங்கள் சில...\n1992, மார்ச் 4ல் சிட்னியில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார் கிரண் மோரே. பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் பேட்டிங் செய்த போது, ஒவ்வொரு முறையும் தவளை மாதிரி குதித்து \"அவுட்' கேட்டார். உடனே மோரேயுடன், மியான்தத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை மேலும், கீழுமாக குதித்து சூடேற்றினார்.\n* 1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் இரு அணிகள் மோதின. இந்திய அணியின் இலக்கை (287/8) துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அமீர் சோகைல், சயீத் அன்வர் \"சூப்பர்' துவக்கம் தந்தனர். தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை, வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்காதே, பந்தைப் பார் என்பது போல \"சைகை' செய்தார். அடுத்த பந்தில் சோகைல் போல்டாக, பிரசாத்தை கோபத்துடன் பார்க்க, வெளியே போ என, தன் பங்கிற்கு சைகை காண்பிக்க, அரங்கமே அதிர்ந்தது.\n* 2003ல் பாகிஸ்தான் அணி \"வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. ஆனால், இவரது முதல் ஓவரில் சச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என தொடர்ந்து அடித்து அசத்த, இவர் தொடர்ந்து பவுலிங் செய்ய வரவில்லை.\nகடந்த 2007ல் நடந்த \"டுவென்டி-20' உலக கோப்பை பைனலில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.\nபாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. ஜோகிந்தர் சர்மா வீசிய இந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்சர் விளாசினார் மிஸ்பா. இதனால் 4 பந்தில் 6 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தை \"ஸ்கூப் ஷாட்' மூலம் விக்கெட் கீப்பருக்கு பின்புறம் தூக்கி அடித்தார் மிஸ்பா. அதை ஸ்ரீசாந்த், அப்படியே தனது கைக்குள் அடக்க, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.\nஇரு அணிகள் இடையிலான \"டுவென்டி-20' உலக கோப்பை போட்டியில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்தியாவின் காம்பிர் பெற்றுள்ளார். 2007ல் நடந்த பைனலில் 75 ரன்கள் (54 பந்து) எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் மிஸ்பா, 53 ரன்கள் எடுத்துள்ளார்.\nபவுலிங்கை பொறுத்தவரையில் இந்தியா சார்பில், இர்பான் பதான் 4 ஓவரில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் (2007, பைனல்) வீழ்த்தியது தான் சிறப்பான பந்து வீச்சு. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆசிப், 18 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.\nஇன்றைய போட்டி நடக்கும் கொழும்புவில், வெப்பநிலை அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். இடியுடன் கூடிய மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.\nஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-\nகாம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல.\nஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 6 அல்லது 7 ஓவர் அவர் களத்தில் இருந்தாலே ஆட்டத்தின் போக்கு மாறி விடும்.\nஷேவாக் ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் எடுக்க கூடியவர். அவர் இல்லாததால் ஆஸ்திரேலியா எந்தவித பயமும் இல்லாமல் விளையாடி எளிதில் வெற்றி பெற்றது.\n2011 உலக கோப்பைக்கு பிறகு பியூஸ்சாவ்லா இந்திய அணியில் எந்தவித முத்திரையும் பதிக்கவில்லை.\nஇதனால் அவர் எப்படி தேர்வு பெற்றார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அவர் இடத்தில் அமித்மிஸ்ரா அல்லது ராகுல்சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம்.\nஉலக கோப்பை T20 - இந்திய 140 ரன்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான \"டுவென்டி-20 உலககோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.\nஇலங்கையில் \"டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்புவில் நடக்கும் \"சூப்பர்-8 போட்டிகளில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. \"டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி \"பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇந்திய அணியில் துவக்க வீரர் சேவக் இடம் பெறவில்லை. டிண்டா, பாலாஜி நீக்கப்பட்டு அனுபவ ஜாகிர் கான், அஷ்வின் இடம் பெற்றார். முதலில் \"பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது.\nஇந்தியா சார்பில் இர்பான் பதான் அதிக பட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் இரண்டு , வாட்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை- ஷேவாக் ஆடுகிறார்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.\nஇந்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் இ மற்றும் “எப்” என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “இ” பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் “எப்” பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.\nஇன்று நடைபெறும் “சூப்பர் 8” சுற்று ஆட்டங்களில் “இ” பிரிவில் உள்ள இலங்கை- நியூசிலாந்து, இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி “சூப்பர் 8” சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.\nஇந்த ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதுவரை நடந்த 3 உலக கோப்பை போட்டியில் 2007-ம் ஆண்டு மட்டுமே இந்தியா முத்திரை பதித்தது.\nடோனி தலைமையிலான அந்த அணி அறிமுக உலக கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்த உலக கோப்பைகளில் “சூப்பர் 8” சுற்றோடு இந்தியாவின் வாய்ப்பு முடிந்துவிட்டது.\nஇதனால் இந்தப்போட்டியில் “சூப்பர் 8” சுற்றில் சிறப்பாக ஆட வேண்டும். இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறுவது ஆவசியமாகிறது. முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவை நாளை வீழ்த்துவது அவசியம்.\nநாளைய போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் டோனிக்கு சவாலாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பேட்ஸ்மேன் மற்றும் 5 பவுலர் பார்முலா பலனை கொடுத்தது. ஹர்பஜன், பியூஸ் சாவ்லா ஆகியோர் சிறப்பாக பந்து வீசியதால் வீரர்கள் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட அஸ்வின் இடம் பெறுவார். ஹர்பஜன் 4 விக்கெட் கைப்பற்றி இருந்ததால் அவரது தேர்வு தவிர்க்க இயலாது. அஸ்வின், ஹர்பஜன் இரண்டு பேரும் தேர்வு செய்யப்படும் போது பியூஸ்சாவ்லா கழற்றி விடப்படலாம். அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் அணியில் இடம் பெறுவது அவசியமாகிறது.\nகடந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் முழு உடல் தகுதி இருந்தால் இடம் பெறுவார். அப்படி அவர் ஆடும் பட்சத்தில் 7 பேட்ஸ்மேன்களும், 4 பவுலருடன் இந்தியா களம் இறங்கும். அசோக் திண்டா கழபற்றி விடப்படுவார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் அவருக்கு இங்கிலாந்து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் வேண்டும் என்று டோனி நினைத்தால் தமிழக வீரர் பாலாஜி நீக்கப்படுவார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.\nவீராட் கோலி, காம்பீர், ரோகித்சர்மா, ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். “லீக்” ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.\nஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வாட்சன், வார்னர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இதுதவிர மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, கிறிஸ்டியன், கேப்டன் பெய்லி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், கும்மினஸ், ஸ்டார்க், ஹாக் போன்ற சிறந்த புவலர்களும் உள்ளனர். இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் தூர்தர்சன் ஸ்டார், கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nஇந்திய வீரர்கள் தேர்வில் குழப்பம்\nடுவென்டி-20' உலக கோப்பை தொடரின் \"சூப்பர்-8' சுற்றுக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது. இதில், 7 பேட்ஸ்மேன்கள் \"பார்முலாவை' தொடர்வதா அல்லது 5 பவுலர்களுடன் களமிறங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சேவக்கிற்கு ஏற்பட்டுள்ள காயமும் சிக்கலை அதிகரித்துள்ளது.\nநான்காவது உலக கோப்பை \"டுவென்டி-20' தொடர் இலங்கையில் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ஓய்வு நாள். நாளை முதல் \"சூப்பர்-8' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விரல் பகுதியில் காயம் அடைந்த சேவக்கிற்கு இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.\nநேற்று மூன்று மணி நேரம் நடந்த பயிற்சியிலும் இவர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இர்பான் பதான் \"பேட்டிங்' பயிற்சி மேற்கொண்டார். இது அடுத்த போட்டியில் சேவக் இடம் பெறுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇவருக்கு பதிலாக மீண்டும் இர்பான், துவக்க வீரராக களமிறக்கப்படலாம். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,\"\"சேவக் நல்ல உடற்தகுதியுடன் தான் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் இவரது காயத்தின் தன்மை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவே ஓய்வு அளிக்கப்பட்டது,''என்றார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஹர்பஜன், 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 7 பேட்ஸ்மேன்கள் \"பார்முலாவை' கைவிட்டு 5 பவுலர்களுடன் களமிறங்கலாம் என்ற கருத்து இந்திய அணியில் எழுந்துள்ளது.\nஆஸ்திரேலிய அணியை எப்போதும் அச்சுறுத்தும் ஹர்பஜனை தவிர்க்க இயலாது. வார்னர், மைக்கேல் ஹசி போன்ற இடது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க இவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பியுஸ் சாவ்லா இடம் கேள்விக் குறியாகிறது.\nஅணியில் ஜாகிர் கான் வேண்டும் என, தோனி விரும்பினால், மீண்டும் ஐந்து பவுலர்களுடன் களம் காணலாம். ஜாகிர் வருகையால் பாலாஜி விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். மொத்தத்தில் வீரர்கள் தேர்வு இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிராக சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங் திறமையை நிரூபித்து, தனது தேர்வை நியாயப்படுத்தினார்,'' என, இந்திய கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார்.\nகொழும்புவில் நடந்த \"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான \"ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.\nபின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு, 90 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. சுழலில் அசத்திய அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் 4 விக்கெட் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். சர்வதேச போட்டியில் ஒரு ஆண்டுக்கு பின் களமிறங்கிய இவர், முத்திரை பதித்தார்.\nஇதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:\nஇங்கிலாந்துக்கு எதிராக ஹர்பஜன் சிங் செயல்பாடு பாராட்டுக்குரியது. எதிர்பார்த்ததை விட அருமையாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, எழுச்சி கண்டது வரவேற்கத்தக்கது.\n\"தூஸ்ரா' உள்ளிட்ட பல்வேறு முறையில் பந்துவீசி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட இவர்,\"பீல்டிங்' வியூகம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தனது பணியில் மட்டும் முழு கவனம் செலுத்தினார்.\nஅணியின் 11 வீரர்களை தேர்வு செய்வதில் தான் நிறைய பிரச்னை உள்ளது. அடுத்த போட்டியில் யார் இடம் பெறப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசி கட்டத்தில் ஹர்பஜன் அதிரடியாக ஆடி, பேட்டிங்கிலும் கைகொடுப்பார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம்.\nஇங்கிலாந்துக்கு எதிராக ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இவரை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக குறிப்பிடுவேன். இதற்காக யுவராஜை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அனைத்து வகையான \"ஷாட்' அடிக்கும் திறமை ரோகித்திடம் உண்டு. ரெய்னாவுடன் சேர்ந்து \"டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ற வீரராக திகழ்கிறார்.\nஅடுத்து வரும் போட்டிகளில் \"டாப்-ஆர்டரில்' களமிறங்குவார். துவக்க வீரராக காம்பிர் எழுச்சி கண்டது பாராட்டுக்குரியது. \"மேட்ச் வின்னரான' இவர், இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் தனிநபராக போராடி வெற்றி தேடித் தந்துள்ளார்.\nஇப்போட்டியில் இர்பான் பதானின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. \"பவர் பிளே' ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் வேட்டையை தடுத்தார்.\nமற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து விக்கெட் வீழ்த்தியது பாராட்டுக்குரியது.\nவிஜய் 266 ரன்கள் விளாசல்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் முரளி விஜய் 266 ரன்கள் விளாச, \"ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி வலுவான நிலையில் உள்ளது.\nபெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் \"நடப்பு' ரஞ்சி கோப்பை சாம்பியன் ராஜஸ்தான், \"ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nமுதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 253 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய \"ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது.\nநேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. \"ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்காக விளையாடும் தமிழக வீரர் முரளி விஜய் இரட்டை சதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பத்ரிநாத் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த போது பத்ரிநாத் (55) அவுட்டானார்.\nஅடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது 394 பந்தில் 266 ரன்கள் (6 சிக்சர், 36 பவுண்டரி) எடுத்த முரளி விஜய் அவுட்டானார். சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக் (56) வெளியேறினார்.\nஅடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (3), ஹர்மீத் சிங் (1) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் \"ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 7 விக்கெட்டுக்கு 607 ரன்கள் எடுத்து \"டிக்ளேர்' செய்தது. இதையடுத்து 354 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது.\nபின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ராஜஸ்தான் அணிக்கு அன்கித் லம்பா (4) மீண்டும் ஏமாற்றினார். மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து, 311 ரன்கள் பின்தங்கி இருந்தது. சாக்சேனா (17), கேப்டன் கனித்கர் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.\n\"ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.\nசொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்\nமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட, இலங்கை அணிக்கு எதிரான \"டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் \"சூப்பர்' வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் ஏம��ற்றிய இலங்கை, சொந்த மண்ணில் பரிதாபமாக வீழ்ந்தது.\nநான்காவது \"டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. \"சி' பிரிவு கடைசி லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.\nபின், தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. \"டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா, \"பீல்டிங்' தேர்வு செய்தார். தசைப்பிடிப்பு காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்திய அஜந்தா மெண்டிஸ் நீக்கப்பட்டு, ஹெராத் சேர்க்கப்பட்டார்.\nதென் ஆப்ரிக்க அணிக்கு ரிச்சர்டு லீவி, ஆம்லா துவக்கம் கொடுத்தனர். குலசேகரா வீசிய முதல் ஓவரில் தடுமாறிய லீவி, 4 ரன்னுக்கு அவுட்டானார். மலிங்கா ஓவரில் ஆம்லா, இரண்டு பவுண்டரி விளாசினார். இவர், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nஹெராத் ஓவரில், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மலிங்கா பந்திலும் சிக்சர் அடித்த டிவிலியர்ஸ் (30 ரன்கள், 13 பந்து) அவரிடமே வீழ்ந்தார்.\nசொதப்பிய டுபிளசி 13 ரன்கள் (11 பந்து) எடுத்தார். கடைசி நேரத்தில் பெரேரா ஓவரில், டுமினி அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் விளாச தென் ஆப்ரிக்க அணி 7 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. டுமினி (15) அவுட்டாகாமல் இருந்தார்.\nகடின இலக்கை துரத்திய இலங்கை அணியை, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மார்னே மார்கல், ஸ்டைன் இருவரும் போட்டுத் தாக்கினர். முதலில் தில்ஷன், \"டக்' அவுட்டானார். அடுத்து, ஸ்டைன் வேகத்தில் ஜெயவர்தனா 4 ரன்னில் திரும்பினார்.\nஇருமுறை தப்பிப்பிழைத்த சங்ககராவும் (13) அணியை கைவிட்டார். மீண்டும் அசத்திய ஸ்டைன், பெரேராவை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். முனவீரா 13 ரன்கள் எடுத்தார்.\nஇலங்கை அணி 7 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 46 ரன்கள் மட்டும் எடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. திரிமான்னே (5), ஜீவன் மெண்டிஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.\n - சூப்பர் சதம் விளாசினார்\nவங்கதேசத்துக்கு எதிரான \"டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம். 123 ரன்கள் விளாசிய இவர், \"டுவென்டி-20' அரங்கில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.\nதவிர, ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்ற��ர். இப்போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணி ஏமாற்றம் அளித்தது.\nஇலங்கையில் நான்காவது \"டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பல்லேகெலேயில் நேற்று நடந்த \"டி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. \"டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், \"பீல்டிங்' தேர்வு செய்தார்.\nநியூசிலாந்து அணிக்கு துவக்கக்தில் கப்டில் (11) ஏமாற்றினார். பின் பிராங்க்ளின், பிரண்டன் மெக்கலம் ஜோடி அசத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது, மொர்டசா \"வேகத்தில்' பிராங்க்ளின் (35) அவுட்டானார்.\nவங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மெக்கலம் அதிவிரைவாக ரன் சேர்த்தார். ஜியாவுர் ரஹ்மான் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சாகிப் , மொர்டசா, ஷபியுல் இஸ்லாம், எலியாஸ், அப்துர் ரசாக் பந்துகளில் சிக்சர் மழை பொழிந்தார். எலியாஸ் சன்னி வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், \"டுவென்டி-20' அரங்கில் தனது இரண்டாவது சதம் அடித்தார்.\nஅப்துர் ரசாக் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற மெக்கலம் (123), தமிம் இக்பாலின் துடிப்பான \"கேட்ச்' மூலம் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ராஸ் டெய்லர் (14) அவுட்டாகாமல் இருந்தார்.\nகடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0) ஏமாற்றினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் (11), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (4) நிலைக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் முகமது அஷ்ரபுல் (21), மகமதுல்லா (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை.\n\"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய நாசிர் ஹொசைன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜேக்கப் ஓரம் பந்தில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நாசிர், டிம் சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.\nஅடுத்து வந்த மொர்டசா (5), எலியாஸ் சன்னி (5) ஏமாற்ற, வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் பெற்றார்.\nநேற்று 123 ரன்கள் எடுத்த பிரண்டன் மெக்கலம், \"டுவென்டி-20' அரங்கில் இரண��டு முறை சதம் அடித்த முதல் வீரரானார். முன்னதாக இவர், 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் 116* ரன்கள் எடுத்தார்.\n* இது, சர்வதேச \"டுவென்டி-20' வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 8வது சதம். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (117*, எதிர்-நியூசிலாந்து, 2012), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007), இலங்கையின் தில்ஷன் (104*, எதிர்-ஆஸ்திரேலியா, 2011), இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (100, எதிர்-ஜிம்பாப்வே, 2010), ஸ்காட்லாந்தின் பெர்ரிங்டன் (100, எதிர்-வங்கதேசம், 2012) ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர்.\n* இது, \"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட நான்காவது சதம். முன்னதாக கெய்ல் (2007), ரெய்னா (2010), ஜெயவர்தனா (2010) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். தவிர இது, நான்காவது \"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட முதல் சதம்.\n* \"டுவென்டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெக்கலம். தலா 117 ரன்கள் எடுத்த ரிச்சர்டு லீவி (தென் ஆப்ரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தவிர இது, \"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ரன்.\n* இப்போட்டியில் 51 பந்தில் சதம் அடித்த மெக்கலம், \"டுவென்டி-20' அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (45 பந்து), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (50 பந்து), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (50 பந்து) ஆகியோர் உள்ளார். தவிர இது, \"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிவேக சதம். ஏற்கனவே 2007ல் கெய்ல் 50 பந்தில் சதம் அடித்தார்.\nவங்கதேச அணிக்கு எதிராக மொத்தம் 7 \"சிக்சர்' அடித்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், சர்வதேச \"டுவென்டி-20' அரங்கில் அதிக \"சிக்சர்' விளாசிய வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இதுவரை 49 போட்டியில் 64 \"சிக்சர்' அடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் வாட்சன் (50 சிக்சர்), டேவிட் வார்னர் (46), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (43), இந்தியாவின் யுவராஜ் சிங் (41) ஆகியோர் உள்ளன���்.\nநியூசிலாந்துக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வங்கதேச அணி, \"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து ஒன்பதாவது தோல்வியை பெற்றது. கடந்த 2007ல் நடந்த முதலாவது \"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய வங்கதேச அணி, அதன்பின் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தது.\n2009ல் இந்தியா, அயர்லாந்து அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த 2010ல் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்றது. இம்முறை நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தோல்வி பயணத்தை தொடர்கிறது.\nஎத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடிப்பார் சச்சின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சச்சின் நீடிப்பார்,'' என, லாரா கணித்துள்ளார்.\nஇந்திய அணியின் \"மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் \"ஹாட்ரிக்' போல்டானார். இதையடுத்து இவர் ஓய்வு பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது.\nஇது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கூறியது: சச்சின் \"டுவென்டி-20' போட்டிகளில் இருந்து, ஏற்கனவே விலகி விட்டார். ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்துகிறாரா என தெரியவில்லை.\nஆனால், டெஸ்டில் விளையாடும் திறமை இன்னும் இவரிடம் உள்ளது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார்.\nதனது 16வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். நான் ஓய்வை அறிவித்து, ஐந்து ஆண்டுகளான பின்பும், தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் 25வது ஆண்டை நெருங்கும் இவரை எண்ணி, இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும்.\nபல முறை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார்.\nஇவர் விடைபெறும் போது, உலக கிரிக்கெட் நிச்சயமாக ஒரு திறமையானவரை \"மிஸ்' பண்ணும். இவ்வாறு லாரா கூறினார்.\nடென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர மகேஷ் பூபதி முடிவு\nஇந்திய டென்னிஸ் சங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nமகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்தது.\nடென்னிஸ் சங்கம் வலியுறுத்திய நிலையிலும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் சேர்ந்து விளையாட மாட்டோம் என்று இவர்கள் இருவரும் மறுத்ததே இந்த தடைக்குக் காரணம்.\nஇந்நிலையில் மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பூபதி இது தொடர்பாகக் கூறியது: இந்தியாவுக்காக போபண்ணா 10 ஆண்டுகள் வரை டென்னிஸ் விளையாடியுள்ளார். நான் 18 ஆண்டுகளாக நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.\nஇந்நிலையில் எங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக டென்னிஸ் சங்கம் நடந்து கொண்டுள்ளது. இது ஏற்புடையதே அல்ல. எனவே இது தொடர்பாக எனது தரப்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, முக்கியமாக சட்டரீதியாக இந்த விஷயத்தை அணுகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். விரைவில் இது தொடர்பாக முடிவை அறிவிப்பேன் என்றார்.\nஉங்கள் மீதான நடவடிக்கை, டென்னிஸ் சங்கத்தின் பழி வாங்கும் போக்கு என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, \"ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்' என்றார் பூபதி.\nஎங்களை துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்கமுடியாது, சட்டரீதியாக எதிர் கொள்வேன்,'' என, இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்தார்.\nலண்டன் ஒலிம்பிக் டென்னிசில் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர். இதனால் டேவிஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தவிர, வரும் 2014, ஜூன் 30ம் தேதி வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.\nஅகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சங்கம் சர்வாதிகார போக்குடன் நடக்கிறது. இதன் தலைவர் அனில் கன்னா, பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார். பயஸ் தோளில் ஏறிக் கொண்டு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எனக்கு எதிராக பல முறை செயல்பட்டார். இதனை எனக்கும், பயசிற்கும் இடையிலான மோதலாக, \"மீடியா' செய்தி வெளியிட்டது துரதிருஷ்டவசமானது.\nஇந்தியாவுக்காக விளையாடவே எப்போதும் விரும்புவேன். சமீபத்திய டேவிஸ் கோப்பை தொடருக்காக தயாராகவே இருந்தேன். ஆனால், ஏ.ஐ.டி.ஏ.,யில் இருந்து யாரும், எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து \"மீடியா' நண்பர்கள் மூலம் வந்த \"இ-மெயில்' மூலமா���த் தான் தெரிந்தது.\nநாங்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தோற்றதை நிறைய பேர் கொண்டாடினர். இவ்விஷயத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,) அல்லது மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடென்னிஸ் தான் எனக்கு அனைத்தும் கொடுத்தது. கடவுளின் கருணையினால், இப்போட்டியின் வளர்ச்சிக்கு நிறைய உதவிகள் செய்யும் தகுதியை பெற்றுள்ளேன். பல்வேறு தொடர்களை நடத்துகிறேன். டென்னிஸ் மைதானங்கள் கட்டியுள்ளேன்.\nஆனால், ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதாவது இடைஞ்சல் செய்வர். அவர்கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது. இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக அனில் கன்னா உள்ளார்.\nஒலிம்பிக் தேர்வுக்கு இரு வாரத்துக்கு முன், பிரெஞ்ச் ஓபன் தொடரை நானும், சானியாவும் வென்றோம். அடுத்த இரு நாட்களில் லண்டனில் இருவரும் சேர்ந்து விளையாட முடியாது என்கின்றனர்.\nஅனைத்து முடிவுகளையும் அனில் கன்னா மட்டும் எடுக்கிறார். கடைசியில் டென்னிஸ் சங்கம் மீது காரணம் சொல்கிறார். இந்த அமைப்பு ஒருநபர் கமிட்டி போல செயல்படுகிறது. நீண்ட நாட்களாக டென்னிஸ் போட்டி இப்படித்தான் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பயசை குற்றம் சொல்ல முடியாது. இதனால் எதிர்கால இந்திய டென்னிசிற்கு பெரும் சிக்கல் தான்.\nகடைசியில், தடை விதித்து துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதற்கான முயற்சியில் எனது வக்கீல்கள் ஈடுபட்டுள்ளதால், இதுகுறித்து மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது.\nபோபண்ணா குறித்து பூபதி கூறுகையில்,\"\" போபண்ணாவுடன் இரட்டையரில் விளையாட, பாகிஸ்தானின் குரேஷி போல, நல்ல இளம் \"பார்ட்னர்' தேவைப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டியதால், அவரை இந்தப் பிரச்னையில் இழுக்க விரும்பவில்லை. இதிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்,'' என்றார்.\nஇரட்டையர் பிரிவில் அசத்தி வரும் பூபதி, 38, இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்போது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவரது டென்னிஸ் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வந்துள்ளது.\nஇது குறித்து பூபதி கூறுகையில்,\"\"இரண்டு ஆண்டுகள் தடை என்பது மிக நீண்ட காலம். எனவே நாட்டுக்காக கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஆனாலும் 2013 வரை விளையாட விருப்பம் உண்டு,'' என்றார்.\nஇலங்கையில் உலக கோப்பை டுவென்டி-20 அதிரடி ஆரம்பம்\nகண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் \"டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம். மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம்.\nஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை \"டென்ஷன் எகிறும் என்பதால், உலக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கலாம்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது \"டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடர் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடக்க உள்ளது சிறப்பம்சம். 20 நாட்கள் நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.\nஇம்முறை கோப்பை வெல்ல கடும் போட்டி காணப்படுகிறது. ஒருநாள் அரங்கில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, \"டுவென்டி-20 உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற தயாராக உள்ளது. போட்டிகள் நமக்கு பரிச்சயமான இலங்கை மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.\nகடந்த 2007ல் முதலாவது \"டுவென்டி-20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போதைய அணியில் இருந்த காம்பிர், தோனி, யுவராஜ், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன், சேவக், பியுஸ் சாவ்லா ஆகிய 8 பேர் இம்முறையும் இடம் பெற்றிருப்பதால் அனுபவத்திற்கு பஞ்சமில்லை.\nஇந்திய அணியின் மிகப் பெரும் பலம் கேப்டன் தோனி தான்.\nஇவரது புதுமையான திட்டங்கள் கைகொடுத்தால் மீண்டும் அசத்தலாம். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜோகிந்தர் சர்மாவை வீசச் சொன்னார். இது பலன் தர, இந்தியா கோப்பை வென்றது. இது போன்ற உத்திகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பேட்டிங், கீப்பிங்கிலும் கைகொடுப்பார்.\nதுவக்கத்தில் காம்பிர், சேவக் ஜோடி மிரட்டலாம். இவர்களுக்கு இடையிலான \"கெமிஸ்டிரி சிறப்பாக உள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பேட் செய்கின்றனர். \"மிடில் ஆர்டரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா உள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். \"சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி தொடர்ந்து நம்பிக்கை தருகிறார்.\n\"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் மீது நம்பிக்கை அதி��ரித்துள்ளது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் திறமை படைத்த இவர், இலங்கை மண்ணிலும் அசத்துவார். இர்பான் பதான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழலுக்கு ஏற்ற இலங்கை ஆடுகளத்தில் அஷ்வின், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா மிரட்டலாம். \"வேகத்துக்கு ஜாகிர் கான், உமேஷ் யாதவ், தமிழக வீரர் பாலாஜி, டிண்டா உள்ளனர்.\n\"டுவென்டி-20 போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பணி மகத்தானது. எனவே, சேவக், யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி போன்றவர்களும் கைகொடுக்கலாம். இந்தியா \"சூப்பர்-8 சுற்றுக்கு எளிதில் முன்னேறி விடும். இதற்கு பின் கவனமாக செயல்பட்டால், கோப்பை நமதே.\nகோப்பை வெல்லக்கூடிய மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் அசத்தியவர்கள் என்பது பலம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ, ஆன்ட்ரி ரசல் போன்றவர்கள் அதிரடி ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள்.\nகோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த சுனில் நரைன் சுழலில் அசத்தலாம். கேப்டன் சமி தனது படையை சரியாக வழிநடத்தினால் சாதிக்க வாய்ப்பு உண்டு.\nஅடுத்து தென் ஆப்ரிக்க அணி. கேப்டன் டிவிலியர்ஸ், காலிஸ், டுபிளசிஸ், ரிச்சர்டு லெவி, ஆல்பி, மார்னே மார்கல், பார்னல், ஸ்டைன் என அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள். இந்த அனுபவத்தை பயன்படுத்தினால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.\nஇந்த வருடத்திற்குள் மீண்டும் நம்பர் ஒன் ஆவதே என் ல...\nமகா யுத்தம் - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்\nஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆ...\nஉலக கோப்பை T20 - இந்திய 140 ரன்கள்\nஇந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை- ஷேவாக் ஆடுகி...\nஇந்திய வீரர்கள் தேர்வில் குழப்பம்\nவிஜய் 266 ரன்கள் விளாசல்\nசொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்\n - சூப்பர் சதம் விளாசினார்\nஎத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடிப்பார் சச்சின்\nடென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர மகேஷ் ப...\nஇலங்கையில் உலக கோப்பை டுவென்டி-20 அதிரடி ஆரம்பம்\nஉலக கோப்பை டுவென்டி-20: இந்தியா தோல்வி\nஐ.பி.எல்., தொடரில் புதிய அணி - பி.சி.சி.ஐ., முடிவு...\nஐ.சி.சி., அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு\nராசி பார்க்கும் இந்திய அணி\nஏலம் போகாத டெக்கான் சார்ஜர்ஸ்\n���ுவென்டி-20 உலக கோப்பை கிடைக்குமா\nசாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 : டிக்கெட் விற்பனை து...\nசென்னை டுவென்டி-20 : இந்தியா தோல்வி\nசவாலான ஐ.பி.எல்., கேப்டன் பதவி\nபைனலை விட முக்கியமான நாள்\nசச்சின் ஓய்வு பெற வேண்டுமா - கபில், அசார் பல்டி\nடெக்கான் அணி விற்பனைக்கு - வாங்கப் போவது யாரு\nசச்சின் என்ன செய்ய வேண்டும்\nகோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட்\nபெங்களூரு டெஸ்ட் - இந்தியா திணறல் துவக்கம்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2016/11/59.html", "date_download": "2018-05-21T00:57:51Z", "digest": "sha1:5VCBQKAXBWPASZNVP2PH5LFSRJ7VNDYH", "length": 5748, "nlines": 131, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 59", "raw_content": "\nசொல் அந்தாதி - 59\nசொல் அந்தாதி - 59 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)\nதிரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. யட்சன் - இன்னும் என்ன அழகே\n4. ஒரு நாள் ஒரு கனவு\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்��ு, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. யட்சன் - இன்னும் என்ன அழகே\n2. ராஜ பார்வை - அழகே அழகு தேவதை\n3. ஞாபகம் வருதே - அழகு நிலா அதன் நிறம் என்ன\n4. ஒரு நாள் ஒரு கனவு - என்ன பாட்டு வேண்டும் உனக்கு\n5. சம்சார சங்கீதம் - உனக்கு கண்ணாய் நானிருக்க\nஎழுத்துப் படிகள் - 176\nசொல் அந்தாதி - 61\nசொல் வரிசை - 148\nஎழுத்துப் படிகள் - 175\nஎழுத்துப் படிகள் - 174\nசொல் அந்தாதி - 60\nசொல் வரிசை - 147\nஎழுத்துப் படிகள் - 173\nசொல் அந்தாதி - 59\nசொல் வரிசை - 146\nஎழுத்துப் படிகள் - 172\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=502", "date_download": "2018-05-21T01:31:00Z", "digest": "sha1:SBLQTKEKIWTWYEIAR4H6JOMO5OAKZKL5", "length": 12537, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் \"கடவுள் இல்லை' என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.\n* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.\n* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறைய���ம் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை.\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை மே 21,2018\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி மே 21,2018\nபன்னீர் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி; பழனிசாமி தரப்பு அதிர்ச்சி மே 21,2018\nகாவிரி பிரச்னையில் போராடி வெற்றி: முதல்வர் பெருமிதம் மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/11/blog-post_6.html", "date_download": "2018-05-21T01:03:50Z", "digest": "sha1:PLCIKNP47GKN76YRA5BT6FQQLZ7WEZJE", "length": 40437, "nlines": 483, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: அழகான குட்டி சம்பவங்கள் ........", "raw_content": "\nஅழகான குட்டி சம்பவங்கள் ........\n24 வயது வாலிபன் இரயில் ஜன்னல்\nபார்த்து கத்தினான்.\"அப்பா இங்கே பாருங்கள்,\"\nமரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன\nஅவனருகில் இருந்த அவனது அப்பா\nஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்\nதம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப\n\"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்\nதம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் \"நீங்கள்\nஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்\nகாட்டக் கூடாது என்றனர்\" அதற்கு அந்த\nகொண்டே சொன்னார். \"நாங்கள் டாக்டரிடம்\nஎன் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு\nதான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்.\"\nஅன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு\nமனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை\nநேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட\n'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்\nஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு\nஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த\nஅவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்\nவைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.\nதன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,\nபின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..\nபின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்\nதாயி���் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து\nபோனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த\nஉடனே அந்த சிறுமி, தாயிடம்\nசொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்\nஇனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....\nநட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்\nஇருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி\nகணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.\nஇடைவெளி கொடுத்து அவரை அறியவும்.\nநீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்\nஎதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்\n,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..\nஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு\nஅந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக\nஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்\nஅதனால், அந்த விவசாயி குதிரைக்குச்\nசிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து\nமருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்\n“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து\nதருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்\nசாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட\nகுதிரை எழுந்து நடந்தால் சரி,\nவேண்டியது தான்” என்று சொல்லியபடி\nஇவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்\nகுதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்\nகொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,\nகுதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய\nஅந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,\nஅந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்\nகழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்\nகுதிரையிடம், \"நண்பா, நீ எழுந்து நடக்க\nநீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்\nகொன்று விடுவார்கள்\" என்று அந்த\nமூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.\nஅவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,\nஅந்த விவசாயிடம் \"நாளை குதிரை\nநடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.\nஇல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,\nஇதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்\nஎப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.\nநீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்\nகொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.\nஅந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக\nஎழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக\nஅந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து\nமறுநாள் அந்த விவசாயி மருத்துவரை\nஅழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.\nஅவன் மருத்துவரிடம், \"என் குதிரை நன்றாகக்\nகுணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்\nதொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த\nஎன் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு\nநல்ல விருந்து ஒன��று கொடுக்க வேண்டும்.\nஇந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து\nகுதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து\nஇப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை\nகிடைத்தது என்பதை உணராமல், பலரும்\nதோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு\nபேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ\nஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்\nகேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.\n'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்\nடென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த\nஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ\nகாற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்\nகலங்கினார். தோளில் கிடந்த துண்டை\nமற்றொரு நபர் அவரை இறுக்க\nசம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது\nநான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை\nவிட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்\nஎன்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக\nபேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய\nஅதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும்\nஇறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி\nஅடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்\nதெரிந்து கொள்ளலாம் என்று மனது\nதோளில் பிள்ளையை சுமந்து கொண்டு\nநடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம்\nஅவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி\nதன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்\nசென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய\nசொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.\nஅவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்\nமகனை கீழே கிடத்தி , தலையிலையும்\nஎதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன\nகாரணம் என்று எனக்கு எதுவும்\nதெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்\nதெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட\nதிருவிழா போல் கொண்டாடும் இந்தக்\nகாலத்தில், இறந்து போன தன் மகனை பாடை\nகட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்\nஉயிருக்குயிரான தன் மகனை தோளில்\nசுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்\nதெரியாமல் இறந்து போன தன் மகனை\nமயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த\nஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்\nஉயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை\nஎன்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்\nஇது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......\nஒரு பெரிய வணிக அங்காடியில்\nஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்\nபணம் இல்லை என்று சொன்னார். அந்த\nபணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்\nகுறைவாக உள்ளது என்றார். அந்த\nநான் அந்த சிறுவனிடம் அந்த\nபொம���மை யாருக்கு தர போகிறாய்\nஎன்று கேட்டேன். அதற்கு அந்த\nசிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப\nபோவதாகவும் கூறினான். மேலும் அவன்\nபேச தொடர்ந்தபோது என் இதயம்\nநின்று விட்டது போல் உணர்தேன். அவன்\nகூறியது \"இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்\nதங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்\nதங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.\nஎன் அம்மாவும் கடவுளிடம் செல்ல\nநான் என் தந்தையிடம் இந்த\nபொம்மை வாங்கி வரும் வரை அம்மா\nஎன்று கூறி விட்டு வந்தேன்.\nஎனக்கு என் தங்கையும் அம்மாவும்\nரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்\nசெல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்\nகேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்\nமேலும் அவன் கையில் அவனுடைய\nபுகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்\nஅதை தன் அம்மாவிடம் கொடுத்தால்\nஅதை கொடுப்பார்கள், அதனால் அவள்\nதன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்\nபணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்\nஎன்று சொன்னேன். அவனும் இசைந்தான்,\nநாங்கள் எண்ணிய போது போதிய\nபணத்திற்கு மேல் இருந்தது அவன்\nஅங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்\nபடித்தது என் நினைவிற்கு வந்தது,\nஅம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த\nகுடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்\nவந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ\nபட்டார் என்றும் அவர் சயித்திய (coma)\nநிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த\nசெய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா\nகழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த\nஅவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்\nஅச் சிறுவனின் அம்மா சடலமாக\nகிடந்தாள் , கையில் சிறுவனின்\nபாசமும் அப்படியே உள்ளது. ஆனால்\nஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்\nஒட்டியதால் ஒரு நொடியில் அந்த\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...\nஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு\nஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்\nஅங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி\nசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று\nபின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை\nதிறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு\nநபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன்\nகையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து\nசிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த\nசிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி\nசுற்றி பார்த்தாள். காருக்குள் ஒ��ு\nஇந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்\nஎனக்கு எதுவும் வேணாம் அய்யா..\nஉங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும்\nகொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா \nஆமா ஏம்மா இப்படி கேக்குற\nஉங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க\nஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை\nஇன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன\nு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்\nநினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும்\nஅய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு\nஇருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்\nஇந்த நிலை உங்கள் மகளுக்கும்\n என்று கேட்டாள் அந்த சிறு\nசட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன\n\"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்\nஎன்னை சுட்டு விட்டது என்றார்.\"\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 க��ிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-samantha-10-06-1738374.htm", "date_download": "2018-05-21T01:05:54Z", "digest": "sha1:2EPIF5KZGISBCSQS4YXSWB7SEG4YLCPE", "length": 10164, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல் - VijaySamanthaSimranTrishaAsinKajal AggarwalHansika MotwaniShalini Kumar - இளைய தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர் போஸ்டர் என ரெடியாகிவிட்டனர், இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த ஸ்பெஷல் தொகுப்பில் அவர் இதுவரை நடித்த படங்களின் எந்த ஹீரோயினுடன் அதிக முறை நடித்துள்ளார் என்ற விவரங்களை பார்ப்போம்.\n90களில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இருந்தது விஜய்-சங்கவி ஜோடி தான், இவர்கள் கூட்டணியில் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது.\nவிஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களின் மிக பேவரட் ஜோடி விஜய்-சிம்ரன் தான், இவர்கள் கூட்டணியின் ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, உதயா ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது, இதுமட்டுமின்றி நேருக்கு நேர் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார், இந்த படத்தில் விஜய்யும் இருந்தது குறிப்பிடத்தக்கது, பின் யூத் பட��்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் செம்ம குத்தாட்டம் போட்டிருப்பார்.\nஒரு சில ஜோடிகள் இணைந்தாலே ஹிட் தான் என்று சொல்வார்கள், அப்படி விஜய்-த்ரிஷா ஜோடி ஒரு கலக்கு கலக்கியது, இவர்கள் கூட்டணியில் திருப்பாச்சி, கில்லி, குருவி, ஆதி ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.\nவிஜய் நடிகை ரம்பாவுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.\nவிஜய்-அசின் கூட்டணியில் போக்கிரி, சிவகாசி என்ற மாஸ் படமும், காவலன் என்ற கிளாஸ் படமும் வெளிவந்தது, அசின் திருமணத்திற்கு முன்பு நடித்த கடைசி தமிழ் படம் காவலன் தான்.\nவிஜய் சமீப காலமாக ஒரே ஹீரோயின்களுடன் நடிப்பது இல்லை, ஆனால், துப்பாக்கி ஹிட் காரணமாக ஜில்லாவை தொடர்ந்து தற்போது விஜய்-61லும் காஜலுடன் விஜய் ஜோடி சேர்ந்துள்ளார்.\nஇளைய தளபதியுடன் சமந்தா கத்தி, தெறி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார், தற்போது விஜய்-61க்கு ரெடியாகிவிட்டார்.\n▪ காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n▪ அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு\n▪ நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்\n▪ சூர்யா, கார்த்தியின் தங்கையா இது\n▪ “திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..\n▪ நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி\n▪ இமய மலைக்கு போய் கேளுங்க: ரஜினி பற்றி கேள்வி கேட்டதற்கு கோபமான பிரபல நடிகர்\n▪ விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே \n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச ���ேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/08/3.html", "date_download": "2018-05-21T01:15:45Z", "digest": "sha1:YXBDK7TSO5XXCLIHYO5EZ5OVTVEOZRBC", "length": 8176, "nlines": 89, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "வளமோடு வாழுங்கள் ( பகுதி-3 ) ~ தொழிற்களம்", "raw_content": "\nவளமோடு வாழுங்கள் ( பகுதி-3 )\nவளமுடன் வாழ வகைகண்டால் பலர் இயலுமோ என்கின்றனர்.நமது சந்தேகங்களே பலரின் மூலதனங்கள்.\nகல்வி விலையாகும் பொழுது யார் சும்மா தருவார்கள்.கொடுக்கும் விலைக்கு ஏற்றார்போல் (தருமியின் எண்ணம் போல) கல்விபோதிக்கும் கல்விநிலையங்கள்,கல்லூரிகள் முனைந்திட்ட இக்காலத்தில் சந்தேகம்,கோபம் நியாயமானதே.\n30-40 ஆண்டுகளுக்குமுன்னர் 8-ம் வகுப்பு படித்தே ஆங்கிலப்புலமை பெற்றனர்.கிராமத்து அஞ்சலகஅலுவலரின் ஆங்கில எழுத்துநடை அற்புதமாக இருக்கவில்லையாஆங்கிலபுலமைபெற்ற தற்போதைய மாணவர்கள் எழுத்துநடை அற்பமாக இல்லையா\nகேள்விக்கு பதில் மட்டுமே எழுதும் இக்கால கல்வி என்ன பயன்தரும். அக்காலம் போல இக்காலம் மாறவே எண்ணங்களை மாற்றுவோம்.\nஇனிவரும் காலங்களில்,படிப்பிற்கேற்ற வேலையை தேடியலையும் நபராகத்தான் இருக்கபோகிறீர்களா\nபடித்தவர்களுக்குதான் வேலை,வருமானம் என்றால் நாட்டில் பெரும்பாலோர் கதி\nஅனைவரும் அரைகாசு சம்பளம் ஆனாலும் அரசாங்க சம்பளம் வேண்டும் என்றால் வாழ்வதற்க்கு வழி\nமிகபெரிய வேலைவாய்ப்பும்,விரும்பும்அளவு வருமானம் தரக்கூடிய நேரடிவர்த்தகம் பற்றிய சரியான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.\nஇல்லம்தோரும் இன்சூரன்ஸ் சேவைக்கு நிகரான சேவை. இதனை வணிக ரீதியாக அறிந்து உயர்வருமானம்,வீடு,வாகன வசதி பெற்றிட அன்புடன் அழைக்கின்றேன்.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூ���ம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1060", "date_download": "2018-05-21T01:25:55Z", "digest": "sha1:R4ZAXLWOMVUCGOQDMRMTXFGMQDZ4PVL4", "length": 9217, "nlines": 85, "source_domain": "cineidhal.com", "title": "படுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள்..! பிரபல நடிகை ஓபன் டாக்! படுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள்..! பிரபல நடிகை ஓபன் டாக்!", "raw_content": "\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\n பையனை உசுப்பேத்திய வாணிஸ்ரீ – வீடியோ இணைப்பு\nதேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n18+ பால்காரி படத்தின் செம கவர்ச்சியான டிரெய்லர் – வீடியோ பாருங்க\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபோலி சாமியாரை நம்பி தன் கற்பை இழந்த அப்பாவி பெண் – அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகையின் அந்தரங்க வீடியோ\nHome Shocking Videos படுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nபடுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nபடுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள் Cinema Chance Sex. ப���ரபல நடிகை ஓபன் டாக்.\nதிரைத்துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதை உறுதி செய்துள்ளார் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.\nபெங்களூரில் வளர்ந்த தமிழ் பொண்ணு ஸ்ருதி ஹரிஹரன். கன்னடம், மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுனின் நிபுணன் படத்தில் கூட நடித்திருந்தார்.\nஸ்ருதி சூப்பர் டாக் டைம் என்கிற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசினார்.\nசினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்பது கதையல்ல நிஜம். அது இன்னும் கூட நடக்கத்தான் செய்கிறது என்கிறார் ஸ்ருதி.\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குற்றம். ஆனால் அந்த குற்றத்தை கண்டிப்பார் யாரும் இல்லை. அதனால் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.\nஒரு படத்தில் நடிக்க தேர்வு செய்தால் அவரின் திறமைக்காக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.\nதிரைத்துறையில் பெரிய ஆளாக ஆசைப்பட்டு கண்டதை எல்லாம் செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று ஸ்ருதி கூறியுள்ளார்.\nபடுக்கைக்கு வந்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் 3 பேர் கேட்டனர் என்று மலையாள நடிகை ஹிமா ஷங்கர் கடந்த வாரம் தெரிவித்தார்.\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTAGபடுத்தால் வாய்ப்பு தருவதாக 3 இயக்குனர்கள் எனக்கு ஆசை காட்டினார்கள்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nPrevious Postவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் Next Postஇந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முன்னணி தலைவர்களின் போலி படங்கள்\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள்\nவிளம்பர ஏஜென்ட் அலமேலு மீது போலீசில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2016/10/105.html", "date_download": "2018-05-21T01:14:41Z", "digest": "sha1:RPD5352TLWYIOQAHVXFWELIANRMPTAW5", "length": 9474, "nlines": 189, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்", "raw_content": "\nதிருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்\nஅகரமுதல 155, புரட்டாசி 23,2047 / அட்டோபர் 09, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி)\nஇன்மை எனஒரு பாவி, மறுமையும்,\nதொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,\nஇல்பிறந்தார் கண்ணேயும், இன்மை, இளிவந்த\nநல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்\nநல்பொருள் நன்(கு)உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்\nஅறம்சாரா நல்குரவு, ஈன்றதாய் ஆயினும்,\nநெருப்பின்உள் துஞ்சலும் ஆகும்; நிரப்பின்உள்,\nதுப்பர(வு) இல்லார், துவரத் துறவாமை,\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 12:38 AM\nLabels: akaramuthala, thirukkural, அகரமுதல, திருக்குறள் அறுசொல் உரை, நல்குரவு, வெ. அரங்கராசன்\nபெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. இல்வாழ் வுயர்வு...\nநன்றல்லதை அன்றே மறத்தல் நன்று\nதிருக்குறள் அறுசொல் உரை 107. இரவு அச்சம் : வெ. அரங...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை\nஉலக வாழ்த்து – நாமக்கல் கவிஞர்\nதிருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை\nதிருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கர...\nபுத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 – சொருணப...\nதமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்\nநாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை\nதிருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராச...\nஇதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்\nமனிதம் – கமலா சரசுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/April2011/17madurai.html", "date_download": "2018-05-21T01:29:06Z", "digest": "sha1:YBBL4HPKUQ3IEI2DHROH3R32QKLCWW4F", "length": 5088, "nlines": 47, "source_domain": "parangipettai.tripod.com", "title": "இஸ்லாம்ய கல்வி", "raw_content": "\nமதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்\nசட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும்\nதேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர\nசோதனைகள் நடத்தினர். இதில் மதுரை மாவட்டத்தில் ரூ.4\nமதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர��களுக்கு\nபணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில்\nதேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள்\nசோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது\nசிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4\nவார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள்\nரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா\nசெய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு\nரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது\nவார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம்\nதரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம்\nஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா\nசெய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் உதவியோடு சகாயம்\nஇந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷனும் மதுரை மாவட்ட\nகலெக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.\nஇது குறித்து சகாயம் கூறுகையில், மதுரை மேற்கு தொகுதியில்\nஒரு காரில் இருந்த ஒரு நபரை சோதனையிட்டபோது அவரிடம்\nஒரு டாக்குமெண்ட் கைப்பற்றப்பட்டது. அதில் எந்ததெந்த வார்டுக்கு\nஎவ்வளவு பணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது\nஆய்வுக்கு பிறகு இது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு\nஅனுப்பி வைக்கப்படும். தவறு நடந்திருந்தால் மேற்கு தொகுதிக்கு மறு\nதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்\nமதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம்\nஅளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான\nஆதாரம் சிக்கியுள்ளது. இது குறித்து மாவட்ட\nகலெக்டர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇதனால் அந்தத் தொகுதிக்கு மறு தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2014/05/5.html", "date_download": "2018-05-21T01:34:58Z", "digest": "sha1:5S6ZWGHP5MMP2NX7F6ZU7BIZIW5ZTGKK", "length": 20841, "nlines": 140, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 5", "raw_content": "\n பயணத் தொடர் - 5\nதாய்லாந்தின் ஏறக்குறைய 90% மக்கள் தொகையினரின் வழிபடு சமயம் பௌத்தம். அதிலும் குறிப்பாக தேரவாத பௌத்தம். இந்தியாவில் தோன்றிய புத்தம், நிலமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இங்கு வந்த பௌத்த பிக்குகளினால் இந்தப் பகுதியி���் விரிந்து பரவ ஆரம்பித்தது.\nதாய்லாந்து மட்டுமன்றி, பர்மா கம்போடியா, லாவோஸ், மலேசிய தீபகற்பம், இந்தோனிசிய தீவுகள் ஆகிய கிழக்காசிய நாடுகளில் பௌத்தமும் ஹிந்து சமயங்களும் பரவுவதற்கு முன்னர் இங்கு சிறு சிறு சமூகங்களின், பழங்குடி மக்களின் இயற்கை தெய்வ வழிபாடு என்பதே நடைமுறையில் வழக்கத்தில் இருது வந்துது. தத்துவங்கள் சார்ந்த, வாழ்க்கைக்கு ஒரு நன்னெறி, சிந்தனைக்கு ஒரு வழிகாட்டி என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதில் ஏற்பட்டிருக்கவில்லை. ஆக திடமான, தத்துவக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நெறிமுறைகளைக் கற்பிக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. உணவு, உடை, குடும்ப அமைப்பு என்ற அடிப்படையான தேவைகள், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையியல் தான் இங்கு வழக்கில் இருந்தது. இயற்கையின் பல்வேறு பரிமாணங்களே தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்ட நிலையை உள்வாங்கி, மழை, காற்று. நிலம், இரவு, சூரியன் சந்திரன், புயல், வெள்ளம் என் இயற்கையைப் பார்த்து அதனோடு இணைந்த தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு அந்த இயற்கையைத் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்த வாழ்க்கை என்ற நிலையோடு இப்பகுதிகளில் ஆரம்பகால சமய நிலைகள் இருந்தன. இவை சடங்குகளாகவும் புதுப் பரிமாணம் பெற்று ஆதி வாசி மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுவதை இன்றும் கூட மலேசிய காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது நாம் உணரலாம்.\nஇந்த நிலையிலிருந்தது தான் அக்கால தாய்லாந்து சூழலும். இந்தியாவிலிருந்து வணிக நோக்கத்துடன் வந்து சேர்ந்தவர்களும், சமயத்தை விரிவாக்க வந்த புத்த பிக்குகளும் இங்கு நடைமுறையில் இருந்த சடங்குகளிலிருந்து மாறுபட்ட சமய நெறிமுறைகளை இங்கிருந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தனர். புத்த பிக்குகளின் வாழ்வியல் நெறிகள், தோற்றம், கட்டுப்பாடுகள், சிந்தனை, பயிற்சிகள் ஆகியன உள்ளூர் மக்களை ஈர்த்து இப்புதிய பாதையில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த புத்தம் இங்கு நிலையாக ஸ்தாபித்து வேறூன்றி பரவவும் ஆரம்பித்தது.\nசாலையில் பூஜை பொருட்களை வாங்கும் புத்த பிக்குகள்\nஏறக்குறைய கி.மு 3ம் நூற்றாண்டு வாக்கில் தாய்லாந்துக்குப் புத்தம் வந்ததாக அறியமுடிகின்றது. ப���த்தம் இங்கு நிலையாகி, செழித்து வளர்ந்து மக்கள் வாழ்வில் முக்கிய அங்கம் பெற்று மக்களின் சமயமாக ஆகிப்போனது. ஆயினும் அக்கால புத்தமத வழிபாட்டு நிலையை விளக்கும் சான்றுகள் இன்றைக்கு அதிகம் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கும் சில பழமை வாய்ந்த சிற்பங்களும் எழுத்து ஆவணங்களும் திபேத்திய நிலைப்பகுதியிலிருந்து இங்கு வந்த புத்த பிக்குகள்.. அவர்கள் வழியாக இங்கு பரவிய பௌத்த சிந்தனை மரபை குறிப்பிடுவதாக உள்ளன. அத்தோடு இலங்கையிலிருந்து வந்த புத்த பிக்குகள் இங்கு, அதிலும் குறிப்பாக வட தாய்லாந்து பகுதிகளில் புத்த விகாரைகளை அமைத்தும் பள்ளிகள் அமைத்தும் இங்கு பாடம் நடத்தியமையும் இலங்கையிலிருந்து ஸ்தபதிகளை அழைத்து வந்து இங்கு இலங்கை கட்டுமான வடிவத்தில் புத்த விகாரைகளை அமைத்த செய்திகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.\nதாய்லாந்தில் மக்களின் வழக்கத்தில் இருக்கும் புத்தம் தனித்துவம் வாய்ந்ததாகவே எனக்குத் தெரிகின்றது. இது தேரவாத, மஹாயான புத்தத்தின் கலவையாகவும் அதே வேளை ஹிந்து தெய்வங்களைத் தெய்வீக வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட, இந்திய தேசத்தில் பரவியிருந்த காப்பியக் கதைகளை உள்வாங்கிய ஒரு சமயமாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. தாந்திரீக சடங்குகளின் நடைமுறைகளும் இந்த பௌத்தத்தில் இணைந்ததாகவும் இருக்கின்றது. புத்தரின் வெவ்வேறு விதமான வடிவங்களை வைத்து வழிபடுவது, சடங்குகள் செய்வது, மந்திரங்கள் உச்சரிப்பது, கிரியைகளைச் செய்வது என இந்த பௌத்தம் நடைமுறையில் அமைந்திருக்கின்றது.\nபுத்தமத பயிற்சியில் ஈடுபடும் இளஞ் சிறார்கள்\nஉலகின் பல நாடுகளில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டம், அதாவது, ஓராண்டோ அல்லது ஈராண்டோ, அல்லது சில மாதங்களோ சமூக பணிகள் அல்லது படைகளில் சேர்ந்து பணியாற்றுவது என்ற ஒரு கோட்பாடு இருக்கின்றது. உதாரணமாக பள்ளிப் படிப்பை முடிக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் ஓராண்டு காலம் தம்மை படைகளில் பயிற்சி பெறுவதற்காகவோ அல்லது சமூகப் பணிகளிலோ ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பல்கலைக்கழக படிப்பு என்பதாக அமைகின்றது.\nஇதே போல ஒரு வழக்கம் தாய்லாந்தில் இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு ஆண்மகனும் மூன்றாண்டுகள் ஒரு பௌத்த பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு துறவறம் பூண்டு தீவிர பயிற்சிகளைப் பெற வேண்டும் இந்தப் பயிற்சியை அவர்கள் எந்த வயதிலும் மேற்கொள்ளலாம். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு என்றாலும் இத்தகைய வகையில் பௌத்த பிக்குணிகளாக சில ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பெண்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடலாம்.\nமூன்றாண்டு பயிற்சிகளுக்குப் பின்னர் அந்த ஆண்மகன் தொடர்ந்து புத்த பிக்குவாக இருந்து வரலாம். அல்லது அந்த பள்ளியிலிருந்து வெளியேறி சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி வரலாம். கல்வியில் ஈடுபட்டோ, தொழிலில் ஈடுபட்டொ அல்லது அயல்நாடுகளுக்குச் சென்றோ.. எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். இந்த மாற்றத்தை ஒரு குறையாக தாய்லாந்து மக்கள் நினைப்பதுவும் கிடையாது. புத்த பள்ளியில் கற்ற கல்வி உலக அறிவை, சமய தத்துவத்தை போதிக்கும் ஒரு பயிற்சி பெறும் கல்விக்காலம் என்றே தாய் மக்களால் இது காணப்படுகின்றது.\n​தாய்லாந்து கடைகளில் கிடைக்கும் புத்த பிக்குகளின் பொம்மைகள்\nமூன்று ஆண்குழந்தைகளுக்கு மேல் ஒரு வீட்டில் இருந்தால் ஒரு குழந்தையையாவது புத்த பிக்குவாக ஆக்கிவிட தாய்லாந்து மக்கள் விரும்புவார்கள் என்று எங்களுக்கு பயண வழிகாட்டியாக வந்திருந்த பெண்மணி குறிப்பிட்டார். இதனைக் கேட்டு வியந்தேன்.\nஇந்த குறைந்த பட்ச மூன்றாண்டு கால புத்த மத சன்னியாச பயிற்சி என்பது அடிநிலை மக்களிலிருந்து நாட்டின் மன்னர் வரை வித்தியாசமின்றி ஒழுகப்படும் ஒரு கட்டுப்பாடு. எப்படி ஒரு சாதாரண குடிமகன் புத்த பிக்குவாக தன்னை அமைத்துக் கொண்டு நடைமுறைகளை ஒழுகி வருகின்றாரோ, அதே போல பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைய அடைந்த குடும்பத்தில் இருப்போராயினும் சரி, நாட்டின் மன்னராக இருந்தாலும் சரி, இந்த நடைமுறையிலிருந்து வேறுபாடு கிடையாது.\nமன்னர் பூமிபோல் புத்த பிக்குவாக பயிற்சி காலத்தில்\nஇன்றைய மன்னர் பூமீபோல் அவர்களும் புத்த பிக்குவாக ஒரு பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு இப்பயிற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாட்சியும் புத்த மதமும் இருவேறு அமசங்களாகப் பிரிக்க முடியாதவனவாகவே தாய்லாந்து மக்களால் காணப்படுகின்றது.\nபுத்தராக பரிமாணம் கொண்ட சித்தார்த்தனும் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் தானே என்ற எண்ணமும��� இதனை யோசிக்கும் போது என் சிந்தனையில் எழாமல் இல்லை\nபள்ளிப்படிப்பு முடிந்த பின் படைபயிற்சியில் ஈடுபடுவது கேள்விப்பட்ட ஒன்று. இங்கு நீங்கள் எழுதியிருக்கும் புத்த பிக்குவாக பயிற்சி என்பது ஒரு வியப்பான செய்தியாக இருக்கிறது. இதில் அரச குடும்பத்தினரும் விதிவிலக்கு அல்ல என்பது நல்ல செய்தியே\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n பயணத் தொடர் - 7\n பயணத் தொடர் - 6\nஒரு நாள்... செல்வோமா ஸ்ட்ராஸ்புர்க் \n பயணத் தொடர் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-21T01:18:19Z", "digest": "sha1:OVHPZQSYLM37O4BCCZWSVAGEAVQCDBSN", "length": 118044, "nlines": 448, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "September 2013 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nமீண்டும் யுவராஜ் சிங் - ஆஸி., தொடருக்கு தேர்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங், மீண்டும் இடம் பிடித்தார்.\nஇந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச \"டுவென்டி-20' மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் 10ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது.\nஒரு \"டுவென்டி-20', மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு சென்னையில் இன்று அறிவித்தது.\nஇதில், சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் \"ஏ', சாலஞ்சர் டிராபி தொடரில் அசத்திய யுவராஜ் சிங், எதிர்பார்த்தது போல 9 மாத இடைவேளைக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.\nசமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்ற புஜாரா, தினேஷ் கார்த்திக், ரகானே, மோகித் சர்மா, பர்வேஸ் ரசூல், உமேஷ் யாதவ் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர். அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றனர்.\nஅணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவிந்தர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத்.\nவிளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.\nஇந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.\nசமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார்.\nஅழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார்.\n2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது.\nகடந்த 2008ல் \"நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.\nகோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது.\nஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் \"அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.\nஇதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,\"\" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் ��ெலுத்தினார்.\nஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.\nஇளம் இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில், ஷிரேயாஸ் ஐயர் சதம் அடித்து கைகொடுக்க, இளம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், \"டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி \"ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.\nமுதலிரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. \"டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விஜய் ஜோல், \"பேட்டிங்' தேர்வு செய்தார்.\nஇந்திய அணிக்கு அன்குஷ் பெய்ன்ஸ் (20) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய அகில் ஹெர்வாத்கர் (56) நம்பிக்கை தந்தார். கேப்டன் விஜய் ஜோல் (38) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஷிரேயாஸ் ஐயர், சதம் அடித்தார்.\nஇவர், 67 பந்தில் 109 ரன்கள் (6 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரிக்கி புய் (66) அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் (9), தீபக் ஹோடா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.\nசவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டாமியன் மார்டிமர் (31) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கெல்வின் ஸ்மித் (74) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த ஜரான் மார்கன் (29) நிலைக்கவில்லை. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், \"டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி 30 ஓவரில் 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஆஸ்திரேலிய அணி 30 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி, \"ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.\n8 வயதில் 5 விக்கெட்\nகங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் (8), 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான்.\nமும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது).\nஇந்��� ஆண்டு, 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணிக்காக களமிறங்கினார் முஷீர் கான்.\nஇடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கத்தோலிக் ஜிம்கானா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவரில் 78 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.\n65 ஆண்டு கங்கா லீக் தொடரில், குறைந்த வயது வீரர் ஒருவர் 5 விக்கெட் வீழ்த்துவது இது தான் முதன் முறை.\nபின் களமிறங்கிய ஸ்போர்ட்ஸ்பீல்டு அணி திணறியது. முஷீர் கான் சகோதரர் சர்ப்ராஸ் கான், 16, (பள்ளி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சச்சினின் சாதனையை முறியடித்தவர்) 65 நிமிடம் களத்தில் நின்று போட்டியை \"டிரா' செய்ய (81/7) உதவினார்.\nதல தோனியின் புதிய அவதாரம்\nதோனியின் புதிய \"ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்திய அணி கேப்டன் தோனி, 32. \"ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பெக்காம் போல \"ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார்.\nகடந்த 2004ல் அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் \"கிராப்' வெட்டிய தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற போது, மொட்டை அடித்துக் கொண்டார்.\nஇவர் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கும் வரும் போது, இங்குள்ள கயா சலூனில் தான் முடி வெட்டுவார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கடைக்கு வெளியே கூட, இவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சிரமமாகி விடும்.\nகடந்த 2006ல் இங்கு இருந்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார், \" தயவு செய்து முடிவெட்ட செல்லும் போது, எங்களிடம் சொல்லுங்கள், அப்போது தான் பாதுகாப்பு தரமுடியும்,' என்றாராம்.\nதற்போது, சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில், \"மொஹாக்' பாணியில்(கீரிப்புள்ள தலை) இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு, நடுவில் மட்டும் நீளமாக முடி வைத்துள்ளார்.\nதோனியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சால் பட்டாச்சார்யா கூறுகையில்,\"\" தோனியை பள்ளி நாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன்.\nஅப்போதே, மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் தலைமுடி வைத்திருப்பார். புதிய \"மொஹாக்' முறை, தோனியின் நான்காவது \"ஸ்டைல்' ஆக உள்ளது,'' என்றார்.\nஐதராபாத் அணி போட்டியை பிக்சிங் செய்தேன் - சூதாட்ட தரகர் தகவல்\nஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக மும்���ை போலீசார் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர்.\nஇதில் சந்திரேஷ் ஷிவ்லால் பட்டேல் என்ற சூதாட்ட தரகர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரை டெல்லி போலீசாரும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்து இருந்தனர்.\nகடந்த ஜூன் 17–ந் தேதி சூதாட்ட தரகர் சந்திரரேஷ் பட்டேல் மும்பை போலீசிடம் வாக்கமூலம் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nஐதராபாத் அணி போட்டியை நானும், சில சூதாட்ட தரகர்களும் இணைந்து புனேயில் பிக்சிங் செய்தோம்.\nஇதற்காக ஐதராபாத் அணி வீரர்கள் திஷாரா பெரைரா, ஹனுமானா விகாரி, கரண் சர்மா, ஆசிஷ் ரெட்டி ஆகிய வீரர்களை சந்தித்தோம்.\nஆசிஷ் ரெட்டியின் சகோதரர் பிரீத்தம் ரெட்டி இதற்கு இடைத்தரகராக செயல்பட்டார்.\nயூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்\nஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஈஎப்ஏ அதன் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.\nபாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது.\nகடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார்.\nசம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.\nயூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25 ஆம் தேதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.\nஅசத்துமா சென்னை கிங்ஸ் - இன்று டைட்டன்ஸ் அணியுடன் மோதல்\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் தோனி, முதல் வெற்றியை பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.\n\"பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தோனியின் சென்னை அணி, தென் ஆப்ரிக்காவின் டைட்டன்சை எதிர்கொள்கிறது.\nமுதல் \"டுவென்டி-20': சென்னை அணிக்கு இம்முறை சொந்தமண்ணாக ராஞ்சி மைதானம் உள்ளது. வழக்கமாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்க வேண்டிய போட்டிகள், மைதான அனுமதி, இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் போன்ற பல காரணங்களால் இம்முறை ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இது, கேப்டன் தோனியின் சொந்த ஊர் என்பதால், ரசிகர்கள் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது.\nசபாஷ் ஹசி: சென்னை அணிக்கு மீண்டும் மைக்கேல் ஹசி நல்ல துவக்கம் தரலாம். கடந்த பிரிமியர் தொடரில் ஒட்டுமொத்த அளவில் அதிக ரன்கள் (733) குவித்த இவர், தனது அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் துவக்க வீரராக வரும் முரளி விஜய், இம்முறை சுதாரித்துக் கொள்ள வேண்டும்.\n\"மிடில் ஆர்டரில்' ரெய்னாவும், கேப்டன் தோனியும் கைகொடுக்கலாம். பின் வரிசையில் அசத்த ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர்.\n\"சுழல்' கூட்டணி: பவுலிங்கை பொறுத்தவரை பிரிமியர் தொடரில் 28 விக்கெட் சாய்த்த, அஷ்வின் (15)-ரவிந்திர ஜடேஜா (15) கூட்டணி மீண்டும் மிரட்டலாம். வேகத்துக்கு இளம் வீரர் மோகித் சர்மா மற்றும் பிரிமியர் போட்டிகளில் அதிக விக்கெட் (32) வீழ்த்திய \"ஆல் ரவுண்டர்' டுவைன் பிராவோ உள்ளது கூடுதல் பலம்.\nபேட்டிங் பலம்: தென் ஆப்ரிக்காவின் டைட்டன்ஸ் அணி வலுவானது தான். உள்ளூரில் நடந்த ராம் ஸ்லாம் தொடரில் கோப்பை நழுவவிட்ட ஏமாற்றத்தில் உள்ளது. இத்தொடரில் அதிக ரன் சேர்த்த கேப்டன் டேவிட்ஸ் (209), இம்முறை சாதாரண வீரராக விளைய���டுகிறார்.\nகேப்டனாக ஜார்ஸ்வெல்டு களமிறங்குகிறார். பெகர்டியன் (208), \"ஆல்-ரவுண்டர்' வான் டர் மெர்வி (208), ருடால்ப் சுதாரித்துக் கொண்டால், சென்னை அணிக்கு சிக்கலாகி விடும்.\nதாமஸ் வேகம்: பவுலிங்கில் அல்போன்சா தாமஸ் , மார்னே மார்கலை தான் பெரிதும் நம்பியுள்ளது. மற்றொரு வீரர் ஆல்பி மார்கல், இம்முறை சென்னை அணிக்காக விளையாடுகிறார். சுழலில் வான் டர் மெர்வி கைகொடுக்கலாம்.\nஇத்தொடரில் நான்கு லீக் போட்டிகள் தான். இதனால் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.\nஉள்ளூர் \"டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன.\nஇந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன.\nஇதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.\nதவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.\nமீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன.\nசென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது.\nஅடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும்.\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம்.\nபவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் \"நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர்.\nசச்சினை சந்திக்க ஆசை - கேப்டன் டிராவிட்\nசச்சின் பெரிய வீரர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவர் பங்கேற்கும் மும்பை அணியை, அரையிறுதியில் சந்திக்க ஆசையாக உள்ளது,'' என, ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் தெரிவித்தார்.\nஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளுடன், தகுதி சுற்றில் இருந்து முன்னேறிய ஐதராபாத், ஒடாகோ அணிகளும் விளையாடுகின்றன.\nஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில், டிராவிட்டின் ராஜஸ்தான் அணி, சச்சின் இடம் பெற்றுள்ள மும்பை அணியை சந்திக்கிறது. இருவருமே \"சீனியர்கள்' என்பதால், வண்ண சீருடையில் பங்கேற்கும் கடைசித் தொடர் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் கூறியது:\nசச்சின் பெரிய வீரர். இந்திய அணியில் இருவரும் இணைந்தும், மற்ற நேரங்களில் எதிர் எதிராகவும் விளையாடியுள்ளோம். என்னைப் பொறுத்தவரை நாளை நடக்கும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்து இல்லை.\nஇதை ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் தான் பார்க்க வேண்டும். இத்தொடரின் அரையிறுதியில் நாங்கள் மோத வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇது தான் எனது கடைசி \"டுவென்டி-20' தொடர் என்று பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைய நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன்.\nஅசோக் மனேரியா கடந்த முறை சிறப்பாக விளையாடவில்லை. வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடர் மற்றும் இந்தியா \"ஏ' போட்டிகளில் தற்போது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇவருக்கு சில ஓவர்கள் பவுலிங் செய்யவும், பேட்டிங்கில் அதிக வாய்ப்பும் கிடைக்கும் என, நம்புகிறேன்.\nசூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை பெற்ற, சித்தார்த் திரிவேதிக்கு பதில் யாரை சேர்ப்பது என சிந்தித்து வருகிறோம். சர்ச்சையில் இருந்து விடுபட்ட ஹர்மீத் சிங், சில நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்து, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரை சேர்ப்பது பற்றி அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும்.\nஸ்ரீசாந்த், அங்கித் சவான் விஷயத்தை பொறுத்தவரை, எங்களை விட விசாரணை குழுவுக்கு நன்கு தெரியும். சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லாமல், இதற்கு முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதை மீண்டும் தொடர்வோம்.\n200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் இதயம் போன்றவர் சச்சின் தெண்டுல்கர். சாதனை படைக்கவே பிறந்தவரான தெண்டுல்கரின் சாதனை பட்டியல் அனுமாரின் வாலையும் மிஞ்சும் எனலாம். தனது சாதனை சரித்திரத்தில் தெண்டுல்கர் மேலும் ஒரு மகுடத்தை சேர்க்க இருக்கிறார்.\n40 வயதான தெண்டுல்கர், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு தொடரின் போது தனது உடல் தகுதியை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி ஆடுவது பற்றி முடிவு எடுப்பேன் என்று ஏற்கனவே தெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார்.\n1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயது பாலகனாக அறிமுகமான தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். நவம்பர் மாதத்தில் இந்தியா வந்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் களம் காண தெண்டுல்கர் தன்னை தயார்படுத்தி வருகிறார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தெண்டுல்கருக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை எந்தவொரு வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங், ஸ்டீவ்வாக் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கின்றனர்.\n200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கரை ஓய்வு பெறும்படி, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அறிவுரை வழங்கியதாகவும், 200-வது டெஸ்டுக்கு பிறகும் விளை���ாட விரும்பினால், ரன் குவிப்பின் அடிப்படையில் தான் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. 'எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள தெண்டுல்கரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றாலும் பல சிறந்த இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புக்காக காத்து இருப்பதால் தெண்டுல்கரிடம் ஓய்வு ஆலோசனை தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத தேர்வாளர் கூறியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழு தலைவரும் இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் அதிகாரி ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், 'தெண்டுல்கர் ஓய்வு குறித்து வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. நாங்கள் தெண்டுல்கர் மற்றும் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் ஆகிய இருவரிடமும் பேசினோம். அவர்களுக்கு இடையில் அப்படி எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஓய்வு குறித்து வீரர் தான் முடிவு செய்ய முடியும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கையாகும். தெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டியை தங்கள் மாநிலத்தில் நடத்த பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஸ்டேடியத்தில் அதிக இருக்கை வசதி கொண்ட மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கு தான் இந்த போட்டியை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என்றார்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அளித்த விளக்கத்தில், 'தெண்டுல்கரை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் கடந்த 10 மாதங்களாக நான் தெண்டுல்கரை சந்திக்கவில்லை. அவரிடம் டெலிபோனில் கூட பேசியதில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. நாங்கள் இருவரும் எதுபற்றியும் விவாதிக்கவில்லை. வெளியான தகவல் அனைத்தும் முட்டாள்தனமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.\nவெற்றி தேடித் தந்தார் தவான்\nதவான் அதிரடி அரைசதம் கைகொடுக்க, ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கண்டுரட்டா மரூன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.\nஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில�� வரும் 21ல் துவங்குகிறது.\nஇதற்கு முன் மொகாலியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத் (இந்தியா), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) அணிகள் மோதின. \"டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் தவான், \"பீல்டிங்' தேர்வு செய்தார்.\nகண்டுரட்டா மரூன்ஸ் அணியின் தரங்கா (19) நிலைக்கவில்லை. பின் சங்ககரா, கேப்டன் திரிமான்னே ஜோடி பொறுப்பாக ஆடியது. அரைசதம் கடந்த திரிமான்னே(54), இஷாந்த் சர்மா \"வேகத்தில்' வீழ்ந்தார்.\nகண்டுரட்டா மரூன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சங்ககரா (61), தில்கரா (21) அவுட்டாகாமல் இருந்தனர்.\nசவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு தவான், பார்த்திவ் படேல் அசத்தல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ்(52) வெளியேறினார்.\nமெண்டிஸ் ஓவரில் \"ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், 71 ரன்களுக்கு(53 பந்து, 11 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த திசாரா பெரேரா, குலசேகரா ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து வெற்றி தேடித் தந்தார்.\nஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெரேரா(32) அவுட்டாகாமல் இருந்தார்.\nஆட்டநாயகன் விருதை தவான் வென்றார்.\nசாம்பியன்ஸ் லீக் தொடருடன் விடைபெறும் சச்சின், டிராவிட்\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது.\nஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இந்தியா சார்பில் பிரிமியர் தொடர் \"நடப்பு சாம்பியன்' மும்பை, சென்னை, ராஜஸ்தான், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.\nகடைசி தொடர்: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், டெஸ்டில் பங்கேற்று வருகிறார். பிரிமியர் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக உள்ளார்.\nடிராவிட்டை பொறுத்தவரை, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டார். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக உள்ளார். இருவரும் தற்போதைய சாம்பியன்ஸ் லீக் தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ��ிடைபெற உள்ளனர்.\nஇத்தொடருக்குப் பின் சச்சின், டிராவிட்டை வண்ண சீருடையில், மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2 இடம், 4 அணி: இத்தொடரில் பங்கேற்கும் மேலும் 2 அணிகளை தேர்வு செய்ய, இன்று முதல் 20ம் தேதி வரை தகுதி போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்வ்ஸ் என, 4 அணிகள் விளையாடுகின்றன.\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், முதல் இரு இடங்களை பெறும் அணிகள், செப்., 21ல் துவங்கும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும்.\nதவானுக்கு சோதனை: இன்று இரவு நடக்கும் போட்டியில் ஐதராபாத், கண்டுரட்டா (இலங்கை) அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியின் \"ரெகுலர்' கேப்டன் சங்ககரா, இத்தொடரில் கண்டுரட்டா அணிக்கு எதிராக விளையாடுகிறார்.\nஇதனால், கேப்டன் பொறுப்பு ஷிகர் தவானிடம் வர, இவருக்கு கூடுதல் \"சுமை' ஏற்பட்டுள்ளது. மற்றபடி துவக்கவீரர் பார்த்திவ் படேல், தென் ஆப்ரிக்காவின் டுமினி, திசரா பெரேரா நம்பிக்கை தரலாம்.\nஸ்டைன் பலம்: கடந்த பிரிமியர் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டைன், இஷாந்த் சர்மா கூட்டணி அசத்தியது. இது தகுதிச்சுற்றில் தொடரும் பட்சத்தில் வெற்றி எளிதாகும். ஜிம்பாப்வே தொடரில் 18 விக்கெட் வீழ்த்தி மிரட்டிய அமித் மிஸ்ரா, சுழல் \"வலை' விரிக்கலாம்.\nவலுவான அணி: திரிமான்னே கேப்டனாக உள்ள இலங்கையின் கண்டுரட்டா மரூன்ஸ் அணியில், சங்ககரா, அஜந்தா மெண்டிஸ், ஹெராத், குலசேகரா உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இருப்பது பெரும் பலம்.\nமிடில் ஆர்டரில் களம் இறங்க சேவாக் விருப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி வீரராக திகழ்பவர் சேவாக். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்கி வருகிறது.\nஇந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுத்தர வரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது மற்றும் 3-வது 4-நாள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணியில் சேவாக் இடம் பெற்றுள்ளார். இந்திய அணி தேர்வாளர் சந்தீப் பட்டீல், சேவாக்கை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார்.\n35-வயதை நெருங்கும் சேவாக் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார். சேவாக்குக்குப் பதிலாக தொடக்க வீரராக களம் இறங்கிய தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்.\nஇதனால் சேவாக் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கடைசியாக சேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.\nவரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி விளையாட சேவாக் விருப்பம் தெரிவித்தள்ளார்.\nஇதற்குக் காரணம் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது காம்பீர் மற்றும் சேவாக் ஆகியோருக்குப் பதிலாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜய்- தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.\nமேலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கடைசி போட்டியில் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக புஜாரா விளைடினார். இதனால் சேவாக் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது முடியாத காரியம் ஆகிவிட்டது.\nஇதனால் மிடில் ஆர்டரில் விளையாட முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ரகானேவை மிடில் ஆர்டராக இறக்கினார்கள்.\nஆனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் ரெய்னாவும் மிடில் ஆர்டரில் சோபிக்கவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றாலும் சரியாக விளையாடுவாரா\nடிராவிட், லஷ்மண், கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் இல்லை. அதனால் சேவாக் மிடில் ஆர்டரில் விளையாட போட்டியிருக்காது என்ற நிலையில் அதில் விளையாட விரும்புகிறார்.\nபரபரப்பான இரண்டாவது டெஸ்டில், \"பேட்டிங்கில்' சொதப்பிய பாகிஸ்தான் அணி, \"கத்துக்குட்டி' ஜிம்பாப்வே அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.\nஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nஇரண்டாவது டெஸ்ட் ஹரா��ேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 294, பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 199 ரன்கள் எடுத்தது.\nநான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.\nசடாரா மிரட்டல்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணியின் அத்னன் அக்மல் (20) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய கேப்டன் மிஸ்பா, அரைசதம் அடித்தார்.\nஇவருக்கு, அப்துர் ரெஹ்மான் (16), சயீத் அஜ்மல் (2), ஜுனைடு கான் (1) ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ரஹாத் அலி (1) \"ரன்-அவுட்' ஆனார்.\nஇரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு \"ஆல்-அவுட்' ஆனது. மிஸ்பா (79) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் \"வேகத்தில்' மிரட்டிய டென்டாய் சடாரா 5 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.\nஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே அணியின் சடாரா வென்றார். தொடர் நாயகன் விருது பாகிஸ்தானின் யூனிஸ் கானுக்கு வழங்கப்பட்டது.\nமோட்டார் பைக்கை தனிதனியாக பிரித்த கேப்டன் டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மோட்டார் பைக் ஆர்வலர். அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது அவருக்கு பிடித்தமான ஒன்றாகும்.\nஇந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார் பைக்கை டோனி தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளார். இதை அவர் தனது டூவிட்டரில் படத்துடன் வெளியிட்டுள்ளார்.\n‘யமஹா ராஜ்தூத்’ என்ற பழைய மோட்டார் சைக்கிளை அவர் தனித்தனி பாகங்களாக பிரித்து எடுத்துள்ளார். இந்த பைக்கை ரூ.4,500 கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார்.\nயு.எஸ்., ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் செரினா ஆகியோர் தங்களது பரிசுத்தொகையில் பாதியை வரியாக செலுத்த வேண்டியுள்ளது.\nநியூயார்க்கில் \"கிராண்ட்ஸ்லாம்' தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில், ஸ்பெயினின் ரபெல் நடால், உலகின் \"நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக ���ோப்பை வென்றார்.\nஇந்த ஆண்டு நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் யு.எஸ்., ஓபனுக்கு தான் பரிசுத் தொகை அதிகம். ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 23 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\nஇத்தொகையில் பாதிக்குமேல் வருமான வரியாக செலுத்திய வேண்டியதால், சாம்பியன் பட்டம் வென்ற நடால், செரினாவுக்கு புது சோதனை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நடால் கூறுகையில், \"\"எப்போதும் விளையாட்டில் பரிசுத்தொகை முக்கிய பங்குவகிக்கும். இந்த ஆண்டு யு.எஸ்., ஓபன் தொடரின் பரிசுத்தொகையை அதிகரித்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆனால் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை என்பது நிலையானது கிடையாது. இத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வரியாக செலுத்த வேண்டும். தவிர, பணத்தின் மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுவதால் பரிசுத்தொகையும் ஏற்றத்தாழ்வை சந்திக்கிறது,'' என்றார்.\nசெரினா கூறுகையில்,\"\"என் டென்னிஸ் வாழ்க்கையின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை சுமார் ரூ. 300 கோடியை தாண்டிவிட்டது என்று கேள்விப்பட்டேன். இதில் பாதியை வரியாக செலுத்திவிட்டேன்.\nபரிசுத்தொகை விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். டென்னிசை மிகவும் நேசிப்பதால் எனக்கு பணம் முக்கியமல்ல,'' என்றார்.\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் சிக்கல்\nவரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க, இந்தியா வர இருந்த, பாகிஸ்தான் உள்ளூர் அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை.\nஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என, மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன.\nதவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும். வரும் செப்., 17 முதல் 20 வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம், மீதமுள்ள 2 அணிகள் தேர்வு செய்யப்படும்.\nஇதில் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் என, 4 அணிகள் விளையாட இருந்தன.\nஆனால், சமீபத்தில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதட்டமான நிலை காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்ட���ு.\n\"இவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாது,' என, மத்திய அரசு கைவிரித்தது. இதனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதனால், தகுதிச் சுற்றில் மூன்று அணிகளை மட்டும் வைத்து விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nநேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்சை\nநேபாள கிரிக்கெட் சங்க (சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் சேவக் படத்தை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nசி.ஏ.என்., சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை.\nஇதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது. நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் சேவக்கின் \"ஆக்ஷன்' படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.\nஇதில் சேவக் முகம் லேசாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சேவக் தான் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால், உள்ளூர் நேபாள வீரர்கள் கொதிப்படைந்தனர்.\nமுன்னாள் வீரர் ராஜூ பஸ்னயாத் கூறுகையில்,\"\"நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் தங்கள் நாட்டு வீரர்களை புறக்கணித்தது பெரும் அவமானம்,''என்றார்.\nஇதனை மறுத்த சி.ஏ.என்., தலைமை கமிட்டி உறுப்பினர் கிரன் ராணா கூறியது:\nஅட்டையில் உள்ளது சேவக் படம் தான். நன்கு கூர்ந்து கவனித்தால், இவரது முகம் லேசாக மறைக்கப்பட்டு இருக்கும்.\nவேண்டுமேன்றே இதை செய்யவில்லை. முழுவதும் எங்கள் தரப்பில் நடந்த தவறு தான்.\nசேவக்கிற்கு நேபாளத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதை அச்சிட்ட உரிமையாளர் கூட சேவக் ரசிகராக இருந்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டு மலரை நாங்கள் விற்கவில்லை. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 150 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதால், சேவக் படத்தை மாற்றிவிட்டு, மீண்டும் அச்சிடும் வாய்ப்பு இல்லை.\nதவிர, சி.ஏ.என்.,க்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.சி.ஐ.,) நல்ல நட்புறவு உள்ளது. தனது மனைவி சாக்ஷியுடன் நேபாளம் வந்த இந்திய கேப்டன் தோனி, பசுபதிநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.\nஇவரை, நேபாள கிரிக்கெட்டின் தூதராக கடந்த ஆண்டு நியமித்தோம். இதற்காக அவர் ஒரு ரூ���ாய் கூட சம்பளம் வாங்காமல், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.\nஇவ்வாறு கிரன் ராணா கூறினார்.\nஇந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்\nபொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர், பாலிவுட் நடிகை வித்யா பாலன் போன்றது,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்தார்.\nபிரிமியர் லீக் \"டுவென்டி-20' தொடரில் சூதாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,\"\" டெஸ்ட் போட்டிதான் நமது பாரம்பரியம். இதனை காப்பாற்ற ஆர்வம் கொள்வதில்லை.\nஇதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எல்., தொடரை இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்(பாலிவுட் கவர்ச்சி புயல்) என குறிப்பிடலாம்,'' என்றார்.\nடோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி\nஜப்பான் தலைநகர் டோக்கியோ வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது. ஐ.ஓ.சி.,யின் ஓட்டெடுப்பின் மூலம் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கிறது. இதில், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்திற்கான தேர்வு நடைபெற்றது.\nஇதற்கு ஜப்பானின் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டன. முதல் சுற்று ஓட்டெடுப்பில் மாட்ரிட் நகரம் தோல்வியடைந்தது.\nஎனவே, அடுத்த சுற்றில் மற்ற இரு நகரத்தில் எது வெற்றி பெறும் என ஆர்வம் அதிகரித்தது. முடிவில், டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது.\nஇஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. ஏற்கனவே 1964 (டோக்கியோ), 1972 (சபோரோ, குளிர்கால), 1998 (நகனோ, குளிர்கால), ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது.\nஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக, டோக்கியோவுக்கு எதிர்ப்பும் இருந்தன. தற்போது, இதையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.\nஇது குறித்து ஜப்பான் பி���தமர் ஷின்ஷா அபே கூறுகையில்,\"\" 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். புகுஷிமா அணு உலை பாதுகாப்புடன்தான் உள்ளது. இதனால், டோக்கியாவுக்கு எந்தவித பாதிப்பும் வராது என உறுதி தருகிறேன்,'' என்றார்.\nசச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.\nஇந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் \"சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார்.\nஇவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் அக்., 31ல் துவங்குகிறது.\nஇதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) என, இருவருமே சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியை, தங்களது மண்ணில் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசச்சினின் சொந்தமண் மும்பை. இங்கு தான் இவரது அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் விளையாடினால், அது உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். தவிர, அவரது விருப்பத்தை நிறைவேற்றியது போல இருக்கும்.\nஇதுபோன்ற சம்பவம் மீண்டும் வரப்போவதில்லை. இப்போதைய நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த ஒரு வீரராலும், எப்போதும் முறியடிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வு நடக்கும் போது, இதைக் காண நாம் எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.\nஇது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். சச்சினும் இந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இப்போட்டியில் பேட்டிங்கில் திணறக் கூடாது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு வேண்டும்.\nசச்சின் ஓய்வுக்குப் பின், இவரைப் போன்ற வீரரை ஒருபோதும் பார்க்க முடிய��து. அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது மிக கடினம். எதிர்வரும் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை சதம் அடித்து சச்சின் ஓய்வு பெற்றால், இப்போது விமர்சனம் செய்பவர்கள், இன்னும் கொஞ்சம் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று பேசுவர்.\nடென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40 வயதில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதற்காக இவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில், அது தனிமனித விளையாட்டு. கிரிக்கெட் அப்படியல்ல சரியாக விளையாடவில்லை எனில் தேர்வு செய்ய மாட்டார்கள்.\nசமீபத்திய சூதாட்ட புகார்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு கடின காலம் தான். எனினும், இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும். ஆனால், அடுத்து வரும் 16 மாதங்கள், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் என, இந்திய அணிக்கு தொடர்ந்து சோதனை காத்திருக்கிறது.\nஇந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது.\nஇந்திய அணியின் \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார்.\nதற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்குகிறது.\nதவிர, 3 பயிற்சி போட்டியும் உள்ளன. மொத்தம் 4 வாரங்கள் இத்தொடர் நடக்கிறது.\nபோட்டி நடக்கும் இடங்களை தேர்வு செய்யும் சுழற்சி முறைப்படி, குஜராத்தின் ஆமதாபாத்தில்தான் சச்சின் தனது 200வது டெஸ்ட்டில் விளையாட வேண்டும்.\nஆனால், இதை நடத்த மும்பை, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் போட்டியிடுகின்றன.\nபி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,\"\" இத்தொடருக்கான தேதி, மைதானம் போன்றவை விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.\nஅமெரிக்காவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், நடால் தான் கோப்பை வெல்வார் என, ஏராளமானோர் பந்தயம் கட்டுகின்றனர்.\nஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 27. களிமண் ���ள நாயகன். இவருக்கு பிடித்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், 2005-2008, 2010-2013 என 8 முறை கோப்பை வென்றுள்ளார்.\nஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் யு.எஸ்., ஓபனிலும் (2010) நான்கு பட்டம் கைப்பற்றினார்.\nமுழங்கால் காயம் காரணமாக ஏழு மாதமாக டென்னிசில் விலகியிருந்த நடால், பிப். மாதம் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். அப்போது முதல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nஇதுவரை பிரேசில், மெக்சிகோ, இந்தியன் வெல்ஸ், பார்சிலோனா, மாட்ரிட், ரோம், மான்ட்ரியல், சின்சினாட்டி மற்றும் பிரெஞ்ச் ஓபன் என, மொத்தம் 9 போட்டிகளில் பட்டம் வென்றார்.\nநடாலின் இந்த அபாரமான \"பார்ம்' காரணமாக, தற்போது அமெரிக்காவில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில், இவர் தான் கோப்பை வெல்வார் என, அதிகம் பேர் பந்தயம் கட்டுகின்றனர். இது 7/4 என்ற விகிதத்தில் <உள்ளது.\nஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்\nகிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.\nஇதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.\nஅதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியை நவம்பர் மாதம் இந்தியாவில் விளையாட அழைத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் தான் அவரது 200–வது டெஸ்ட் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் ஓய்வு பெறும் முடிவில் நான் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–\nநான் 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் நினைத்து பார்ப்பது இல்லை.\nஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய அவசரம் எதுவும் எனக்கு இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட வேண்டாம். நான் தவறுகளை செய்பவன்.\nநாம் எல்லோரும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன���.\n1999–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனது தந்தையை இழந்தேன். இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.\nஇங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்\nஅடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது.\nகோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று வெளியிட்டது.\nஇதன்படி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச \"டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.\nமுன்னதாக 1959ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.\nகடைசியாக 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் \"நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.\nபயிற்சி போட்டிகள்: டெஸ்ட் போட்டிகள், டிரன்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஏஜியஸ் பவுல், ஓல்டு டிராபோர்டு மற்றும் ஓவல் மைதானங்களில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.\nஇங்கிலாந்தில் உள்ளூர் அணிகளான லீசெஸ்டர்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.\nஇதேபோல, ஒருநாள் தொடருக்கு முன், மிடில்சக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள், பிரிஸ்டோல், சோபியா கார்டன்ஸ், டிரன்ட் பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஹெட்டிங்லி மைதானங்களில் நடக்கிறது.\nஇங்கிலாந்து கிரிக்கெட��� போர்டு தலைமை அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், \"\"55 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்,'' என்றார்.\nஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1\nஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி \"நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.\nசர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.\nஅணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.\nபேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் தோனி 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.\nமற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா உள்ளனர்.\nபவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய அணியின் \"ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார்.\nமற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 18வது இடத்தில் நீடிக்கிறார்.\n\"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளனர்.\nமீண்டும் யுவராஜ் சிங் - ஆஸி., தொடருக்கு தேர்வு\nஇளம் இந்தியா ஹாட்ரிக் வெற்றி\n8 வயதில் 5 விக்கெட்\nதல தோனியின் புதிய அவதாரம்\nஐதராபாத் அணி போட்டியை பிக்சிங் செய்தேன் - சூதாட்ட ...\nயூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்\nஅசத்துமா சென்னை கிங்ஸ் - இன்று டைட்டன்ஸ் அணியுடன் ...\nசச்சினை சந்திக்க ஆசை - கேப்டன் டிராவிட்\n200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற ந...\nவெற்றி தேடித் தந்தார் தவான்\nசாம்பியன்ஸ் லீக் தொடருடன் விடைபெறும் சச்சின், டிரா...\nமிடில் ஆர்டரில் களம் இறங்க சேவாக் விருப்பம்\nமோட்டார் பைக்கை தனிதனியாக பிரித்த கேப்டன் டோனி\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் சிக்கல்\nநேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்...\nஇந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்\nடோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி\nஇந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்\nஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்...\nஇங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் ச...\nஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1\nசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் தெண்டுல்கர், டிராவ...\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/153432-2017-11-27-09-44-10.html", "date_download": "2018-05-21T01:20:32Z", "digest": "sha1:2AZDO3B35Q4FVHRL2H2F4IANTWX6RHOM", "length": 8284, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள்!", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nசமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள்\nதிங்கள், 27 நவம்பர் 2017 15:13\nமண்டல் குழுவின் பரிந் துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோ ரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.\nகாவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரை சூட்டியவர��.\nபாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அவரது படம் நாடாளு மன்றத்தில் இடம் பெற செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறிவித்தவர்.\nமண்டல் குழு பரிந்துரையை நிறைவேற் றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலை யிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளை யில், நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந் தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்கள வையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.\nஇந்திய அரசியலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.\nஅவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்குவோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/05/30.html", "date_download": "2018-05-21T01:21:43Z", "digest": "sha1:A4T6AFKAT5J7XWRBUSWB5HTJTL7I2BAI", "length": 19569, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம் மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்", "raw_content": "\nபொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம் மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்\nபொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம் மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் வி.ரைமன்ட் உத்தரியராஜ் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மே 30-ம் தேதிக் குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் மொத்தமுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொது கலந்தாய்வை தமி ழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பொறியியல் படிப்பில் சேர கடந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்நிலையில், 2018-19-ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ல் தொடங்கி அந்த மாதம் 30-ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆன்லைன் பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annauniv. edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் எந்த இடத்தில் இருந்தும் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் அமைக்கப்பட்ட சேர்க்கை உதவி மையங்களுக்குச்சென்று இலவசமாக பதிவு செய்யலாம். இந்த மையங்களின் பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் பதிவு குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறியதா வது: ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களை குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி ஆன்லைன் பதிவை தொடங்கி தேவையான விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களை தயாராக வைத்திருப்பது நல்லது. மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி வரை காத்திர��க்கத் தேவையில்லை. அவர்களின் பிளஸ் 2 பதிவு எண்ணை வைத்து அண்ணா பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் விவரங்களை ஆன்லைனில் எடுத்துக்கொள்ளும். பதிவுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் முலம் ஆன்லைனில் செலுத்தலாம். சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் அவர்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அவர்களும் முன்கூட்டியே மற்ற அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்துவிடலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங்களை குறிப்பிட்டு பதிவை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் பதிவை முடித்ததும் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை முன்பு போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக உதவி மையங்களுக்கு அழைக்கப்படும்போது, தாங்கள் வைத்திருக்கும் ஆன் லைன் பிரின்ட் அவுட் விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி, கையெழுத்து அங்கேயே சமர்ப்பித்து விடலாம். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரைமன்ட் உத்தரியராஜ் கூறினார். இலவச தொலைபேசி எண்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை www.tnea.ac.in, www.annauniv.edu ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் ஆன் லைன் கலந்தாய்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 044-22359901-20 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்புகொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற் பாடு செய்துள்ளது.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணா��்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/45062.html", "date_download": "2018-05-21T01:33:54Z", "digest": "sha1:JAHQLZG5EOAUKAHLDFMINI4ZEDDBRNBA", "length": 23983, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "சன் ஆஃப் சத்யமூர்த்தியும், த்ரிவிக்ரமும் சிறு பார்வை | son of satyamurthy Movie Review!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசன் ஆஃப் சத்யமூர்த்தியும், த்ரிவிக்ரமும் சிறு பார்வை\n\"எங்க அப்பா எனக்கு அனுபவிக்க விலைமதிப்பில்லாத சந்தோஷம் கொடுத்தார்,\nதீர்த்து வைக்கறதுக்கு ஒரு பிரச்சனைய கொடுத்தார்,\nகாதலிக்க ஒரு பொண்ண கூட கொடுத்தார்,\nஇது எல்லாத்தோட சேர்த்து ஜெயிக்கறதுக்காக ஒரு யுத்தத்தையும் கொடுத்தார்\nஇது சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் டிரெய்லரில் வரும் வசனம். இது தான் படமும். வழக்கமான தெலுங்கு சினிமா. எந்த குறையும் இருக்கக் கூடாது என குடும்பம், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், காதல் என எல்லாத்தையும் கலந்து ஒரு படம். இதில் எந்த குறையும் சொல்ல முடியாது, ஏனென்றால் இது த்ரிவிக்ரம் படம். அவரின் முந்தைய படங்களில் உள்ள அதே பேர்டனிலிருந்து கொஞ்சமும் நழுவாமல் தான் இருக்கிறது இந்தப் படமும்.\nவீராஜ் ஆனந்துக்கு (அல்லு அர்ஜுன்) திருமணம் நிச்சயமாகிறது, இந்த சமயத்தில் அவரது தந்தை சத்யமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) விபத்தில் இறந்துவிட எல்லாம் தலைகீழாகிறது. பணம், வசதி எல்லாம் இழப்பதோடு நடக்க இருந்த திருமணமு���் நின்று விடுகிறது. இதற்கிடையில் தன் தந்தை மீது விழும் ஒரு பழியை தவறென நிரூபிக்க கிளம்புகிறார் அல்லு அர்ஜூன். நிரூபித்தாரா இல்லையா என்பது உருகி மருகும் க்ளைமாக்ஸ்.\nஇது பக்கா த்ரிவிக்ரம் சினிமா என சொல்லக் காரணம் இருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட் இல்லாமல் இவரது எந்த படமும் இருக்காது. இதிலும் அது தாறு மாறாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, அண்ணன், தம்பிக்குள் இருக்கும் வெறுப்பு, அப்பாவின் பெயரை காப்பாற்ற பாடுபடும் மகன், குடும்பத்துக்காக உழைக்கும் ஹீரோ, இவை எல்லாம் க்ளைமாக்ஸின் பாஸிட்டிவாக முடிவது என படத்தின் எல்லாத் திசையிலும் சென்டிமென்ட்.\nவழக்கமான சினிமா தான் என்றாலும் எண்டெர்டெயின்மெண்டுக்கு எந்த குறையும் வைக்காதது தான் த்ரிவிக்ரம் சினிமா. 'சாலா பாகது' என இழுத்து சொல்லும் மாடுலேசன், சமந்தாவுடன் ரொமான்ஸ், ஃபைட்டர்களை அடித்துப் பறக்கவிடுவது என அல்லு அர்ஜூன் ஒருபக்கம், அல்லு அர்ஜுன் கூடவே சேர்ந்து காமெடி செய்ய அலி, தனி காமெடிக்கு ரைட் சைடு பிரம்மானந்தம், லெஃப்ட் சைடு மறைந்த எம்.எஸ்.நாராயணா, அழகுக்கு சமந்தா, நித்யா மேனன், அடா ஷர்மா, சினேகா. மிரட்டல் வில்லனுக்கு உபேந்திரா. வேற எதுவும் வேண்டுமா என்ன\nஎன்ன தான் அழகான ஹீரோயின் இருந்தாலும், அவர்களை டம்மிப் பீஸாக காட்டி காமெடி பண்ணுவதும் சாட்சாத் த்ரிவிக்ரம் ஸ்டைல் தான். இதில் 'அத்தடு' த்ரிஷா தொடங்கி இதற்கு முந்தைய திரிவிக்ரம் படமான 'அத்தாரின்டிகி தாரிடி' சமந்தா வரை எந்த மாற்றமும் இல்லாமல் நடந்து வருகிறது. அதே தான் 'சன் ஆஃப் சத்யமூர்த்தி' சமந்தாவின் நிலையும்.\n'நாம விரும்பின பொண்ணு நம்மள தேடி வர்றதவிட, நம்மள வேணாம்னு சொல்லிட்டுப் போன பொண்ணு திரும்பி வரும் போது இருக்க ஃபீலே வேற' என சில வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.\nஎப்பிடிப் படம் எடுத்தாலும் த்ரிவிக்ரம் படத்தின் வசூல், பின்னிப் பெடலெடுக்கும். ஆந்திரா மட்டும் இல்லாது எங்கெல்லாம் ரிலீஸாகிறதோ அங்கெல்லாம் பாக்ஸ் ஆஃபீஸில் பாமைக் கொழுத்திப் போடும்.\nஇறுதியாக ஒன்றே ஒன்று அவசியம் பார்க்க வேண்டும் என எதுவும் இல்லை. ஆனால் பார்ப்பதா எந்த நஷ்டமும் இல்லை இது தான் 'சன் ஆஃப் சத்யமூர்த்தி' ரிசல்ட். ஆனால், ஒரு முறை த்ரிவிக்ரம் ஸ்டைல் சினிமா பார்த்தால் அடிமையாகிவிடுவீர்கள் (கன்டிஷன்ஸ் அப்ளை).\nஉதாரணம்: அதடு, ஜல்சா, கலீஜா, ஜூலாயி, அத்தாரின்டி தாரிடி, சன் ஆஃப் சத்யமூர்த்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசன் ஆஃப் சத்தியமூர்த்தி,அல்லு அர்ஜூன்,சமந்தா,சினேகா,நித்யாமேனன்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nஐ முதலிடம் என்னை அறிந்தால் 2ம் இடம்\nகலாச்சாரத்தை திசை திருப்புமா ‘ஓ காதல் கண்மணி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-jan-25/editorial/114548-flood-relief-activities.html", "date_download": "2018-05-21T01:23:03Z", "digest": "sha1:UHHMAWN6CQWFOP7DSSQDBWCIJF65QQJQ", "length": 31400, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "நிலம்...நீர்...நீதி! | Flood Relief Activities - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-01-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுறைந்த பராமரிப்பில் அதிக வருமானம்... ஒப்பில்லாத ஓங்கோல் மாடுகள்\nபணம் காய்க்கும் பனை... 100 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 8 லட்சம்\nமண்புழு மன்னாரு: மாட்டு வாகடமும், சரஸ்வதி மஹாலும்..\nஉரல்... உலக்கை... அம்மி... ஆட்டுக்கல்...\nமழைப் பேரழிவு... தீர்வு சொல்லும் மக்கள் தளம்...\nமரத்தடி மாநாடு: ‘விவசாயிகளுக்கு நேரடி மானியம்..\nகாலத்தால் அழியாத திருப்பாலத்துறை நெற்களஞ்சியம்..\nபொங்கல் சீர்வரிசை... பனியன் நகரத்தில் பித்தளைப் பானை...\nகார்ப்பரேட் கோடரி - 11\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\n10 - ம் ஆண்டு சிறப்பிதழ்\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nவிவசாயிகளை விழுங்கும் பி.டி. எமன்...\nபசுமை விகடன் - 25 Jan, 2016\nகைகள் கோப்போம்... கரைகள் காப்போம்\nகடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் மையம்கொண்ட வடகிழக்குப் பருவமழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளக்காடாக்கி, பேரழிவை உண்டாக் கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகின.\nஇதையடுத்து, ஆனந்த விகடனின் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலமாக நிவாரணப் பணிகளை உடனடியாகத் தொடங்கினோம். இந்தப் பேரழிவுக்கான அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்வது தான் நீண்டகால தீர்வுக்கான ஒரே வழி. நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என இரு பணிகளையும் முன்னெடுக்க முடிவெடுத்தோம். முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கூடவே, இந்தப் பணிகளில் கைகோக்கும் வகையில் வாசகர்களும் நிதி உதவி செய்யலாம் என, 16/12/2015 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.\nநிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளின் தொடக்கமாக, முன்னோடி நீர்மேலாண்மை அறிஞர்கள், நீர்நிலைக் காப்பாளர்கள் மற்றும் நீரியல் செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, டிசம்பர் 10-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் தவிர, இன்னும் பல நிபுணர்களும் களப்பணியாளர்களும் தங்களின் பயனுள்ள ஆலோசனைகளையும் நேரத்தையும் எப்போதும் தருவதற்கு சம்மதம் தந்துள்ளனர். இந்த இயக்கமானது, எந்த வழிகளில் எல்லாம் பயணித்து தன் இலக்கை அடைவது என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇதுவரை ரூ 77 லட்சம்\nஇந்நிலையில், முதற்கட்டப் பணிகள் தொடங்குவதற்குள்ளாகவே... ஜனவரி 3-ம் தேதி வரை 77,96,080 ரூபாயை நிதியாக வழங்கியிருக்கிறார்கள் விகடன் வாசகர்கள். (இதுகுறித்த விரிவான பட்டியல், இணைய தளத்தில் இடம்பிடிக்கும்).\nஜனவரி 2 மற்றும் 3 இரண்டு நாட்களும், வண்டலூர் தொடங்கி வாலாஜாபாத் வரை `நிலம் நீர் நீதி’ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலரோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தப் பெருவெள்ளத்துக்கான காரணம், கண்களில் அறைந்தது.\nஇன்றைக்கு, ’ஐ.டி காரிடர்’ என அழைக்கப்படும் ஓ.எம்.ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை), காங்கிரீட் காடாக நிமிர்ந்து நிற்பது மொத்தமும் நீர்நிலைகளின் மீதுதான். இதேபோலத்தான், `இந்தியாவின் டெட்ராய்டு’ என அழைக்கப்படும் ஒரகடமும் மாறிக்��ொண்டிருக்கிறது. மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் பலவும் நீர்நிலைகளுக்குள்ளும், அவற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதியிலும்தான் அமைந் துள்ளன...\nமைக்கப்படுகின்றன. பசுமை விமான நிலையம், செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை என பலவும் இங்கேதான் திட்டமிடப்படுகின்றன. இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், இந்தப் பகுதி மிக விரைவில் காங்கிரீட் காடாக மாறுவது நிச்சயம். இதன் காரணமாக, எதிர்காலத்தில் பெருவெள்ளப் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தப்போவதும் நிச்சயமே\nமழை வெள்ளத்தின்போது பெரும்பாலான ஏரிகளில் இருந்து பாய்ந்த நீர், பாலாற்றில் சேர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு கரைபுரண்டு ஓடி, அனைவரையும் அதிசயிக்க வைத்தது. ஆனால், மழை முடிந்து இரண்டு வாரங்களிலேயே சுத்தமாக தண்ணீரே இல்லாமல் கிடக்கும் பாலாற்றைப் பார்த்து அதிர்ந்துதான் போனோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் இரண்டு மாவட்டங்களிலும் மழையின்போது நிரம்பி வழிந்த ஏரிகளில் பலவும், தற்போது அதன் கொள்ளளவுக்கான தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பது, பேரதிர்ச்சி உரிய கரைகள் இல்லாமல், கொஞ்சம் போல இருந்த கரைகள் ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டு என பரிதாபமாகக் கிடக்கின்றன ஏரிகள். சில ஏரிகள் தாறுமாறாக தூர்வாரப்பட்டதால் தேங்கிய கொஞ்சநஞ்ச நீரும் கசிந்து ஓடிக் கொண்டிருக்கிறது\nஇப்போதைய உடனடித் தேவை நீர்நிலைகளைக் கணக்கெடுத்து, கண்காணித்து, தொடர் கவனிப்பில் வைத்திருப்பதுதான். பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் உள்பட பலரும் இதில் கைகள் கோக்கும்போதுதான்... கரைகளைக் காக்க முடியும். அப்போதுதான் இது அந்தக் கால குடிமராமத்து போல, உண்மையான மராமத்துப் பணியாக மாறி, நீர்நிலைகளை என்றென்றும் வாழவைத்து, நம் வாழ்க்கையையும் செழிப்பாக்கும்\nஏற்கெனவே, கீழ்க்கட்டளை உள்ளிட்ட ஏரிகளைப் பராமரித்து வரும் அருண் கிருஷ்ணமூர்த்தியின் இ.எஃப்.ஐ (இந்திய சூழலியாளர்கள் நிறுவனம்) அமைப்பு, இந்தப் பணிகளில் நம்மோடு கைகோக்க முன்வந்திருக்கிறது.\nஅனைவரும் வாருங்கள்... கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்\nதமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி விகடன் முன்னெடுத்திருக்கும் `நிலம் நீர் நீதி’ எனும் இந்த அறப்பணியில், ந���ங்கள் ஒவ்வொருவருமே கரம் கோக்கலாம். உங்கள் ஊரில் ஆறு, குளம், ஏரி, கால்வாய் என எவையெல்லாம் காணாமல்போயின என்று உங்களுக்கே தெரியும் என்றால், அனைத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள்;\nஉங்களிடம் போதிய விவரங்கள் இல்லையா... ஊர்ப் பெரியவர்களிடம் பேசி, தகவல்களைத் திரட்டுங்கள்; உங்கள் கிராமத்தின் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 1975-ம் ஆண்டு வரைபடத்தைக் கேளுங்கள். அதில் ஆறு, ஏரி, குளம் மற்றும் வரத்து வாய்க்கால்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து, உங்கள் பகுதி வரைபடத்தில் இருக்கும் நீராதாரங்கள் நிஜத்தில் இருக்கின்றனவா எனத் தேடுங்கள்.\nஒவ்வொரு தகவலையும் முடிந்தவரை ஆதாரங்களோடு திரட்டுங்கள். அவற்றை எல்லாம், தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் pukar@namenshame.org என்ற மெயில் முகவரி மூலமாக நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.\nகூடவே, இதற்கென்றே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 044-66802993 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தாங்கள் கூற விரும்பும் தகவல்களை, குரல் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பதிவுசெய்யலாம். அந்தத் தகவல்களைப் பரிசீலித்து உரிய வகையில் பயன்படுத்துவோம்.\n`நிலம் நீர் நீதி’ ஆலோசனைக் குழுவில் தற்போது இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்...\nராஜேந்திர சிங் - ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பின் தலைவர்: பாலைவன பூமியான ராஜஸ்தானில் வறண்டு காணாமல்போன ஆறுகளை உயிர்ப்பித்து, தற்போது அங்கே விவசாயத்தைச் செழிக்கவைத்துக் கொண்டிருப்பவர்.\nடாக்டர் சுரேஷ் - பாமரர் ஆட்சியியல் கூடம் மற்றும் தேசியச் செயலாளர் மக்கள் சிவில் உரிமைக் கழக இயக்குநர்: வழக்குரைஞரான இவர், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு, இந்தியா முழுவதும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதுடன், செயல்பாட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்துவருகிறார்.\nஜெயஸ்ரீ வெங்கடேசன் - நிர்வாக அறங்காவலர், கேர் ஆஃப் எர்த், சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர்.\nபியூஸ் மானூஸ் - சேலம் மக்கள் குழுவின் அமைப்பாளர்: நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களின் கூட்டு முயற்சியில் சேலம் ‘மூக்கனேரி’யைத் தூர் வாரியதுடன், இன்னும் சில நீர்நிலைகளையும் காக்கும் போரில் குதித்திருப்பவர்.\nவினோத்ராஜ் சேஷன் - நிறுவனர், தண்ணீர் இயக்கம், திருச்சி: சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் சக்தியைத் திரட்டி, திருச்சி அருகே உள்ள சூரியூரில் தொடங்க இருந்த பெப்சி குளிர்பான நிறுவன ஆலையை, விரட்டி அடித்தவர்.\nஅருண் கிருஷ்ணமூர்த்தி - நிறுவனர், இ.எஃப்.ஐ (இந்திய சூழலியலாளர்கள் நிறுவனம்), சென்னை: தான் நடத்திவரும் தன்னார்வ அமைப்பு மூலம் சென்னையில் பல ஏரிகளைத் தூய்மைப்படுத்துவதில் முழுநேரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=668005", "date_download": "2018-05-21T00:54:49Z", "digest": "sha1:X6J5UR46QINODJLNHXJNGKJBBBTF3OK6", "length": 10975, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நைஜீரியாவில் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nநைஜீரியாவில் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு\nவடமேற்கு நைஜீரியா, கடுனா மாநிலத்தில் ஆயுதக்குழு ஒன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடுனா, பிரினின் க்வாரி பிரதேசத்தில் காணப்படும் க்வாஸ்கா எனும் கிராமத்தில் சனிக்கிழமை ஆயுதம் தரித்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது குறைந்தபட்சம் 45 பேர் வரைக் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.\nஇந்நிலையில் குறித்த அந்தப்பிரதேசத்தில் கால்நடைகள் மற்றும் சொத்துக்களைத் திருடும் குழுவொன்று நடமாடி வந்ததாகவும் அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவர்கள் இந்தத் தாக்குதலினை நடத்தியிருப்பார்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்தப்பகுதி முழுவதும் நைஜீரிய இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளுநர் Nasir Ahmad El-Rufai யின் செய்தித்தொடர்பாளர் Samuel Aruwan தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாலைதீவு நெருக்கடி: 9 அரசியல் தலைவர்களின் விடுதலை உத்தரவு வாபஸ்\nஇந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு\nதென்கொரியாவில் ஒலிம்பிக்போட்டி: 1,200 படைவீரர்களுக்கு வைரஸ் தொற்று\nசிம்பாப்வேயின் எதிர்க்கட்சித் தலைவர் கடும் சுகயீனம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=669699", "date_download": "2018-05-21T00:47:25Z", "digest": "sha1:Y464OGQQN2LA5OYS2VTL27GAP3MG4QNQ", "length": 12717, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இளவரசர் ஹரியின் தத்ரூபமான திருமண நிகழ்வு: ரசிகர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஇளவரசர் ஹரியின் தத்ரூபமான திருமண நிகழ்வு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரித்தானிய அரச குடும்பத்தில் நடைபெறவுள்ள மிகப் பிரமாண்டமான திருமண நிகழ்வைக் கொண்டாடும் வகையில், வின்ஸ்டர் கோட்டையிலுள்ள Legoland பூங்கா புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானிய அரச குடும்பத்தின் ஆறாவது வாரிசான இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலுக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், இளவரசர் ஹரி –மாக்கிலின் திருமண ஏற்பாடுகளில் அரச குடும்பத்தினர் மாத்திரமின்றி, அவர்களின் திருமணத்தைக் கௌரவிக்கும் வகையில் அரச குடும்ப ரசிகர்களும் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துவருகி��்றனர்.\nஅந்த வகையில், இளவரசர் ஹரி –மேகன் மாக்கிலின் தத்ரூபமான திருமண நிகழ்வைச் சித்தரிக்கும் வகையில், இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் உட்பட அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களின் உருவப்பொம்மைகளை வைத்து மேற்படி பூங்கா அழகூட்டப்பட்டுள்ளது.\nதிருமண உடையில் தம்பதியாகத் தோன்றும் இளவரசர் ஹரி –மேகன் மாக்கில், அவர்கள் வின்ஸ்டர் கோட்டையூடாக குதிரை வண்டியில் வலம்வருதல், அவர்களை வாழ்த்துவதற்காகக் கூடியுள்ள சுமார் 500 பார்வையாளர்கள் மற்றும் பிரித்தானியாவின் எலிஸபெத் மகாராணி, இளவரசர் வில்லியம், அவரது பாரியார் கேட் மிடில்ட்டன், அவர்களது பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லோட், மாக்கிலின் பெற்றோர் ஆகியோரின் உருவப்பொம்மைகளை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nமேற்படி பூங்காவின் இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்காக 11 பேரைக் கொண்ட குழுவொன்று செயற்பட்டதுடன், சுமார் 60 ஆயிரம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇளவரசர் ஹரி மண நாளன்று வின்ஸ்டர் கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறக்கத் தடை\nஅரச குடும்ப திருமணக் கேக்குகள் ஏலம் வருகின்றது: ஏல விற்பனை நிலையம் அறிவிப்பு\nஇளவரசர் ஹரியின் திருமண நாளில் டயானாவை கௌரப்படுத்த தீர்மானம்\nஇளவரசர் ஹரி திருமணம்: அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பில்லை\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நி��ைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2016/02/blog-post_44.html", "date_download": "2018-05-21T01:22:42Z", "digest": "sha1:RTZ55I5SUNPO77E7AQ3UB3SWN5R2ZRTM", "length": 33350, "nlines": 220, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்", "raw_content": "\nதமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்\nதமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nமனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த முடியாது.\nஇந்த நிலையில்தான் தமிழ் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபட நேர்ந்தது. இத்தகைய விழிப்பு காலம் கடந்தே ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சென்ற நூற்றாண்டிலேயே அது ஏற்பட்டிருந்தால், மிக எளிதாக இந்த நூற்றாண்டில் புதிய கருத்துகளை நாம் உள்வாங்கிச் செரித்துக் கொண்டிருக்க முடியும்.\nஇதற்குமுன் ஒரு சிறிய செய்தியைச் சொல்லவேண்டும். தமிழில் கலைச்சொற்கள் அவசியமா என்று பலர் கேட்கிறார்கள். முதலில் கல்லூரி அளவில் இல்லாவிட்டாலும் பள்ளி வகுப்புகள் வரையிலேனும் தமிழ் வழிக்கல்வி இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிலேனும் கலைச்சொற்களை உருவாக்கித்தான் தீரவேண்டும். அது நம் கடமை. அந்தந்த மக்கள் அவரவர் தாய்மொழியில் பயிலாவிட்டால் புரிந்துகொண்டு அறிவைப் பெருக்குதலோ புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தலோ இயல���து என்பதை உளவியலார் எத்தனையோ பேர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.\nஇந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தமிழில் கலைச்சொற்கள் வேண்டும் என்ற விழிப்பு ஏற்பட்டது. அதற்கு இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கல்விப் பெருக்கம் ஒரு காரணமாக அமைந்தது. தமிழ்ப்பொழில் இதழும் இருபதாம் நு£ற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தோன்றியது. எனவே அதில் கலைச்சொல்லாக்கம் பற்றிய புதிய உணர்ச்சி வெளிப்பட்டதில் வியப்பில்லை.\nதமிழ்ப்பொழிலில் கலைச்சொல்லாக்க முறைகள்பற்றித் தனியே கட்டுரைகள் வரையப்படவில்லை. கலைச்சொல்லாக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்டுரைகள் உண்டு. கலைச்சொல்லாக்கப் பகுதிகளும் உண்டு. நேரடியாகக் கலைச் சொல்லாக்க முறை பற்றி எவரும் கருத்துகள் தெரிவிக்காவிட்டாலும், பொழிலாசிரியர்களின் முன்னுரைகள், அவர்கள் வெளியிட்ட கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றிலிருந்து அவர்கள் எவ்வித முறைகளைக் கையாளுவதை ஆதரித்தார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.\nஅ.) சாமி. வேலாயுதம் பிள்ளை, ‘கலைச்சொற்கள்’ என்ற தலைப்பில் அறிவியல் தொடர்பான சொற்களை அவ்வப்போது வெளியிட்டார்.1 இவற்றில் கணிதம் முதலிடம் பெற்றது. அவர் கணித ஆசிரியராக இருந்தமை இதற்கு ஒரு காரணம் ஆகலாம். (இவரது கலைச்சொற்கள் வெளியான ஐம்பது பக்கங்களில் ஏறத்தாழ இருபத்தைந்து பக்கங்கள் கணிதத்திற்கே ஒதுக்கப்பட்டன.)\nஆ.) ‘ஆங்காங்கே’ என்ற தலைப்பில் கோ. தியாகராசன் என்பவர் ஒரு நீண்ட கலைச்சொற் பட்டியல் வெளியிட்டார்.2\nஇ.) பொழிலாசிரியர், ‘தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு கூறு’ என்ற தலைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டார்.3\nஇவற்றில் சாமி. வேலாயுதம்பிள்ளையின் முயற்சி 1941-44 ஆண்டுகளிலும், கோ. தியாகராசனின் முயற்சி 1950-53 ஆண்டுகளிலும், பொழிலாசிரியரின் முயற்சி 1972-73 ஆண்டுகளிலும் நடைபெற்றது. முதல் முயற்சி அறிவியற் சொற்களை மட்டும் உருவாக்கியது. பின்னர் நிகழ்ந்த இரு முயற்சிகளும் பொதுப் பயன்பாட்டிற்கென – பல்துறை அறிவுக்கென – நிகழ்ந்தவை.\nகலைச்சொல்லாக்கம்பற்றிய கருத்துரைகள் தமிழ்ப்பொழில் இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டன. அவற்றுள் பின்வருவன அடங்கும்.\n‘கலைச்சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் பொழிலாசிரியர் வரைந்த முன்னுரைக் கட்ட��ரை (ஆசிரியவுரை)-துணர் 16 பக். 116-17, 248-50, 278-79, 285-87, 353-57,\nசொல்லாக்கக் குழுபற்றிக் கல்விச் செயலர்க்கு வரைந்த கடிதங்கள் (ஆங்கிலத் திலும், தமிழிலும்)-துணர் 16 பக். 283-88\n‘கலைச்சொல்லாக்கம்’ (கட்டுரை)-அ. இராமசாமி கவுண்டர், துணர் 19 பக்.169-72, 223-36\n‘கலைச்சொல்லாக்கம்’-கோ. தியாகராசன், துணர் 23 பக்.231-36\n‘கலைச்சொல்லாக்கம்’ (அறிக்கை)-வா. பொ. பழனிவேலன், துணர் 29 பக்.141-42\n‘கலைச்சொற்களின் சீர்கேடு’ -ச. இராசகோபாலாச்சாரியார் (இராசாசி)-துணர் 22 பக்.238-43\n‘தமிழில் கலைச்சொற்கள்’ -இராசா சர். அ. முத்தையா செட்டியார், துணர் 22 பக். 200, 217-19\nதமிழுக்கு வடசொல்லடியாகப் பிறந்த கலைச்சொற்களா-தமிழ் அறிஞர் கழகம் வேண்டுகோள், துணர் 22 பக்.195-99\nஇவை தவிர துணர் 22இல் மிகுதியான வேண்டுகோள்கள், அறிக்கைகள், உரைகள் முதலியன இடம் பெற்றன. இவற்றை நோக்கும்போது துணர் 16 முதல் 22 வரை (1938-48) இப்படிப்பட்ட செய்தி கள் இடம் பெற்றுள்ளமை தெரிகிறது. இதற்கான காரணத்தை நோக்கலாம்.\nஅப்போதைய தமிழ்மாகாண முதலமைச்சராக இருந்த இராசாசி ஆதரவினால் 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்பட்டது.. இதன் முதல் மாநில மாநாடு 1934 சூன் 10, 11இல் சென்னையில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிக் கல்வியைத் தமிழ்வழி பயிற்ற ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பெற்றது. இத்தீர்மானத்தின்படி 1934 அக்டோபர் 14 அன்று இச்சங்கத்தின் சார்பில், சொல்லாக்கக் கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. இக்கழகத்தினரின் உழைப்பினால், ஒன்பது துறைகளில், பத்தாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு ஒன்று, கலைச்சொற்கள் என்ற தலைப்பிலேயே 1938இல் வெளியிடப் பெற்றது.\nஇக்குழுவினர் உருவாக்கிய கலைச்சொற்கள், தமிழ் அடிப்படையில் சிறந்த முறையில், ஓர் எடுத்துக்காட்டு அளவில் அமைந்திருந்தன. எளிதில் புரியக்கூடியவையாகவும் இருந்தன. கூடியவரை நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே இவர்கள் அமைத்தனர். சாமி. வேலாயுதம் பிள்ளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்ட கலைச்சொற்கள், இதன் ஒருபகுதியே ஆகும். அவர் சொல்லாக்கக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது மனம்கொள்ளத்தக்கது.\n1940 சூன் 8ஆம் நாள் சீனிவாச சாத்திரியார் என்பவர் தலைமையில் ஒரு கலைச் சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டது.4 ஆட்சிச்சொற்களையும் கலைச்சொற்களையும் உருவாக்குவது இக்குழுவின் நோக்கம். ஆனால�� இக்குழுவினரில் பலர் வடமொழிச் சார்பாளராக இருந்தனர்.5 இவர்கள் கலைச்சொல்லாக்கம் என்ற பெயரால் வடமொழியாக்கம் செய்தனர். சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.\nelectrolysis – வித்யுத் வியோகம்\nஇம்மாதிரியான கலைச்சொற்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்களுக்கு எரிச்சல் ஊட்டியதில் வியப்பில்லை.6\nஇக்குழுவினர் சிலரையும், பிற சிலரையும் சேர்த்து 1947இல் சென்னை அரசாங்கம் ஒரு கலைச்சொல்லாக்கக் குழு அமைத்தது. இக்குழு வெளியிட்ட கலைச் சொற்கள் சீனிவாச சாத்திரியார் குழு வெளியிட்டவற்றையும் விஞ்சுவனவாக அமைந்தன. இவை வேடிக்கையும் வேதனையும் ஒருங்கே தருவனவாக அமைந்திருந்தன என்று சொல்லத் தோன்றுகிறது. சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.\nprotein – ஓஜஸ் திரவியம்\nberry – பூர்ண புஷ்டம்\ncensus – குலஸ்த்ரீ புருஷபால விருத்த ஆயவ்யய பரிமாணம்\ncarpel – கர்ப்ப பத்ரம்\nஇக்குழுவின் மொழிபெயர்ப்புத் திறனைக் காட்டுவதற்கு மேற்கண்ட எடுத்துக் காட்டுகள் போதுமானவை எனக் கருதலாம். இராசாசி காலத்தில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களில் தமிழ் முப்பது விழுக்காடும், வட மொழிச் சொற்கள் பத்து விழுக்காடும், மணிப்பிரவாளச் சொற்கள் அறுபது விழுக்காடுமாக அமைந்த தொகுதி ஆயிற்று இது. எனவே இக்குழுவின் முயற்சிகள், தமிழறிஞர் குழுக்கள், மாவட்டப் புலவர் கழகங்கள், சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம், பிற தமிழ்ச்சங்கங்கள் அனைத்தின் எதிர்ப்புக்கும் உள்ளாயின. இந்த எதிர்ப்புகளைத் தமிழ்ப் பொழில் அவ்வப்போது வெளியிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கமும் இது குறித்துக் கூட்டங்கள் நடத்தின் தன் எதிர்ப்புகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டது.7 இதன் விளைவாக, சீனிவாச சாத்திரியார் குழுவின் கலைச்சொற்களைத் திருத்தியமைக்க இரா.பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, அ. முத்தையா ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.8 இதுதான் இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ்ப்பொழிலில் மிகுதியாகக் கலைச் சொற்கள் பற்றிய வேண்டுகோள்களும் கட்டுரைகளும் வெளிவந்த காரணம். (இதற்கு விதிவிலக்கு, துணர் 45இல் வெளியான கலைச்சொல்லாக்கம் என்ற கட்டுரை).\nகலைச்சொல்லாக்கத்தைக் குறித்துப் பொழிலாசிரியர் கருத்து பின்வருமாறு: “அறிவியல்துறையில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்ற பொருள்களுக்கு வேறு வழியின்றித் தொடக்கத்தில் ���ேற்றுமொழிச் சொற்களைக் கடன்வாங்கினாலும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதே தக்கது. இன்றியமையாத பிறமொழிச் சொற்களைத் தேவைப்படும் காலத்திற்குப் பயன்படுத்தலாம்….(அவற்றையும்) கூடியவரையில் தமிழ்மொழியில் தன் வயப்படுத்திய சொற்களாகவே அமைத்துக் கொள்ளவேண்டும்.”9 சுருக்கமாகச் சொன்னால், மொழிபெயர்ப்பையும் சொற்பெயர்ப்பையும் தேவைக் கேற்றவாறு பயன்படுத்தலாம் என்பது தமிழ்ப்பொழிலின் கருத்து. ஆனால் சொற் பெயர்ப்பு, தமிழ் ஒலியமைதிக் கேற்றவாறு அமைதல் வேண்டும். தக்க சொல் கிடைத்தவுடன் அதை நீக்கிவிடவேண்டும் என்பதும் இந்த இதழின் கருத்து எனக்கூறலாம்.\nசீனிவாச சாத்திரியார் குழுவில் தமிழறிஞர் ஒருவருமே இல்லை எனச் சென்னைத் தமிழறிஞர் கழகம் கருத்துரை வெளியிட்டது. அது உண்மைதான். இக்குழுவில் இருந்தோர் பின்வருமாறு:\nவி.எசு. சீனிவாச சாத்திரியார், தலைவர்\nகே. சுவாமிநாதய்யர், ஆங்கிலப் பேராசிரியர், சென்னை\nடாக்டர் சி. ஆர். ரெட்டி\nவித்வ சி. டி. சோமயாசி\nடி. சி. சீநிவாசய்யங்கார் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)\nடி. ராம பிஃசோரி, மங்களூர்\nசி. கே. கௌசல்யா, இராணி மேரிக் கல்லூரி\nஅனந்த பத்மநாப ராவ், பிச்சாண்டார் கோவில்\nதமிழ்க் கலைச் சொல்லாக்கக் குழுவிற்கு ஒரே ஒரு தமிழறிஞர்கூடக் கிடைக்காமல் போயினார் போலும்\nசீனிவாச சாத்திரியார் குழுவைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சரியாக எடையிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், நீ. கந்தசாமிப் பிள்ளை சென்னைக் கல்வித் துறைச் செயலருக்கு ஒரு கடிதம் விடுத்தார். அதில் அவர் கூறியிருந்த சில செய்திகள்:\n“8-6-40இல் கலைச்சொல்லாக்கத்திற்கு அமைக்கப்பெற்ற சாத்திரியார் குழு ஒரே போக்குடையது, மிகச் சிறியது, சிறிதும் திறமையற்றது. இச்சாத்திரியார் குழுவிற்குத் தரப்பட்ட ஆய்வுக்கூற்றுகள் குறுகியவை, ஈரெட்டானவை, பிழையுடையவை. இக்குழுவின் தாங்குரைகள், ஒருபோக்குடையன, முரண்பாடுடையன, இயன்முறை யற்றன. தகுதியற்றன, குறுகியநோக்கமுடையன, செயல்முறைக் கொவ்வாதன, வீணான வை, பிடிவாதமுடையன.”\nஇது பற்றிச் சென்னைத் தமிழறிஞர் கழக அறிக்கையைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 220-22இல் காண்க.\nகரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டங்கள், அவற்றில் சங்கத்தின் தலைவர் ஆ. யா. அருளானந்தசாமி நாட��ர் ஆற்றிய உரைகள், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோள், தமிழறிஞர் கழகத் தின் வேண்டுகோள் ஆகியவற்றின் விவரங்களைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 225-28, 229-31, 236-37, 209-12, 167-68, 220-22 ஆகிய பக்கங்களில் காணலாம்.\nதமிழ்ப்பொழில் துணர் ப. 230. 9. பொழிலாசிரியர், தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு கூறு, தமிழ்ப்பொழில், துணர் 45, ப.4.\nகுறிப்பு: தமிழ்ப் பொழில் 1925 முதல் வெளிவந்த இதழ். நான் அதில் முதல் ஐம்பதாண்டு இதழ்களை என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:48 AM\nLabels: – க.பூரணச்சந்திரன், akaramuthala, அகரமுதல, கலைச்சொல்லாக்கம், தமிழ்ப் பொழில்\nஎன் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து...\nபகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் –...\nஎங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை\nசீராட்டும் என் தமிழ் மொழி\nதமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திர...\nசெம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் – கிரிசா ம‌ணாள‌ன்\nதமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ\n பார் வதியும் தாய் நீயே\nஉயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி\nஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி\nதேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு\nவையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்\nவிலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்\n- கவி இளவல் தமிழ்\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்\nவிடியல் பரிதி – உருத்ரா\nபிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ\nமீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு\n – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுக...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவ...\nபல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/09/", "date_download": "2018-05-21T01:02:04Z", "digest": "sha1:FRRDHC44CFGW47CN2QN6IZ2K3UJPBUZP", "length": 31921, "nlines": 210, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "September 2014 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\n400 கோல்களை கடந்தார் மெஸ்சி\nஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) , கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார்.\nஇதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.\nஇந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார்.\nஇது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.\nஹாட்ரிக் வெற்றிக்கு கோல்கட்டா ரெடி\nஇந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.\nகடந்த இரு போட்டிகளில் வென்ற கோல்கட்டா அணி, இம்முறை மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது.\nகோல்கட்டா அணியை பொறுத்தவரை சென்னை, லாகூர் அணிகளை வீழ்த்தி சிறப்பான நிலையில் உள்ளது.\nகடந்த போட்டியில் மிரட்டிய ராபின் உத்தப்பா, கேப்டன் காம்பிர் ஜோடி இன்றும் அசத்தலாம்.\n‘மிடில்–ஆர்டரில்’ பிஸ்லா, யூசுப் பதான் ஏமாற்றுகின்றனர். இவர்களின் போக்கில் மாற்றம் வேண்டும். சென்னைக்கு எதிராக வெளுத்து வாங்கிய டஸ்காட்டே, ரசல் ஜோடி மீண்டும் கைகோர்த்தால் எதிரணிக்கு சிக்கல்தான்.\nபந்துவீச்சில் ‘சுழல் மாயாவி’ நரைன் அசத்துகிறார். இவருடன் சாவ்லா, வேகப்பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ரசுல் அசத்தலாம்.\nசென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்\nபெங்களூருவில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதுகின்றன.\nசென்னை அணி கடந்த முறை கோல்கட்டாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான அடித்தளம் அமைக்காமல் போனதே இதற்கு முக்கியக்காரணம்.\nஇவர்கள் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, டுபிளசி கைகொடுத்தால் நல்லது. கேப்டன் தோனி தனது பணியை சிறப்பாக செய்கிறார். கடந்த போட்டியில் இவருடன் கைகோர்த்த டுவைன் பிராவோ இன்றும் அசத்த வேண்டும்.\nநெஹ்ரா நம்பிக்கை: கோல்கட்டாவுக்கு எதிராக மிரட்டிய அனுபவ நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.\nஇவரது ‘வேகம்’ மீண்டும் எடுபட்டால், எதிரணியின் கூடாரம் காலியாவது உறுதி. ஈஷ்வர் பாண்டே, அஷ்வின் ஜடேஜா எழுச்சி பெற்றால், சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்கலாம்.\nஜுன்டோ நம்பிக்கை: டால்பின்ஸ் அணியின் கேப்டன் மார்னே வான், டெல்போர்ட் உள்ளிட்டோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.\nபெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் கடந்த ஹயா ஜுன்டோ மட்டும் நம்பிக்கை தருகிறார். கேசவ், டார்யன் ஸ்மித் போன்ற வீரர்கள் திறமை நிரூபிக்க முயற்சிக்கலாம்.\nசாஸ்திரிக்கு சல்யூட் - வாயார பாராட்டுகிறார் தவான்\nஇந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி. வீரர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை தந்தார்,’’ என, ஷிகர் தவான் பாராட்டினார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டார்.\nஅணிக்கு புத்துயிர் அளிக்க, முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, ‘இயக்குனர்’ ஆக நியமிக்கப்பட்டார். உடனே களத்தில் குதித்த இவர், வலைப் பயிற்சியை நேரடியாக கண்காணித்தார்.\nரகானே, ரெய்னா, தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரெய்னா சதம் அடிக்க, இந்தியா வெற்றி பெற்றது. அப்போது ரெய்னா கூறுகையில்,‘ ரவி சாஸ்திரியின் உற்சாக பேச்சு, நம்பிக்கை கொடுத்தது,’ என்றார்.\nதற்போது நான்காவது போட்டியில், ரகானே சதம், ஷிகர் தவான் 97 ரன்கள் எடுக்க, இந்தியா எளிதான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nநீண்ட இடைவெளிக்குப் பின், இழந்த ‘பார்மை’ மீட்ட மகிழ்ச்சியில் ஷிகர் தவான் கூறியது:\nஅடுத்த ஆறு மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம். இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது, மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.\nடெஸ்ட் தொடரில் மோசமாக தோற்ற நிலையில், நான் மட்டுல்ல, ஒட்டுமொத்த அணியும் துவண்டு கிடந்தது. இதில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பது தான் இப்போதைய கேள்வி. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து, இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தனர். உண்மையில் இந்திய வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது.\nதோனிக்கு முதல் சோதனை - சென்னை கோல்கட்டா இன்று மோதல்\nசாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில், இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில், தோனியின் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.\nஉள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர்களில் சாதித்த அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.\nஇந்தியாவில் இருந்து ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, பஞ்சாப், சென்னை என, மூன்று அணிகள் பங்கேற்கின்றன.\nஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ், கேப் கோப்ராஸ், வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் டிரிடென்ட்ஸ் என, மொத்தம் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரு அணிகள் தகுதிச் சுற்றில் அசத்தி முன்னேறின.\nஇன்று நடக்கும் முதல் போட்டியில் கோல்கட்டா அணி, சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.\nகடந்த 2010ல் கோப்பை வென்ற சென்னை அணி, 2011, 2012ல் முதல் சுற்றுடன் திரும்பியது. கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறிய இந்த அணி, இந்த ஆண்டு சாதிக்கும் என்று தெரிகிறது.\nசென்னை அணிக்கு கடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்தல் துவக்கம் தந்த மெக்கலம், டுவைன் ஸ்மித் கூட்டணி மீண்டும் ஜொலிக்க முயற்சிக்கலாம். தவிர, கேப்டன் தோனி, ரெய்னாவுடன் அஷ்வின், ஜடேஜா சுழல் கூட்டணியும் உள்ளூரில் வெற்றிக்கு உதவும் என நம்பப்படுகிறது.\nகாயத்தில் இருந்து மீண்ட டுவைன் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது சென்னைக்கு மிகப் பெரும் பலம். இதனால், டுபிளசி இடம் கேள்விக்குறி தான். வேகத்தில் மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டே கைகொடுப்பார்களா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசச்சின் பெயரில் டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் இந்திய கேப்டன் நவாப் அலி பட்டோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில், பட்டோடி டிராபி என்றழைக்கப்பட்டது.\nஇதில் மாற்றம் செய்யப்பட, இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மண்ணில் பட்டோடி டிராபி என்றும், இந்திய மண்ணில் ஆன்டனி டி மெலோ என்ற பெயரிலும் நடக்கிறது.\nஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் கேப்டன்கள் பார்டர்–கவாஸ்கர் பெயரில் நடத்தப்படுகிறது.\nதற்போது, கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’, இந்தியாவின் சச்சின் பெயரில், டெஸ்ட் தொடர் நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இதுகுறித்து சில நிர்வாகிகள் பேசியுள்ளனர்.\nஇதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறியது:\nஇப்போதைய நிலையில், இதுகுறித்து பேசுவது மிகவும் அவசரமான செயல். ஒரு தொடருக்கு பெயர் வைக்கும் முன், அது குறித்து, சம்பந்தப்பட்ட அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nசச்சின் பெயர் வைப்பதாக இருந்தால், அந்த டெஸ்ட் தொடர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.\nஇவ்வாறு சஞ்சய் படேல் கூறினார்.\nஇந்தியா மீண்டும் நம்பர் 1\nஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.\nசர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.\nசமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது.\nபின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.\nஇந்திய அணி 114 புள்ளிகளுடன் தனித்து முதலிடம் பிடித்தது. முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (111 புள்ளி) தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 4வது இடத்தில் உள்ளது.\n‘நடப்பு உலக சாம்பியன்’ இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.\nதென் ஆப்ரிக்க அணி, முதலிடத்துக்கு முன்னேற, முத்தரப்பு தொடரில் மீதமுள்ள லீக் போட்டிகளில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்த வேண்டும். பின், பைனலில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், இந்திய அணி, இங்கிலாந்திடம் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 115 புள்ளிகள் பெறும். தசம ���ுள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி, முதலிடம் பிடிக்கும்.\nஆஸ்திரேலிய அணி, மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்க, முத்தரப்பு தொடரை கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவை ஒரு போட்டியிலாவது இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும்.\nபுத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்\nஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட புதிய வீரர்கள், இந்திய அணிக்கு புத்துயிர் தந்தனர்,’’ என, இளம் வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது. பின், ரெய்னா, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்தனர்.\nஇவர்களின் வரவால் இந்திய அணி புத்துயிர் பெற்றது. கார்டிப், நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 2–0 என முன்னிலை பெற்றது.\nஇதுகுறித்து இந்திய அணியின் இளம் வீரர் அஜின்கியா ரகானே கூறியது: ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட புதிய வீரர்களின் வரவால் இந்திய அணி புத்துணர்ச்சி பெற்றது.\nடெஸ்ட் தொடரில் இந்தியாவின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில், ‘பீல்டிங்கில்’ அசத்தி வருகின்றோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.\nடெஸ்ட் தொடரில் கண்ட மோசமான தோல்வி, எங்களை வெகுவாக பாதித்தது. பின், ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தினோம்.\nஇதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, கார்டிப்பில் நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கினோம். பின், மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தக்கவைத்துக் கொண்டோம்.\nகாயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான்காவது வீரராக களமிறங்கி, திடீரென துவக்க வீரராக விளையாடுவது எளிதான காரியமல்ல.\nஆனால், துவக்க வீரராக விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பந்துகளை சந்திப்பதில் லேசான மாற்றம் செய்தால் போதுமானது. விராத் கோஹ்லி, ஷிகர் தவான் விரைவில் எழுச்சி காண்பார்கள்.\n400 கோல்களை கடந்தார் மெஸ்சி\nஹாட்ரிக் வெற்றிக்கு கோல்கட்டா ரெடி\nசென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்\nசாஸ்திரிக்கு சல்யூட் - வாயார பாராட்டுகிறார் தவான்\nதோனிக்கு முதல் சோதனை - சென்னை கோல்கட்டா இன்று மோதல...\nஇந்தியா மீண்டும் நம்பர் 1\nபுத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/04/blog-post_10.html", "date_download": "2018-05-21T01:21:04Z", "digest": "sha1:UGJ563LKZJRZNW4GKQSGN3PHXLCZG7KA", "length": 22617, "nlines": 168, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: தடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்!", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nதடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்\n10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.\nஏற்கனவே கூறியது போல் பதிவாக்கியும் இங்கு இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.\nதடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)\nகீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்கள���ம் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.\n1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.\n2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.\n3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.\n4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.\n5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.\n6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.\n7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.\nமுக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...\nபதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 10 -ஏப்ரல்,2007.\nமுடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.\n10. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.\nஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.\nபோட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...\nஇதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.\nமேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.\n//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா\n// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.\nகாந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:\"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்\"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா\nநேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்துக்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....\nகாந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.\nஇந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களாஅய்யோ உங்களோட ஒரே தமாசுதான் போங்க\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nசுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி\n//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டதுஐயோ\nமேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:\nநாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்\nகாந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை\nஎட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்\nரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்ததுமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவாமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன் நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்\n உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.\nநல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nஅகிம்சை என்னுள்ஆறாக்காயமாய்அவமாணங்களையேபரிசளிக்கிறது.. சமுதாயம்வன்முறையையும்வக்கிரத்தையம்ஏவியே விடுகிறது.. இருந்தும் மெளனமய்என்னுள் அழுகின்றேன்.. என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக..\nஎன்னது நீங்க தான் அடுத்த கோச்சா\nநேதாஜி: தோத்ததையே நினைச்சி ஏன் கவலைபடுகிறீர்கள். சிவாஜி வந்தா குஷியாயிடுவீங்க‌...\nநேதாஜி: உங்களோட Lage Raho Munnabhai படம் பார்த்தேன். கலக்கிருந்தீங்க\nகாந்திஜி: அட போப்பா, என்னைய கேவலமா காப்பி அடிச்சதுக்கு அந்த டைரக்டர் மேல எப்படி கேஸ் போடறதுன்னு நானே யோசிச்சுண்டு இருக்கேன்\nதடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு \nதடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை\nதடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/07/blog-post_0.html", "date_download": "2018-05-21T01:36:59Z", "digest": "sha1:3LS7I4H4AAH4FPRAJK6FDRXXAUDAPYV6", "length": 180648, "nlines": 584, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வ���ழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தை��ெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத��தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா\nதமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா\nமும்பை நகரில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்களில் பொதுமக்கள் நடக்கும் நடைமேடை மற்றும் சாலைகளின் ஓரங்களில் பந்தல்கள் அமைக்கவும் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் மும்பை உயர்நீதிமன்றம் தடைவிதித் துள்ளது. மும்பையில் கடந்த 70 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரிவிழா நடந்து வருகிறது.\nதனிப்பட்ட நபர்கள் மற்றும் நகரின் சில அமைப்புகள் நடத்தி வந்த கணபதிவிழா கடந்த 30 ஆண்டு களாக பிரபலப்படுத்தப்பட்டு 10 நபர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை ஆரம்பித்து அந்த அமைப்பின் பெயரில் கணபதி விழா கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. 1980களில் 17அமைப்புகள் மாத்திரமே கணபதிவிழா கொண்டாடி வந்தன.\nதற்போது மும்பை மாநகராட்சி பதிவு பெற்ற கணபதி மண்டல்கள் மாத்திரமே 600 உள்ளன. இதில் பதிவு செய்யாமல் இருப்பது தானே மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் எனச் சேர்த்தால் மொத்தம் 5000 மண்டல்கள் ஆகிவிடும்.\nஇந்த கணபதி மண்டல்கள் அனைத்தும் 10 நாள்களாக சாலை ஓரத்தில் பந்தல்கள் அமைத்து அதில் பெரிய விநாயகர் சிலை வைத்து இரவு பகல்பாராமல் ஒலிபெருக்கி வைத்திருப்பார்கள். இதனால் பொதுமக் களுக்குப் பெரும் பாதிப்பு ஒலி மாசும்கூட கடந்த 2011-ஆம் ஆண்டே இது குறித்து மும்பையைச் சேர்ந்த வினோத் தாவ்டே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅப்போதே மும்பை உயர்நீதிமன்றம் பொதுஇடங்களில் பந்தல்கள் அமைப் பதைத் தடை செய்தது, இந்த நிலையில் மும்பை மாநகராட்சியை ஆளும் சிவ சேனா நீத��மன்றத் தீர்ப்பிற்கு தடையாணை வாங்கியது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொது இடங்களில் பந்தல்கள் அமைப்பதை தடைசெய்து தனது பழைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்தது. மும்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சிவசேனா தன்னுடைய பத்திரிகை யான சாம்னாவில் எழுதியுள்ளதாவது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.\nகாரணம் இந்துமத வழிபாட்டை தடைசெய்வது பாகிஸ்தானில் தான் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது சரியில்லை. நீதிபதிகளை அரசாங்கம் தான் நியமிக்கிறது, மக்கள் அல்ல, மக்கள் அரசாங்கத்தை உருவாக் குகிறார்கள் ஆகவே நீதிமன்றங்களை விட அரசாங்கமே அதிக அதிகாரம் கொண்ட தாகும்.\nமத ரீதியான விவகாரங்களில் நீதிமன்றம் தன்னுடைய சட்டப்புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது தேவையில்லை. கணபதி விழாபோன்றவை காலங்காலமாக மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் விழாவாகும், சில நாள்கள் நடக்கும் இந்த விழா மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விழாவாகும்,\nஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வேதனைகொண்டுள்ள மக்களுக்கு இது போன்ற விழாக்கள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை வழங்கிவருகிறது. மக்கள் அனைவரும் இந்த விழாக்களில் உற்சாக மாக பங்கெடுத்துகொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிடுவது சரியில்லை.\nசாலை ஓர பந்தல்கள் மற்றும் ஓசை மாசு என்று கேட்கும் நீதிமன்றத்திற்கு வெள்ளிக் கிழமையானால் சாலையை மறித்துக் கொண்டு தொழுகை நடத்தும் முஸ்லீம் களுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை அதே நேரத்தில் தினசரி காலை, மாலை பாங்கு ஓதுவது ஓசைமாசாகத் தெரியவில்லையா அதே நேரத்தில் தினசரி காலை, மாலை பாங்கு ஓதுவது ஓசைமாசாகத் தெரியவில்லையா கணபதிவிழாக்களில் இசைக்கும் இசையால் ஓசைமாசு ஏற்படுகிறது என்றால் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குச்சத்தமும் ஓசை மாசுதான் அதை நீதிமன்றம் தடைசெய்யுமா கணபதிவிழாக்களில் இசைக்கும் இசையால் ஓசைமாசு ஏற்படுகிறது என்றால் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குச்சத்தமும் ஓசை மாசுதான் அதை நீதிமன்றம் தடைசெய்யுமா\nஎதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டி யான அணுகுமுறைதான் இந்த இந்துத்துவா கும்பலுக்கு; மசூதிகளில் பாங்கு சத்தம் மதக் கலவரத்தைத் தூண்ட அல்ல; தேவைப் பட்டால் ஒலியின் அளவைக் குறைக்கச் செய்யலாம்.\nவிநாயகர் ஊர்வலத்தை ஓர் இந்துமதப் பிரச்சார யுக்தியாக மாற்றியவர் பாலகங் காதர திலகர்தான். பொது மக்களுக்குப் பொழுது போக்காகவும், கல்வி புகட்டுவ தாகவும் பிள்ளையார் ஊர்வலம் பயன் படும் என்று கேசரி இதழில் (8.9.1896) எழுதினார் திலகர். இதுபற்றி பிள்ளையார் அரசியல் மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள் எனும் நூலில் பேராசிரியர் ஆ. சிவ சுப்பிர மணியம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n1893இல் திலகரால் உருவாக்கப்பட்ட கணேசர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் 1899ஆம் ஆண்டில் மித்ர மேளா (நண்பர்கள் சங்கமம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனை உருவாக்கியவர்களுள் ஒருவரான சவார்க்கார், பின்னர் இந்து மகாசபை என்ற மத அடிப்படைவாத அமைப்பை ஏற்படுத் தினார்.\nஅதன் தொடர்ச்சிதான் ஆர்.எஸ். எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், என்ற பெயரில் உள்ள சங்பரிவாரங்கள் (நூல் பக்கம் 55) என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.\nபிள்ளையார் ஊர்வலம் என்பது இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல - சம்பிரதாயமும் அல்ல., அந்தப் பெயரால் அடிப்படைவாதத்தை ஏற்படுத்த விரும்பி யவர்களின் விஷம விளையாட்டுதான் இது.\nமும்பையில் நடத்தப்பட்ட அந்த ஊர்வலத்தில் பாடப்பட்ட பாடல்கள் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி இந்துக்களையும், இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் மதவாதக் கருத்துக்களும் இடம் பெற்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.\nஇம்மதம் நம் மதம் இந்து மதம்\n கணங்களின் நாயகன் கணபதியையும் சிவனையும் வாயு புத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்\nஎன்ன வரம் அளித்தார் அல்லா உனக்கு\nஇன்று நீ முகமதியன் ஆகிவிட்டாய்\nஅந்நிய மதம் தனை அந்நியப்படுத்து\nநம் அன்னை கோமாதாவை மறந்திடாதே\nஅருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை\nதூக்கி எறிவீர் பஞ்சாசையும் நூல்களையும்\n(பஞ்சாஸ் - அய்ந்து விரல்களுடன் கூடிய உலோகக் கை)\nபிள்ளையார் ஊர்வலத்தின் நோக்கும் போக்கும் எதன் அடிப்படையில் என்பதை இதன் மூலம் எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்ட���களாகத் தான் தமிழ்நாட்டில் இந்தப் பிள்ளையார் ஊர்வலக் கூத்தெல்லாம்\nஒவ்வொரு ஆண்டும் எங்குப் பார்த்தாலும் அதனையொட்டி மதச் சண்டைகள்தான். 1998ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் முத்துப் பேட்டைப் பகுதிகளில் காவிகள் கல வரத்தை விதைத்தனர். 2009இல் முத்துப் பேட்டையில் கலவரம் நடத்தப்பட்டது - அதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டதுண்டு.\nசென்னையில் முசுலிம்கள் அதிகம் வாழும் அய்ஸ்அவுஸ் பகுதியில் ஆண்டு தோறும் பிள்ளையார் ஊர்வலத்தின்போது கலவரம்தான். 2010இல் மதுக்கூர், தூத்துக்குடி, நாகர்கோயில், கிள்ளியூர் பகுதிகளில் பெரும் அளவு கலவரங்கள் 2011இல் கோவையிலும், திண்டுக்கல்லிலும் வண்ணப் பொடி என்ற பெயரில் அமிலங்கள் வீசப்பட்டனவே\nதமிழ்நாடு 300, கர்நாடகம் 420, ஆந்திரா 300, கேரளா 100, கோவா - 70 இவை யெல்லாம் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.\nஇந்தச் சூழ்நிலையில் டிராபிக் ராமசாமி பிள்ளயார் ஊர்வலத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்கூடத் தொடுத்ததுண்டு. சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தனர். ஆனாலும் அறிவு நாணய மற்ற கூட்டம் வாக்குறுதிப்படி நடந்து கொள்ளுமா, என்ன\nஇதே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சந்துரு அவர்கள் ஒரு தீர்ப்பை வழங்கினார். விநாயக சதுர்த்தியை ஒட்டி சாயல் குடியில் ஒன்பது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு, ஊர்வலமாகக் கடலில் கரைப்ப தற்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீதுதான் நீதிபதி சந்துரு அந்தத் தீர்ப்பை வழங்கினார்.\nபொது இடத்தில் மத நிகழ்ச்சியை நடத்திட சட்டத்தில் இடமில்லை; அதற் கான உரிமையை நிலை நாட்ட ஒருவருக்கும் உரிமையும் கிடையாது. சூழ் நிலையைக் கருத்தில் கொண்ட ஓர் அதிகாரி அனுமதியை மறுக்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது;\nஅவ்வாறு தலையிடுவது சூழ்நிலையை மோசமாக்கும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு அவர்கள் (2007 அக்டோபர்). நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருந்தும் விநாயகர் உருவ பிரதிஷ்டைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஊர்வலங்களும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.\nஅதனையொட்டிக் கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. விநாயகர் பிரதிஷ்டை அது தொடங்கப்பட்ட மும்பை யிலேயே அதற்கான தடையை மும்பை நீதிமன்றம் கறாராகத் தெரிவித்து விட்டது.\nதமிழ்நாடு அரசும் இதனைக் கவனத்தில் கொள்ளுமா\nகோயில்களில் ஒலிபெருக்கி அலறுவதற்குக்கூட எர்ணாகுளம் நீதிமன்றம் 1976இல் வழங்கியதையும் இந்த நேரத்தில் நினை வூட்டுகிறோம்.\n மதம் பிடித்த யானைகளின் ஊர்வலமா சிந்திக்க வேண்டியது பொது மக்களும்தான்\n------------------------ மின்சாரம் அவர்கள் 04-07-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை\nசிங்கப்பூர் புதிய அருங்காட்சியகத்தில் தந்தை பெரியார்\nசிங்கப்பூர் டென்லப் சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட இந்திய மரபுடமை அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டது. சிங்கப்பூர் பொன்விழா ஆண்டையொட்டி திறக்கப்பட்டுள்ளது.\nதமிழர்கள், இந்தியர்கள் வருகை, வேலை, போராட்டங் களில் பங்கெடுப்பு, அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஆவணங் களுடன் திரைப்படம் தமிழ் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புடன் பார்த்து மகிழலாம்.\nநிழற்படம் எடுத்துக் கொள்ளலாம். சிங்கப்பூரர், நிரந்தர குடியுரிமை பெற்றோர்க்கு அனுமதி இலவசம் தந்தை பெரியார் சிங்கப்பூரில் பேசியது ,அனைத்தும் ஆவணமாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுபாஸ் சந்திரபோஸ், நேரு, காந்தி உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.\nஅனைவரும் குடுப்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டிய அருமை யான வரலாற்று ஆவண மய்யம் சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, தமிழர்களின் பங்களிப்பு முழுமையாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்று வருக\nநம்மை உலக அளவில் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் மாண்பமை பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் நாளும் தெரிவிப்போம்\nகோடைக்கானலைக் கண்ட மிஷனரிகளும் குறிஞ்சி ஆண்டவர் வரலாறும்\nபேராயர் ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், ஜோசப் பெஸ்கி இந்தப் பெயர்களெல்லாம், நெடுஞ்செழியன், அன்பழகன், இளம்வழுதி போன்ற தமிழ்ப் பெயர்களாக இல்லை. என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமிழ் மொழியின்மேல் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கியங்கள் அவர்களை ஈர்த்தன.\nஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழியின் செழு மையை, செம்மொழியின் சீர்மையை, உயர்வை உலகறிய எடுத்துக் கூறினர். கடல் கடந்து வந்து கைம்மாறு கருதாது கன்னித் தமிழின் மேன்மையைக் காசினி எங்கும் கொண்டு சென்றனர்.\nஇவர்களின் தொண்டினைப் போற்றும் நேரத்தில், உண்டு கெடுக்கும் ஓரினம், தமிழ்ப் பயிர்க் கொல்லியாக இருந்து தமிழ் நீச்சமொழி, தரம் தாழ்ந்த மொழி என கொச்சைப்படுத்தும் குடிலன்களாக வலம் வந்து கொண்டிருப்பது வேத னையை ஏற்படுத்துகிறது.\nமேலே குறிப்பிட்ட மேலை நாட் டவர்கள், தமிழ் கற்கத் தமிழகம் வந்த வரல்லர். அவர்கள் சமயத்தைப் பரப்பு வதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மிஷனரி அமைப்பைச் சேர்ந் தவர்கள். சமயப் பணியை நெஞ்சில் ஏந்தி, பொதுத் தொண்டை களப் பணியாக மேற்கொண்டு செயல்பட்ட வர்கள்.\nமிஷினரி மக்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம், இங்கு மலை சூழ்ந்த பகுதியில் வாழும் பூர்வீகக் குடி மக்களின் முன்னேற்றம், நலம் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களின் தேவைபற்றி கருத்தரங்கு களில் பேசப்பட்டாலும், மிசோரம் மக்களின் தேவைகள் கவனிக்கபடா மலும். அவர்களின் குரல் எவர் காதிலும் விழாமலும் இருந்தது.\nஇந்த நிலைமையில் மிஷனரி தொண்டர்கள் மேற்கொண்ட அணுகுமுறையால், பழங் குடி மக்களின் உடை அணியும் முறை யில், பழக்கங்கள்முறையில் கல்வியில், சுகாதாரத்தில் பெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. இன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெற்ற பெருமையுடன் விளங்குகிறது.\nஅயிஸ் வால் மாவட்டம் இந்திய நாட்டிலேயே எழுத்தறிவு பெற்ற முதன்மை மாவட்ட மாகத் திகழ்கின்றது. மிஷனரி தொண்டின் சிறப்பை அறிய ஓர் எடுத்துக்காட்டு மிசோரத்தின் வளர்ச்சி இத்தகைய முனைப்பு, ஈடுபாட்டை Missionary Zeal என்று சுட்டுவர்.\nஇனி ஒரு மிஷனரி அமைப்பின் செயல்பாட்டைக் கூறுவோம். முதல் அமெரிக்க மிஷனரி சங்கம், தென் ஆசியப் பகுதிக்கு 1820ஆம் ஆண்டு வருகை தந்து சிலோனில் (இலங்கை) தன் சங்கத்தை நிறுவியது. 1830இல் அந்த சங்கம் மதராஸ் (சென்னை) வந்தது. பிறகு ஆர்க்காட்டுக்கும், மதுரைக்கும் சென்றது.\nஉலகப் புகழ் பெற்ற மருத்துவமனையை வேலூரிலும் புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியை மதுரையிலும் அமைத்தது. ஜாஃப்னா (யாழ்ப்பாணம்), மதுரை, வேலூர் போன்ற இடங்களின் கோடை வெப்பத்தை மிஷனரி சங்க உறுப்பினர்கள் தாங்க முடியாமல் தவித்தனர். ஆறு வாரங் களுக்கு குளிர்ந்த மலைப் பகுத���யில் தங்கும் வசதி கொண்ட இடத்தைக் கண்டறிய தலைப்பட்டனர்.\nஉதகையைப்பற்றி சிந்தித்தனர். அங்கு முன்னதாகவே இங்கிலாந்து நாட்டு மிஷனரி மக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்கர்கள். ஆங்கிலே யர்கள் கர்வம் கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் உதகையைத் தவிர்த்தனர். மதுரைப் பக்கம் இருந்த சிறுமலையை ஆய்வு செய்ததில், போது மான குளிர்ச்சி கிடைக்காது என்று உணர்ந்தனர்.\nஅத்துடன் பல நோய்கள் உண்டாகலாம் என்று கருதினர். இறுதியாக கோடைக்கானல் மலையைத் தேர்வு செய்தனர். இதன்மூலம் தென் னிந்தியாவின் இரண்டாவது கோடை வாழிடம் தோன்றியது. 1845இல் அமெ ரிக்க மிஷனரி சங்கத்தினர், சன்னிசைட், ஷெல்டான் என்ற இரண்டு வீடுகளைக் கட் டினர். நாளடைவில் அமெரிக்க பன்னாட் டுப் பள்ளியும் செயல்படத் தொடங்கியது.\nஅடுத்து கோடைக்கானல் என்றதும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அத் துடன் இணைத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலைப்பற்றி கூறாமல் இருக்க மாட்டார்கள்.\nஆனால், அந்தக் கோயில் தோன்றிய வரலாற்று செய்தியைப்பற்றி பலருக்கும் தெரியாது. சில முறை அங்கு சென்றிருந்தும் தற்போதுதான் அறிய வந்தேன். அதன் வரலாறு சுவையானது. அது என்ன\nஆர்.எல். ஹாரிசன் என்ற அம்மை யார் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங் கிலேய அம்மையார். அவருடைய தந்தையார், ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கப் பணியில் இருந்தார். ஆஸ் திரேலியாவில் இருந்த பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிகல் கழகத் துடன் இளம் வயதில் ஹாரிசனுக்கு தொடர்பிருந்தது.\nஅதன் விளைவாக, மேலும் ஆன்மிகத் தெளிவு பெற வேண் டும் என்ற உந்துதலால் சிலோனுக்குச் சென்றார். அங்கு சர். பொன்னம்பல இராமநாதன் என்பவரைச் சந்தித்து அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.\nஇராமநாதன் தென்னாசியாவின் வரலாற்றில் பலராலும் அறியப்பட்ட இலங்கை வாழ் குடிமகன். அந்நாட்டின் முன்னணி வழக்குரைஞர் இங்கிலாந்தில் உள்ள சட்டக் கல்வி அளிக்கும் இன்ஸ் கோர்ட்டில் பயின்று தேர்வு எழுதி பட்டம் பெறாவிட்டாலும் சட்டக் கல்வி நிறுவனம் அவருக்கு மதிப்புறு பாரிஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.\nஅடுத்து சிலோன் சட்ட மன்றத்திற்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக 1879ஆம் ஆண்டில் அவரின் 28ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். சட்டச���ை யில் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றார்.\nபத்து ஆண்டுகள் கழித்து சிலோன் தேசியக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் இராமநாதன். இந்த அமைப்பின் மூலம், சிலோன் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான முயற் சிக்கு வித்திட்டார். 1890ஆம் ஆண்டில், சிலோன் தீவு மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற மனுவை இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு அனுப்பினார்.\nஅதன் விளைவாக சிலோனில் வயது வந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சிலோன் மக்களின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பல முறை அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.\nநாட்டின் சட்ட வல்லுநராக விளங் கியவர் அரசியல், சட்டத்துறையை விட்டு ஆன்மிகத்தில் எண்ணம் அலை பாய்ந்தது. ஆனால், மக்கள் மன்றம் அணை போட்டு, ஆன்மிகப் பாதையி லிருந்து அரசியல் கூடாரத்துக்குக் கொண்டு வந்தது. அனைவருக்கும் வாக்குரிமை பெற்று, டிசம்பர் 13, 1911இல் நடைபெற்ற தென் ஆசியத் தேர்தலில் முதன் முறையாக சிலோன் பங்கேற்றது.\nஅந்த தேர்தலில், இராமநாதனைப் போட்டியிடச் செய்து, திருத்தி அமைக் கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாய்ப்பை வழங்கினர். சிலோன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்படுவதற்குத் தகுதியானவர் இவர் என்ற கருத்து நிலவியது.\nசட்டமன்றத்தினுள் அற்புதமாக செயல்பட்டு வந்த இராமநாதனுக்கு, வெளியில் ஆன்மிகத்தில் தடுமாற்றமில் லாத பற்று இருந்தது. இதற்குக் காரணம் இவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்பரமானந்த சுவாமிகளு டன் ஏற்பட்ட தொடர்பு என்பதாக அறிய முடிகிறது. இந்தத் தொடர்புக்குப் பிறகு, இராமநாதன் தஞ்சைக்கு வழக்கமாக வந்து போவதுமாக இருந்தார்.\nவிரைவில், இராமநாதன் சைவ சித்தாந்த தத்துவ முன்னோடிப் பரப்புரையாளராக மாறி விட்டார். சைவ சித்தாந்த தத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழமான அறிவும், புலமையும், ஈடுபாடும் அவரை 1906 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஓராண்டு சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த் தச் செய்தது.\nஇந்தப் பணியில் அவர் திளைத்து விட்ட காரணத்தால், சட்ட மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் போற்றத்தக்க வகையில் பணியாற்றிய பதவியை விட்டு விலகி விட்டார். சிலோ னில் அவரை, சிலோனின் சுவாமி விவே கானந்தர் என்று அன்புடன் அழைத்தனர்.\nஇராமநாதன், ஓராண்டு அமெரிக்கச் சுற்றுப் பயணம் மேற்���ொண்டபோது, அவரது மாணாக்கரும் செயலாளருமாக இருந்த ஆர்.எல். ஹாரிசன் அம்மை யாரும் உடன் சென்றார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு பல ஆண்டுகள் இணையரை இழந்தவராக வாழ்ந்து வந்தவர், ஹாரிசன் அம்மை யாரை மணந்தார் அம்மையார் இந்து மதத்திற்கு மாறி லீலாவதி என்ற பெயரையும் வைத்துக் கொண்டார்.\nஅதன் பிறகு அவர்கள் பெரும் பகுதியை கோடைக்கானலில் கழித்து வந்தனர். அங்கு அவர்கள் அம்மனடி சிவனடி; முருகனடி; என்ற பெயரில் மூன்று வீடுகளைக் கட்டினார்கள்.\nஇராமநாதன் 1924இல் இயற்கை எய்தினார். இந்து விதவைகள் அணிய வேண்டிய உடை, வெள்ளைப் புடவை என்ற எண்ணத்தில் வெள்ளை உடையை லீலாவதி அம்மையார் அணிந்து வந்தார். பழனிமலை முருகன் கோயிலைப் பார்த்த திசையில் கண வரின் நினைவாக ஒரு கோயிலைக் கட்டி, தினமும் மதிய நேரத்தில் வழி பாடு செய்து வந்தார். கோயிலை ஒட்டிய மலைச்சரிவில் குறிஞ்சி மலர்ச் செடி களை நட்டு வைத்தார்.\nஇராமநாதன், லீலாவதிக்கு ஒரு மகள் இருந்தார். அந்தப் பெண், இராமநாதனின் தஞ்சாவூர் குருவின் பெயரன் எஸ். நடேச பிள்ளையை மணந்தார். அவர்கள் சிலோனில் வாழ்ந்து வருகிறார்கள்.\nலீலாவதி அம்மையார் மறைவுக்குப்பின் அவரின் மகள், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து சைவ சித்தாந்த தத்துவத்தைக் கடைப்பிடித்த தன் தந்தைக்கு, இந்து மதத்தைத் தழுவிய ஆங்கிலேய துணைவியார் நினைவு சின்னமாக கட்டிய குறிஞ்சி ஆண்டவர் கோயிலை பழனி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டார்.\nஇன்று கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பி கோடைக்கானலுக்குச் செல்வோர் குறிஞ்சி ஆண்டவர் கோயிலைத் தேடிச் செல்ல தவற மாட்டார்கள். ஆனால் அதன் வரலாற்றைத் தெரிந்திருப் பார்களா என்பது ஒரு கேள்விக் குறி.\n(செய்தியின் மூலம்: திரு எஸ். முத்தையா, தி இந்து 4.5.2015இல் வழங்கியது.)\nஇதோ ஒரு காட்டுமிராண்டித்தனம் மீன்களைக் கொல்லுவதற்காக ஒரு பண்டிகையாம்\nகிராமத்தினரிடம் துண்டறிக்கைகள் வழங்கி சமூக ஆர்வலர்கள், வனத் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத் திட வருகிறார்கள்.\nடேராடூன் அருகில் ஜாவுன்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கிராமத் தவர்கள் ஒன்று கூடி கெடுதலை ஏற் படுத்தும் சம்பவங்களைத் தவிர்ப் பதற்காக ஆற்றில் இறங்கி மீன் களைக்கொல்கின்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்களாம். பழைமையான வழமை என்று கூறிக்கொண்டு அக்கிராமத்து மக்கள் மீன்களைக் கொல்லும் மீன் மேளா பண்டிகையை நடத்தி வருகிறார்களாம்.\nஅக்லார் ஆற்றில் உள்ள மீன்களைக் கொல்லுவதற்காக பிளீச்சிங் பவுடரை தூவிவிடுகிறார்கள். அதன்பிறகு அம்மீன்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள்.\nஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் இறங்கி மேளங்களை அடித்தபடி, திம்ரு மரத்தூளை ஆற்றில் தூவி விடுகிறார்கள். கைகளாலும், வலை களின்மூலமாகவும் மீன்களைப் பிடித்து எடுத்துக்கொள்கிறார்கள். கிராமத்து பெண்கள் அந்த மீன்களை பழைமையைக் கொண்டாடும் படியாக சமைக்கிறார்களாம்.\nவனத்துறை அலுவலர்கள், சுற்று சூழலியல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் களத்தில் இறங்கி அந்த மக்களிடம் பண்டிகையின் பேரால் இதுபோல் செய்வது எவ்வளவு கேடு களை விளைவிக்கிறது என விளக்கிக் கூறி வருகிறார்கள். பழைமை என்பதன் பெயரால் எவ்வளவு காலத்துக்கு இதைச் செய்வார்கள் என்று கேட்டு, மீன்களை அழிப்பதுதான் இதன்மூலம் நடைபெற்றுவருகிறது என விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nவனத்துறையைச் சேர்ந்த கோட்ட வனத்துறை அலுவலர் தீரஜ் பாண்டே மற்றும் வனத்துறை அலுவலர் நீலம் பர்த்வால் வனத்துறைப் பணியாளர் களுடன் இணைந்து ஆற்றில் பிளீச்சிங் தூளைக் கலக்க வேண்டாம் என்றும், தண்ணீரை மாசு படுத்த வேண்டாம் என்றும் கோரி துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர்.\nமீன் மேளா பண்டிகைக்கு பதிலாக மீன்களை வளர்த்திடவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என பாண்டே கூறினார்.\nதெஹ்ரி நாட்டு அரசன் இந்தப் பண்டிகையை நிறுத்த உத்தரவிட்ட போது, தீங்கான சம்பவங்கள் நிறைய நடந்தன என்றும், அதனாலேயே தொடர்ச்சியாக அந்தப் பண்டிகையை மக்கள் நடத்திவருகிறார்கள் என்றும் அக்கிராமத்தினர் பழங்கதையைக் கூறி வருகிறார்கள்.\nஉச்சநீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டபோதிலும், 2000ஆண்டு கால பழைமையான, காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்க, வழக்கம், பண்டிகைகளின் பெயரால் உள்ள ஜல்லிக்கட்டு அல்லது எருது விரட்டு நிகழ்வினை மாநில அரசு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது.\nகணவனை இழந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உயிரோடு எரிக்கும் பழக்கமான சதி முறையை பெருமைப் படுத்தும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தின் வாயி லா��� இதுபோன்ற காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடும் நடவடிக் கைகள் எடுத்து வந்த போதிலும் அவை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.\nஅதுபோலவே, தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் களை பருவம் அடைவதற்கு முன்பாகவே உள்ளூர் கோயிலுக்கு விட்டு ஏலம் விடப்படும் முறையாக தேவதாசி முறை உள்ளது. 1982ஆம் ஆண்டில் இந்த பழைமையான பழக்கவழக்கம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப் பட்டு விட்ட நிலையிலும், அந்த மாநி லத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nமரங்களுக்கும், விலங்குகளுக்கும் திருமணங்களைச் செய்வது, காற்றுக் கடவுளின் (வாயு) வாழ்த்துக்களுக்காக பச்சிளம் குழந்தைகளை வெட்ட வெளியில் தூக்கி எறிவது, விலங்குகளை பலியிடுவது, மனிதர்களைக்கூட பலியிடுவது உள்ளிட்ட பல்வேறு மோச மான நிகழ்வுகள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தலைதூக்கியவண்ணம் உள்ளன.\n(_தி டைம்ஸ் ஆப் இந்தியா, 29.6.2015)\nதமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சிநடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ\nதமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி\nநடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ\nசமீபகாலமாக வாட்ஸ்அப்/முக நூலில் \"நடராஜர் சிலையை\" சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும்\" என்ற ஒரு வீடியோ செய்யப்படுகிறது. அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.\nஅந்த வீடியோவில் நான் ஒரு Physics Student என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா\nகி.பி. 7, 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் (1930), அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் (1983). அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.\nஅடுத்து 1950-களுக்குப் பிற���ு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும், கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும், கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.\nதிராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல், உயிரியல், வேதியியல் (Botany- Zoology-Chemistry) எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல அடிப்படை அறிவியல் -(Basic-science)- இல்லாமல் போய் விட்டது.\nஅடிப்படை அறிவியலை வளர்ப்பதற்கு கோயில்களையும், தமிழ் சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறார்\nதமிழர்களின் கலாச்சாரத்தையும், கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழி-அரசியலும் சாதி-அரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும், சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.\nஅது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்/பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறான் சரி அவருடைய நோக்கம் என்ன\n1. நடராஜர் சிலையை பற்றி கூற வேண்டுமா\n2.சிற்பக் கலையை வளர்க்க வேண்டுமா\n3. தமிழர் வரலாறை எடுத்து கூற வேண்டுமா\n4. நோபல் பரிசை பற்றி கூறி அறி வியலை வளர்க்க வேண்டுமா\n5. --அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வளர்க்க வேண்டுமா\n6. சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமத் துவமாக வாழ வேண்டுமா\n7.தமிழ் மொழியை வளர்க்க வேண் டுமா\n1. அவருடைய நோக்கம் தான் என்ன\nதிராவிட கட்சிகளை ஒழிக்க வேண் டும். திராவிட சிந்தனையை ஒழிக்க வேண் டும்.\n2. ஏன் ஒழிக்க வேண்டும்\nதமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும் சாதி உணர்வை அழிப் பதும் சாதி உணர்வை அழிப் பதும் திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.\n3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) இருவரும் தமி ழர்களா\n. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில�� மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nதமிழ்பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று ஆகிவிடமுடியுமா\nஅப்படியென்றால் ஆங்கிலம்பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலே யர்கள் ஆகிவிடமுடியுமா\nமொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930, அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது படிக்கவும் முடியாது ஆரிய-பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம்\nஅந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார் அப்போது தோன்றியது-தான் திராவிடர் இயக்கம்\nஇப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.\nநோபல்பரிசு வாங்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி\n4. கோயில்களை, பரத நாட் டியத்தை, தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன\nஅப்போதுதான் மத சிந்தனையை வளர்க்க முடியும்; காரணம்\nகோயில்கள்; கடவுள் என்ற நம்பிக் கையை வளர்க்க புராணக் கதையின் அடிப்படையில் உருவானது\nபரதநாட்டியம், தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.\nகாரணம் கோயில், பரதநாட்டியம், தமிழ்சங்கீதம் மூன்றும் இந்து மதத்தின் அடிப் படையில் போற்றப்படுபவை\n5. கோயில்களையும் கடவுள் சிலை களையும் உருவாக்கியது தமிழர்களா\nகடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும், கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள் ஆனால், கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள்\nஅதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இ���ுந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.\nஅதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.\nஅதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும்\nஅதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும், கடவு ளையும், சிலை யையும், மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.\nஅதனால் தான் திருக்குறள் \"உலகப் பொது மறை\" நூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.\nமேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார். அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை என்று தான் கூறுகிறார். திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார் பாடினார். சமஸ்கிருதத்தில் பாட வில்லையே தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது\n6. ஏன் மொழி அரசியல் என்று கூறுகிறார்\nதமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது, தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.\nஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.\nஅதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை \"எண் களின்\". அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.\nஅதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா\nஅதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.\nஅந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும் அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா\n இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.\n7. மொழி அரசியல், சாதி அரசியல் என்று குற்றம்சாட்டுபவர் ஏன் மத அரசியலை பேசவில்லை\nமத அரசியலை பேசினால் ஸி.ஷி.ஷி. ஙி.யி.றி. போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள், மதம், சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.\nஏனென்றால் \"திராவிடர்\" என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள். அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972-இல்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nஎன்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் \"பிறப் பினால் அனைவரும் சமம்\" என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும், திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும், தமிழ���் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.\n இளை ஞர்களே விழிப்போடு இருங்கள் வர லாற்றை கொஞ்சம் தெரிந்து கொள் ளுங்கள்.\nதிராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம் அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.\nதமிழர்களின் நாகரிகத்தை வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார். \"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை\" என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.\nசமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை- 1-_யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.\nஇப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.\nஅந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது,\nஅதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள் இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா\nதிருக்குறள் உலகறிய பரவியது திராவிடர் இயக்கத்தினால்.\nவள்ளுவருக்கு உருவம், சிலை, கோட்டம் வந்தது திராவிடர் இயக்கத் தினால்.\nவள்ளுவருக்கு பூணூல் போட்டு அய்யராக்கும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்\nவள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்\nமறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால்\nதமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது திராவிடர் இயக்கத்தினால்\nசென்னை மாகாணம் \"தமிழ்நாடு\" என்று பெயர் மாறியது திராவிடர் இயக்கத்தினால்\nபெண்கள் உரிமைபெற முடிந்தது திராவிடர் இயக்கத்தினால்\nதமிழ்முறை சுயமரியாதை திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்\nகோயிலுக்குள் செல்ல முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்\nநாம் எல்லோரும் படிக்க முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்\n என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள் என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள், மதம், அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.\nஎதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும், அழிக்கவும் உதவும், ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும், தமிழர்களின் உரிமையை காக்கவும், மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள்\nநாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும், செயல்பட வேண் டும் அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும், நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும், நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nதிராவிடர் நாகரிகத்தை தமிழர் வரலாற்றை\nஅழித்தும் திரித்தும் ஆரியத்தை புகுத்தியவர் ஆரியர் ஆய்ந்து ஆதாரமாக்கி நூலாக தந்தவர் ஆங்கிலேயர்\nஅழிந்து ஒழிந்துவிடாமல் போராடி வென்றவர் பெரியார்\nஅவரால் பிறந்து வளர்ந்தது திராவிடர் இயக்கம் தமிழர் நாகரிகத்தை வளர்ப்பது ஒன்றே நோக்கம்\nதமிழர் உரிமையை காக்கும், மீட்கும் இயக்கம்\nஇதை நாம் புரிந்தால் நீங்கும் ஆரிய மயக்கம் போற்றினால் ஓங்கும் சுயமரியாதையெனும் ஒழுக்கம்\n இதை தெரிந்து- புரிந்து நடப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை\nவெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ்தான்\nஇந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது.\nநரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடு படுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த் தனைகளும் முடக்கப்பட்டன.\nஇந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்.எஸ்.எஸ். தான் என்ற உண் மையை, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள் என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச் சத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.\nபல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப் படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச் சலை ஏற்படுத்தியது.\nஅதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப் பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச் சூழல், கட்டுமானத் தொழிலாளர்கள் துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட் டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.\nஉளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்��ேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்.எஸ்.எஸ்.தான் என் பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக் கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nகடந்த 2002-ஆம் ஆண்டிலேயே வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி என்ற தலைப்பில், ஆர்.எஸ்.எஸ். தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப் பட்டது.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்கா வின் நிதி, எப்படி ஆர்.எஸ்.எஸ்.ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசி யலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப் பூர்வமாக அந்த அறிக்கை முன் வைத்தது.\nபல லட்சம் கோடி டாலர்கள் ஆர். எஸ்.எஸ். அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களுக்கு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.\nநாட்டில் அரசு சாரா அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அந்நிய நிதி பின்னணி குறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சி.பி.அய்.-யின் உயர்மட்ட உள வுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திர மோடி அரசு விசாரிக்குமா அந்த விசா ரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்குமா அந்த விசா ரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.\nபிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியி லிருந்துதான், இவ்வளவு காலமாகவும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர��ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக்கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்.எஸ்.எஸ். மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா\nகுஜராத் கலவரம் - 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம்\nபா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்\nபுதுடில்லி, ஜூலை 4_ 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது இதற்கு அன்று முதல்வராக இருந்த மோடி பொறுப் பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் கூறியதாக ரா உளவுத்துறை முன்னாள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் செய்தி தொலைக்காட்சி யில் நடந்த நேர்காணலில் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்கட்சிகள் குர லெழுப்பியுள்ளன.\nகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்குமார் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், பிரதமர் மோடி குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க வேண் டும் என்று கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர் பாளர் டாம் வடக்கன் 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட தற்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக வும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் நாட்டு மக்களி டம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.\nரா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் தன்னுடைய பதவிக்கால நினைவுகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூல் தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர் காணல் நடத்தியது. அதில் பல திடுக்கிடும் உண்மை களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-\n2002-ஆம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று, அயோத்தி யிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது இதில் அய்ம்பதிற்கும் மேற்பட் டோர் மரணமடைந்தனர். பிரச்சினைக்குரிய இந்தச் சம்பவம் பெரும் கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை எது வும் எடுக்காமல் எரிந்த தொடர்வண்டிப் பெட் டியை கழற்றி தொடர் வண்டி மீண்டும் பயணம் செய்ய அனுமதித்தது. இந்தி செய்தி பத்திரிகை ஒன்று மோடி அரசின் இந்தச் சம்பவம் கலவ ரத்தை குஜராத் முழுவதும் பரப்பும் சூழ்ச்சியாக அமைந் தது என்று எழுதியி ருந்தது. அதுபோலவே அந்த வண்டி சென்ற ஒவ்வொரு ஊரிலும் கலவரம் வெடித்தது. அந்த தொடர்வண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக் காமல் மோடி அரசின் கீழ் இயங்கும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அந்த தொடர்வண்டி வடோதரா சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கள் ரயிலில் வந்தவர்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். இதில் 4-பேர் மரணமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர். இந்த நிலையில் மதக்கலவரம் குஜராத் முழுவதும் பரவியது. அகமதாபாத், சூரத் என பல இடங்களில் இஸ்லாமி யர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.\nஇது குறித்து ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசார ணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் தூக்கி போட்டு எரித்ததையும், இவைகளுடன் முஸ்லீம் பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக் காரர்களுக்கும், அகமதா பாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவ ருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங் கமாக வெளிப்படுத்தியது.\nமேலும் கலவரக்காரர் கள் முஸ்லிம்களை எவ் வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று குஜராத் பெண் அமைச்சர் ஒருவரும் பஜ் ரங்தள் தலைவர் ஒரு வரும் பேசிய காணொளி வாக்குமூலம் நாடு முழு வதும் பரபரப்புக்குள்ளா கியது. இந்தக்கலவரத்தில் 3000 முஸ்லீம்கள் கொல் லப்பட்டனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜாவேத் ஜாவ்ரியும் அடங்குவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கலவரம் தொடர்பான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட காவல் துறை முன்னிலையில் 3 இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலைசெய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர், சாட்சிகள் யாரும் இல்லை என்ற காரணத் தால் விடுதலை செய்யப் பட்டனர்.\nகலவரத்திற்கு மோடி காரணம் - வாஜ்பாய் வருத்தம்\nஇந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஆட்சி யாளர்களும் சேர்ந்து நடத்திய இந்தக் கொடூரச் சம்பவம் அனைத்தும் மோடி அரசுக்���ுத் தெரிந்தே நடைபெற்றது என்றும் மோடி தனது அதிகாரத் தில் உள்ள காவல் துறையை இயங்க விடாமல் செய்தார் என்றும் குற்றச் சாட்டுயுள்ளது. இந்தக் கலவரம் குறித்து இதுவரை மோடி எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ் பாய், குஜராத் கலவரத் திற்கு மோடி அரசே கார ணம் என்று கூறி வருத்தப் பட்டார் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது கலவரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குஜராத மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதி கள் நேரடியாக இந்தக் கலவரத்தில் தொடர்புடை யவர்களாக இருந்தனர். இதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது எங் களது மிகப்பெரிய தவறு என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என பதிலளித்தார்.\nகந்தகார் விமான கடத்தல் 1999ஆ-ம் ஆண்டில் கந்த கார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அப்போ தைய வாஜ்பாய் அரசு இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிர வாதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. மேலும் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானத்தை மீட்க நட வடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பிருந்த நிலையில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் காமல் அமைதியாக இருந்து விட்டது. அமிர் தசரஸ் விமான நிலை யத்தில் பயணிகளை மீட்க இந்திய கமாண்டோ பிரிவினர் தயாராக இருந் தனர். ஆனால் மத்திய அரசின் மவுனம் காரண மாக சந்தேகமடைந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூர் அதன்பிறகு துபாய் கொண்டு சென்று இறுதி யில் கந்தகாரில் தரை யிறக்கினார்கள். மத்திய அரசின் இந்த நடவ டிக்கை மிகவும் மோசமா னது என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் பரூக் அப் துல்லா பதவி விலகப் போவதாக கூறினார். எட்டு நாள்களுக்குப் பிறகு கந்தகாரில் இருந்த விமானம் மற்றும் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விடு விக்கப்பட்டனர்.\nபயணி களை விடுவிக்க 3 தீவிர வாதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது, என்று அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார் இது தொடர் பான கேள்விக்கு பதில ளித்த போது கூறியதாவத��: விமானம் டிசம்பர் 24-ஆம் தேதி கடத்தப்பட்டபோது, அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது, விமா னம் அமிர்தசரஸில் நிறுத் தப்பட்டபோது அங்கி ருந்து விமானத்தை வெளியே கொண்டுசெல்வதை தடுக்க உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. விமா னம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க அரசுத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை. விமா னத்தை மீட்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில காவல்துறையின ருக்கு எந்த ஓர் ஆணை யும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல்களால் இந்தியாவை விட்டு விமானம் பறந்து சென்றுவிட்டது. மத்திய அரசு உடனடியாக செயல் பட்டிருந்தால் நமது நாட் டிலேயே இந்தப் பிரச் சினையை முடிவிற்கு கொண்டு வந்து பயணி களை மீட்டிருக்கலாம் என்று கூறினார். தீவிரவாதியின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலா ஹுதீன், அப்போது அய்..பி. உளவு அமைப்பின் தலை வராக இருந்த கே.எம்.சிங் ரகசியமாகச் சந்தித்தார்.\nஅந்தச் சந்திப்பின்போது தனது மகன் ஷயத் அப் துல்வாகித்திற்கு மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு கூறி னார். அதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லாவை கே.எம்.சிங் சந்தித்தார். ஷயத் அப்துல் வாகித் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இந்த விவகாரம் அனைத் தும் அப்போதைய வாஜ் பாய் அரசுக்குத் தெரிந்தே நடந்தது என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.\nமேலும் தற்போது ஜம்முகாஷ்மீரில் பாஜக கட்சியுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முஃப்திமுகமது வின் மகள் மெஹ்பூபா வுக்கு ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்புடன் தொடர் புகள் இருந்தன என்று எ.எஸ்.துலாத் தெரிவித்தார்.\nரா அமைப்பின் தலை வர் இந்த தொலைகாட்சி நேர்காணல் மற்றும் நூல் மூலம் முந்தைய பாஜக அரசு தீவிரவாதிகளுடன் இணக்கமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த விவகா ரங்கள் நிரூபணமாகி யுள்ளன.\n68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்\nசமூக - பொருளாதார கணக்கெடுப்பு வெளியீடு;\nஜாதி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை\nபுதுடில்லி,ஜூலை4_ கடந்த 1932_ஆம் ஆண்டு சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு வெளி யிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், ஜாதி உள்ளி��்டவற்றின் அடிப்படையில் குடும்பங் களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்த கைய கணக்கெடுப்பு அதற் குப்பின் வெளியிடப்பட வில்லை.\n2011_2012ஆம் ஆண் டில் எடுக்க தொடங்கிய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு 2013ஆம் ஆண் டில் நிறைவடைந்தது. தனி மனிதனின் சமூக, பொரு ளாதார நிலைகள் மற்றும் ஜாதி ஆகியவைகுறித்த தகவல்கள் இந்தக் கணக் கெடுப்பில் திரட்டப்பட் டன. இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங் களில் வசித்து வரும் குடும் பங்களில், கடந்த 2011_ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து சட்டவிரோதமாக பாகிஸ் தான் ஆக்கிரமித்து வைத் துள்ள பகுதியான 5180 சதுர கிலோமீட்டர் மற்றும் சட்டவிரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வாரத்துக் கொடுத்த இந்தியப் பகுதியான 37,555 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் தவிர்த்து மீதமுள்ள 78,11 சதுர கிலோமீட்டர் பரப்பள விலான இந்தியப் பகுதியில் சென்சஸ் எடுக்கப்பட் டுள்ளது.\nதற்பொழுது வெளி யிடப்பட்டுள்ள கணக் கெடுப்பு புள்ளிவிவர அறிக்கைகளில் ஜாதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் புள்ளி விவரப்பட் டியலை நேற்று (3.7.2015) மத்திய நிதித்துறை அமைச் சர் அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.\n2011 சென்சஸ் கணக்குப் படி 121 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவின் கிராமப்புற மக்கள் தொகை 83,34,63,448. நகர்ப்புற மக்கள் தொகை 37,71,06,125 ஆகும். அதில் பெண்களை விட ஆண் களே அதிகம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 62,31,21,843 ஆகும். பெண் களின் எண்ணிக்கை 58,74,47,730 ஆகும். நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். அதாவது ஆண்களின் எண்ணிக்கை 19,54,89,200. பெண்களின் எண்ணிக்கை 18,16,16,925. கிராமப்புறப் பகுதிகளிலும் ஆண்களே அதிகம். 42,76,32,643 ஆண்கள் கிராமப்புறங் களில் உள்ளனர். பெண் களின் எண்ணிக்கை 40,58,30,805 ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 382 பேராக உள்ளது.\nஇந்தியாவில் நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறங் களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும் பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.\nபாலின விகிதாச்சாரம் பாலின விகிதாச்சாரம் கிராமப்புறப் பகுதிகளில் 1000 ஆண்களுக்கு பெண் களின் எண்ணிக்கை 949 ஆக உள்ளது. நகரப் பகுதிகளில் 1000 ஆண் களுக்கு பெண்களின் எண் ணிக்கை 929 ஆக உள்ளது.\n6 வயதுக்கு உட்பட் டோரின் எண்ணிக்கை 16,44,78,150 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 8,57,32,470. பெண்களின் எண்ணிக்கை 7,87,45,680.\nகிராமப்புறப்பகுதிகளில் குழந்தைகளின் எண் ணிக்கை 12,12,85,762. நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை 4,31,92,388 ஆகும். 6 வயது வரையி லான கிராமப்புறப் பகுதிகளில் குழந்தைகள் மத்தியில் பாலின விகிதமா னது 923 விழுக்காடாக ஆக உள்ளது. அதுவே நகர்ப்புறத்தில் 905 விழுக் காடாக உள்ளது.\n7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கல்வியறிவானது 57.93 சதவீதமாக உள்ளது. மொத்த கல்வியறிவு பெற்றோர்களின் எண் ணிக்கை, 76,34,98,517 ஆகும். இதில் ஆண்களின் எண் ணிக்கை 43,46,83,779 ஆகும். பெண்கள் எண் ணிக்கை 32,88,14,738 ஆகும். ஊரகப் பகுதிகளில் கல்வி யறிவு பெற்றோர் எண் ணிக்கை 48,26,53,540. நகர்ப் புற எண்ணிக்கை 28,08,44,977.\nகிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறும் குடும்பங்களின் எண் ணிக்கை சுமார் 10 சதவீத மாக உள்ளது. இவர்களில் 5 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாகவும், 3.57 சதவீதத்தினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிப வர்களாகவும், 1.11 சதவீ தத்தினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக வும் உள்ளனர்.\n92 விழுக்காடு கிராமப் புற மக்கள் மாத வருவாய் 10ஆயிரத்துக்கும் கீழ் உள்ளனர். நான்கில் மூன்று பங்கினர் 5ஆயிரம் அல்லது அதற்கும் கீழ் வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்.\n30.10 விழுக்காட்டளவி லான கிராமப்புற குடும் பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியா ளர்களாகவும் இருக்கின் றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் இருக்கின்றனர்.\nகிராமப்புறங்களில் வாழ்வோரில் அதிகமான அளவில் குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறி யப்பட்டு உள்ளது. இவர் களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.\n56 விழுக்காட்டினருக்கு நிலமற்ற வறியவர்கள்\nகிராமப்புறங்களில் வாழ்வோரில் 4.6 சதவீத குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். எனினும் கிராமப்புற தலித் இன மக்களில் வருமான வரி செலுத்துவோர் 3.49 சதவீதமாகவும், பழங்குடி யினரில் 3.34 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளது.\nகிராமப்புற குடும்பத் தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள் ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வரு கின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடி யினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.\nஇந்த கணக்கெடுப்பை வெளியிட்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, இந் தியாவின் உண்மை நிலையை இந்த ஆவ ணங்கள் எதிரொலிக் கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள் கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.\nமுஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்\nபரிதாபாத் ஜூலை 4_ மசூதி கட்டிய விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறை சிறிது ஓய்ந்திருந்த நிலையில் சிறிது அமைதி திரும்பிய அடாலி கிரா மத்தில் மீண்டும் வன் முறை வெடித்தது. ஊரில் கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கமாட் டோம் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதாம். மே மாதம் 25 ஆம் தேதியன்று அரியானா மாவட்டம் அடாலி கிராமத்தில் மசூதி கட்டப்பட்ட போது இந்துக் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டும் கட்டுமானச் சிதறல் கள் விழுந்தது தொடர்பான சாதாரண பிரச்சினை வன்முறையாக வெடித் தது. இந்த வன்முறையி னால் அடாலி கிராமத்தில் உள்ள 3000 முஸ்லீம்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இதில் 700 முஸ்லீம் வீடுகள் தீவைத்துக் கொழுத்தப் பட்டது. 60 பேர் தாக்கப்பட்டனர்.\nமுஸ்லீம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர். அன்று நடந்த வன்முறையின் போது அரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வன்முறையாளர்களை காவி அமைப்புகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டுவந்து தாக்குதல் நடத்திய தாக விசாரணையில் தெரியவந்தது. வன்முறைச் சம்பவத்தை அடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் பரிதாபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரண டைந்தனர். ஆண்களும் பெண்களும் காவல் நிலைய வளாகத்தில் தங்கி யிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. இவ்விவகாரம் தொடர்பாக சிறுபான்மை அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு விசாரனை அறிக் கையும் தாக்கல் செய்ய அரியானா மாநில அரசுக்கு உத்தர விட்டிருந் தது. முஸ்லீம்கள் மாட்டுமாமிசம் விற்றதாகவும், இந்துக் கோவில் மீது எலும்புகளை வீசியதாகவும் பொய் யான அறிக்கையை மாநில பாஜக அரசு அளித்தது. இக்கலவரம் நடந்த பிறகு சுமார் ஆயிரம் குடும்பங்கள் உபி, மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள தங்களது உறவி னர்களின் வீட்டிற்கு சென்று விட் டனர். புதன்கிழமையன்று மாலை நோம்புத் தொழு கையில் ஈடுபட்ட சிலர் அருகில் உள்ள இந்துக் கோவிலில் பூசை செய்து கொண்டு இருந்த பெண்கள் மீது கற்களைவீசிய தாக வதந்தி பரவியது. இதனை அடுத்து மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறை நடந்த பிறகு ஊரின் பாதுகாப் பிற்கு இருந்த சில காவ லர்கள் இந்த வன் முறையை அடக்க முற் படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீண்டும் முஸ்லீம் களின் வீடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்று கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே கலவரத்தின் காரணமாக வெளியூர் சென்ற முஸ் லீம்களின் பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட் களைச் சேதப்படுத்தினர். இதில் சில வீடுகளில் இருந்த விவ சாய உபகரணங்கள் மற்றும் தானி யங்கள் அனைத்தும் நாசப்படுத்தப் பட்டது. சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மாவட்ட காவல்துறை ஆணையர் சுபாஷ்யாதவ் தலைமை யில் சிறப்பு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் காவல் துறையினர் அந்த ஊரை சுற்றிவளைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை. கலவரம் நடந்த ஊர்ப் பொது மக்களிடையே அமைதிகாக்கவேண் டியும், வதந்திகளை நம்ப வேண் டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது உங் கள் ஊரின் அமைதியை விரும்பாத சிலர் இது போன்ற வதந்திகளைப் பரப் புகின்றனர். நீங்கள் வதந்தி பரப்புப வர்களை நம்பாதீர்கள். மேலும் உங் களுக்கு தாக்குதலில் இறங்கவேண் டாம், என் றும் கேட்டுக் கொண்டார்.\nகூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே சில இளைஞர் கள் முஸ்லீம்களை அவ தூறாக பேசினர், அவர்களை ஊர்ப்பெரிய வர்கள் அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் அடாலி கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரில் பொதுப் பஞ்சாயத்து கூடியது. இந்தப் பஞ்சா யத்தில் இந்த ஊரில் இருந்து கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதி யாக இருக்கமாட்டோம், என்று பஞ் சாயத்து தங்களது முடிவை அறிவித்தது.\nகுடும்பத்தாரைச் சந்திக்க காவல்துறையினர் மறுப்பு\nஅடாலி கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்த செய்தி வெளி யானதும் டில்லி மற்றும் பிற மாநிலங் களில் உள்ள இக்கிராம முஸ்லீம்கள் தங்களது உறவினர் களைச் சந்திக்க வந்தனர். அடாலி கிராம எல்லை யில் அவர்களைப் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை தரப்பில் கூறியதாவது: மாவட்ட காவல்துறை ஆணையர் ஊரில் உள்ள பெரியவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலை யில் நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும். ஆகவே உங்களை ஊருக்குள் செல்ல அனு மதிக்க மாட்டோம் என்று கூறினர். இதை ஏற்காத முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்னா செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.\nபிரச்சனை இன்னும் தீரவில்லை ஊர்ப்பஞ்சாயத்தின் முடிவை அடுத்து அருகில் உள்ள ஊர் இளை ஞர்கள் அடாலி கிராமத்தை நோக்கி வரத்துவங்கினர். நிலமை மோசமா வதை அடுத்து 3000-த்திற்கும் மேற் பட்ட மத்திய சிறப்பு காவல் படை அடாலி கிராமத்தில் குவிக்கப்பட் டுள்ளது, வன்முறை தொடர்வதைக் கண்டு மேலும் 300 முஸ்லீம் குடும் பங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஆண்டு ஹுட்டா தலை மையில் ஆன பாஜக அரசு விரை வில் இந்த மாநிலத்தை ஹரிக்கே தேஷ் (விஷ்ணுவின்) மாநிலமாக அதாவது இந்துக்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்றுவோம் என்று மறைமுகமாக கூறி ஆட்சிக்கு வந்தார். அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில் மாத்திரம் முஸ் லீம்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. முஸ்லீம்கள் மீது திட்ட மிட்ட முறையில் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்��ு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅறிவியல் மனப்பான்மை கொண்ட மகத்தான மனித குல மாமணி ஆ...\nமாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் ப...\nகாமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் ...\nகலப்பு மணமும் சுயமரியாதை இயக்கமும் - பெரியார்\nகடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே\nகாமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே\nசிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி- ஊன்றிப்படியுங்கள்\nகடவுள் - ஜாதி - ஜனநாயகம் என்கிற முப்பேய்களையும் வி...\nமறைமலை அடிகளார் எழுதியது மெய்யா\nபலிகளைப் பார்த்த பிறகும் பகுத்தறிவு வேலை செய்யாதா\nகாமராசர் பிறந்த நாள் சிந்தனை-காமராசர் இன்றைய தேவை\nகாமராசரைக் காப்பாற்ற நாம் காங்கிரசைக் காப்பாற்ற வே...\nபிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு\nகோயில்களையும் கடவுள் சிலைகளையும் உருவாக்கியது தமிழ...\nபெரியார் உலகமயமாகிறார்-பெரியார் பன்னாட்டுறவு பகுத்...\nபுருஷன் இல்லாமல் வாழப் பெண்களால் முடியாதா\nபெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்-பெரியார்\nஎதற்காக வெள்ளைக்காரனே பாதிரியாக இருக்க வேண்டும்\nஒருவன் மனைவி அவனை விரும்பவில்லையானால் மற்றவனை விரு...\nஇரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் சிந்தனை\nஇந்துமதமும், கடவுளும்தான் ஜாதியைக் காத்து வருகின்ற...\nபார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து...\nதமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வரும...\nபிராமணாள் போர்டு அழிப்புப் போராட்ட வரலாறு-முரளீஸ் ...\nமனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்-பெரியா...\nமக்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதே இந்து மதமும் ஜாதி ...\nஜாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள ...\nநினைவு நாள் கொண்டாடுவது எதற்காக\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமி��ார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோ���். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/177501-twitter", "date_download": "2018-05-21T01:24:17Z", "digest": "sha1:WO2RGGPDFCMQKN7GDKQDBJIEPKURB2LP", "length": 10400, "nlines": 29, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Twitter இலிருந்து பின்னிணைப்புகள் பெற முடியுமா?", "raw_content": "\nTwitter இலிருந்து பின்னிணைப்புகள் பெற முடியுமா\nஆன்லைனில் உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது யுத்தத்தின் அரைப் பகுதியே. அதன் பிறகு, உங்களின் வாடிக்கையாளர்களுக்காக தேடல் போட்களிலும், நிச்சயமாக உங்கள் தளத்திலும் உங்கள் தளத்தை நீங்கள் காண வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இந்த நோக்கத்திற்காக தேடல் பொறி உகப்பாக்கம் வேலை செய்கிறது. குறிப்பாக உங்கள் பின்னிணைப்புகள் உங்கள் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும் உங்கள் இணைய பக்கங்களுக்கு ஒரு நிலையான போக்குவரத்து ஓட்டத்தை ஈர்க்கவும் உதவும். Google இன் சிறந்த முடிவுகளில் பெற, பிற விஷயங்களில், Google+, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற போன்ற உயர் PR தளங்களிலிருந்து உயர் தரமான இணையதளங்கள் உங்களுக்குத் தேவை.இத்தகைய உயர்-அதிகார வலைத்தளங்களில் இருந்து வரும் அடையாளங்கள் உங்கள் தளத்தை எவ்வளவு பிரபலமாகக் காட்டுகின்றன என்பதை Google காண்பிக்கும் - fliegeruhren deutsche luftwaffe. ட்விட்டர் பிரபலமான, மரியாதைக்குரியது மற்றும் உயர்ந்த பேஜ் தரவரிசை சமூக வலைப்பின்னல், உங்கள் தளத்தை தரமான இணைப்பு சாறு நிறைய வழங்க முடியும். இங்கே நீங்கள் எந்த செகண்ட் செலுத்தும் இல்லாமல் உயர் தரமான பின்னிணைப்புகள் நிறைய உருவாக்க முடியும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் ஒரு கவர்ச்சியான ட்வீட் உருவாக்குவது, உங்கள் டொமைனில் பின்னிணைப்புகள் உள்ளிடவும், அது பல தொடர்புடைய ஹாஷ்டேக்குகள்.\nஇந்த கட்டுரையில், உங்கள் தளத்தில் ட்விட்டர��� இருந்து பின்னிணைப்புகள் பெற எப்படி விரிவான விவாதிக்க வேண்டும். நம்புகிறேன், இந்த தகவல் உங்கள் இணைய தரவரிசைகளை மேம்படுத்த மேலும் வாடிக்கையாளர்கள் ஈர்க்க உதவும்.\nஇணைப்புகள் உங்கள் ட்விட்டர் சுயவிவரத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nட்விட்டர் என்பது பிரபலமான சமூக தளமாகும், இது பின்னிலைகளை உருவாக்குவதற்கும் அனுமதிக்கிறது. இது ஒரு வலைத்தள இணைப்பை சேர்க்க உங்கள் சுயவிவரத்தில் இரண்டு இடங்களை வழங்குகிறது. முதன்மையானது முதன்மை சுயவிவரத் துறை ஆகும், இரண்டாவதாக பயோ பிரிவில் உள்ள 160 எழுத்துக்களில் உள்ளது. மேலும், ட்விட்டர் சுயவிவரத்திலிருந்து தரவை இழுக்கும் தளங்களுக்கு இணைப்பு பெறலாம். ட்விட்டரில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான வலை ஆதாரங்கள் ட்வெலோ, க்ளவுட், ட்விட்டர் கவுண்ட், ட்விடாஹோலிக் மற்றும் ஃபேவ்ஸ்டார் ஆகியவை.\nஇந்த இணைய ஆதாரங்களில் உங்களிடம் இன்னமும் கணக்கு இல்லை என்றால், உங்கள் ட்விட்டர் சுயவிவரத்தை அமைக்கவும் அல்லது உங்கள் தளத்திற்கு இணைப்புகளை இணைய தளத்திலும் உயிரி. மேலும், உங்கள் வாடிக்கையாளர்களை அதே போல கேட்கவும்.\nநீங்கள் ட்விட்டரில் கட்டிடம் இணைப்புகள் மனதில் வைத்து கொள்ள வேண்டும் பல அம்சங்கள் உள்ளன. முதலில், இந்த சமூக அரங்கில் நீங்கள் பெறக்கூடிய இணைப்புகளின் மிகப்பெரிய தொகை இல்லை. அதாவது உங்கள் தளத்தில் போக்குவரத்துக்கு அவர்கள் செல்லாதீர்கள். இருப்பினும், அதிக PR தளத்திலிருந்து இணைப்புகள் இல்லாததால், உங்கள் தளத்திற்கு இன்னும் அதிக மதிப்பைக் கொண்டிருக்கிறது மற்றும் உங்கள் டொமைன் தேடல் முடிவு பக்கத்தில் அதிக தரவரிசைக்கு தகுதியான தேடல் இயந்திரங்கள் காண்பிக்கிறது.நீங்கள் ட்விட்டரில் இணைப்பு கட்டிடம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் மற்றொரு விஷயம் முக்கிய இணைப்பு நங்கூரம் உரை இணைப்புகள் போல் இங்கே அனைத்து இணைப்புகள் தைரியமான URL போல. அதனால்தான் நீங்கள் உங்கள் URL ஐ வாசிக்கக்கூடிய, தெளிவான மற்றும் உகந்ததாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nட்விட்டரில் இணைப்புகளை உருவாக்கும் செயல்முறை கீழ்கண்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளது:\nஉங்கள் ட்விட்டர் கணக்கில் உள்நுழைந்து, உங்கள் இணைப்பு\nசில பொழுதுபோக்கு மற்றும் ஈடுபடும் உரை, ஒரு இணைப்பு மட்டும் அல்ல. உங்கள் ட்வீட் இடுகையிடப்பட்டவுடன், இந்த தகவல் உங்கள் பின்தொடர்பவர்களுக்கு கிடைக்கும்.\nபயனர்கள் ட்விட்டர் ஹேஸ்டேகைகளை செயல்படுத்துவதன் மூலம் SERP இல் வரிசைப்படுத்துவார்கள். மூலம், நீங்கள் உங்கள் இணைப்புகள் ஹேஸ்டேக் முடியும்.\nஉங்கள் பின்பற்றுபவர்களை உங்கள் ட்வீட் ட்வீட் செய்யுங்கள்\nஉங்கள் ட்வீட் கையாள வேண்டும், பயனற்றது,. உத்திகளை எழுதுவதில் திறமை இல்லாதிருந்தால், முதலில் உங்கள் ட்வீட் இணைப்பை மறு ட்வீட் செய்வதை உங்கள் ஆதரவாளர்களைக் கேட்கவும்.\nTweetMeme மிகவும் சுவாரசியமான ட்வீட் தேட மற்றும் retweets ஒரு வலை ஆதாரமாக உள்ளது. எனவே உங்கள் முதன்மை நோக்கம் இந்த தளத்தில் பக்கங்கள் தோன்றும், ஒரு நினைவில் ட்வீட் உருவாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/05/8.html", "date_download": "2018-05-21T01:27:14Z", "digest": "sha1:O3GANAEKG4V3HAMKRUWC6ZIWABWVS2MF", "length": 19662, "nlines": 143, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8\nஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் என்ன காரியம் பண்ண இருந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் என்னை நோக்கி கைகள் கூப்பி எங்க இருவரையும் வாழ விடு என்று கெஞ்சினார். எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. எத்தனை வருட பழக்கம் என்றேன். சில வருடங்கள் தான் என்றார். சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டதாக அப்பா சொன்னாரே என்றேன். எனக்கு தேவையானது எடுத்து கொண்டே எழுதி வைத்தேன் என்றார். அவரின் அருகில் இருந்த பெண்ணை பார்த்து இவர் திருமணம் ஆனவர் என்றும் தெரிந்தா இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார்.\nஎனது இந்த செயல்பாடு என்னை கோமாளியாக்கி கொண்டு இருந்தது. இவரை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது என யோசித்தேன். உங்க மனைவியிடம் சத்தியம் செய்தது என சொன்னது எல்லாம் பொய்யா என்றேன். அவர் பேசவில்லை. எப்படி பேசுவார். காயத்ரியின் அம்மா இறந்தபோது இவர் இருந்த நிலை கண்டு நான் எப்படி ஏமாந்துவிட்டேன். எப்படியாவது தொலைந்து போய்விடுங்கள் என சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு மனம் எல்லாம் பாரமாகி போனது.\nவீட்டிற்கு வந்ததும் அம்மா எப்போதும் போல கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். காயத்ரி அருகில் ��ருந்தாலும் ஒவ்வொரு பொய்யாக சொல்லி கொண்டே இருந்தேன். ஒரு பொய் ஓராயிரம் பொய்தனை இழுத்து கொண்டு வருமாம். எனது நிலைமை மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அன்று இரவு காயத்ரியிடம் தனியாக பேசினேன். காயத்ரி இந்த உலகம் எப்படிபட்டது தெரியுமா என்றேன். எப்படிபட்டது என்றாள். பொய்களாலும், புரட்டுகளாலும் நிறைந்தது என்றேன். அது பார்ப்பவர்களின், நினைப்பவர்களின் கைகளில் உள்ளது என்றாள்.\nஉன் அப்பா பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன். அவர் மிகவும் தங்கமான்வர் என்றாள். நான் உன் அப்பாவை வேறு ஒரு நிலையில் இன்று பார்த்தேன் என்றேன். அவளுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்து இருக்க கூடும். என்ன என பதட்டத்துடன் கேட்டாள். இன்று நடந்த அனைத்து விசயத்தையும் அவளிடம் அப்படியே ஒப்புவித்தேன். அவளது கண்களில் கண்ணீர் கொட்டியது. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல காயத்ரி, என் அம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிக்கோ, என் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய ரகளையே பண்ணிருவாங்க என்றேன். என்னால நம்ப முடியலை என்றாள் காயத்ரி. சில விசயங்கள் அப்படித்தான் என்றேன்.\nஅன்று இரவு எல்லாம் அவள் தூங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றே எனக்கு பட்டது. எத்தனை அன்பான அம்மா. எத்தனை அன்பாக இருந்து இருக்கிறார் அவளது அப்பா என்றே நினைத்தேன். எதற்கு இந்த மாற்றங்கள் எல்லாம். கல்லூரிக்கு நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்றோம். அப்போதெல்லாம் சந்தேகம் மனதில் அள்ளிக்கொண்டு போனது. இவர் இப்படி இருப்பாரோ, அவர் அப்படி இருப்பாரோ, சே சே அப்படி எல்லாம் எல்லாரும் இருக்க மாட்டார்கள் எனும் ஆறுதல் வேறு வந்து போனது. கல்லூரியில் காயத்ரியை நிறைய பேர் துக்கம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்த துக்கத்தில் அவளது கண்கள் குளமாகி கொண்டே இருந்தது. அதிலும் அவர் அப்பா பற்றி அவள் அறிந்து இருந்தது அவளுக்குள் பெரும் வேதனையை உருவாக்கி இருந்தது. மதிய வேளையில் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது 'முருகேசு நீயும் என் அப்பா மாதிரி நடந்துக்குவியா' என்றாள். 'நிச்சயம் நடந்துக்கமாட்டேன்' என உறுதி அளித்தேன். அவளிடம் நீ அந்த பெண்ணை போல நடந்துக்குவியா என கேட்க தோணவில்லை. நான் இறந்தால் காயத்ரியும் இறந்து போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அதே போல காயத்ரி இறந்தால் நானும் இறந்து போக வேண்டும் என கூடுதலாக வேண்டி கொண்டேன்.\nஎனக்கு பிடித்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தார். அவர் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு கேள்வி கேட்க எழுந்தேன். 'என்னப்பா, வந்ததும் வராததுமா எழுந்துட்ட, வெளியில போறியா' என்றார். 'இல்லை சார், ஒரு கேள்வி' என்றேன்.\nபேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என்றேன். கலகலவென சிரித்தார். எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள். 'You made me laugh' என தொடர்ந்து சிரித்தார். என்ன சொல்றார் என புரியாமல் நின்று கொண்டே இருந்தேன். சார், பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என திரும்பி கேட்டேன். மறுபடியும் மொத்த வகுப்பும் சிரித்தது. காயத்ரியை கவனித்தேன். காயத்ரி சிரிக்காமல் இருந்தாள்.\n'wait' என சொன்னவர் ஒரு பேன் வரைந்தார். 'what is this' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this' என்றார். இது பெருமாள் என்றேன். That's it. என மீண்டும் கலகலவென சிரித்தார். சார், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்றேன். சட்டென காயத்ரி எழுந்தாள். 'Can I have your permission to answer this question Sir' என்றாள். தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்றேன். 'Carry on Gayathri' என்றார் ஆசிரியர்.\nஒரு சின்ன விசயத்தை அதாவது ஒன்றுமில்லாத விசயத்தை பெரிது படுத்தி பேசுவதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என பொருள்படும் என்றாள். உதாரணம் சொல்ல முடியுமா என்றேன். இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் இயற்கையாகவே நடக்க கூடியது, ஆனால் நடக்கின்ற விசயத்தை 'ஐயோ இப்படி நடந்துவிட்டதே' என அங்கலாய்ப்பது இந்த பேனை பெருமாள் ஆக்குவதற்கு சமம் ஆகும். உதாரணத்திற்கு நீ ஒருவளை காதலிக்கிறாய். அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். இப்போது நடந்த விசயத்திற்கு என்ன காரணம், அவளுக்கு உன்னைவிட மற்றவனை பிடித்து இருந்தது, அதனால் அவள் சென்றுவிட்டாள். ஆனால் ஊர் உலகம் இதை எப்படி பேசும் உன்னை பற்றி தவறாக, அவளை பற்றி தரக்குறைவாக ஏதோ ஏதோ காரணங்கள் காட்டி பேசும். இதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என கூறிவிட்டு அமர்ந்தாள். எனக்கு அவள் காட்டிய உதாரணம் சுர்ரென வலித்தது வகுப்பு மிகவும் மௌனமாக இருந்தது.\nஅன்று அவர் நடத்திய பாடம்தனை கவனிக்க எனக்கு தோணவி���்லை. மாறாக காயத்ரி எதற்கு இப்படி பேசினாள் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. அப்போது ஆசிரியர் சொன்ன ஒரு விசயம்தனை கூர்ந்து கேட்க மனம் எத்தனித்தது.\n மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அவன் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. 'Fabulous Sriram, spot on' என்றார். அப்படியெனில் காயத்ரி ஒன்று நினைத்து சொல்ல நான் ஒன்று நினைத்து விட்டேனோ என நினைத்தேன். காயத்ரியை பார்த்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். 'We will continue this' என ஆசிரியர் சென்றார்.\nஅன்று மாலை காயத்ரியிடம் நீ சொன்ன உதாரணம் எனக்கு ரொம்ப வலிச்சது என்றேன். ஒரு உதாரணத்தை உதாரணமா பார்க்காம இருந்த பாத்தியா அதுதான் பேனை பெருமாள் ஆக்குறது. இப்போ இதையே காரணம் காட்டி நாம இரண்டு பெரும் சண்டை போட்டுகிட்டா நம்ம ரெண்டு பேருக்குத்தான் நஷ்டம். நீ எதுவும் மனசில வைச்சிக்காத என்றாள் காயத்ரி.\nஆனா நீ உன் அப்பாவை பத்தி நான் சொன்னதை இன்னமும் நினைச்சிட்டுதான் இருக்க. அதுதான் அந்த உதாரணம் வந்தது என்றேன். 'தெரியலை, ஆனா என் அப்பாவா அப்படினு என்னால நம்ப முடியல. மத்தபடி நான் என்ன செய்ய முடியும் சொல்லு முருகேசு என சொன்னபோதே அவள் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அப்பாவை எங்கள் வீட்டில் பார்த்தபோது எனக்கு திடுக்கென இருந்தது.\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2011/02/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-21T01:30:43Z", "digest": "sha1:TKRFKDECPHF7VLO3OMT2DUHFRR22OR3K", "length": 3177, "nlines": 31, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "சுண்டைக்காய் குழம்பு | Chettinad Recipes", "raw_content": "\nசெய்முறை:\t200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உரித்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளிக்காய்ச்சல், அரைத்த சீரகம், 1 சிட்டிகை மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். மிதமான தீயில் வைக்கவும். சுண்டைக்காய் குழம்பில் எண்ணெய் மிதந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.\n← உளுந்து குலோப்ஜாம் மிக்ஸ் எலுமிச்சம் பழ ரசம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2018-05-21T01:21:30Z", "digest": "sha1:2EP46ACAWM3RWVLJ5SQRR7WAVG2LOKQK", "length": 280944, "nlines": 992, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க ஐக்கிய நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகுறிக்கோள்: In God We Trust (அதிகாரபூர்வ)\n• குடியரசுத் தலைவர் [டொனால்ட் டிரம்பு]] (D)\n• துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் (D)\n• அவைத்தலைவர் நான்சி பெலோசி(D)\n• தலைமை நீதிபதி ஜோன் ரொபேட்ஸ்\n• அறிவிப்பு சூலை 4, 1776\n• விடுதலையடைந்த நாள் செப்டம்பர் 3, 1783\n• குடியரசு ஆன நாள் சூன் 21, 1788\n• அடர்த்தி 31/km2 (180வது)\nமொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு\n• மொத்தம் $14.264 டிரில்லியன்[4] (1வது)\n• தலைவிகிதம் $46,859[4] (6வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு\n• மொத்தம் $14.264 டிரில்லியன்[5] (1வது)\n• தலைவிகிதம் $46,859[4] (17வது)\nஐக்கிய அமெரிக்க டாலர் ($) (USD)\n1. ஐக்கிய அமெரிக்காவின் 28 மாகாணங்களில் ஆங்கிலமே ஆட்சி மொழி. 2.[9] ஆங்கிலமும் ஹவாய் மொழியும் ஹவாய் மாநில ஆட்சி மொழியாகும்\n2. அமெரிக்க அரசின் ஆட்சி மொழியும் அதிக மக்களால் (கிட்டத்தட்ட 81 சதவிகிதம்) பேரால் தாய்மொழியாகவும் பேசப்படுகிறது. எசுப்பானியம் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும்\n3. ஐக்கிய அமெரிக்கா பெரியதா மக்கள் சீனக் குடியரசு பெரியதா என்பது பிரச்சனையில் உள்ளது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலப்பரப்பு 50 மாநிலங்களின் நிலப்பரப்பு மட்டுமே. பிற பிராந்திய பகுதிகள் கணக்கில் இல்லை\n4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமை பெற்றவர்களுடன் குடியுரிமை பெறாதவர்களும் உள்ளடங்குவர். பிற பிராந்தியப் பகுதிகளில் வாழ்வோரும், பிற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களும் கணக்கி���் எடுத்துக் கொள்ளப் படவில்லை\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு வட அமெரிக்கக் கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா, வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.\n3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.[10] அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).[5]\nஅட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும்.[11] தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அ��னை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..\n19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்க்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.[12] ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.[13]\n3.1 பூர்வீக அமெரிக்கர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும்\n3.2 விடுதலை மற்றும் விரிவாக்கம்\n3.3 உள்நாட்டுப் போர் மற்றும் தொழில்மயமாக்கம்\n3.4 முதலாம் உலகப் போர், பெருமந்தம், மற்றும் இரண்டாம் உலகப் போர்\n3.5 பனிப் போர் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியல்\n6 வெளியுறவு மற்றும் ராணுவம்\n7.1 வருவாய் மற்றும் மனித மேம்பாடு\n7.2 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n8 மக்கள் வாழ்க்கை கணக்கியல்\n8.5 குற்றம் மற்றும் சட்ட அமலாக்கம்\n9.2 இலக்கியம், தத்துவம், மற்றும் கலை\n1507 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பக���திக்கு, இத்தாலிய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின் பெயரில் அமெரிக்கா]] (America) எனப் பெயரிட்டார்.[14] முன்னர் பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. சூலை 4, 1776 அன்று \"ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்\" கைக்கொண்ட \"பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக\" இது அமைந்தது.[15] தற்போதைய பெயரை நவம்பர் 15, 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, \"இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்\".யுனைடெட் ஸ்டேட்ஸ் என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். யு.எஸ்., யு.எஸ்.ஏ, அமெரிக்கா ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ், தி ஸ்டேட்ஸ் ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த கொலம்பியா என்பது கிறிஸ்டோபர் கொலம்பசிடம் இருந்து வரப்பெற்றதாகும். இது \"டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா\" என்னும் பெயரில் தோன்றுகிறது.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக அமெரிக்கர் என்று அழைக்கலாம். ஐக்கிய மாநிலங்கள் என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் யு.எஸ். ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன.\nஆரம்பத்தில் \"யுனைடெட் ஸ்டேட்ஸ்\" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் \"இந்த ஐக்கிய மாநிலங்கள்\" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[16]\nதொடர்ச்சியான அமெரிக்காவின் புவியமைப்பை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்\nஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1.9 பில்லியன் ஏக்கர்களாகும். மாநிலத் தொகுப்புகளில் இருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும், இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள். வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் ஹவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பை கொண்டுள்ளது.[17] ரஷ்யா மற்றும் கனடாவிற்கு பிறகு, மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகிறது: சி.ஐ.ஏ. வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது3,794,083 sq mi (9,826,630 km2),[1] ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது 3,717,813 sq mi (9,629,091 km2)[18] அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது 3,676,486 sq mi (9,522,055 km2).[19] நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால், அமெரிக்கா ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது.[20]\nடெடான் ரேஞ்ச், ராக்கி மலைத்தொடரின் பகுதி\nஅட்லாண்டிக் கடல் படுகையின் கடற்கரை சமவெளி உள்ளமைந்த பகுதிகளில் இலையுதிர் காடுகள் மற்றும் பீட்மோன்ட்டின் தொடர்ச்சி குன்றுகளுக்கும் வழிவிடுகிறது. கிரேட் லேக்ஸ் மற்றும் மிட்வெஸ்ட் புல்வெளிப் பகுதிகள் இடையான கிழக்கு கடல்படுகையை அபலாசியன் குன்றுகள் பிரிக்கிறது. உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிபி-மிசௌரி நதி, முக்கியமாக வடக்கிலிருந்து-தெற்காக நாட்டின் இதயப் பகுதி வழியே பாய்கிறது. பெரும் சமவெளிகளின் தட்டையான, பசும் புல்வெளி மேற்குப் பகுதி வரை நீள்கிறது, தென்கிழக்கில் உயர்ந்த மேட்டுப் பகுதி இதனை குறுக்கிடுகிறது. பெரும் சமவெளிகளின் மேற்கு விளிம்பில், ராக்கி மலைகள் வடக்கில் இருந்து தெற்காக நாடெங்கிலும் நீள்கிறது, கொலராடோவில் 14,000 அடிக்கும் (4,300 மீ) அதிகமான உயரங்களை இது எட்டுகிறது. இன்னும் மேற்கில் ராக்கி கிரேட் பேசின், மோஜாவே ஆகியவை உள்ளன. சியரா நெவெடாவும் கேஸ்கேடு சிகரங்களும் பசிபிக் கடலோர பகுதியை ஒட்டி செல்கின்றன. 20,320 அடி (6,194 மீ) உயரத்தில், அலாஸ்காவின் மெக்கென்லி சிகரம் இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். கொதிக்கும் எரிமலைகள் அலாஸ்காவின் அலெக்சாண்டரிலும் அலெசியன் தீவுகள் முழுமையிலும் இருக்கின்றன, ஹவாயிலும் எரிமலை தீவுகள் உள்ளன. ராக்கி பகுதியில் ���ெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் கீழ் அமைந்திருக்கும் சூப்பர்வல்கனோ இந்த கண்டத்தின் மிகப்பெரும் எரிமலையாகும்.[21]\nவழுக்கைக் கழுகு, 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசியப் பறவையாகும்.\nதனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக, அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே, காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை-வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது. புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும், ஹவாயும் இது போலவே. 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது. மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள். கிரேட் பேசினில் காலநிலை வறண்டும், தென்மேற்கில் பாலைவனமாகவும், கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும், கடலோர ஓரிகான், வாஷிங்டன், தெற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது. அலாஸ்காவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது. அதீத காலநிலை அசாதாரணமானது அல்ல- மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் சூறாவளிகளுக்கு ஆட்படும், உலகின் கடல்புயல்களில் பல இந்நாட்டிற்குள் நிகழ்கிறது, குறிப்பாக மிட்வெஸ்ட்டின் டொர்னாடோ நீர்ப்பாதை பகுதி.[22]\nஅமெரிக்க உயிரினச் சூழல் பிரம்மாண்ட பன்முகத்தன்மை கொண்டதாகும்: குழல்வகை தாவரங்களின் சுமார் 17,000 இனங்கள் தொடர்ச்சியான அமெரிக்க நாடுகளிலும் அலாஸ்காவிலும் காணப்படுகிறது, 1,800 க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் ஹவாயில் காணப்படுகிறது, இவற்றில் சில நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[23] 400 பாலூட்டி வகைகள், 750 பறவை இன வகைகள், 500 வகை ஊர்வன, நீர்நில வாழ்வன வகைகளுக்கு தாயகமாக அமெரிக்கா விளங்குகிறது.[24] சுமார் 91,000 பூச்சி இன வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன.[25] அழியும் அச்சுறுத்தலுக்கும் அபாயத்திற்கும் ஆளாகியுள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் 1973 ஆம் ஆண்டின் அபாயமுற்றுள்ள உயிரினச் சட்டம் பாதுகாக்கிறது, இதனை அமெரிக்க மீன் மற்றும் காட்டு உயிரின சேவை அமைப்பு கண்காணிக்கிறது. மொத்தம் ஐம்பத்தி எட்டு தேசிய பூங்காக்களும், நூற்றுக்கணக்கான பிற ஐக்கிய நிர்வாக பூங்காக்களும், காடுகளும், காட்டின பகுதிகளும் உள்ளன.[26] மொத்தத்தில் நாட்டின் நிலப் பகுதியில் அரசாங்கம் 28.8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.[27] இவற்றில், சில பகுதிகள் எண்ணெய் தோண்டுவதற்கும், இயற்கை வாயு துளையிடுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் அல்லது கால்நடை பண்ணைகளுக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது; 2.4% ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுகிறது என்றாலும் அநேக பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை ஆகும்.[27]\nபூர்வீக அமெரிக்கர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும்[தொகு]\nஅலாஸ்கா பூர்வீக குடிகள் உள்ளிட, பிரதான அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் குறைந்தது 12,000 பேர் 40,000 ஆண்டுகள் முன்னதாக வந்து குடியேறினர்.[28] கொலம்பியருக்கு முந்தைய மிசிசிபி கலாச்சாரத்தினர் போன்ற சிலர் முன்னேறிய விவசாயம், பிரம்மாண்ட கட்டிடக் கலை மற்றும் மாநில அளவிலான சங்கங்களை உருவாக்கினர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறத் துவங்கிய பின், பல பூர்வீக அமெரிக்கர்கள் சின்னம்மை போன்ற இறக்குமதியான நோய்த் தொற்றுகளுக்கு பலியானார்கள்.[29]\nமேபிளவர் யாத்ரீகர்களை நியூ வேர்ல்டுக்கு 1620 ஆம் ஆண்டில் அனுப்பியது, 1882 ஆம் ஆண்டில் வில்லியம் ஹால்சல் எழுதிய பிளைமவுத் துறைமுகத்தில் மேபிளவர் புத்தகத்தில் விவரித்தபடி\n1492 ஆம் ஆண்டில், ஜெனோவாவின் ஆய்வுப் பயணியான கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் மன்னரின் ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு கரீபியன் தீவுகளை எட்டினார், அங்கிருந்த பூர்வீக குடிகளுடன் முதல் தொடர்பு கொண்டார். ஏப்ரல் 2, 1513 அன்று ஸ்பெயினின் வெற்றியாளரான ஜூவான் போன்ஸ் டி லியோன் அவர் \"லா புளோரிடா\" என்றழைத்த ஒரு பகுதியில் காலடி வைத்தார் - இவை யாவும் தற்போதைய அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன் முதலில் காலடி வைத்த பின் நடந்த நிகழ்வுகளின் முதன்மை ஆவணங்கள் ஆகும். பிராந்தியத்தில் ஸ்பெயின் குடியேற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நாளின் தென்மேற்கு அமெரிக்க பகுதியினர், இவர்கள் மெக்சிகோ வழியே ஆயிரக்கணக்கில் வந்தனர். பிரான்சின் விலங்குரோம வர்த்தகர்கள் புதிய பிரான்சு சாவடிகளை கிரேட் லேக்ஸ் பகுதியைச் சுற்றி நிறுவினர்; இறுதியில் வட அமெரிக்காவின் உள்பகுதியில் பெரும் பகுதியை மெக்சிகோ வள���குடா வரைக்கும் பிரான்சு உரிமை கொண்டாடியது. முதல் வெற்றிகர ஆங்கில நாட்டினரின் குடியேற்றங்கள் 1607 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்டவுனில் வர்ஜினியா குடியேற்ற நாடு மற்றும் 1620 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாத்ரீகர் பிளைமவுத் குடியேற்ற நாடு ஆகியவையாகும். மசாசூட்ஸ் விரிகுடா குடியேற்ற நாட்டின் 1628 ஆம் ஆண்டு சட்ட வரைவு தொடர்ச்சியான குடியேற்ற அலையில் விளைந்தது; 1634 ஆம் ஆண்டு வாக்கில் நியூ இங்கிலாந்து பகுதியில் சுமார் 10,000 ப்யூரிடன்கள் குடியேறினர். 1610 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில், சுமார் 50,000 குற்றவாளிகள் பிரித்தானியாவின் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பினர்.[30] 1614 ஆம் ஆண்டு தொடங்கி, டச்சு நாட்டினர் மன்ஹாட்டன் தீவிலுள்ள நியூ ஆம்ஸ்டர்டாம் உள்பட ஹட்சன் நதியின் கீழ்முகத்துவாரப் பகுதிகளில் குடியேறினர்.\n1674 ஆம் ஆண்டில், டச்சு நாட்டினர் தங்களது அமெரிக்க பகுதிகளை இங்கிலாந்தின் வசம் இழந்தனர்; நியூ நெதர்லாந்து மாகாணம் நியூ யார்க் என பெயர் மாற்றம் கண்டது. பல புதிய குடியேற்றவகையினர், குறிப்பாக தெற்கு பகுதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய சேவகர்களாக இருந்தனர்- 1630 மற்றும் 1680 ஆண்டுகளுக்கு இடையே வர்ஜீனியாவில் குடியேறியவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த வகையினரே.[31] அந்த நூற்றாண்டு நிறைவுறும் காலத்திற்குள்ளாக, ஆப்பிரிக்க அடிமைகள் அடிமை தொழிலாளர்களின் முதன்மை மூலமாக ஆகி விட்டிருந்தனர். 1729 ஆம் ஆண்டுகளில் கரோலினாக்கள் பிரிவு மற்றும் 1732 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜியா குடியேற்ற நாடு அமைப்பு, இவற்றுடன், அமெரிக்கா என்று பின்னாளில் ஆகவிருந்த பதின்மூன்று பிரித்தானிய குடியேற்ற நாடுகளும் நிறுவப்பெற்றன. இந்த குடியேற்ற நாடுகள் அனைத்தும் அநேக சுதந்திர மனிதர்களுக்கு அணுகலுள்ள வகையில் தேர்தல்களை கொண்டிருந்தன, பழைய ஆங்கிலேயர் உரிமைகளுக்கு பணிவும் குடியரசுவாதத்திற்கு சுயாட்சி ஆர்வ ஆதரவு உணர்வுகளும் வளர்ந்தன. அனைத்துமே ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி வைத்திருந்தன. உயர்ந்த பிறப்பு விகிதங்கள், குறைவான இறப்பு விகிதங்கள் மற்றும் தொடர்ந்த குடியேற்றம் இவற்றின் காரணமாக குடியேற்ற நாடுகளின் மக்கள்தொகை வெகு துரிதமாய் வளர்ந்தது. 1730 முதல் 1740 ஆம் ஆண்டுகளில் பெரும் விழிப்பு என்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மதம் மற்றும் மத சுதந்திரத்தில் ஆர்வத்திற்கு உரமூட்டியது. பிரான்சு மற்றும் இந்திய போரில், பிரித்தானிய படைகள் கனடாவை பிரான்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர், ஆனால் ஃபிராங்கோபோன் மக்கள் அரசியல்ரீதியாக தெற்கத்திய குடியேற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தனர். பூர்வீக அமெரிக்கர்கள் (இவர்கள் \"அமெரிக்க இந்தியர்கள்\" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்) இடம் பெயர்ந்த சூழ் நிலையிலும், இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் 1770 ஆம் ஆண்டிலேயே மொத்தம் 2.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தன, இது பிரித்தானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் கறுப்பு அடிமைகளாவர்.[32] பிரித்தானிய வரிவிதிப்புக்கு ஆட்பட்டிருந்த போதிலும் கூட, அமெரிக்க குடியேற்ற நாட்டினருக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதிருந்தது.\nவிடுதலைப் பிரகடனம், ஜான் ட்ரம்புல், 1817–18\n1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில் கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது.\"அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்\" அத்துடன் \"குறிப்பிட்ட அந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்\" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1777 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு விதிகள் ஒரு பலவீனமான ஐக்கிய அரசாங்கத்தை நிறுவியது, இது 1789 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பிரான்சின் உதவியோடு அமெரிக்க படைகளால் பிரித்தானிய படைகள் தோல்வியுற்ற பிறகு, கிரேட் பிரிட்டன் அமெரிக்க சுதந்திரத்தையும், மிசிசிபி நதிக்கு மேற்கிலுள்ள அமெரிக்க பிராந்தியம் மீதான அமெர��க்க அரசாங்கங்களின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. வரி அதிகாரங்களுடன் ஒரு வலிமையான தேசிய அரசாங்கத்தை நிறுவ விரும்பியோர் ஒரு அரசியல்சட்ட சங்கத்தை 1787 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தனர். அமெரிக்க அரசியல்சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது, புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ்-வாஷிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.\nசுதந்திரச் சிலை, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா\nஅடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட ஷரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது. வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன, இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே \"விந்தையான ஸ்தாபனத்தின்\" பாதுகாவலர்களாக தொடர்ந்தன. சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு, தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது.\nமேற்குநோக்கு விரிவடைவதற்கான அமெரிக்கர்களின் ஆர்வம் நெடுந்தொடர்ச்சியான இந்திய போர்கள் மற்றும் இந்தியர் அகற்ற கொள்கையை தூண்டியது, இது பூர்வீக மக்களிடம் இருந்து அவர்கள் நிலத்தை பறிப்பதாக அமைந்தது. 1803 ஆம் ஆண்டுகளில் பிரான்சு உரிமை கொண்டாடிய பிரதேசத்தில் இருந்தான ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் கீழான லூசியானா கொள்முதல் ஏறக்குறைய தேசத்தின் அளவை இருமடங்காக்கியது. பல்வேறு கவலைகளினால் இங்கிலாந்துக்கு எதிராக அறிவித்த 1812 ஆம் ஆண்டு போரானது வெற்றி தோல்வியின்றி முடிந்தது, இது அமெரிக்க தேசியவாதத்தை வலிமைப்படுத்தியது. புளோரிடாவுக்குள் தொடர்ந்து அமெரிக்க ராணுவ ஊடுருவல்கள் நிகழ்ந்ததை அடுத்து அதனையும், பிற வளைகுடா பிராந்தியங்களையும் 1819 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் கொடுத்து விட வேண்டியதானது. டெக்சாஸ் குடியரசை 1845 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் வெளியாகும் தலைவிதி என்கிற கருத்தாக்கம் பிரபலமானது.[33] 1846 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடனான ஓரிகான் ஒப்பந்தம், இன்றைய அமெரிக்க வடமேற்கு பகுதியின் அமெரிக்க கட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மெக்சிகோ-அமெரிக்க போரில் அமெரிக்க வெற்றியானது 1848 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியா மற்றும் இன்றைய அமெரிக்கவின் அநேக தென்மேற்கு பகுதிகளின் நில அளிப்பில் முடிந்தது. 1848–1849 ஆம் ஆண்டுகளின் கலிபோர்னியா தங்க வேட்டை மேற்கத்திய புலம்பெயர்வை மேலும் தூண்டியது. புதிய ரயில்பாதைகள் குடியேறியவர்களின் இடப்பெயர்வை சுலபமாக்கி பூர்வீக அமெரிக்கர்களுடனான மோதலை அதிகப்படுத்தியது. ஒரு அரை நூற்றாண்டு காலத்தில், ரயில்பாதைகளின் பரவலை எளிதாக்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்கன் எருமைகளும், அல்லது காளைகள், தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொல்லப்பட்டன. சமவெளி இந்தியர்களின் பிரதான ஆதாரமான எருமைகளின் இழப்பு, பல பூர்விக கலாச்சாரங்களுக்கு வாழ்வாதாரத்தின் மீதான அடியாக விழுந்தது.\nஉள்நாட்டுப் போர் மற்றும் தொழில்மயமாக்கம்[தொகு]\nமுதன்மை கட்டுரை: அமெரிக்க உள்நாட்டுப் போர்\nகெட்டிஸ்பர்க் யுத்தம், லித்தோகிராப் கரியர் & ஐவ்ஸ், கலிபோர்னியா.1863\nஅடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையிலான பதற்றங்கள் மாநில மற்றும் ஐக்கிய அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மீதான விவாதங்களையும், புதிய மாநிலங்களில் அடிமைமுறை பரவுவதை ஒட்டிய கடுமையான வன்முறை மோதல்களையும் அதிகப்படுத்தியது. அடிமைஎதிர்ப்புக்கு ஆதரவு அதிகளவில் இருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே, ஏழு அடிமை மாநிலங்கள் தங்கள் பிரிவினையை அறிவித்து- இதனை சட்டவிரோதமாக ஐக்கிய அரசாங்கம் தொடர்ந்து பராமரித்தது- அமெரிக்க கூட்டமைப்பு மாநிலங்களை உருவாக்கின. சம்டர் துறைமுகத்தின் மீது இந்த கூட்டமைப்பு நடத்திய தாக்குதலில், அமெரிக்க உள்நாட்டு போர் துவங்கியது, மேலும் நான்கு அடிமை மாநிலங்கள் கூட்டமைப்பில் இணைந்தன. லிங்கனின் விடுதலை பிரகடனம் அடிமைமுறைக்கு முடிவு கட்டுவதற்கான வாக்குறுதியை ஒன்றியத்திற்கு அளித்தது. ஒன்றியம் 1865 ஆம் ஆண்டில் வென்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல்சட்டம் மேற்கொண்ட மூன்று சட்டதிருத்தங்கள் அடிமைகளாக இருந்த சுமார் நான்கு மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்ததோடு, அவர்களை குடிமக்களாக ஆக்கி , அவர்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. போரும் அதன் தீர்மானமும் ஐக்கிய அதிகாரத்தில் குறிப்பிட்ட அதிகாரத்துக்கு இட்டுச் சென்றன.[34]\nநியூயார்க் எல்லிஸ் தீவில் குடியேற்றவாசிகள் இறங்குதல், 1902\nபோருக்கு பின், லிங்கன் படுகொலை சம்பவம் புதிதாக விடுதலை பெற்ற அடிமைகளின் உரிமைகளை உறுதி செய்து தெற்கு மாநிலங்களை மறுஒருங்கமைவு செய்து மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலான குடியரசுக் கட்சியின் மறுகட்டுமான கொள்கைகளை தீவிரமயமாக்கியது. பிரச்சினைக்குள்ளான 1876 ஜனாதிபதி தேர்தலுக்கு 1877 ஆம் ஆண்டு சமரசம் மூலம் தீர்வு கண்டது. மறுகட்டுமானத்தை முடித்து வைத்தது; ஜிம் குரோ சட்டங்கள் விரைவில் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை இல்லாது செய்தது. வடக்கில், நகரமயமாக்கமும் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரலாறுகாணாத குடியேற்ற புலம்பெயர்வும் நாட்டின் தொழில்மயமாக்கத்தை துரிதப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டு வரை நீடித்த குடியேற்ற அலை தொழிலாளர் கூட்டத்தை உருவாக்கியதோடு அமெரிக்க கலாச்சாரத்தை மாற்றியமைத்தது. உயர்ந்த விலை பாதுகாப்புகள், தேசிய உள்கட்டுமான எழுச்சி, புதிய வங்கி கட்டுப்பாடுகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தின. 1867 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்தான அலாஸ்கா கொள்முதல் நாட்டின் பிரதான நில விரிவாக்கம் நிறைவுற்றது. 1890 ஆம் ஆண்டில் காயமுற்ற முழங்கால் படுகொலை இந்தியப் போர்களின் கடைசி பெரிய ஆயுத மோதலாகும். 1893 ஆம் ஆண்டில் ஹவாய் பசிபிக் ராஜ்ஜியத்தின் தனித்துவமான முடியாட்சி அமெரிக்கவாசிகளின் தலைமையிலான ஒரு ராணுவப் புரட்சி தூக்கி எறிந்தது; அமெரிக்கா இந்த தீவுத் தொகுப்புகளை 1898 இல் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் ஸ்பெயின்-அமெரிக்க போரில் பெற்ற வெற்றி அமெரிக்கா ஒரு உலக சக்தியாகி இருப்பதை பறைசாற்றியதோடு பூர்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸையும் இணைத்துக் கொள்ள வழிவகுத்தது. அரை நூற்றாண்டு காலம் தள்ளி பிலிப்பீன்சு விடுதலை பெற்றது, பூர்டோ ரிகோ மற்றும் குவாம் அமெரிக்க பிராந்தியங்களாகவே தொடர்கின்றன.\nமுதலாம் உலகப் போர், பெருமந்தம், மற்றும் இரண்டாம் உலகப் போர்[தொகு]\n1936, டஸ்ட் பவுல் ச��யத்தில் சவுத் டகோடாவில் ஒரு கைவிடப்பட்ட பண்ணை\nமுதன்மை கட்டுரைகள்: முதலாம் உலகப் போர், பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்மற்றும் இரண்டாம் உலகப் போர்\n1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அமெரிக்கா நடுநிலை வகித்தது. பல அமெரிக்கர்கள் தலையீட்டை எதிர்த்தார்கள் என்றாலும், அநேக அமெரிக்கர்கள் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அனுதாபம் காட்டினார்கள்.[35] 1917 ஆம் ஆண்டில், அமெரிக்கா நேச நாடுகள் பக்கம் இணைந்தது, மைய சக்திகளுக்கு எதிராக அலையைத் திருப்பியது. உலகப் போருக்கு பின், உலக நாடுகள் சங்கத்தை நிறுவிய வெர்சாய் ஒப்பந்தத்தை செனட் நிறைவேற்றவில்லை. தன்னிச்சைவாதத்தை நாடு தொடர்ந்தது, தனிமைப்படலின் விளிம்புக்கு அதனைத் தள்ளியது.[36] 1920 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை அளிக்கும் ஒரு அரசியல்சட்ட திருத்தத் தொகுப்பை பெண்கள் உரிமை இயக்கம் வென்றது. உறுமும் இருபதுகளின் வளமையானது 1929 ஆம் ஆண்டின் வால் ஸ்டீரீட் உடைவுடன் முடிந்து பெருமந்த நிலைக்கு தூண்டியது. 1932 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் புதிய ஒப்பந்தம் என்னும் பொருளாதாரத்தில் அரசாங்க தலையீட்டை அதிகரிக்கும் பல்வேறு வகை கொள்கைகளை அமல்படுத்தினார். 1930 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டஸ்ட் பவுல் என்னும் தொடர் சூறாவளி பல விவசாய சமூகங்களை ஏழ்மைப்படுத்தி ஒரு புதிய மேற்கத்திய குடியேற்ற அலையை ஊக்குவித்தது.\nஜூன் 6, 1944 இல் டி-தினம் அன்று நார்மன்டியில் அமெரிக்க ராணுவ முதலாவது படைப்பிரிவு வீரர்கள் இறங்குகிறார்கள்\nசெப்டம்பர் 1939 இல் நாஜி ஜெர்மனி போலந்து படையெடுப்பு இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஏறக்குறைய நடுநிலை வகித்த அமெரிக்கா, மார்ச் 1941 ஆம் ஆண்டில் லென்ட்-லீஸ் திட்டம் மூலமாக நேச நாடுகளுக்கு பொருட்கள் வழங்கத் துவங்கியது. டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில், ஜப்பான் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் நடத்தியதின் பின் அச்சு நாடுகளுக்கு எதிராக நேச நாடுகளுடன் கைகோர்த்தது. இந்த போரில் பங்கேற்றது அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தியது, மூலதன முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் அதிகரித்தது. யுத்தத்தில் பங்கேற்ற முக்கிய நாடுகளில், அமெரிக்கா மட்டும் உண்மையில் பணக்கார நாடாகியது, போரினால் ஏழ்மையுறுவதற்குப் ��தில் செழுமையுற்றது.[37] பிரெட்டன் வுட்ஸ் மற்றும் யால்டாவில் நடந்த நேசநாடுகள் மாநாட்டில் புதிய சர்வதேச அமைப்புகளின் ஒரு அமைப்பை வரையறுத்தது, இது அமெரிக்கா]] மற்றும் சோவியத் ஒன்றியத்தை உலக விவகாரங்களின் மையத்தில் நிறுத்தியது. ஐரோப்பாவில் வெற்றி கிட்டியதால், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 1945 சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் ஆவணத்தை உருவாக்கியது, இது போருக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது.[38] முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய அமெரிக்கா ஆகத்து மாதத்தில் ஜப்பான் நகரங்களான ஹிரோசிமா மற்றும் நாகாசாகி மீது அவற்றை பிரயோகித்தது. ஜப்பான் செப்டம்பர் 2 அன்று சரணடைந்ததும், போர் முடிவுக்கு வந்தது.[39]\nபனிப் போர் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியல்[தொகு]\nஇரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் அதிகாரத்துக்காக போட்டியிட்டன, ஐரோப்பாவின் ராணுவ விவகாரங்களில் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் மூலம் இவை ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்கா தாராளவாத ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் ஊக்குவித்தது, சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தை மையமாகக் கொண்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் ஊக்குவித்தது. இரு தரப்பினரும் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்ததோடு மறைமுகப் போர்களிலும் ஈடுபட்டன. 1950–53 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க துருப்புகள் கொரிய யுத்தத்தில் கம்யூனிச சீன படைகளை எதிர்த்து போரிட்டன. இடதுரீதியான கவிழ்ப்பு நடவடிக்கை சந்தேகங்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை அமெரிக்க வகையல்லாத நடவடிக்கை ஆய்வு அவை கமிட்டி நடத்தியது, செனட்டர் யோசேப்பு மெக்கார்த்தி கம்யூனிச எதிர்ப்பு மனோநிலையின் முக்கிய பிரமுகராக இருந்தார்.\n1961 ஆம் ஆண்டில், முதல் ஆளுடனான விண்கலத்தை சோவியத் அனுப்பியது, ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியை \"நிலவில் மனிதர் கால் பதிப்பதில்\" முதலாவதாக அழைப்பு விடுக்க தூண்டியது, இது 1969 ஆம் ஆண்டில் நிறைவேறியது. கியூபாவில் சோவியத் சக்திகளுடான ஒரு பதற்றமான அணுசக்தி மோதல் அபாயத்தையும் கென்னடி எதிர்கொண்டார். இதனிடையே, அமெரிக்கா தொடர்ந்த பொருளாதார விரிவாக்கத்தை கண்டது. ரோசா பார்க்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர். போன்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தலைமையில் மனித உரிமைகள் இயக்கம் வளர்ச்சியுற்று, நிறப்பாகுபாடு பேதங்களை எதிர்த்து போராடினார்கள். 1963 ஆம் ஆண்டில் கென்னடி படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகு, 1964 மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1965 வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் ஆகியவை ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் தலைமையின் கீழ் நிறைவேறியது. ஜான்சன் மற்றும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் நிக்சன், ஒரு பினாமி யுத்தத்தை தென்கிழக்கு ஆசியாவில் ஊக்குவித்து தோல்வியில் முடிந்த வியட்நாம் போராக விரிவுபடுத்தினர். போர் எதிர்ப்பு, கறுப்பு தேசியவாதம், பாலியல் புரட்சி ஆகியவற்றால் ஊக்கமடைந்து பரந்த மாற்றுகலாச்சார இயக்கம் வளர்ச்சியுற்றது. பெண்களுக்கு அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் நாடும் மகளிர் இயக்கதின் ஒரு புதிய அலைக்கு பெட்டி ஃபீரிடன், குளோரியா ஸ்டெனிம், மற்றும் பலர் தலைமையேற்றனர்.\n1974 ஆம் ஆண்டில் வாட்டர்கேட் ஊழலின் விளைவாக, நீதிநடைமுறைகளுக்கு இடையூறு விளைத்தல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்திற்கு ஆளான நிலையில், பதவியை ராஜினாமா செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக நிக்சன் ஆனார். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெரால்டு போர்டு ஜனாதிபதி ஆனார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் பொருளாதார தேக்கநிலையுடன் ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை நிகழ்ந்தன. 1980 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் ஜனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசியல் வலது நோக்கி நகர்ந்ததன் தலைமை அடையாளமாக அமைந்தது, இது வரிவிதிப்புகள் மற்றும் செலவின முன்னுரிமைகளில் பிரதான மாற்றங்களாகப் பிரதிபலித்தது. இரண்டாவது முறையாக அவர் பதவியில் அமர்ந்தது ஈரான்-கான்ட்ரா ஊழல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான ராஜதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியவை நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்த சோவியத் உடைவு குளிர் யுத்தத்தை முடித்து வைத்தது.\nசெப்டம்பர் 11, 2001 காலையில் உலக வர்த்தக மையம்\nமுதன்மை கட்டுரைகள்: செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்மற்றும் ஈராக் போர்\nஐநா-ஒப்புதலளித்த வளைகுடாப் போர் சமயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ் தலைமையில் ஆற்றிய பங்களிப்பும், ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையின் கீழ் நிகழ்ந்த யுகோசுலாவியா போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின. மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட்-காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன.[40] ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும், அவர் பதவியில் தொடர்ந்தார். அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து- ஜார்ஜ் டபிள்யூ. புஷ் - இவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மகனாவார், ஜனாதிபதியானார்.\nசெப்டம்பர் 11, 2001 அன்று அல்-கெய்தா பயங்கரவாதிகள் நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மற்றும் வாசிங்டன், டி. சி. அருகிலுள்ள பென்டகன் அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். பதிலடியாக, புஷ் நிர்வாகம் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை\" துவக்கியது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி, தலிபான் அரசாங்கத்தையும் அல்-கெய்தா பயிற்சி முகாம்களையும் அகற்றின. தலிபான் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய அடிப்படையில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் அழுத்தமளித்தது.[41] நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான சதாம் உசேனை அகற்றினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஈராக் போரில் அமெரிக்கா மனித உரிமைகள் மீறியதாக சர்வதேச பொதுமன்னிப்பு மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.[42] 2005 ஆம் ஆண்டில் காத்ரினா சூறாவளி வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி, நியூ ஆர்லியன்சை முற்றிலுமாய் சிதைத்தது. நவம்பர் 4, 2008 அன்று, உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.\nஅமெரிக���க நாடாளுமன்ற அவை அமைந்திருக்கும் அமெரிக்க தலைநகர் கட்டிடத்தின் மேற்கு முகப்பு\nஅமெரிக்கா உலகின் பழமையான கூட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை ஆட்சியானது சிறுபான்மையினர் உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதன் மூலம் வலிமையூட்டிய அரசியல்சட்டக் குடியரசாகும்.[43] பிராந்தியங்களில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் ஐக்கிய அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் இருந்து விலக்கப்பட்டாலும், அடிப்படையாக ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இது கட்டமைந்துள்ளது.[44] நாட்டின் உச்சபட்ச நீதி ஆவணமாக செயல்படும் அமெரிக்க அரசியல்சட்டத்தால் வரையறுக்கப்படும் சோதனைகள் மற்றும் சமநிலைகள் கொண்ட ஒரு அமைப்பினால் அரசாங்கம் கட்டுப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய அமைப்பில், குடிமக்கள் பொதுவாக ஐக்கிய, மாநில மற்றும் பிராந்திய என மூன்று அரசாங்க நிலைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகும்; பிராந்திய அரசாங்கத்தின் கடமைகளாவன நாட்டு மற்றும் முனிசிபல் அரசாங்கங்களுக்கு இடையே பொதுவாக பிரிந்து செயல்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வகைகளிலும், நிர்வாக மற்றும் சட்ட அதிகாரிகள் மாவட்டவாரியாக குடிமக்களின் பன்முக வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எண்ணிக்கைவாரி பிரதிநிதித்துவம் ஐக்கிய நிலையில் இல்லை, இது கீழ் நிலைகளிலும் வெகு அபூர்வமாக இருக்கிறது. ஐக்கிய மற்றும் மாநில நீதி மற்றும் கேபினட் அதிகாரிகள் பொதுவாக நிர்வாக பிரிவினர் பரிந்துரை செய்து சட்டமன்றம் மூலமாக ஒப்புதலளிக்கிறார்கள், சில மாநில நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் வாக்கெடுப்பு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் இல்லமும் வேலையிடமுமான வெள்ளை மாளிகையின் தெற்கு முகப்பு\nஐக்கிய அரசாங்கம் மூன்று கிளைகளாக உருவானது:\nநாடாளுமன்றம்: இது இரு அவைகள் கொண்ட காங்கிரஸ், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையால் ஆனது, ஐக்கிய சட்டங்களை உருவாக்குகிறது, போரை அறிவிக்கிறது, ஒப்பந்தங்களுக்கு ஒப்புதலளிக்கிறது, நிதியாதார அதிகாரத்தை கொண்டுள்ளது, கண்டிக்கும் அதிகாரமும் உண்டு, அதன் மூலம் அரசாங்கத்தின் பதவியிலிருக்கும் உறுப்பினர்களை இது அகற்ற முடியும்.\nநிர்வாகம்: ஜனாதிபதி தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆவார், நாடாளுமன்ற மசோதாக்கள் சட்டமாகும் முன் அவற்றின் மீத���ன இறுதி முடிவு அதிகாரம் செலுத்த முடியும், ஐக்கிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்தும் கேபினட் மற்றும் பிற அதிகாரிகளை நியமனம் செய்கிறது.\nநீதித்துறை: சுப்ரீம் கோர்ட்டும் மற்றும் பிற கீழ்நிலை ஐக்கிய நீதிமன்றங்களும், இவற்றின் நீதிபதிகள் ஜனாதிபதியால் செனட் ஒப்புதலுடன் நியமனம் செய்கிறார்கள், இவர்களை சட்டங்களை ஆராய்வதோடு அரசியல்சட்டத்தை மீறியதாகக் காண்பவற்றை மாற்றுகிறார்கள்.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் கட்டிடத்தின் மேற்கு முகப்பு\nபிரதிநிதிகள் அவை 435 உறுப்பினர்களைக் கொண்டது, ஒவ்வொருவரும் நாடாளுமன்ற மாவட்டங்களை இருவருட காலத்திற்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்தாவது வருடத்திலும் அவை உறுப்பினர் எண்ணிக்கைகள் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஏழு மாநிலங்கள் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியையும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியா ஐம்பத்தி மூன்று பிரதிநிதிகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்கள் கொண்டு செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர், பொதுவாக இவர்கள் ஆறு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், செனட்டின் மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கான தேர்தல் ஒரு வருடம் விட்டு நடக்கிறது. ஜனாதிபதி நான்கு வருட காலம் பதவியில் இருக்கிறார், அவர் ஜனாதிபதி பதவிக்கு இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி நேரடி வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக தீர்மானிக்கும் வாக்குகள் மாநிலங்களுக்கு ஏற்ற பங்களிப்பை கொண்டிருக்கும் வகையிலான மறைமுக தேர்தல் அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமெரிக்க தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்கும் சுப்ரீம் கோர்ட் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இவர்கள் ஆயுள் காலம் வரை பதவி வகிக்க முடியும். மாநில அரசாங்கங்கள் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன; நெப்ராஸ்கா மட்டும் பிரத்யேகமாக ஒற்றை அவை நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரும் (தலைமை நிர்வாகி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nமாநில மற்றும் ஐக்கிய அரசாங்கங்கள் என இரண்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகள���ம் மறுஆய்வுக்கு உட்பட்டவை; அரசியல்சட்டத்திற்கு மீறிய வகையில் நீதித்துறையால் உரைக்கப்படும் எந்த சட்டமும் செல்லாததாகும். அரசியல்சட்டத்தின் மூல உரை ஐக்கிய அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் பொறுப்புகளையும் மற்றும் தனித்தனி அரசாங்கங்களுடனான அதன் உறவினையும் நிலை நிறுத்துகிறது. முதலாவது சட்டப்பிரிவு ஆட்கொணர்வுக்கான \"மகத்தான ஆணை\" உரிமையைப் பாதுகாக்கிறது, சட்டப்பிரிவு மூன்று அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் நீதிபதிகள் குழுவின் விசாரணை உரிமையை உறுதி செய்கிறது. அரசியல்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். அரசியல்சட்டம் இருபத்தி ஏழு முறைகள் திருத்தப்பட்டிருக்கிறது; முதல் பத்து திருத்தங்கள் உரிமைகள் மசோதாவுக்கு வடிவளித்தன, பதினான்காவது திருத்தம் அமெரிக்கர்களின் தனிநபர் உரிமைகளுக்கான மைய அடிப்படையை உருவாக்குகின்றது.\nஅமெரிக்கா இரு கட்சி அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றது. அனைத்து நிலைகளிலும் தேர்தல் பதவிகளுக்கு, மாநில நிர்வாகத்தின் கீழ் முதன்மை தேர்தல்கள் மூலம் அடுத்து வரும் பொது தேர்தல்களுக்கான பிரதான கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 1856 பொதுத் தேர்தல் முதலே, பிரதான கட்சிகளாக 1824 ஆம் ஆண்டில் தொடங்கிய மக்களாட்சிக் கட்சியும், 1854 ஆம் ஆண்டில் தொடங்கிய குடியரசுக் கட்சியும் தான் இருந்து வருகின்றன. உள்நாட்டு போர் காலம் முதல், ஒரே ஒரு மூன்றாவது-கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தான் - 1912 ஆம் ஆண்டில் முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் - மக்கள் வாக்களிப்பில் 20 சதவிகிதம் வரை பெற்றார்.\nஅமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள், குடியரசுக் கட்சி மைய-வலதாக அல்லது \"பழமைவாத\" கட்சியாக கருதப்படுகிறது, ஜனநாயகக் கட்சி மைய-இடதாக அல்லது \"தாராளவாத\" கட்சியாகக் கருதப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களும் மற்றும் \"நீல மாநிலங்கள்\" எனப்படும் கிரேட் லேக்ஸ் மாநிலங்களில் சிலவும் ஏறக்குறைய தாராளவாத அடிப்படையிலானவை. தெற்கின் \"சிவப்பு மாநிலங்கள்\" மற்றும் பெரும் சமவெளி மற்றும் ராக்கி மலைகள் பகுதியின் அநேக மாநிலங்களும் ஒப்பீட்டளவில் பழைமைவாதமுடையவை.\n2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற��றி பெற்ற மக்களாட்சிக் கட்சியின் பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியும் இப்பதவி வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். முந்தைய ஜனாதிபதி அனைவரும் முழுக்க ஐரோப்பிய வம்சாவளியினர் ஆவர். 2008 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மக்களாட்சிக் கட்சி தனது கட்டுப்பாட்டை அவை மற்றும் செனட் (Senate) இரண்டிலும் வலிமைப்படுத்தியது. 111வது அமெரிக்க நாடாளுமன்றத்தில், செனட்டில் 57 மக்களாட்சிக் கட்சியினரும், மக்களாட்சிக் கட்சியினருடன் கருத்தொருமிப்பு கொண்ட இரண்டு சுயேச்சைகள், மற்றும் 40 குடியரசுக் கட்சியினரைக் கொண்டுள்ளது (ஒரு இடம் பிரச்சினையில் உள்ளது); அவையில் 250 மக்களாட்சிக் கட்சியினரும்; 178 குடியரசுக் கட்சியினரும் உள்ளனர் (ஒரு இடம் காலியாக உள்ளது(கலிபோர்னியாவின் 32வது நாடாளுமன்ற மாவட்டம்)).\nஅமெரிக்கா ஐம்பது மாநிலங்களின் ஒன்றியமாக உள்ளது. ஆரம்பத்தில் பதின்மூன்று மாநிலங்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து போராடியதால் பதின்மூன்று நாடுகளாக உதித்தன. பிற மாநிலங்கள் போர் மூலமாகவும் அல்லது அமெரிக்காவின் பிராந்தியங்களில் இருந்து பிரித்தும் உருவானவையாகும். விதிவிலக்குகளாக வெர்மான்ட், டெக்சாஸ், மற்றும் ஹவாய் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்கள் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்பு சுதந்திர குடியரசாக இருந்தவை. மற்றொரு வகை விதிவிலக்கில் தொடக்கத்தில் இருந்த பதின்மூன்று மாநிலங்கள் அடங்கும். நாட்டின் வரலாற்று துவக்கத்தில், மூன்று வகையில் மாநிலங்கள் உருவாயின: வர்ஜினியாவில் இருந்து கென்டக்கி; வடக்கு கரோலினாவில் இருந்து டென்னெஸ்; மசாசூட்ஸில் இருந்து மென். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது, மேற்கு வர்ஜினியா வர்ஜினியாவில் இருந்து உடைந்தது. கடைசியாக ஹவாய் தனது மாநில அந்தஸ்தை ஆகத்து 21, 1959 அன்று பெற்றது. மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை.\nபோர்டோ ரீகோ மற்றும் கரீபியனில் உள்ள அமெரிக்க வர்ஜின் தீவுகள், அமெரிக்கன் சமோவா, குவாம், மற்றும் பசிபிக்கில் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய ஐந்து கடல்கடந்த பிராந்தியங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பிறப்பவர்கள் (அமெரிக்கன் சமோவா தவிர) அமெரிக்க குடியுரிமை கொண்டவர்களாவார்கள்.\nஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாந���லங்கள் உள்ளன. அவை:\nஅரசியல் மற்றும் ராணுவ செல்வாக்கினைப் பயன்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ளது மேலும் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் தலைமையகம் அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை வாஷிங்டனில் கொண்டுள்ளன, பல நாடுகள் நாடெங்கிலும் தூதரக அலுவலகங்களை கொண்டுள்ளன. இதேபோல், ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே அமெரிக்காவுக்கென ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆயினும், கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு (தைவான்) ஆகியவை அமெரிக்காவுடன் முறையான ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.\nஅமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது, அத்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது.அமெரிக்க அரசாங்கங்கள் அமைப்பு மூலமாகவும், கனடா மற்றும் மெக்சிகோவுடனான முத்தரப்பு வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகிய சுதந்திர சந்தை ஒப்பந்தங்கள் மூலமும் இது தனது அண்டை நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 2005 ஆம் ஆண்டில், அமெரிக்கா அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்கென 27 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டது, இது உலகளவில் பெரும்பான்மையான பங்களிப்பாகும். ஆயினும், மொத்த தேசிய வருவாய் (GNI) பங்களிப்பில், அமெரிக்க பங்களிப்பான 0.22% இருபத்தி இரண்டு கொடை தேசங்களில் இருபதாவது இடத்தை பிடித்துள்ளது. தனியார் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், மற்றும் கல்வி மற்றும் மத ஸ்தாபனங்கள் 96 பில்லியன் டாலர் தொகையை கொடையளித்துள்ளன. இந்த கூட்டு மொத்தமாக 123 பில்லியன் டாலர் என்பதும் உலகளாவிய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பு என்பதோடு GNI சதவீதத்தில் ஏழாவது இடமாகவும் அமைகிறது.[45]\nUSS \"ஆபிரகாம் லிங்கன்\" சூப்பர்கேரியர்\nதேசத்தின் ராணுவப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை ஜனாதிபதி கொண்டிருக்கிறார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் படைவீரர்களுக்கான இணை தலைவர்கள் ஆகிய அதன் தலைவர்களையும் இவரே நியமிக்கிறார். அமெரிக்க பாதுகாப்பு துறை ஆயுதப் படையை நிர்வாகம் செய்கிறது, இராணுவம், கடற்படை, கப்பல்படை, மற்றும் விமானப் படை ஆகியவை இதில் அடக்கம். கடலோரப் பாதுகாப்பு படை அமைதிக் காலங்களில் ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை மூலமும் போர் சமயங்களில் கடற்படை துறை மூலமும் செயல்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், ராணுவம் 1.38 மில்லியன் வீரர்களைக் கொண்டிருந்தது,[46] இத்துடன் பல நூறாயிரம் பேர் ரிசர்வ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையில் இருந்தனர், மொத்தம் 2.3 மில்லியன் துருப்புகள் இருந்தனர். பாதுகாப்பு துறை சுமார் 700,000 பொதுமக்களையும் பணியமர்த்தியுள்ளது, ஒப்பந்ததாரர்களைச் சேர்க்காமல்.ராணுவ சேவை தன்னார்வ அடிப்படையிலானது, போர் சமயங்களில் தேர்ந்தெடுத்த சேவை அமைப்பு மூலம் கட்டாய படை சேர்ப்பு நிகழலாம். விமானப் படையின் பெரும் எண்ணிக்கையிலான போக்குவரத்து விமானங்கள் மற்றும் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், கடற்படையின் பதினொன்று இயங்குநிலை விமானம் தாங்கிகள், மற்றும் கடற்படையின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் தொகுப்புகளில் உள்ள கடல் பயண பிரிவுகள் ஆகியவை மூலம் அமெரிக்க படைகள் வெகு துரிதமாக குறிப்பிட்ட இடங்களில் அமைக்க இயலும். அமெரிக்காவுக்கு வெளியே, 770 தளங்கள் மற்றும் இடங்களில் அண்டார்டிகா தவிர ஒவ்வொரு கண்டத்திலும் ராணுவம் நிலைகொண்டுள்ளது.[47] இந்த அளவுக்கு உலகளாவிய இராணுவ இருப்பு கொண்டிருப்பது சில எழுத்தாசிரியர்களை அமெரிக்கா \"தளங்களின் சாம்ராஜ்யத்தை\" பராமரிப்பதாக சித்தரிக்க வைத்துள்ளது.[48]\n2006 ஆம் ஆண்டில் மொத்த அமெரிக்க ராணுவ செலவினமான, 528 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை, உலகளாவிய ராணுவ செலவினத்தில் 46% என்பதோடு அடுத்து வரும் பதினான்கு பெரும் தேசிய ராணுவ செலவினங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதனை விட மிகையானதாக இருக்கிறது. (கொள்முதல் திறன் இணை அளவுகளில், இது அடுத்து வரும் ஆறு இத்தகைய செலவினங்களை சேர்த்தாலும் அதிகமானதாகும்.) தனிநபர் செலவினமான 1,756 டாலர்கள் என்பது உலக சராசரியைக் காட்டிலும் சுமார் பத்து மடங்கு அதிகமானதாகும்.[49] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.06% உடன், அமெரிக்க ராணுவ செலவினம் 172 நாடுகளில் 27வது இடத்தில் இருக்கிறது.[50] 2009 ஆம் ஆண்டிற்கான முன்மொழிந்த அடிப்படை பாதுகாப்பு துறை பட்ஜெட், 515.4 பில்லியன் டாலர்கள் என்பது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 7% அதிகமாகும், 2001 ஐக் காட்டிலும் 74% அதிகமாகும்.[51] ஈராக் போர் அமெரிக்காவுக்கு வைத்திருக்கும் செலவு 2.7 டிரில்லியன் டாலர��களை என மதிப்பிட்டுள்ளது.[52] மே 3, 2009 நிலமையின் படி, போரில் 4,284 பேர் ராணுவ காயத்தால் உயிரிழந்தார்கள், 31,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.[53]\nஇதனையும் பார்க்க: பகுப்பு:ஐக்கிய அமெரிக்க பொருளாதாரம்\nCPI பணவீக்கம் -0.4%மார்ச் 2008-மார்ச் 2009[56]\nதேசிய கடன் $10.881 டிரில்லியன்பிப்ரவரி 26, 2009[57]\nஅமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது.[59] சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றின் படி, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14.3 டிரில்லியன் டாலர் என்பது மொத்த உலக உற்பத்தியில் பரிவர்த்தனை விலைகளில் 23% பங்களிப்பும், கொள்முதல் திறன் இணையளவில் (PPP) மொத்த உலக உற்பத்தியில் ஏறக்குறைய 21% பங்களிப்பும் கொண்டுள்ளது.[5] உலகின் மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆக, இது 2007 ஆம் ஆண்டில் கொள்முதல் திறன் இணையளவில் (PPP) இல் மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தினதை விட சுமார் 4% மட்டுமே குறைவானதாக இருந்தது.[60] உலகளவில் சராசரி தனிநபர் GDP இல் உலகளவில் பதினேழாவது இடத்திலும் PPP இல் தனிநபர் GDP இல் ஆறாவது இடத்திலும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப் பெரும் இறக்குமதியாளராகத் திகழ்வதுடன் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது, தனிநபர் ஏற்றுமதியளவு ஒப்பீட்டளவில் குறைவு தான். கனடா, சீனா, மெக்சிகோ, ஜப்பான், மற்றும் ஜெர்மனி ஆகியவை இதன் தலைமை வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றன.[61] ஏற்றுமதியாகும் பொருட்களில் தலைமையில் இருப்பது எலெக்ட்ரிகல் எந்திரப்பொருட்களாகும், வாகனங்கள் தான் இறக்குமதி பொருட்களில் தலைமையிடத்தில் இருக்கிறது.[62] உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் அமெரிக்கா ஒட்டுமொத்த வரிசையில் முதலிடம் வகிக்கிறது.[63] சுமார் ஆறு வருடங்களுக்கும் மேல் நீடித்த விரிவாக்க காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2007 முதல் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது.[64]\n2009 ஆம் ஆண்டில், தனியார் துறை பொருளாதாரத்தில் 55.3% பங்களிப்பு கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஐக்கிய அரசாங்க நடவடிக்கை 24.1% பங்களிப்பும் மாநில மற்றும் பிராந்திய அரசாங்க நடவடிக்கை (ஐக்கிய மாற்றங்கள் உள்பட) எஞ்சிய 20.6% பங்களிப்பையும் கொண்டிருக்கும்.[65] பொருளாதாரம் உற்பத்திக்கு பிந்த���ய வகையாக இருந்தது, சேவை துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67.8% பங்களிப்பு செய்தது.[66] மொத்த வர்த்தக பெறுகைகளில் தலைமை வர்த்தக பிரிவாக திகழ்வது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்; நிகர வருவாயில் நிதி மற்றும் காப்பீடு.[67] அமெரிக்கா ஒரு தொழில்துறை சக்தியாக திகழ்கிறது, ரசாயன தயாரிப்புகள் தலைமை உற்பத்தி பிரிவாக இருக்கிறது.[68] அமெரிக்கா உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதோடு அதன் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் திகழ்கிறது.[69] எலெக்ட்ரிக்கல் மற்றும் அணு எரிசக்தி, அத்துடன் நீர்ம இயற்கை எரிவளி, சல்பர், பாஸ்பேட்டுகள் மற்றும் உப்பு ஆகியவற்றில் இது உலகின் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது. விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே பங்களிப்பு கொண்டிருக்கிற நிலையில், மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் உற்பத்தியில் அமெரிக்கா உலகின் தலைமை உற்பத்தியாளராக இருக்கிறது.[70] டாலர் வர்த்தகத்தில் [71] நியூயார்க் பங்குச் சந்தை உலகின் மிகப் பெரியதாகும்.[72] கொக்கக் கோலாவும் மெக்டொனால்டும் உலகின் மிகவும் பிரபல வர்த்தகப் பெயர்களாக உள்ளன.[73]\nவால் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள நியூயார்க் பங்குச் சந்தை\n2005 ஆம் ஆண்டில், 155 மில்லியன் பேர் வருவாயுடன் பணியமர்ந்தனர்.[73] இவர்களில் 80% பேர் முழு நேர வேலைகள் கொண்டிருந்தனர்.[74] பெரும்பான்மையினர், 79%, சேவை துறையில் பணியமர்ந்தனர்.[1] சுமார் 15.5 பேருடன், சுகாதாரம் மற்றும் சமூக உதவி துறை வேலைவாய்ப்புக்கான முன்னணி துறைகளாக இருக்கின்றன.[75] சுமார் 12% தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள், மேற்கு ஐரோப்பாவில் இது 30% ஆக இருக்கிறது.[76] வேலைக்கு பணியமர்த்துவது மற்றும் நீக்குவதில் எளிமை விஷயத்தில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருப்பதாக உலக வங்கி வரிசைப்படுத்துகிறது.[77] 1973 மற்றும் 2003 க்கு இடையே, சராசரி அமெரிக்கருக்கான ஒரு வருட வேலையானது 199 மணி நேரங்கள் அதிகரிப்பை கண்டிருக்கிறது.[78] இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக அதிக தொழிலாளர் உற்பத்தித் திறனில் தனது முதலிடத்தை அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது.ஆயினும், ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் 1950 ஆம் ஆண்டுகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை அது கொண்டிருந்த தலைமையிடம் இப்போது அதன் வசம் இல��லை; நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் இப்போது கூடுதல் திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.[79] ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன.[80]\nவருவாய் மற்றும் மனித மேம்பாடு[தொகு]\n1979 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு இடையே மேல்தட்டின் 1% மற்றும் நான்கு குவின்டைல்களுக்கு வரிக்கு பிந்தைய வீட்டு வருவாயில் பணவீக்கத்திற்கு சரிசெய்த சதவீத அதிகரிப்பு (மேல் 1% பேரின் ஆதாயங்கள் கீழ் பட்டையால் பிரதிபலிக்கப்படுகிறது; கீழ் குவின்டைல் மேல் பட்டையால்)\nஅமெரிக்க கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி, வரிக்கு முந்தைய சராசரி வீட்டு வருமானம் 2007 ஆம் ஆண்டில் 50,233 டாலர்கள். இந்த சராசரி மேரிலாண்டில் 68,080 டாலர்கள் என்பதில் இருந்து மிசிசிபியில் 36,338 டாலர்கள் என்பது வரை பரவெல்லை கொண்டிருக்கிறது.[58] கொள்முதல் திறன் இணை பரிவர்த்தனை விகிதங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த சராசரி காண்கையில் முன்னேறிய நாடுகளின் மிகவும் வசதியான பிரிவுக்கு ஒத்து இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடுமையாகச் சரிவுற்ற வறுமை விகிதங்கள் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு நிலைப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 11-15% அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள், 58.5% பேர் தங்களது 25 முதல் 75 வயதுக்குள்ளான வாழ்க்கையில் குறைந்தது ஒரு வருடத்தையேனும் வறுமையில் கழிக்கிறார்கள்.[81] 2007 ஆம் ஆண்டில், 37.3 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள்.[58] அமெரிக்க வசதி நிலை என்பது முன்னேறிய நாடுகளில் மிகவும் கண்ணியமானதாகத் திகழ்கிறது, ஒப்பீட்டு வறுமை மற்றும் முழு வறுமை இரண்டுமே பணக்கார நாடுகளுக்கான சராசரியை விட மிகவும் குறைந்ததாக உள்ளது.[82] அமெரிக்க வசதி நிலையானது வயது மூத்தவர்களுக்கு இடையில் வறுமையைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிற நிலையில்,[83] \" இளைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உதவியையே பெறுகிறார்கள்.[84] இருபத்தியோரு தொழில்மய நாடுகளில் சிறுவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்த 2007 ஆம் ஆண்டு யூனிசெப் ஆய்வு ஒன்று அமெரிக்காவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை அளித்தது.[85]\nஉற்பத்தித் திறனில் வலுவான அதிகரிப்பு, குறைந்த வேலைவாய்ப்பின்மை, மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை இருந்தபோதிலும் 1980 ஆம் ஆண்டு தொடங்கி வருவாய் லாபங்கள் முந்தைய தசாப்தங்களைக் காட்டிலும் மெதுவானதாக இருக்கிறது, குறைந்த பரவலுடையதாக இருக்கிறது, மற்றும் அதிகரித்த பொருளாதார பாதுகாப்பின்மை உடன் வருவதாக இருக்கிறது. 1947 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்கும் இடையே, உண்மையான சராசரி வருவாய் அனைத்து தரப்பினருக்கும் 80%க்கும் மேல் அதிகரித்தது, ஏழை அமெரிக்கர்களின் வருமானம் பணக்காரர்களினதை விடவும் துரிதமாய் அதிகரித்தது.[86] சராசரி வீட்டு வருமானம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து தரப்பினருக்கும் அதிகரித்தது,[87] வீட்டில் இரண்டு பேரும் வேலைக்கு செல்வது, பாலின இடைவெளி குறைந்தது, நீண்ட வேலை நேரங்கள் ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன, ஆனால் வளர்ச்சி குறைந்து மேல் தட்டை நோக்கி சாய்வு கொண்டிருக்கிறது.[88] (வரைபடத்தை காணவும்). 2005 ஆம் ஆண்டின் மொத்த அறிவித்த வருவாயில் மேலிருக்கும் 1%-21.8% பேரினது வருவாயின் பங்களிப்பு 1980[89] தொடங்கி இரட்டிப்பாகி இருக்கிறது, இது முன்னேறிய நாடுகளில் மிகப்பெரும் வருவாய் ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கும் நாடாக அமெரிக்காவை ஆக்கியிருக்கிறது.[90] மேலிருக்கும் 1% 2005 பேர் மொத்த ஐக்கிய வரிகளில் 27.6% ஐ செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்; மேலிருக்கும் 10% பேர் 54.7% [91] ஐ செலுத்துகிறார்கள். வருவாயைப் போலவே சொத்தும் அங்கங்கு குவிந்து காணப்படுகிறது: வயதுக்கு வந்தவர்களில் வசதி படைத்த 10% பேர் நாட்டின் வீட்டு சொத்துகளில் 69.8% ஐ கொண்டிருக்கிறார்கள், இது முன்னேறிய நாடுகளில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கிறது.[92] மேலிருக்கும் 1% மொத்த சொத்துகளில் 33.4% ஐ கொண்டிருக்கிறார்கள்.\nநிலவில் மனிதன் முதலில் கால் வைக்கும் நிகழ்வில் விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின், 1969\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில் தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிக்கோலா தெஸ்லா மாறுதிசை மின்னோட்டம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ. ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை(Assembly Line) ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர்.[93] 1930 ஆம் ஆண்டுகளில் நாசிசத்தின் எழுச்சியானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், என்ரிக்கோ பெர்மி உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் திட்டம் அணு ஆயுதங்களை உருவாக்கி, அணு ஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளிப் போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், பொருளறிவியல், கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான இன்டர்னெட் ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது.[94] அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.[95] உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள்,[96] அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன.[97] மரபணு மாற்றிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும்.[98]\n2003 ஆம் ஆண்டில், 1000 அமெரிக்கர்களுக்கு 759 வாகனங்கள் இருந்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 1000 பேருக்கு 472 வாகனங்களே இருந்தன.[99] தனிநபர் வாகனங்களில் சுமார் 40% வேன்கள், விளையாட்டு பயன்பாடு வாகனங்கள் (SUV) அல்லது இலகுரக டிரக்குகள்.[100] சராசரி அமெரிக்க மனிதர் (அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநரல்லாதவர்கள்) ஒவ்வொரு நாளும் சராசரியாக பயணத்தில் வாகனம் ஓட்டுவதில் 29 miles (47 km) பயணிக்கிறார்கள் .[101] அமெரிக்காவின் நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து ஒப்பீட்டளவில் பலவீனமானது.[102] மொத்த அமெரிக்க வேலைப் போக்குவரத்திலும் வெறும் 9% மட்���ுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள், இது ஐரோப்பாவில் 38.8% ஆக இருக்கிறது.[103] மிதிவண்டி பயன்பாடு என்பது மிக குறைவாக, ஐரோப்பிய அளவுகளுக்கு மிகவும் குறைந்ததாக இருக்கிறது.[104] பயணிகள் விமானத் துறை முழுக்க தனியார் வசமே இருக்கிறது, அதேசமயம் அநேக பெரிய விமானநிலையங்கள் அரசுக்கு சொந்தமானவை. சுமக்கும் பயணிகளின் அளவில் உலகின் ஐந்து மிகப்பெரிய விமானசேவை நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களே: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்.[105] உலகின் முப்பது பரபரப்பு மிகுந்த பயணிகள் விமானநிலையங்களில் பதினாறு அமெரிக்காவில் இருக்கின்றன, பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமானநிலையம் (ATL) உட்பட.[106]\nஅமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29,000 டெராவாட் அவர்ஸ் (Terawatthour) (ஆக்கசக்தி மணிகள்). தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7.8 டன் கச்சா எண்ணெயிற்க்கு சமமானதாக இருக்கிறது. ஒப்பீட்டில் ஜெர்மனியில் 4.2 டன்களாகவும் கனடாவில் 8.3 டன்களாகவும் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், 40% எரிசக்தி பெட்ரோலியத்தில் இருந்தும், 23% நிலக்கரியில் இருந்தும், 22% இயற்கை எரிவாயுவில் இருந்தும் கிடைத்தது. எஞ்சியவை அணு சக்தி மூலமாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவும் கிடைக்கின்றது.[107] அமெரிக்கா உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய நுகர்வு நாடாக இருக்கிறது.[108] பல தசாப்தங்களாக, பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி என்பது குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், பல்வேறு புதிய அணு உலைகளுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அரசு செய்தது.[109]\nகவுன்டி வாரியாக பெரிய பழங்குழுக்கள், 2000\nஅமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 11.2 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று,[2] அமெரிக்காவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது[110]. சீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.89%, ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினது 0.16%.[111] பிறப்பு விகிதம் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 14.16, இது உலக சராசரியை விட 30% குறைவு, அல்பேனியா மற்றும் அயர்லாந்து தவிர்த்து வேறெந்த ஒரு ஐரோப்பிய நாட்டினதை விடவும் இது அதிகமாகும்.[111] அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை அட்டை 2008 நிதி ஆண்டில், 1.1 மில்லியன் குடியேற்றத்தினருக்கு [112] சட்டப்பூர்வ குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.[113] அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைவாசிகள்: 2008”[113] இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மெக்சிகோ புதிய குடியேற்றவாசிகளுக்கான பிரதான மூலமாக இருக்கிறது; 1998 முதல் சீனா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுப்பும் நாடுகளில் தலைமை நான்கில் இருக்கின்றன.[114] அமெரிக்காவில் மட்டுமே மிக அதிக அளவிலான மக்கள்தொகை அதிகரிப்புகளை மதிப்பிடும் ஒரே தொழில்மய நாடாகும்.\nஅமெரிக்கா ஒரு பன்முக மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ளது - முப்பத்து ஒரு பழமையான குழுக்கள் ஒரு மில்லியன் உறுப்பினர்களுக்கும் அதிகமாய்க் கொண்டுள்ளன.[115] வெள்ளை அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்கள் தான் மிகப்பெரிய இன குழு ஆவார்கள், ஜெர்மன் அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், மற்றும் ஆங்கில அமெரிக்கர்கள் ஆகியோர் நாட்டின் நான்கு மிகப்பெரும் பழமைக் குழுக்களில் மூன்றை கொண்டுள்ளார்கள்.[115] ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினர் மற்றும் மூன்றாவது பெரிய பழைமை குழுவாவர்.[116] ஆசிய அமெரிக்கர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இன சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; இரண்டு மிகப்பெரிய ஆசிய அமெரிக்க பழமைக் குழுக்களாக சீனர் மற்றும் பிலிப்பைன்சினர் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் ஏதேனும் வகை அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீக குலத்தை (முழுக்க இத்தகைய குலத்தில் இருந்து மட்டும் 2.9 மில்லியன் பேர்) சேர்ந்தவர்கள் சுமார் 4.5 மில்லியன் பேர் இருந்தனர் மற்றும் 1மில்லியன் பேருக்கும் அதிகமானோர் ஏதேனும் வகை ஹவாய் பூர்வீகத்தினராகவோ அல்லது பசிபிக் தீவு குலத்தை சேர்ந்தவர்களாகவோ (முழுக்க இவர்கள் மட்டும் 0.5 மில்லியன்) இருந்தனர்.[117]\nபூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் அலாஸ்கா பூர்விகத்தினர் 1.0%\nபூர்வீக ஹவாய் தீவினர் மற்றும் பசிபிக் தீவினர் 0.2%\n(ஏதேனும் இனத்தை சேர்ந்த ) ஹிஸ்பானிக் அல்லது லத்தினோ 15.1%\nஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் (இந்த பதங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளலாம்.) ���க்கள்தொகை வளர்ச்சி ஒரு பெரும் மக்கள் சமூகவியல் போக்காகும். ஹிஸ்பானிக் வம்சாவளியை சேர்ந்த 45.4 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தனித்துவமான \"இனத்தை\" பங்களிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது; 64% ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மெக்சிகோ வம்சாவளியினர்.[118] 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில், நாட்டின் ஹிஸ்பானிக் மக்கள்தொகை 27% உயர்ந்தது, அதே சமயத்தில் ஹிஸ்பானியர் அல்லாத மக்கள்தொகை வெறும் 3.6% மட்டுமே வளர்ந்தது.[116] இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி குடியேற்றத்தால் நிகழ்ந்ததாகும்; 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் 12.4% வெளிநாட்டில் பிறந்தவர்கள், அதில் 54% பேர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.[119] குழந்தைப்பேறும் ஒரு காரணியாக இருக்கிறது; சராசரி ஹிஸ்பானிக் பெண் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒப்பீட்டளவு மகப்பேறு விகிதம் ஹிஸ்பானியர் அல்லாத கறுப்பின பெண்களிடையே 2.2 ஆகவும் ஹிஸ்பானியர் அல்லாத வெள்ளை இன பெண்களிடையே 1.8 சதவீதமாகவும் (இடப்பெயர்ச்சி விகிதமான 2.1 க்கு கீழே) இருக்கிறது.[114] சிறுபான்மையினர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, ஹிஸ்பானியர் அல்லாத, பல இன வெள்ளையர் அல்லாத அனைவரும்) மக்கள்தொகையில் 34% ஆக இருக்கிறார்கள்; இவர்கள் 2042 வாக்கில் பெரும்பான்மையினர் ஆகி விடுவர் என மதிப்பிட்டுள்ளது.[120]\nமக்கள் தொகை மிகுந்த இடங்கள்\n1 நியூயோர்க் நகரம் 19,015,900 நியூ யோர்க்-வடக்கு நியூ ஜேர்சி-லோங் தீவு, NY–NJ–PA MSA வடகிழக்கு\n2 லொஸ் ஏஞ்சல்ஸ் 12,944,801 லொஸ் ஏஞ்சல்ஸ்–லோங் கடற்கரை–சன்டா அனா, CA MSA மேற்கு\n3 சிகாகோ 9,504,753 சிகாகோ–ஜோலியட்–நேப்பர்வில்லே, IL–IN–WI MSA நடுமேற்கு\n4 டாலஸ் 6,526,548 டாலஸ்–ஃபோர்ட்வேர்த்–ஆலிங்டன், TX MSA தெற்கு\n5 ஹியூஸ்டன் 6,086,538 ஹியூஸ்டன்–சுகர்லான்ட்–பேடவுன், TX MSA தெற்கு\n6 பிலடெல்பியா 5,992,414 பிலடெல்பியா-கம்டன்–வில்மிங்டன், PA–NJ–DE–MD MSA வடகிழக்கு\n7 வாசிங்டன், டி. சி. 5,703,948 வாசிங்டன்–ஆர்லிங்டன்–அலெக்சாந்திரியா, DC–VA–MD–WV MSA தெற்கு\n10 பாஸ்டன் 4,591,112 பாஸ்டன்–கேம்பிரிட்ஜ்–குயின்சி, MA–NH MSA வடகிழக்கு\n2011 ஐ.அ. மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தழுவியது\n79% அமெரிக்கர்கள் நகர்ப்புற பகுதிகளில் (கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, புறநகர் பகுதிகளும் இதில் அடக்கம்) வாழ்கிறார்கள்; இதில் சுமார் பாதியளவினர��� 50,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கிறார்கள்.[123] மக்கள்தொகை வரிசையில் அமெரிக்க நகரங்களின் பட்டியல் 2006 ஆம் ஆண்டில், 254 இடங்கள் 100,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன, ஒன்பது நகரங்களிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், நான்கு உலக நகரங்கள் (நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, மற்றும் [124] ஹவுஸ்டன் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ளன. அமெரிக்க மெட்ரோபொலிடன் புள்ளிவிவரப் பகுதிகளின் அட்டவணை[125] 1 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் ஐம்பது மெட்ரோபொலிட்டன் பகுதிகள் இருக்கின்றன. ஐம்பது வேகமாய் வளரும் மெட்ரோ பகுதிகளில், இருபத்தி-மூன்று மேற்கிலும் இருபத்தி ஐந்து தெற்கிலும் உள்ளன. அட்லாண்டா, டல்லாஸ், ஹவுஸ்டன், பீனிக்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் இன்லாண்ட் எம்பயர் ஆகிய மெட்ரோ பகுதிகள் அனைத்தும் 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்க்கு இடையே மில்லியனில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமாக மக்கள்தொகையில் உயர்வை கண்டுள்ளன.[126]\nஆங்கில மொழி (மட்டும்) 216.2 மில்லியன்\nஸ்பானிய மொழி, கிரியோல் உள்பட 32.2 மில்லியன்\nசீன மொழி 2.3 மில்லியன்\nபிரெஞ்சு மொழி், கிரியோல் உள்பட 1.9 மில்லியன்\nடகலாக் மொழி 1.4 மில்லியன்\nவியட்நாமிய மொழி 1.1 மில்லியன்\nஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும், அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டில், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, சுமார் 216 மில்லியன் பேர், அல்லது மக்கள்தொகையில் 81% பேர் வீடுகளில் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களாக இருந்தனர். மக்கள்தொகையில் 12% பேர் வீடுகளில் பேசும் மொழியாக இருக்கும் ஸ்பானிய மொழி பொதுவான புழக்கத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய மொழியாகவும், பரந்த அளவில் பயன்படும் அந்நிய மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தை குறைந்தபட்சம் இருபத்தி எட்டு மாநிலங்களிலேனும் உள்ளபடியே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கு [128] அமெரிக்கர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர்.[129] ஹவாய் அரசு சட்டத்தின் படி ஹவாயில் [9] ஹவாய் மொழி மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன.[130] நியூ மெக்சிகோ ஆங்கிலம் மற்றும��� ஸ்பேனிஷையும், லூசியானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் இரண்டு மாநிலங்களிலுமே அதிகாரப்பூர்வ மொழி என்று எதுவும் இல்லை. கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்கள் நீதிமன்ற படிவங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு ஆவணங்களை ஸ்பேனிஷ் வடிவத்திலும் வெளியிட கட்டாயமாக்கியிருக்கின்றன. பல தீவுக்குட்பட்ட பிராந்தியங்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து தங்களது பூர்வீக மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன: சமோவ மொழி மற்றும் கமாரோ மொழி முறையே அமெரிக்க சமோ மற்றும் குவாம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது; வடக்கு மரியானா தீவுகள் கரோலினியன் மற்றும் கமாரோவுக்கு அங்கீகாரமளித்துள்ளது; பூர்டோ ரிகோவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஸ்பேனிஷ் இருக்கிறது.\nஒரு தெற்கத்திய ஞானஸ்நான திருச்சபை; அநேக அமெரிக்கர்கள் கிறிஸ்தவராக அடையாளம் காண்கின்றனர்\nஅதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு; அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதல் திருத்தம் மதத்தினை சுதந்திரமாய் பின்பற்ற பாதுகாப்பளிப்பதோடு எந்த மதரீதியான ஆட்சியை ஆமோதிபபதையும் தடை செய்கிறது. 2002 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மதம் \"தங்கள் வாழ்வில் ஒரு வெகு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியதாக\" 59% அமெரிக்கர்கள் தெரிவித்ததார்கள், இது வேறு எந்த பணக்கார நாட்டினதை விடவும் மிக அதிக எண்ணிக்கையாகும்.[131] அமெரிக்காவில் கிறித்தவம் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, வயதுக்கு வந்தோரில் 78.4% பேர் தங்களை [132] கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர்,[133] புரொட்டஸ்டன்ட்வாதம் இது 1990 இல் இருந்த 86.4% என்பதில் இருந்து சரிவு கண்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் 23.9% ஆகவும், [[சீர்திருத்தத் திருச்சபை |புரொட்டெஸ்டன்ட்கள்]] 51.3% ஆகவும் இருந்தனர். மக்கள்தொகையில் 26.3% ஆக இருக்கும் வெள்ளை எவாஞ்சலிகள் நாட்டின் மிகப்பெரும் மதக்குழு வகையினர் என்று இந்த ஆய்வு வகைப்படுத்துகிறது; மற்றுமொரு ஆய்வு அனைத்து இனங்களையும் சேர்ந்த மொத்த எவாஞ்சலிகல்கள் 30-35% இருப்பர் என மதிப்பிடுகிறது. 2007 ஆம் ஆண்டு கிறிஸ்தவரல்லாத மொத்த மதத்தினர் எண்ணிக்கை 4.7 சதவீதமாக உயர்வு கண்டிருந்தது, இது 1990 ஆம் ஆண்டில் 3.3% ஆக இருந்தது. கிறிஸ்தவ மதம் அல்லாதவற்றில் முன்னணியில் இருப்பது ஜூத���யிசம் (1.7%), புத்த மதம் (0.7%), இசுலாம் (0.6%), இந்து மதம் (0.4%), மற்றும் ஒன்றுபட்ட பிரபஞ்சவாதம் (0.3%).[132] தங்களை கடவுள்மறுப்பாளர்களாக, நாத்திகர்களாக, அல்லது வெறுமனே தங்களுக்கு மதமில்லை என்பவர்களாக கூறிக் கொள்வோர் எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டில் 8.2% ஆக இருந்து, 2007 ஆம் ஆண்டில் [133] 16.1% ஆக அதிகரித்துள்ளது, இங்கிலாந்து (2005: 44%) மற்றும் ஸ்வீடன் (2005: 85%) போன்ற தொழில்மயத்திற்கு பிந்தைய நாடுகளைக் காட்டிலும் இது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவானதாகும், ஆனால் இது உலகளாவிய விகிதத்தை விட (2005: 12%) அதிகமானது.[134]\nசுமார் 80% அமெரிக்க கல்லூரி மாணவர்கள் வர்ஜீனியா பல்கலைக்கழகம் போன்ற பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள், தாமஸ் ஜெபர்சனால் நிறுவிய ஒரு உலக மரபு மையம்.\nஅமெரிக்க பொதுக் கல்வி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மூலம் இயங்குகிறது, அமெரிக்க கல்வித் துறை மூலம் ஐக்கிய உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் வழியாக இது கட்டுப்படுத்துகிறது. அநேக மாநிலங்களில் சிறுவர்கள் ஆறு அல்லது ஏழு வயது தொடங்கி (பொதுவாக, கின்டர்கார்டன் அல்லது முதலாம் வகுப்பு) அவர்களுக்கு பதினெட்டு வயதாகும் வரை (பொதுவாக 12 ஆம் வகுப்பு, அவர்களது உயர்நிலைப் பள்ளியின் நிறைவு) பள்ளிக்கு செல்கிறார்கள்; சில மாநிலங்கள் சிறுவர்களை பதினாறு அல்லது பதினேழு வயதில் வெளியேற அனுமதிக்கின்றன.[135] திருச்சபை பள்ளி சுமார் 12% சிறுவர்கள் திருச்சபை அல்லது பிரிவுகளினுடையதல்லாத தனியார் பள்ளிகளில் பயில்கின்றன. சுமார் 2% சிறுவர்களுக்கு அதிகமானவர்கள் மட்டும் வீட்டிலேயே கல்வி பயில்கிறார்கள்.[136] உயர்கல்விக்கான அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் அமெரிக்கா பல போட்டித்திறன் மிகுந்த தனியார் மற்றும் அரசாங்கத்தினுடைய உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் திறந்த அனுமதிக் கொள்கைகளுடனான பிராந்திய சமுதாயக் கல்லூரிகளும் உள்ளன. இருபத்தி ஐந்து அல்லது அதை விட வயது மிகுந்த அமெரிக்கர்களில், 84.6% பேர் உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்கள், 52.6% ஏதேனும் கல்லூரி கல்வி பெற்றவர்கள், 27.2% ஒரு இளநிலைப் பட்டத்தையும் 9.6% பேர் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள்.[137] அடிப்படை எழுத்தறிவு விகிதம் சுமார் 99% ஆக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவுக்கு 0.97 கல்விக் குறியீடை அளித்து உலகில் அதற்கு 12வது இடத்���ை இணைந்து பெறச் செய்துள்ளது.[138]\nஅமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள்[139] என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும்.[140] கடந்த இரண்டு தசாப்தங்களில், சராசரி ஆயுள்கால வரிசைப்பட்டியலில் நாட்டின் இடம் உலக அளவில் 11ம் இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது. குழந்தை இறப்பு[139] இதேபோல் ஆயிரம் பேருக்கு 6.37 என்கிற விகிதத்தில் உள்ளது.[141] குழந்தை இறப்பு விகிதமும் அமெரிக்காவை 221 உலக நாடுகளில் 42வது இடத்தில் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் நிறுத்துகிறது. அமெரிக்காவின் புற்றுநோயில் பிழைப்போர் விகிதம் உலகில் மிகப் பெரியதாக உள்ளது. வயதுக்கு வந்த குடிமக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாகவும், இன்னொரு பங்கினர் உடல் எடை மிகுந்தவர்களாகவும் உள்ளனர்,[142][143] தொழில்மய உலகப் பகுதிகளில் மிக அதிகமான அளவுகொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது.[142] உடல்பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் [144] தொற்றுநோயாக கருதப்படுகிறது.[145] அமெரிக்காவின் விடலைப் பருவ கர்ப்ப விகிதம் 1,000 பெண்களுக்கு 79.8 ஆக இருக்கிறது, இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும், ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும்.[142] விருப்பத்தின் பேரில் கருத்தடை சட்டப்பூர்வமானதாகும், பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும். பல மாநிலங்கள் இந்த நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்கின்றன, காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன, சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவிப்பை கோருகின்றன, காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன. கருத்தடை விகிதம் வீழ்ச்சியுறுகிற சமயத்திலும், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் விகிதம் 241, மற்றும் 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1,000 பேருக்கு 15 பேர் என்கிற கருத்தடை விகிதமும் அநேக மேற்கத்திய நாடுகளை விட அதிகமானதாகும்.[146]\nஹவுஸ்டனில் இருக்கும் டெக்சாஸ் மெடிக்கல் சென்டர், உலகின் மிகப்பெரும் மருத்துவ மையம்\nஅமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது, தனிநபருக்கான செலவின அடிப்படையிலும் சரி மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகித அடிப்படையிலும் சரி. 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொறுப்புணர்வில் முதலிடத்தை அமெரிக்க சுகாதார அமைப்புக்கு அளித்தது, ஆனால் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 37வது இடமளித்தது. மருத்துவத்துறை புதுப்படைப்புகளில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது.2004 ஆம் ஆண்டில், உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் தனிநபருக்கான செலவினத்தில் ஐரோப்பாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தொழில்துறை அல்லாத பிரிவு செலவளித்தது.[147]\nமற்ற அனைத்து முன்னேறிய நாடுகள் போல் அல்லாமல், அமெரிக்காவில் சுகாதார பாதுகாப்பு எல்லை உலகபரவல் இன்றி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில், தனியார் காப்பீடு நிறுவனத்தினர் தனிநபர் சுகாதார செலவினங்களில் 36% செலவிட்டனர், தனியார் கைகளில் இருந்தான தொகை 15% செலவுக்கு உதவியது, ஐக்கிய, மாநில, மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் 44%க்கு செலவிட்டன.[148] 2005 ஆம் ஆண்டில், 46.6 மில்லியன் அமெரிக்கர்கள், மக்கள்தொகையில் 15.9% பேர், காப்பீடு இன்றி இருந்தனர், இது 2001 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் 5.4 மில்லியன் அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணம் பணியமர்த்துபவர்கள் ஆதரவிலான சுகாதார காப்பீடு கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த சரிவே ஆகும்.[149][150] காப்பீடு இல்லாத மற்றும் போதிய காப்பீடு இல்லாத அமெரிக்கர்கள் என்பது - இவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் பரந்த அளவில் வேறுபடுகின்றன - ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக இருக்கிறது.[151] 2006 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக மசாசூட்ஸ் ஆனது.\nகுற்றம் மற்றும் சட்ட அமலாக்கம்[தொகு]\nசட்ட அமலாக்கம் என்பது அமெரிக்காவில் பிராந்திய போலிசார் மற்றும் ஷெரிப் துறைகளின் பிரதான பொறுப்பாக உள்ளது, மாநில போலிசார் அகன்ற சேவைகளை வழங்குகின்றனர். ஐக்கிய பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) மற்றும் அமெரிக்க மார்ஷல்கள் சேவை ஆகியவை சிறப்பு கடமைகளை செயல்படுத்துகின்றன. ஐக்கிய மட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்திலும், நீதி வழங்கல் ஒரு பொது சட்ட அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. அநேக குற்ற வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்கின்��ன; சில குறிப்பிட்ட வகை குற்றங்களையும் மற்றும் மாநில அமைப்புகளில் வரும் மேல்முறையீடுகளையும் ஐக்கிய நீதிமன்றங்கள் கையாளுகின்றன.\nமுன்னேறிய நாடுகளில், வன்முறைக் குற்ற அளவுகளில் சராசரிக்கும் அதிகமான அளவை அமெரிக்கா கொண்டுள்ளது, குறிப்பாக உயர்ந்த அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் கொலைக்குற்றங்கள் நிகழ்கின்றன.[152] 2007 ஆம் ஆண்டில், 100,000 பேருக்கு 5.6 கொலைகள் நிகழ்ந்தன, இது அண்டை நாடான கனடாவைக் காட்டிலும் [153] மூன்று மடங்கு அதிகமான அளவாகும். 1991 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 42% வரை சரிவு கண்ட அமெரிக்க கொலைக்குற்ற விகிதம் பின் தொடர்ந்து ஏறக்குறைய சீராக இருக்கிறது.[153] துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை என்பது சர்ச்சைக்குரிய அரசியல் விவாதமாய் இருக்கிறது.\nஆவணப்படுத்திய சிறையிலிருப்போர் விகிதம்[154][155] மற்றும் மொத்த சிறைவாசிகள் எண்ணிக்கையில் உலகின் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா ஆகும். 2008 ஆம் ஆண்டு துவக்கத்தில், 2.3 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் சிறையிலிருந்தனர், இது வயதுக்கு வந்த 100 பேருக்கு 1 என்பதை விட அதிகமாகும்.[156] இப்போதைய விகிதம் 1980 ஆம் ஆண்டு அளவைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும்.[157] வெள்ளை இன ஆண்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகவும் ஹிஸ்பானிக் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாகவும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் சிறைப்படுகிறார்கள்.[154] 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க சிறைவைப்பு விகிதம் அடுத்த உயர்ந்த விகிதத்தில் இருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடான போலந்தைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.[158] நாட்டின் உயர்ந்த சிறைவைப்பு விகிதத்திற்கான முக்கிய காரணம் தண்டனையளித்தலும் மருந்துக் கொள்கைகளுமாகும். அநேக மேற்கு நாடுகளில் தடை செய்தபோதும், மரண தண்டனை என்பது அமெரிக்காவில் முப்பத்தி ஆறு மாநிலங்களில் குறிப்பிட்ட ஐக்கிய மற்றும் ராணுவக் குற்றங்களுக்கு அளிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நான்கு ஆண்டு நிறுத்திவைப்புக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை மறுகொணர்வு செய்த பின், 1,000 க்கும் அதிகமான முறை இத்தண்டனைகளை வழங்கியுள்ளது.[159] பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டில், உலகில் அதிகமாக மரணதண்டனை அளித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடம் பிடித்த���ு, சீனா, ஈரான், பாகிஸ்தான், ஈராக், மற்றும் [160] சூடான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து. நியூ ஜெர்சி 2007 ஆம் ஆண்டில், 1976 சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பிறகு சட்டப்பூர்வமாக மரண தண்டனையை தடை செய்யும் முதல் மாநிலமாக நியூ ஜெர்சி ஆனது, அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோ இதனை அமல்படுத்தியது.\nஅமெரிக்க கலாச்சார அடையாளங்கள்: ஆப்பிள் பை, பேஸ்பால், மற்றும் அமெரிக்க கொடி\nஅமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம், பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள், மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக உள்ளது.[161] \"அமெரிக்க\" இனம் என்ற ஒன்று இல்லை; இப்போது சிறு பூர்வீக அமெரிக்கர்கள் அல்லது பூர்வீக ஹவாய் தீவு மக்களைத் தவிர, ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்கள் அல்லது அவர்களது முன்னோர்களுமே கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்தவர்களே.[162] அநேக அமெரிக்கர்கள் பின்பற்றும் கலாச்சாரமான - பிரதான அமெரிக்க கலாச்சாரம் - மேற்கத்திய கலாச்சாரம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய புலம் பெயர்ந்தவர்களின் மரபுகளோடு சேர்ந்து, ஆப்பிரிக்காவில் இருந்தான அடிமைகள் மூலம் வந்த மரபுகள் போன்ற இன்னும் பல பிற ஆதாரங்களைக் கொண்டு தோன்றியது.[163] ஆசியாவில் இருந்தான மிகச் சமீபத்திய புலம் பெயர்வு, குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இருந்தானது, ஒருதன்மையுற்ற கொதிக்கும் பாத்திரம் என்றும் புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் தங்களின் தனித்துவ கலாச்சார பண்புகளை பாதுகாக்கும் இருதன்மைவாய்ந்த சாலட் பாத்திரம் என்று இரண்டு வகையாகவும் திரியும் ஒரு கலாச்சார கலப்புக் கோர்வையாக உள்ளது.[10]\nகீர்ட் ஹோப்ஸ்டீட் மேற்கொண்ட கலாச்சார பரிமாண ஆய்வின் படி, ஆய்வு செய்த அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா மிக உயர்ந்த தனித்தன்மைவாத மதிப்பெண்களைப் பெற்றதாகும்.[164] வர்க்கமற்ற சமுதாயம் முக்கியமான கலாச்சாரம் அமெரிக்கா ஒரு [165] வர்க்கமற்ற சமூகம் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும், சமூகமயமாக்கல்[166] சமூகவயமாக்கம், மொழி, மற்றும் மதிப்பீடுகளைப் பாதிக்கும் நாட்டின் சமூக வர்க்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்களை அறிஞர்கள் அடையாளம் காண்கின்றனர்.[164] அமெரிக்க நடுத்தர வர்க்கம் அமெரிக்க நடுத்தர மற்றும் வல்லுநர் வர்க்கம் நவீன பெண்ணியம்,[167] சுற்றுச்சூழலியம், மற்றும் பன்முககலாச��சாரவாதம் போன்ற பல சமகால சமூக போக்குகளுக்கு துவக்கமளித்திருக்கின்றன.[168] அமெரிக்கர்களின் சுய பிம்பங்கள், சமூக பார்வைகள், மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகள் அவர்களின் பணிகளுடன் மிக நெருக்கமான அளவில் பிணைந்துள்ளது.[164] சராசரி ஜோ அமெரிக்கர்கள் பெருமளவில் சமூகபொருளாதார மேம்பாட்டை மதிக்கிறவர்களாக இருக்கும் சமயத்தில்,[169] சாதாரணமானவராக அல்லது சராசரியாக இருப்பது பொதுவாக ஒரு நேர்மறை மனோநிலையாக காண்கிறது.[164] அமெரிக்க கனவு அமெரிக்க கனவு, அல்லது அமெரிக்கர்கள் மிக உயர்ந்த [170] சமூக செயல்பாட்டுத்திறன் கொண்டவர்கள் என்கிற புரிதலானது, புலம் பெயர்வோரை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, சில ஆய்வாளர்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் கனடாவைக் காட்டிலும் அமெரிக்காவின் சமூக செயல்பாட்டுத் திறனை குறைவாகவே காண்கிறார்கள்.[164]\nபெண்கள் இப்போது பெரும்பாலும் வீட்டிற்கு வெளியில் வந்து வேலை பார்ப்பதோடு இளங்கலைப் பட்டங்களை பெற்ற பெருமையுடன் ஜொலிக்கிறார்கள்..[171] 2005 ஆம் ஆண்டில், 28% வீட்டினர் திருமணமான குழந்தையற்ற தம்பதிகளாக இருந்தனர், இது ஒரு மிக பொதுவானவொரு ஏற்பாடு.[172] ஒரே பாலின திருமணம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பல மாநிலங்களும் திருமணத்திற்கு பதிலாக மக்கள் சங்கமத்தை அனுமதிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல், நான்கு மாநில சுப்ரீம் நீதிமன்றங்கள் ஓர்-பாலின திருமணம் மீதான தடைகளை அரசியல்சட்டத்தை மீறியதாக தீர்ப்பளித்த்துள்ளார்கள், பன்னிரண்டு மாநிலங்களுக்கும் அதிகமான இடங்களின் வாக்காளர்கள் இந்த பழக்கத்தின் மீதான அரசியல்சட்ட தடைகளுக்கு ஒப்புதலளித்திருக்கிறார்கள்.2009 ஆம் ஆண்டில், சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் ஓர்-பாலின திருமணத்தை அனுமதிக்கும் முதல் மாநிலங்களாக வெர்மான்ட் மற்றும் மெய்ன் ஆயின.\nதாமஸ் எடிசனின் கைனடோஸ்கோப்பைப் பயன்படுத்தி உலகின் முதல் வர்த்தகரீதியான நகரும் பட கண்காட்சி நியூயார்க் நகரத்தில் 1894 ஆம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு புரொஜெக்டரிலான படமும் அதே நியூயார்க்கில் முதல் வர்த்தகரீதியான திரையிடலைக் கண்டது, அடுத்து வந்த தசாப்தங்களில் ஒலிப் பட மேம்பாட்டில் அமெரிக்கா முன்னணி வகித்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், அமெரிக்க திரைப்படத் துறை பெருமளவில் கலிபோர்னியாவின், ஹாலிவுட்டைச் சுற்றியே இருந��தது. சினிமாவின் இலக்கணத்தை மேம்படுத்தியதில் இயக்குநர் டி.டபிள்யூ. கிரிப்த் மையமாகத் திகழ்ந்தார், மற்றும் ஓர்சன் வெல்ஸின் சிட்டிசன் கேன் (1941) என்னும் திரைப்படம் அனைத்து காலங்களிலுமான மிகச் சிறந்த படமாக பல சமயங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது.[173] ஜான் வேன் மற்றும் மர்லின் மன்றோ போன்ற அமெரிக்க திரை நடிகர்கள் மக்கள் மனதில் அழியாத சித்திரங்களானார்கள், தயாரிப்பாளரும்/தொழில்முனைவோருமான வால்ட் டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் மற்றும் திரைப்பட விநியோகம் இரண்டிலுமே முன்னணியில் திகழ்ந்தார். ஹாலிவுட்டின் பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் ஸ்டார் வார்ஸ் (1977) மற்றும் டைட்டானிக் (1997), போன்ற வரலாற்றில் வர்த்தக ரீதியாக மிகப் பெரும் வெற்றிகளைக் குவித்த அநேக திரைப்படங்களை உருவாக்கியுள்ளன, இன்று ஹாலிவுட் தயாரிப்புகள் உலக சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.[174]\nஅமெரிக்கர்கள் மிக அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்,[175][176] மேலும் சராசரியாக அன்றாடம் பார்க்கும் நேரமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2006 இல் ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவழிப்பதாக ஓர் ஆராய்ச்சி கூரியது.[175] அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக வானொலி கேட்கிறார்கள்.[177] வெப் போர்ட்டல்கள் மற்றும் வலை தேடல் பொறிகள் தவிர, மிகப் பிரபலமாய் இருக்கும் இணையத்தளங்களாய் இருப்பவை ஃபேஸ்புக், யூட்யூப், மைஸ்பேஸ், விக்கிப்பீடியா, கிரெய்க்ஸ்லிஸ்ட், மற்றும் [178] இபே ஆகியவை.\nஆப்பிரிக்க அமெரிக்க இசையின் சந்தமிகு எழுத்துநடை பாணிகள் அமெரிக்க இசையை பெருமளவு ஆழமாய் பாதித்திருப்பதோடு அதனை ஐரோப்பிய மரபுகளில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன. ப்ளூஸ் போன்ற கிராமியப் பதங்களில் இருந்தான கூறுகளும் இப்போது பழைய-இசை என்று கருதப்படும் இசையும் எடுத்து உலகளாவிய ரசிகர்களுடனான வெகுஜன வகைகளாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ட்யூக் எலிங்டன் போன்ற புதுமையாளர்கள் மூலம் ஜாஸ் உருவானது. நாட்டு இசை, ரிதம் அன் ப்ளூஸ், மற்றும் ராக் அன் ரோல் ஆகியவை 1920 ஆம் ஆண்டுகள் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையே எழுந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் கிராமிய மறுமலர்ச்சியில் இருந்து எழுச்சியுற்ற பாப் டைலான் அமெரிக்காவின் மிகப்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவராக ஆனார், ஜேம்ஸ் பிரவுன் ஃபங்க் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றார்.ஹிப் ஹாப் மற்றும் வீட்டு இசை ஆகியவை சமீபத்திய அமெரிக்க படைப்புகள் ஆகும். எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், மற்றும் மடோனா ஆகிய அமெரிக்க பாப் பாடகர்கள் உலகளாவிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள்.[179]\nஇலக்கியம், தத்துவம், மற்றும் கலை[தொகு]\nஎழுத்தாளர் ஜேக் கெரொக், பீட் தலைமுறையின் சிறந்த பிரபலங்களுள் ஒருவர்\nபதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அமெரிக்க கலை மற்றும் இலக்கியமானது பெரும்பாலும் தனது குறிப்புகளை ஐரோப்பாவில் இருந்து பெற்றதாக இருந்தது. நதேனியல் ஹாதோர்ன், எட்கர் ஆலன் போ, மற்றும் ஹென்ரி டேவிட் தொரோ போன்ற எழுத்தாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு தனித்துவமான அமெரிக்க இலக்கிய குரலை நிறுவினார்கள். மார்க் ட்வெயின் மற்றும் கவிஞர் வால்ட் விட்மேன் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் பெரும் புள்ளிகளாக இருந்தார்கள்; தனது வாழ்நாளில் அடையாளமற்றராக இருந்த எமிலி டிகின்சன், இப்போது ஒரு அடிப்படையான அமெரிக்க கவிஞராக அறியப்படுகிறார். ஹெர்மன் மெல்வில்லியின் மோபி-டிக் (1851), ட்வெயினின் தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹகிள்பெரி ஃபின் (1885), மற்றும் எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் தி கிரேட் கேட்ஸ்பை (1925) - ஆகிய படைப்புகளைப் போல தேசிய அனுபவம் மற்றும் குணநலனின் அடிப்படை அம்சங்களைப் படம்பிடித்த படைப்பை மகத்தான அமெரிக்க நாவல் எனக் கூறலாம்.\"\nபதினொரு அமெரிக்க குடிமக்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றனர், 1993 ஆம் ஆண்டில், டோனி மோரிசன் பெற்றதே சமீபத்திலானதாகும். 1954 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே, பல சமயங்களில் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவராய் அழைக்கப்படுகிறார்.[180] மேற்கத்திய மற்றும் மிகவெந்த கிரைம் கற்பனைக்கதைகள் ஆகிய பிரபல இலக்கிய வகைகள் அமெரிக்காவில் வளர்ச்சியுற்றன. பீட் தலைமுறை எழுத்தாளர்கள் புதிய இலக்கிய அணுகுமுறைகளுக்கு கதவைத் திறந்து விட்டார்கள், ஜான் பார்த், தாமஸ் பைன்கான், மற்றும் டான் டிலிலோ போன்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் செய்தது போல்.\nரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் தொரோ தலை���ையிலான எண்ணஇணைப்பு தத்துவவாதிகள் முதல் பெரும் அமெரிக்க தத்துவ இயக்கத்தை நிறுவினார்கள். உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் மற்றும் அவருக்குப் பின் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் டெவெ ஆகியோர் நடைமுறையியல் தத்துவத்தின் உருவாக்கத்தில் தலைமை வகித்தனர். 20 ஆம் நூற்றாண்டில், W.V.குவின் மற்றும் ரிச்சார்டு ரோர்டி ஆகியோரது படைப்புகள் அனலடிக் தத்துவத்தை அமெரிக்க தத்துவவியலாளர்களின் முன்னால் கொண்டுவந்தன. அய்ன் ரான்டின் புறநிலைவாதம் வெகுஜன பிரபலத்தை பெற்றது.\nகாட்சிக் கலையில், ஹட்சன் நதி பள்ளி ஐரோப்பிய இயற்கைவாத வழி வந்த 19 ஆம் நூற்றாண்டு மத்திய பகுதி இயக்கமாக அமைந்தது. 1913 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த ஐரோப்பிய நவீனக் கலைக் கண்காட்சியான ஆர்மரி ஷோ பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அமெரிக்க கலை உலகை மாற்றியமைத்தது.[181] ஜார்ஜியா ஓ'கெபெ, மார்ஸ்டன் ஹார்ட்லி, மற்றும் பிறர் புதிய பாணிகளைப் பரிசோதித்து, ஒரு மிகவும் தனித்துவம் மிகுந்த உணர்திறனை வெளிப்படுத்தினார்கள்.ஜேக்சன் போலாக் மற்றும் வில்லியம் டி கூனிங்கின் ஸ்தூலமான வெளிப்பாட்டியல் மற்றும் ஆன்டி வரோல் மற்றும் ராய் லிச்டென்ஸ்டீன் ஆகியோரின் பாப் கலை போன்ற பெரும் கலை இயக்கங்கள் பெருமளவு அமெரிக்காவில் உருவாகின. நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவத்தின் அலையானது பிராங்க் லாயிட் ரைட், பிலிப் ஜான்சன், மற்றும் பிராங்க் ஜெரி ஆகிய அமெரிக்க கட்டிட வல்லுநர்களுக்கு புகழ் சேர்த்தது.\nநியூயார்க் நகரின் பிராட்வே தியேட்டர் மாவட்டம், பல பிரபல நிகழ்ச்சிகளை நடத்திய இடம்\nஅமெரிக்க நாடகக் கலையை வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இம்ப்ரசாரியோ பி.டி. பார்னம், இவர் 1841 இல் ஒரு குறைவான மன்ஹாட்டன் பொழுதுபோக்கு வளாகத்தை செயல்படுத்த துவங்கினார்.ஹாரிகன் மற்றும் ஹார்ட்டின் குழு 1870 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி துவங்கி நியூயார்க்கில் பல தொடர்ச்சியான பிரபல இசைக் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்தது. 20 ஆம் நூற்றாண்டில், நவீன இசை வடிவம் பிராட்வேயில் எழுச்சியுற்றது; இர்விங் பெர்லின், கோல் போர்ட்டர், மற்றும் ஸ்டீபன் சோந்தீன் ஆகிய இசைக் குழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் பாப் தரநிர்ணயங்களாக ஆகியுள்ளன. நாடக ஆசிரியரான ஈஜென் ஓ'நெல் 1936 ��ம் ஆண்டில் நோபல் இலக்கிய பரிசை வென்றார், பல புலிட்சர் விருதுகளை வென்ற டென்னெஸ் வில்லியம்ஸ், எட்வர்டு ஆல்பி, மற்றும் ஆகஸ்டு வில்சன் ஆகியோரும் பிற புகழ்பெற்ற அமெரிக்க நாடகத்துறையினரில் அடக்கம்.\nஅந்த சமயத்தில் அதிகம் புகழ்பெறாது போனாலும், 1910 ஆம் ஆண்டுகளின் சார்லஸ் இவ்ஸ்யின் படைப்பு மரபுவழி இசையின் முதல் பெரும் அமெரிக்க இசைத்தொகுப்பாளராக அவரை நிறுவியது; ஹென்றி கோவெல் மற்றும் ஜான் கேஜ் ஆகிய பிற பரிசோதனையாளர்கள் மரபுவழி இசைத்தொகுப்புக்கு ஒரு அமெரிக்க அணுகுமுறையை அளித்தனர். ஆரான் காப்லேண்ட் மற்றும் ஜார்ஜ் கெர்ஷ்வின் ஆகியோர் வெகுஜன மற்றும் மரபு இசைக்கான ஒரு தனித்துவமான பகுப்பாய்வை அளித்தனர். இசடோரா டங்கன் மற்றும் மார்தா கிரஹாம் ஆகிய நடன இயக்குநர்கள் நவீன நடனத்தை உருவாக்க உதவினர், ஜார்ஜ் பலான்சின் மற்றும் ஜெரோம் ராபின்ஸ் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டு பாலேயில் முன்னணி வகித்தனர். புகைப்படத்திற்கான நவீன கலை ஊடகத்தில் அமெரிக்கர்கள் வெகு காலமாகவே முக்கியத்துவம் பெற்றிருந்தனர், ஆல்பிரட் ஸ்டீகிளிட்ஸ், எட்வர்டு ஸ்டீசென் மற்றும் அன்செல் ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய புகைப்பட மேதைகளில் அடக்கம். செய்தித்தாளின் காமிக் துண்டு மற்றும் காமிக் புத்தகம் இரண்டும் அமெரிக்க கண்டுபிடிப்புகளே. காமிக் புத்தக சூப்பர்ஹீரோக்களில் முதன்மையானவரான சூப்பர்மேன் ஒரு அமெரிக்க அடையாளமாகவே ஆகியிருக்கிறார்.\nமெக்சிகோ மற்றும் சைனீஸ் அடிப்படை உணவுகளுடனான உணவகங்கள் கொண்ட ஒரு அமெரிக்கன் ஸ்டிரிப் மால்\nபிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. இவை பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஆரம்பகால ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் தனித்துவமான உணவுவகைகளாகும். மெதுவாக சமைத்த பன்றி மற்றும் மாட்டுக்கறி பார்பெக்யூ, நண்டு கேக்குகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்கலேட் சிப் குக்கிகள் ஆகியவை சிறப்பு உணவுகள். ஆப்பிரிக்க அடிமைகள் உருவாக்கிய சோல் ஃபுட் தெற்கத்திய மற்றும் பிற ���டங்கில் உள்ள பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடையே பிரபலமான உணவாக விளங்குகிறது. லூசியானா கிரியோல், கஜுன், மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் (Tex-Mex) ஆகிய கலப்பு சமையல் வகைகளும் முக்கியத்துவம் பெற்றவை. ஆப்பிள் பை, பொறித்த கோழி, பிட்சா, ஹம்பர்கர்கள், மற்றும் ஹாட் டாக் ஆகியவை பல்வேறு புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற சிறப்பு உணவுவகைகள். பிரெஞ்சு ஃபிரைஸ், பரிடோஸ் மற்றும் டகோஸ் போன்ற மெக்சிகன் டிஷ்கள் மற்றும் இத்தாலிய மூலங்களில் இருந்து சுதந்திரமாக பெற்ற பாஸ்தா வகை டிஷ்கள் ஆகியவை பெருமளவில் நுகரப்படுகின்றன.[182]\nஅமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள். ஆரஞ்சு சாறு மற்றும் பாலை சர்வ இடங்களிலும் காலை உணவு பானங்களாக மாற்றியதில் அமெரிக்க தொழில்களின் விளம்பரம் தான் பெருமளவு பொறுப்பு வகிக்கிறது. 1980கள் மற்றும் 1990களில், அமெரிக்கர்களின் கலோரி அருந்துகை 24% ஆக உயர்ந்தது; துரித உணவு கடைகளில் அடிக்கடி உணவு அருந்துவது சுகாதார அதிகாரிகள் அமெரிக்க \"உடல்பருமன் தொற்று\" என்றழைப்பதுடன் தொடர்புபட்டதாய் இருக்கிறது. மிகவும் இனிப்பேற்றிய மதுபானம் பரவலாக பிரபலமுற்று இருக்கின்றன; சராசரி அமெரிக்கரின் கலோரி உள்ளெடுப்பில் 9% சர்க்கரை பானங்களின் பங்காக இருக்கிறது.\nஒரு கல்லூரி கால்பந்து அணியின் குவார்ட்டர்பேக் பாஸ் செய்ய பார்க்கிறார்\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி, பேஸ்பால் தான் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது; அமெரிக்கன் கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஐஸ் ஹாக்கி ஆகியவை நாட்டின் பிற முன்னணி தொழில்முறை குழு விளையாட்டுகளாகும். மேலும் கல்லூரி கால்பந்து மற்றும் கூடைப்பந்து பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் கால்பந்து தான் இப்போது பார்வையாளர்களிடம் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.[183] குத்துச்சண்டை குதிரைப் பந்தயம் மற்றும் கோல்ப் ஆகியவை ஒரு சமயத்தில் மிகவும் பிரபல தனிநபர் விளையாட்டுகளாக இருந்தன, ஆனால் அவையெல்லாம் பந்தய வாகன போட்டி மற்றும் நாஸ்கார்(NASCAR) ஆகிய விளையாட்டுகளிடம் ஒளியிழந்து விட்டன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை பரவலாக விரும்புகிறார்கள். டென்னிஸ் மற்றும் பல வெளிப்புற விளை��ாட்டுகளும் பிரபலமானதாகவே இருக்கின்றன.\nபல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும். லெக்ராஸ் மற்றும் சர்பிங் ஆகியவை மேற்கத்திய தொடர்புக்கு முந்தைய காலத்தின் பூர்வீக அமெரிக்கர் மற்றும் பூர்வீக ஹவாய் நடவடிக்கைகளில் இருந்து பிறந்தவை. அமெரிக்காவில் எட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கோடை ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 2,301 பதக்கங்களை வென்றுள்ளது,[184] குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இது அதிகமாய் வென்ற பட்டியலில் இரண்டாவதாகும்.\nஒன்று உலக வர்த்தக மையம்\nஐக்கிய நாடுகள் அவை தலைமை அலுவலகம்\nவாஷிங்டன் ஸ்கொயர் பார்க், நியூயார்க் பல்கலைக்கழகம்\nஇந்தியா சதுர, ஜெர்சி நகரம்\nலிங்கன் மெமோரியல், வாஷிங்டன், டி.சி.\n↑ 10.0 10.1 ஆதம்ஸ் ஜே.க்யூ., மற்றும் பேர்லி ஸ்ட்ராதர்-ஆதம்ஸ் (2001).\n↑ புரட்சியின் ராஜதந்திரம், 1783 வரை\", ப. 352,\n\". Discovery Channel. மூல முகவரியிலிருந்து 2012-05-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-13.\n↑ ரசல், டேவிட் லீ (2005).\n↑ பிளாக்பர்ன், ராபின் (1998).\n↑ மோரிசன், மைக்கேல் ஏ. 1999\n↑ டி ரோசா, மார்ஷல் எல். (1997)\n↑ ஃபோனர், எரிக் மற்றும் ஜான் ஏ. கராதி (1991).\n↑ மெக்டபி, ஜெரோம், கேரி வெய்ன் பிக்ரெம், மற்றும் ஸ்டீவன் இ.வுட்வொர்த்(2005).\n↑ கென்னடி, பால் (1989).\n↑ பசிபிக் போர் ஆராய்ச்சி கழகம் (2006).\n↑ ஷ்கெப், ஜான் எம்., ஜான் எம். ஷ்கெப் II (2002).\n↑ ரஸ்கின், ஜேம்ஸ் பி. (2003)\n↑ \"Corn\". U.S. Grains Council. மூல முகவரியிலிருந்து 2008-01-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-03-13.\n↑ ஸ்மீடிங். டி.எம். (2005 பொது கொள்கை, கென்வொர்த்தி, எல். (\"சமூக-நல கொள்கைகள் வறுமையைக் குறைக்கிறதா\n↑ ஓர், டி. (நவம்பர்-டிசம்பர் 2004). \"சமூக பாதுகாப்பு உடையவில்லை\n↑ பார்டெல்ஸ் எல்.எம். (2008).\n↑ தாம்சன், வில்லியம், மற்றும் ஜோசப் ஹிக்கி (2005).\n↑ பியோரினா, மோரிஸ் பி., மற்றும் பால். இ. பீட்டர்சன் (2000).\n↑ ஹாலோவே, ஜோசப் இ. 2005.\n↑ வில்லியம்ஸ், பிரையன், ஸ்டேசி சி.சாயர், மற்றும் கார்ல் எம்.வால்ஸ்ட்ராம் (2005).\n↑ ஜான் வெய்ன் - கிராமக் குரல்\": 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த படங்கள் (2001)\n↑ பிடில், ஜூலியன் (2001).\n↑ மெயர்ஸ், ஜெப்ரி (1999).\n↑ பிரவுன், மில்டன் W. 1988 1963.\nஅதிகாரப்பூர்வ அமெரிக்க அரசாங்க இணையத்தள போ���்ட்டல் அரசாங்க தளங்களுக்கான நுழைவாயில்.\nஅவை அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் அதிகாரப்பூர்வ இணையத் தளம்.\nசெனட் அமெரிக்க செனட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்.\nவெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ தளம்.\nசுப்ரீம் கோர்ட் அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்.\nInfoUSA அமெரிக்க தகவல் ஏஜென்சி ஆதாரங்களுக்கான போர்ட்டல்.\nநாடாளுமன்ற நூலகம் அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தின் அதிகாரப்பூர்வ தளம்.\nமக்கள்தொகை கணக்கியல் சிறப்புஅம்சங்கள் மக்கள்தொகை குறிப்பு வாரியத்திடம் இருந்தான புள்ளிவிவரம்.\nஅமெரிக்காவின் 50 மாநிலங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சேகரிக்கப்பட்ட தகவல் இணைப்புகள்.\nஅமெரிக்கா என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தகவல்.\nஅமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அதிகாரப்பூர்வ அரசாங்க தளம்.\nமாநில தகவல் தாள்கள் அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி சேவையில் இருந்தான மக்கள்தொகை, வேலைவாய்ப்பு, வருவாய், மற்றும் விவசாய தரவு.\nமாநில எரிசக்தி துறைகள் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத் துறையில் இருந்தான ஒவ்வொரு மாநிலத்துக்கான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி தரவு.\nஅமெரிக்க தேசிய அட்லஸ் அமெரிக்க உள்துறையிடம் இருந்தான அதிகாரப்பூர்வ வரைபடங்கள்.\nகனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T01:33:00Z", "digest": "sha1:OIHVSRD2AVPKCIT4JR5GTA2H7Z3A3CMY", "length": 23603, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என���பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துல ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) ஏற்றுக்கொண்ட வேதியியல் குறியெழுத்துக்களையும், வரலாற்று வழக்கான குறியெழுத்துக்களையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nதனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்\nகார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்\nகுறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்\n2 தற்காலத்தில் பயன்படுத்தாத குறியெழுத்துக்கள்\n3 தனிமங்களின் குறியெழுத்து போலத் தோன்றும் பிற வேதியியல் பொருட்களின் குறியெழுத்துக்கள்\nAc ஆக்டினியம் 89 [227]1 7\nAm அமெரிக்கம் 95 [243]1 7\nBk பெர்க்கிலியம் 97 [247]1 7\nCf கலிஃவோர்னியம் 98 [251]1 7\nDs டார்ம்ச்டாட்டியம் 110 [271]1 10 7\nEs ஐன்ஸ்டினியம் 99 [252]1 7\nNp நெப்டூனியம் 93 [237]1 7\nPa புரோட்டாக்டினியம் 91 231.03588(2)1 7\nPm புரோமீத்தியம் 61 [145]1 6\nPr பிரசியோடைமியம் 59 140.90765(2) 6\nPu புளோட்டோனியம் 94 [244]1 7\nRf ரதர்போர்டியம் 104 2611 4 7\nRg ரோண்டெஜெனியம் 111 [272]1 11 7\nTc டெக்னேட்டியம் 43 [98]1 7 5\nUuh உனுன்ஹெக்ஸியம் 116 [292]1 16 7\nUup உனுன்பெண்ட்டியம் 115 [288]1 15 7\nUuq உனுன்குவாண்டியம் 114 [289]1 14 7\nதனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்\nகார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்\nகுறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்\nAn ஐன்ஸ்டைனியம் 99 Proposed name for ஐன்ஸ்டைனியம்.\nCb நையோபியம் 41 Former name of நையோபியம்.\nCb நையோபியம் 41 Proposed name for அமெரிசியம்.\nCt பெர்மியம் 100 Proposed name for பெர்மியம்.\nCt ஆஃபினியம் 72 Former name of ஆஃபினியம்.\nDa டெக்னீசியம் 43 Proposed name for டெக்னீசியம்\nGl பெரிலியம் 4 Former name of பெரிலியம்.\nM குளோரின் 9 Former name of குளோரின்.\nNy இட்டெர்பியம் 70 Former name of இட்டெர்பியம்.\nSp இட்டெர்பியம் 70 Proposed name for இட்டெர்பியம்.\nTy நியோடைமியம் 60 Proposed name for நியோடைமியம்.\nதனிமங்களின் குறியெழுத்து போலத் தோன்றும் பிற வேதியியல் பொருட்களின் குறியெழுத்துக்கள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2013, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/72a6167d8e/setting-the-rest-of-th", "date_download": "2018-05-21T01:18:34Z", "digest": "sha1:XGKSY7HT2K5AYOWAZMNRTZ7MGFO5IRBO", "length": 8735, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "மீதமுள்ள உணவை ஏழைகளுக்கு வழங்கும் அமைப்பு...", "raw_content": "\nமீதமுள்ள உணவை ஏழைகளுக்கு வழங்கும் அமைப்பு...\nஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவர் ஆற்றலின் பின் இந்த திருக்குறளை நிருப்பித்து வருகிறார்கள் பசியாற்றல் குழுவினர்\nதிருமணமண்டபங்கள், சுபநிகழ்ச்சிகள், அரங்குகள், உணவகங்கள், போன்ற இடங்களில் மீதமாகும் உணவை பசியுடன் இருப்போருக்கு அளிக்கும் மகத்தான சேவையை செய்துவருகின்றனா் ஓசூரைச் சேர்ந்த பசியாற்றல் குழுவினர்.\nபசிக்கு புசிக்க உணவு இல்லாத வேளைகள் மிகவும் கொடியது. நாம் அன்றாடம் 3 வேலை நன்கு உண்டு உறங்கும் இதே சமூகத்தில் தான் இன்னமும் ஒரு வேளை சோற்றிக்காக ஏங்கும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மில் எத்தனை போ் அவா்களை பற்றி நினைத்து பார்த்திருக்கிறோம் அப்படி நினைத்தாலும் நாம் காட்டும் பரிதாபத்தால் அவர்களின் பசி அடங்கி விடுமா என்ன\nபரிதாபப்படுவதை விட பசித்தவர்களின் பசியை ஆற்ற வழி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவானது தான் ஓசூரை சேர்ந்த ’பசியாற்றல் அமைப்பு’.\nஉணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மீதமாகம் உணவு வீணாக வீசியெறியப்படுவதை கண்ட செல்வராஜ் என்பவர் அந்த உணவை தேவைப்படுவோருக்கு கொண்டு சென்று பசியாற்றினால் என்ன என்று யோசித்ததில் உருவானது தான் பசியாற்றல் அமைப்பு.\nவெவ்வேறு பணிகளில் இருக்கும் தன் நண்பர்களிடம் இது குறித்து பேசி பசியாற்றல் என்ற அமைப்பை தொடங்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்தார் செல்வராஜ். ஒசூரில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு சென்று மீதமாகும் உணவை முதலில் தான் சுவைத்து சோதித்த பிறகு அதனை அங்கிருந்து சொந்த செலவில் வாடகை வண்டி வைத்து சாலையோரம் பசிக்கு உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.\nஇதுவே ஒரு அமைப்பாக மாற இந்த அமைப்பினரின் செல்பாடு ஓசூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும், திருமண நிகழ்வுகளுக்கு சென்று மீதமாகும் உணவை கேட்கும் நிலை மாறி அவா்களாகவே தொடர்பு கொண்டு கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nமுதலில் சாலையோரம் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே உணவளித்து வந்த இவர்கள் தற்போது ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 32 ஆதரவற்ற இல்லங்களுக்கும் மனநல காப்பகத்திற்கும் உணவு அளிக்கிறார்கள்.\nஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு அளிக்க இவா்கள் ஒரு நாளும் தவறியது இல்லை. ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்று மீண்டும் காப்பகத்திற்கு திரும்வதற்கு முன்பு இவா்களின் உணவு இல்லங்களை சென்றடைந்து விடுகிறது. தன்னலம் கருதாத பசியாற்றல் அமைப்பினரின் இந்த சேவை போற்றுதலுக்குரியது.\nதொண்டாற்றும் தன்னார்வலர்களை இணைக்க பொதுநலனுடன் செயிலி உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரி\nரயில்வே வைஃபை வசதியைப் பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித் தொழிலாளி\n’வேனலும் இனிதே’- சுட்டெறிக்கும் சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள சில டிப்ஸ்\nதிறந்த வெளியில் உடற்பயிற்சிக்கு அதிகரிக்கும் மவுச\nகருவாடு முதல் கம்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் சந்தை இது...\nஅனைவரையும் ஈர்க்கும் பரோட்டா, அதன் பின்னணி, ஆபத்துக்கள் பற்றி சொல்லட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-21T00:51:06Z", "digest": "sha1:CLRPVVNO6RZ3TYXMX3VEHWT7QRK55ISB", "length": 14853, "nlines": 99, "source_domain": "tamilit.wordpress.com", "title": "செய்திகள் | தமிழில் நுட்பம் | பக்கம் 2", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nகூகிள் மப்ஸ் மீது கட்டுப்பாடு – பென்டகன்\nPosted on மார்ச் 7, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்க இராணுவத் தளங்களை கூகிள் ம்ப்ஸ் படமாக்குவதற்கு பென்டகன் தடை விதித்துள்ளது. இதுபற்றி கூகிள் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில் பென்டகன் குறிப்பிட்ட பிரதேசத்தின் படிமங்கள் தமது தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nபென்டகன் கூகிள் குளப்பம் பற்றிய பிபிசி செய்தி\nPosted in இணையம், கணனி, கூகுள், செய்திகள், செய்திகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கணனி, கூகிள், தமிழ், Google Maps, Tamil\nநகர்பேசி உலகிலும் தடம் ஊன்றும் மைக்ராசாப்ட்\nPosted on மார்ச் 4, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nநகர்ப���சி உலகிலும் மைக்ரோசாப்ட் தனது தடத்தைப் பதிப்பதற்கு முயன்று வருகின்றது. இதன்படி அண்மையில் நொக்கியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி Silverlight எனும் தொழில் நுட்பத்தை நொக்கியா நகர்பேசிகளில் பயன்படுத்த உள்ளது.\nSilverlight எனும் நுட்பம் அடோப் நிறுவனத்தின் Flash க்கு போட்டித் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்த Silverlight Platform தொழில்நுட்பத்தை யூடியூப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமுதற்கட்டமாக நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்கள் உள்ள நகர்பேசிகளிலேயே இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட உள்ளது. நொக்கியாவின் S60, எனும் platformமே Silverlight தொழில்நுட்பத்தைத் தாங்கும் முதலாவது சிம்பியன் இயங்குதளம் உள்ள நகர்பேசியாகப் போகின்றது. இந்த S60 முறை N96 பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nSilvrlight மூலம் இணையம் சார் செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் இணைய உலாவியின் உதவியின்றி செயற்படக் கூடியன.\nAdope ஐ மைக்ரோசாப்ட் வெல்லுமா அல்லது புஷ் என மறைந்து போய்விடுகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nPosted in செய்திகள், நகர்பேசி, நுட்பம், மைக்ராசாப்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடோப், தமிழ், நுட்பம், மைக்ரோசாப்ட், Tamil\nPosted on பிப்ரவரி 27, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nயாகூ BUZZ என்ற சேவையை யாகூ அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் இணையத்தில் சூடாக உள்ள செய்திகளை அறிந்து கொள்ளலாம்.\nஇங்கு காட்டப்படும் முடிவுகள் இணையத் தேடல்கள், பயனர்களின் வாக்கு என்பவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றதாம்.\nஇரத்தினச்சுருக்கத்தில் Yahoo Buzz பற்றிக் கூறுவதானால்….\nPosted in இணையம், கணனி, செய்திகள், செய்திகள், யாகூ\nகுறிச்சொல்லிடப்பட்டது தமிழ், யாகூ, Tamil, Yahoo Buzz\nஉடல் வெப்பத்தில் செயல்படும் MOBILE\nPosted on பிப்ரவரி 26, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஉடல் வெப்பத்தில் தொழிற்படும் செல்பேசியைக் கண்டுபிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என ஜேர்மானிய ஆராச்சியார்கள் கூறியுள்ளனர். இதே தொழில்நுட்பத்தில் மேலும் பல புதிய முயற்சிகளை செய்ய உள்ளனர். அதாவது உயிர்காக்கும் கருவிகளைக்கூட மனித உடல் வெப்பதில் தொழிற்பட வைக்க முயல்கின்றனர்.\nPosted in செய்திகள், நுட்பம்\nகுறிச்சொல்லிடப்பட்டது செல்பேசி, நுட்பம், Tamil\nஹிந்தி போல தமிழுக்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்\nPosted on ஒக்ரோபர் 26, 2007 | 8 பின்னூட்டங்கள்\nஇது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. 😀\nஎதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே\nஇது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது செய்கின்றது. தமிழிற்கு என்னுமொரு படிக்கட்டாக இது அமையட்டும்.\nPosted in இணையம், கணனி, செய்திகள்\nPosted on செப்ரெம்பர் 14, 2007 | 10 பின்னூட்டங்கள்\nஇன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…\nஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது\nSettings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.\nமொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.\nஇது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்\nPosted in இணையம், கணனி, செய்திகள், தமிழ்\nஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது.\nPosted on ஜூன் 4, 2007 | 11 பின்னூட்டங்கள்\nஅதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.\nஇதன் விலை $499 (£251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.\nவிளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் தடம்பதிக்கப் போகின்றது.\niTunes music & Video களஞ்சியத்துடன் செயற்படக்கூடியதாக இருப்பதால் இன்னமும் ���ிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐரோப்பா, மற்றும் உலகின் மற்றய பகுதிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை\nPosted in கணனி, செய்திகள்\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2009/12/13.html", "date_download": "2018-05-21T01:26:46Z", "digest": "sha1:J5XUGU7XLHHTRDNPENEWECDI3GR2RK4R", "length": 39046, "nlines": 392, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வயது 13", "raw_content": "\n\"பள்ளி மாடியிலிருந்து மாணவன் விழுந்தான்\" என்ற செய்தி நீங்கள் தமிழ் பத்திரிக்கை வாசிப்பவரானால் சென்ற வாரம் கவனித்திருக்கலாம்.\nசென்னை: டிசம்பர் 3. அம்பத்தூர் சிவாஜி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் சதீஷ். அம்பத்தூர் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவ தினத்தன்று பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கும் போது படியின் அருகிலுள்ள துவாரம் வழியாக இவன் கீழே விழுந்து விட்டான். பள்ளியை சேர்ந்தோர் இவனை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டி சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் அவனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவன் மறுபடி நடக்க ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீஸ் விசாரணை இருக்கட்டும்.. அன்று நடந்த சம்பவங்களை பார்ப்போமா\nமூணாவது பெல் அடித்து விட்டது. \" அப்பா சீக்கிரம்\" அவரமாக அப்பாவின் வண்டியிலிருந்து இறங்கி புத்தகம் மற்றும் சாப்பாட்டு பையுடன் வேகமாக ஓடினான் சதீஷ். \" ஹோம் வொர்க் செய்ய வில்லை\" என்ற பயம் வேறு உறுத்தி கொண்டிருந்தது.\nசதீஷ் மிக சுமாராக படிப்பவன். அவனுக்கு ஆர்வமெல்லாம் விளையாட்டில் தான். எப்போதும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தான் பார்ப்பான். ஓட்ட பந்தயம், கால் பந்து இவற்றில் கில்லாடி. ஆனால் அம்மா அப்பா இருவரும் சொல்வது \"படிடா; விளையாட்டா சோறு போடும்\nஎவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது. சில மிஸ் நடத்தினால் நன்கு புரிகிறது. ஆனால் பல மிஸ் சுத்த மோசம். போன வருடம் வரலாற்று பாடத்திற்கு வந்த மிஸ் எவ்வளவு நல்லவங்க பாடம் மட்டுமல்லாது அதன் முழு விவரமும் பொறுமையாய் சொல்வார்கள். அந்த பாடத்தில் மட்டும் சதீஷ் ஐம்பதுக்கு மேல் வாங்கினான். மற்ற பாடங்களில் பாஸ் செய்வதே எப்போதோ ஒரு முறை தான் நடக்கும்.\nசுந்தரி மிஸ் கிளாஸ் டீச்சர். ஏற்கனவே வந்து சேர் முழுக்க உட்கார்நிதிருந்தார் . இவன் தயங்கி தயங்கி நின்றான். நிமிர்ந்து அவனை பார்த்தார். \" ஏன் லேட்\n\" கெஸ்ட் வந்திருந்தாங்க மிஸ்\"\n\" கெஸ்ட் வந்தா நீ என்ன பண்ணே சமைச்சியா \nஇப்போது வகுப்பில் சிரிப்பு சத்தம். \" இல்ல அப்பா கொண்டு வந்து வர லேட் ஆகிடுச்சு\"\n\" அவங்க வந்ததால அப்பா கொண்டு வந்து விட லேட். '\n\" ஏதோ ஒரு காரணம்.... போ. இனிமே காரணம் கீரணம் சொன்னே பாரு\"\nஉள்ளே போய் அமர்ந்தான். \" சீக்கிரம் வந்து தொலைய வேண்டியது தானடா\" கணபதி கிசு கிசுத்தான்.\nஅனைவரிடமும் ஹோம் வொர்க் நோட்டுகள் ஒரு பெண் வாங்கி கொண்டிருந்தாள். ஹோம் வொர்க் செய்யாத சதீஷ் எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான். \"இப்போ தான் காரணம் சொல்லதேன்னு சொன்னாங்க. அதுக்குள் அடுத்த பிரச்சனை\".\nநேற்று இரவு சித்தப்பா வெளி நாட்டிலிருந்து வந்தார். அவனுக்கு சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சட்டை, பந்து, சென்ட்டு என நேற்று முழுதும் குஷி ஆக இருந்தது. காலை எழுந்தது லேட். அவனுக்கு பள்ளி வரவே விருப்பமில்லை. \" அப்பா நான் ஹோம் வொர்க் செய்யலை. ஸ்கூல் போகலைப்பா\" என்றான். \" அங்கே போய் எழுதிக்க கிளம்பு\" என்று சிம்பிள் ஆக முடித்து விட்டார் அப்பா. அவர் சொன்னால் அதற்கு மேல் பேச்சு இல்லை.\n \"நோட்டு கொண்டு வரலைன்னு சொல்லிடலாமா \" நேற்று ஒருத்தன் அப்படி தான் சொல்லி தப்பித்தான். அந்த பெண் அருகில் வந்து விட்டாள்.\n\" நோட்டு மறந்திட்டு வந்துட்டேன்\"\nஅவள் சதீஷை நம்ப தயாரில்லை. \" மிஸ் சதீஷ் ஹோம் வொர்க் கொண்டு வரலை \" உரக்கக் குரல் கொடுத்தாள்.\nஉடனடியாக மிஸ் சொன்னாள் \" அவன் பைய்ய பாரு\". சதீஷுக்கு தொண்டை அடைத்தது. அந்த பெண் பையை கேட்டாள். சதீஷ் தயங்கினான். அவளே பிடுங்கினாள். திறந்து தேட, ஆங்கில ஹோம் வொர்க் நோட்டு வந்து விட்டது. அவளே பிரித்து பார்த்தாள். பின் மிஸ்ஸிடம் எடுத்து சென்று தந்தாள். கண்ணாடியை அணிந்து கொண்டு சுந்தரி மிஸ் பார்த்தார். ஹோம் வொர்க் எழுதலை என தெரிந்ததும் நோட்டு பறந்தது. அவனது பெஞ்சுக்கு முதல் பெஞ்சில் விழுந்தது.\n\"எழுதலை; கேட்டா பொய் சொல்றியா யார் கிட்டே கத்து கிட்டே யார் கிட்டே கத்து கிட்டே\nமுதல் பெஞ்ச் நபர்களிடமிருந்து ஸ்கேல் எடுத்து கொண்டாள். சதீஷ் கையிலும் முதுகிலும் சரா மாறியாக விழுந்தது அடி.\n\" கெட் அவுட்; வெளியே போ\"\n\" மிஸ் கெஸ்ட் வந்ததாலா தான் மிஸ். நாளைக்கு எழுதுறேன்\"\n\" கெட் அவுட். வந்தது லேட்டு. ஹோம் வொர்க் எழுதலை. பொய் வேற. மத்த சப்ஜக்ட்டாவது எழுதினியா\nதயங்கி சொன்னான். \" இல்ல மிஸ்\"\n\"அப்படியா இன்னிக்கு முழுக்க வெளியே நில்லு. லாஸ்ட் பீரியட் நான் வருவேன் இல்ல.. வச்சிக்குறேன் \"\nசதீஷ் தலை கவிழ்ந்தவாரே வெளியேறினான்.\n\" என் மூடை கெடுக்குரதுக்குன்னே வர்றானுங்க.. முதல் கிளாசே இப்படியா\nகைகளை கட்டி கொண்டு தலை குனிந்தவாறு வாசலுக்கு சற்று வெளியே நிற்க துவங்கினான்.\nசதீஷ் நின்ற சில நிமிடத்தில் இன்னோர் மாணவன் தாமதமாய் வந்தான். அவன் நன்கு படிப்பவன். சுந்தரி மிஸ் \" கோ.. கோ.. \" என்று கூறி விட்டார். \"படிப்பவனுக்கு ஒரு சட்டம். படிக்காதவனுக்கு ஒரு சட்டம். ஹும்\"\nமிஸ் பாடத்தை துவங்கி விட்டார். பாடத்தில் மனம் செல்ல வில்லை. மெளனமாக கீழே பார்த்தான். காரில் பிரின்சிபால் வந்து இறங்குவது தெரிந்தது. \" போச்சு இன்னிக்கு வந்திருக்காரா அப்ப ரவுண்ட்ஸ் வருவாரே\n இன்னிக்கு நான் வந்திருக்கவே வேணாம். எல்லாம் இந்த அப்பாவால் வந்தது\"\nபெண்கள் இவனை பார்த்து சிரித்து சிரித்து பேசிய மாதிரி இருந்தது. அவர்களை பார்ப்பதை தவிர்க்க முயன்றான். ஆனாலும் கண்கள் தானாக அவ்வபோது சென்றது.\nசற்று நேரத்தில் பிரின்சிபால் ரவுண்ட்ஸ் வந்து விட்டார். \" என்ன.. என்ன விஷயம்\" இவனை பார்த்து கேட்டார்.\nசுந்தரி மிஸ் முன்னே வந்து பதில் சொன்னார். \" லேட்டா வந்தான் சார். ஹோம் வொர்க் செய்யலை. இதில நோட்டு கொண்டு வரலைன்னு பொய் சொல்றான்\"\nஒன்னு விடாம சொல்றாளே பாவி என நினைக்கும் போதே பிரின்சிபால் அடிக்க ஆரம்பித்து விட்டார். \" ஹோம் வொர்க் எழுதுறதை விட வேற என்ன ...........வேலை\n\" உன் மேல ரெகுலர் கம்பலேயின்ட் வருது. உங்க அப்பாவை கூட்டிட்டு வா நாளைக்கு\" அடி கொடுத்தவாரே பேசினார்.\nசதீஷுக்கு கிட்டத்தட்ட அழுகை வந்தது. \" பொண்ணுங்க முன்னாடி அழுவ கூடாது\" என்ற வைராக்கியத்தில் அழாமல் நின்றான்.\nஅடுத்ததடுத்த வகுப்புகள் மிஸ்கள் வந்து குசலம் விசாரித்தனர். கோ- எட் பள்ளி என்பதால் அனைத்தும் மிஸ்கள் தான்.\nமதியம் சாப்பிடவே பிடிக்க வில்லை. தன் இருக்கைக்கு சென்று கணபதி அருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். \"இப்பவாவது உட்காரலாமா கிளாஸ் மிஸ் வந்துட கூடாதே\" என்ற பயம் வேறு. பாதி சாப்பிட்டு விட்டு மீதத்தை கொட்டினான்.\n\"இந்த பத்து வருஷத்தில் எந்த மிஸ்சும் யாரையும் முழு நாள் வெளியே நிற்க வச்சதில்ல. இந்த மிஸ் ஏண்டா இப்படி பண்றாங்க\nமதியம் வந்த மிஸ்ஸிடம், தலை வலி கிளும்புரேன் என சொல்லி பார்த்தான். \" என்னடா நடிக்கிறியா போய் கிளாஸ் டீச்சர் கிட்டே கேட்டுட்டு வா\"\n\"அதுக்கு கேக்காமலே நிக்கலாம்\" என எண்ணியவாறு நின்றான்.\nஒரு வழியாய் கடைசி வகுப்பு வந்து விட்டது.\nகாலையில் இங்கிலீஷ் I எடுத்த சுந்தரி மிஸ் இப்போது இங்கிலீஷ் II எடுக்க வந்திருந்தார்.\n\" நாளைக்காவது ஹோம் வொர்க் எழுதிட்டு வருவியா\" கேட்டவாரே அவன் பதிலுக்கு காத்திராமல் உள் சென்றார்\nஇந்த மிஸ்ஸை ஏதாவது பண்ணனும் என வெறுப்பு வந்தது. சதீஷ் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.\nகடைசி மணி அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது.\nபெரும் சத்தம் கேட்டு சுந்தரி மிஸ் திரும்பினாள்.\n\" என்னை அவமான படுத்திட்டீங்க இல்ல நாள் முழுக்க வெளியே நிக்க வச்சிடீங்க.. எவ்ளோ அடி அடிச்சீங்க. நான் போறேன் மிஸ்\" சொல்லியவாறு கிளாசை விட்டு ஓடினான் .\n\" டேய் டேய்\" என கத்தியவாறு சுந்தரி மிஸ் வெளியே வந்து பார்த்த போது, குட்டி சுவர் மீது ஏறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கொண்டிருந்தான் சதீஷ்.\nஇதுபோன்ற வருந்தத்தகு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தவாறே உள்ளன:(\nயாரைக்குற்றம் சொல்வது வீட்டிற்கு வந்த சித்தப்பாவையா, ஹோம் ஒர்க் எழுதாத மாணவனையா லேட்டா கொண்டு போய் விட்ட அப்பாவையா லேட்டா கொண்டு போய் விட்ட அப்பாவையா லேட் ஆகவும் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்று பொய் சொன்னதறஙகு அடித்த டீச்சரையா லேட் ஆகவும் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்று பொய் சொன்னதறஙகு அடித்த டீச்சரையா வெளியில் நின்ற மாணவனை அடித்த தலைமை ஆசிரியரையா வெளியில் நின்ற மாணவனை அடித்த தலைமை ஆசிரியரையா\nமிகவும் கவலை தருகுது... பிள்ளைகளை வளர்ப்பு பற்றி கட்டாயம் பெற்றோருக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். பெற்றோர் எவ்வளவு படித்தவர்களாக இருந்தபோதும் பிள்ளைகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் சில தவறுகளை விடுகின்றனர்.\nபல நி���ழ்வுகளில் இப்படித்தான் உண்மைக் காரணம் தெரியாமலேயே போய்விடுகிறது\nநல்ல நடை - கதை நன்று\nநன்றி ராம லக்ஷ்மி, ரமேஷ், சங்கவி & சீனா.\nபத்திரிக்கை செய்தியும், கடைசி பகுதியும் நிஜம். மிக சமீபத்தில் எனக்கு தெரிந்த பள்ளியில் நிகழ்ந்தது\nCorporal punishment கூடாது என்கிறது சட்டம். நடை முறையில் அது தொடர்ந்து கொண்டே உள்ளது என்ன செய்வது நாம்\nகுழந்தைகள், வீட்டு பாடங்கள் மட்டும் செய்யும் கருவிகள் அல்ல. அவர்கள் குழந்தைகளாக இருந்து குழந்தைகளாக வாழ்வை ரசிப்பதற்கு (சித்தப்பாவின் வருகை தரும் சந்தோஷ தருணங்கள் pola) இடம் தரும் வகை மாறுதல்கள் வேண்டும். நெகிழ வைத்து யோசிக்க வைத்த kadhai.\nநாஞ்சில் பிரதாப் 9:53:00 PM\nஇதில் ஆசிரியர் மீது எந்ததவறும் இல்லை. ஆசிரியர்கள் என்ன புதுசாவா தண்டனை தருகிறார்கள். இப்போதுள்ள மாணவர்களின் அறிவுவளர்ச்சி தொழில்நுட்பத்தை விட வேகமாக வளர்கிறது. வக்கிரம், ஹீரோயிசம், பழிக்குப்பழி இதுபோன்றவற்றை சினிமாக்களும், டிவிசீரியல்களும் சர்வசாதரணமாக காண்பிக்கின்றன.\n20 வருடஙகளுக்கு முன்பு இதேவயது மாணவனுக்கு சதீஷ் மாதிரி யோசிக்கவே தெரியாது. இதுப்போதுள்ள பள்ளிகளில் கண்டிப்பாக மனோதத்துவ முறையில் கவுன்சிலிங் அவ்வப்போது கொடுக்கவேண்டும். இல்லான்னா இதுமாதிரி நிறைய நடக்கும்...\nகதையாக இருந்தாலும், சிறுவயதினர் இப்படி செய்வது வாடிக்கையாகிவிட்டது. பள்ளிகள், பல் பரிசோதனை, கண் பரிசோதனை போல் மனநல மருத்துவரின் அவசியமும் தேவை என்ற நிலமைக்கு வந்துவிட்டோம்.\nப‌ல‌பேர் எதிரே ந‌ம்மை அவ‌மான‌ப்ப‌டுத்தினால் (ந‌ம் மீது த‌வ‌றே இருந்தாலும்) எத்த‌னை பேரால் அதை தாங்கிகொள்ள‌முடியும். க‌வுன்சிலிங் குழ‌ந்தைக‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, ஆசிரிய‌ர்க‌ளுக்கும், பெற்றோர்க‌ளுக்கும் தேவைதான். புத்த‌க‌ மூட்டை சும‌ப்ப‌திலிருந்து, அந்த‌ கோச்சிங், இந்த‌ கோச்சிங் என்று குழ‌ந்தைக‌ளை குழ‌ந்தைக‌ளாக‌ வ‌ள‌ர‌விடுவ‌தில்லை. தேவை க‌ல்வி முறையில் மாற்ற‌ம்\nநான் சொல்வ‌து சினிமாத்த‌ன‌மாக‌கூட‌ இருக்க‌லாம். \"தாரே ஸ‌மீன் ப‌ர்\" ப‌ட‌த்தை ஒவ்வொரு ப‌ள்ளியிலும் ஆசிரிய‌ர்/ஆசிரியைக‌ளுக்கு போட்டு காண்பிப்ப‌து ந‌ல‌ம்.\nமோகன்.. இதை ஒரு சிறுகதையாய் இல்லாவிட்டாலும் நல்ல பதிவாகத்தான் ஏற்று கொள்ள் வேண்டும் சிறுகதைக்கு இன்னும் வேண்டும் என்று தோன்றுகிற���ு..\nசின்ன அம்மிணி 4:33:00 AM\nஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாட்டி மன்னிச்சு விடாதவங்க எல்லாம் என்ன ஆசிரியர்கள்.\nநல்லா எழுதி இருக்கீங்க மோகன். சொன்ன விதம் நல்லா இருந்தது. சொல்லிய மேட்டர்.. வருத்தம்.\nநன்றி சித்ரா. நீங்கள் சொன்னது சரியே.\nபிரதாப்: உங்கள் கருத்திலிருந்து நான் மாறு படுகிறேன். ஆசிரியர் இந்த விஷயத்தை நிச்சயம் வேறு விதமாக அணுகியிருக்க வேண்டும். -வில் எந்த குற்றத்திற்கும் அதற்கு ஏற்ற தண்டனை மட்டுமே தர வேண்டும் என்பார்கள். உதாரணமாய் பிக் பாக்கெட் ஆசாமியை தூக்கில் போட முடியாது. ஹோம் வொர்க் கொண்டு வராமைக்கு நாள் முழுதும் வெளியில் நிறுத்துவதும் பல முறை அடிப்பதும் தவறு என்றே நினைக்கிறேன்\nமற்ற படி கவுன்செல்லிங் பற்றி நீங்கள் சொன்னது உண்மை\nவானம் பாடி சார்: ஆம் நன்றி\nகுறும்பன் said: //தாரே ஸ‌மீன் ப‌ர்\" ப‌ட‌த்தை ஒவ்வொரு ப‌ள்ளியிலும் ஆசிரிய‌ர்/ஆசிரியைக‌ளுக்கு போட்டு காண்பிப்ப‌து ந‌ல‌ம்.//\nஉண்மை தான். நான் மிக ரசித்த படங்களில் அது ஒன்று\nநன்றி கேபில்ஜி. உங்களை போன்றவர்களிடம் சேர்ந்து இன்னும் கொஞ்சம் better-ஆ எழுத ஆரம்பிச்சிடுவேன். நம்பிக்கை\n//ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாட்டி மன்னிச்சு விடாதவங்க எல்லாம் என்ன ஆசிரியர்கள்.//\nFully agree with you. துரதிர்ஷ்ட வசமாக ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவன், பிடிக்காதவன் என பிரிக்கிறார்கள். பள்ளிகளில் Bias நிச்சயம் இன்னும் உள்ளது. என் குழந்தை மூலம் இதை அறிகிறேன்\nநன்றி நரசிம். நீங்க சொன்னது நிஜமா சந்தோஷமா இருக்கு\nநன்றி ஸ்ரீ மதி. நீங்களும் அப்துல்லா பாணியில் sign languageல் இறங்கிட்டீங்க. நன்றிங்கோ\nதியாவின் பேனா 9:37:00 AM\nஎப்டி மனசு வருது இவங்களுக்கெல்லாம்\nதேவன் மாயம் 6:54:00 PM\nஉண்மை நிகழ்வை வைத்து சம்பவத்தைக் கோர்த்திருக்கிறீர்கள்\nகுழந்தைகள் மனதில் எவ்வளவு காயம்.............கதை மனதை வலிக்கிறது.\nகாவிரிக்கரையோன் MJV 12:56:00 PM\nஎவ்வளவு உண்மையான விடயம் இது. குழந்தைகள் எப்பொழுதுமே மிகவும் மென்மையானவர்கள். அவர்களை அவர்கள் வழியே நடத்த வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இருக்க விழிப்புணர்ச்சியை தான் எங்கும் ஏற்படுத்த வேண்டும்.... நல்லா சொல்லியிருக்கீங்க மோகன்...\nநன்றி நிலா மதி & காவிரி கரையோன்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் - சென்னை பதிவர் சந்திப்பும், N . T திவாரிய...\nநீயா நானாவில் திரு & திருமதி மோகன் குமார்\n2009 - Blogger விருதுகள் + இந்த வருடத்தின் சில சிற...\n2009-சிறந்த 10௦ பாடல்கள்+ மற்ற விருதுகள்\n2009- சிறந்த 10 படங்கள்\nபிரபல பதிவர்களின் மாபெரும் தவறுகள்.. படங்களுடன்\nரஜினி குறித்த சில கேள்விகள்\nரஜினி - அசத்திய பத்து படங்கள்\nகேபிள் சங்கர் - No:1 யூத் ( 50 -வது பதிவு)\nஉள்ளூர் துயரம் ...வெளியூர் வலி\nவாரம் ஒரு பதிவர்: இந்த வாரம் - விக்னேஷ்வரி\nதிருமண பதிவு கட்டாயம் - ஏன்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15033940/Arguing-because-police-blocked-workers-who-went-to.vpf", "date_download": "2018-05-21T01:17:33Z", "digest": "sha1:FO3S3ULK273NI6RVYP6QYYA23IJZ74PG", "length": 10836, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arguing because police blocked workers who went to wait for the strike || காத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் + \"||\" + Arguing because police blocked workers who went to wait for the strike\nகாத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்\nகாத்திருப்பு போராட்டத்துக்கு சென்ற சுமைப்பணி தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.\nதிருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை இறக்கி, ஏற்றும் பணியில் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலால் திருச்சி காந்திமார்க்கெட் அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.\nஇதனால் காந்தி மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களுக்கு கள்ளிக்குடி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பல கிலோ மீட்டர் தூரம் சென்று பணியாற்றும் அவல நிலைக்கு தள்ளக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் வெங்காயமண்டி சுமைப்பணி தொழிற்சங்க கூட்டுக்குழு இயக்கத்தினர் நேற்று காலை திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி போராட்டத்தில் கலந்து கொள்ள சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் பெரியகடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இது பற்றி முன்பே அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.\nஇதனால் அங்கேயே சாலையில் தொழிலாளர்கள் அமர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் அகிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்” என்றார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் ���ைது\n2. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n4. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15033942/The-son-of-the-soninlaw-has-been-beaten-by-a-painter.vpf", "date_download": "2018-05-21T00:45:03Z", "digest": "sha1:VDVJZAFDIBPR3QX2WYSWRNYB7EU6IBR4", "length": 9462, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The son of the son-in-law has been beaten by a painter near Arakkonam || அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது\nஅரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரக்கோணம் அருகே உளியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சன்ராஜ் என்ற ராஜ்குமார் (வயது 21), பெயிண்டர். இவருடைய நண்பர் விஜயன் (26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கீழாந்தூர் பகுதியில் உள்ள லலிதா (50) என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாக்கெட் கேட்டு உள்ளனர்.\nஅப்போது லலிதா தண்ணீர் பாக்கெட் இல்லை என்று கூறினார். இதனால் ராஜ்குமாருக்கும், லலிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஅப்போது அங்கு வந்த லலிதாவின் மகன் சேட்டு என்ற சுதாகரன் (26) கீழே கிடந்த கட்டையை எடுத்து ராஜ்குமாரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, லலிதா, சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n2. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n4. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1260", "date_download": "2018-05-21T01:30:12Z", "digest": "sha1:3J74ODYZZSMAWQ7VFMKSNFSPO2DKPKMK", "length": 13978, "nlines": 104, "source_domain": "cineidhal.com", "title": "புரியாத புதிர் திரைவிமர்சனம் - Latest Cinema Kollywood Updates புரியாத புதிர் திரைவிமர்சனம் - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\n பையனை உசுப்பேத்திய வாணிஸ்ரீ – வீடியோ இணைப்பு\nதேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n18+ பால்காரி படத்தின் செம கவர்ச்சியான டிரெய்லர் – வீடியோ பாருங்க\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபோலி சாமியாரை நம்பி தன் கற்பை இழந்த அப்பாவி பெண் – அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகையின் அந்தரங்க வீடியோ\nHome Reviews புரியாத புதிர் திரைவிமர்சனம்\nபடம் ஓடும் நேரம் – 2 மணி 2 நிமிடம்\nசென்சார் ரேடிங் – U\nதயாரிப்பு – தீபன் பூபதி,ரடேஷ் வேலு\nநடிகர்கள் – விஜய் சேதுபதி,காயத்ரி,ரமேஷ் திலக்.அர்ஜுனன்,\nஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்\nஇந்த படம் எப்படி பட்டது\nவளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு ஒரு சில சாதகங்களும் வெகு பல பாதகங்களும் உள்ளன. இ���்படம் டெக்னாலஜியால் ஏற்படும் பாதகத்தால் ஒருவர் படும் துன்பத்தை எடுத்துரைக்கிறது.புரியாத புதிர் என்னவென்று பார்ப்போமா\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி(கதிர்) ஒரு இசையமைப்பாளர் இசை கருவிகள் விற்கும் கடை வைத்திருக்கிறார்.படத்தின் நாயகி காயத்ரி(மீரா) இசை கற்று கொடுக்கும் டீச்சர் இருவரும் ஒரு சில சந்திப்புகளுக்கு பின் காதலிக்கிறார்கள்.விஜய சேதுபதிக்கு இரு நண்பர்கள் உள்ளனர் ஒருவர் ஒரு பப்பில் டீஜே வாக உள்ளார் மற்றொருவர் ஒரு தொலைகாட்சி சேனலில் வேலை செய்கிறார்.டிவி சேனலில் வேலை பார்க்கும் நண்பருக்கும் அந்த சேனல் தலைமை அதிகாரியின் மனைவிக்கும் கள்ள தொடர்பு இருப்பதை யாரோ முகநூலில் ஏற்றி இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த தலைமை அதிகாரி அவரை வேலையை விட்டு துரத்துகிறார் .இதனால் மனமொடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் நண்பர்.இதே போல் காயத்ரி பற்றிய தவறான புகைப்படங்கள் ரெண்டு மூன்று விஜய சேதுபதியின் தலைபேசிக்கு வருகிறது. இதை கண்டு ஆதரிச்சி அடைந்த விஜய சேதிபதி இதையெல்லாம் செய்வது யார் என்று புரியாமல் தவிக்கிறார் தேடுகிறார்.புதிர் போட்டவன் யார் என்று புரியாமல் தேடும் விஜய சேதுபதிக்கு விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.\nபடத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்\nஇந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கி இருக்கிறார்.முதல் படமே ரொமாண்டிக் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். விக்ரம் வேதா வெற்றியை தொடர்ந்து விஜய சேதுபதியின் அடுத்த படம் இது.முதலில் படத்திற்கு மெல்லிசை என்றே தலைப்பு வைத்திருந்தனர் பின் படம் மிகவும் த்ரில்லிங்காக இருக்கவும் பெயரை புரியாத புதிர் என்று மாற்றியுள்ளனர்.படத்தின் முன்பாதி ரொமான்ஸ், பாடல்கள் என்று நகர்கிறது.பின்பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு இருக்கறது.படத்தின் திரைகதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.படத்தில் ரொமண்டிக் காட்சிகள் நன்றாக வந்துள்ளன.விஜய சேதுபதியின் நடிப்பு சொல்லவே வேண்டாம் படத்திற்கு கூடுதல் பலமே அவர்தான்.இந்த டெக்னாலஜி யுகத்தில் அதை தவறாக பயன்படுத்துகிரவர்களால் என்னென்ன பாதிப்புகள் ஒருவருக்கு ஏற்படுதுங்கறதை இயக்குனர் நன்றாக சொல்லியிருக்கிறார். இந்த படம் பிற்பகுதி சுவரசியமாக இருக்கிற���ு.இது ஒரு நல்ல த்ரில்லர் படம்.\nஇப்படத்தில் சாம்.CS இசையில் பாடல்கள் கொஞ்சம் பரவாஇல்லை.ஆனால் பின்னணி இசை மிகவும் அருமை படத்தின் விறுவிறுப்பு காட்சிகளில் பின்னணி இசை நன்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது.எடிட்டிங்கும் நன்றாக பொருந்தியுள்ளது.\nவிஜய சேதுபதி தனக்கு கொடுத்திருக்கும் கேரக்டரை திறம்பட செய்துள்ளார்.படத்திற்கு தேவை ஆன அளவு நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.காயத்ரி ஒரு ம்யுசிக் டீச்சராக நடித்துள்ளார் இருவரும் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவர் பங்குக்கு தன் நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர் நண்பராக ரமேஷ் சில காட்சிகளே வந்தாலும் முக்கிய வேடம் நன்றாக நடித்துள்ளார்.மற்றும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.\n2.படைத்திருக்கு ஒட்டாத ஒரு சில காட்சிகள்\nஒருவரி செய்தி – புரியாத புதிர் டெக்னாலஜி பீதியை கிளப்புகிறது.\nPrevious Postகிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்கிள் (Kingsman: The Golden Circle) ஆங்கிலம் மற்றும் தமிழில் செப்டம்பர் 22 வெளியீடு Next Postப்ளூ வேல் விளையாட்டிலிருந்து தப்பிக்க என்ன வழி தெரியுமா\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள்\nவிளம்பர ஏஜென்ட் அலமேலு மீது போலீசில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2151", "date_download": "2018-05-21T01:29:30Z", "digest": "sha1:FEVNJ7OVFSIN36DRPAYDNJGDN26EZHO4", "length": 12918, "nlines": 96, "source_domain": "cineidhal.com", "title": "தீரன் அதிகாரம் ஒன்று - திரைவிமர்சனம் தீரன் அதிகாரம் ஒன்று - திரைவிமர்சனம்", "raw_content": "\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\n பையனை உசுப்பேத்திய வாணிஸ்ரீ – வீடியோ இணைப்பு\nதேங்காய் எண்ணெய���யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n18+ பால்காரி படத்தின் செம கவர்ச்சியான டிரெய்லர் – வீடியோ பாருங்க\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபோலி சாமியாரை நம்பி தன் கற்பை இழந்த அப்பாவி பெண் – அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகையின் அந்தரங்க வீடியோ\nHome Reviews தீரன் அதிகாரம் ஒன்று – திரைவிமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று – திரைவிமர்சனம்\nதரமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு ஒரு நல்ல சினிமா வழங்குவதில் கைதேர்ந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇந்த படத்தில் நடிகர் கார்த்தி போலிஸ் ட்ரைனிங்கில் நல்ல ரேங்க் வாங்கி போலிஸ் அதிகாரியாகிறார். அவர் தன பக்கத்து வீட்டில் இருக்கும் ராகுல் பரீத் சிங்கிடம் காதல் கொள்கிறார் இந்த காதல் பின் திருமணத்தில் முடிகிறது,\nஇதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பல் கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. பிறகு தான் தெரிகிறது அந்த கும்பல் இந்தியா முழுவதிலுமே தன் கைவரிசையை காட்டியுள்ளது என்று.\nஇந்த கேஸ் கார்த்தியின் கைக்கு விசாரணைக்கு வருகிறது அதன் பின்தான் படத்தில் சூடு பிடிக்கிறது. இந்த கொள்ளையர்கள் யார் இவர்கள் இவ்வாறு செய்ய காரணம் என்ன இவர்கள் இவ்வாறு செய்ய காரணம் என்ன கார்த்தி இவர்களை எப்போது எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.\nபடத்தின் இயக்குனர் H. வினோத் இந்த படத்தை சின்சியர் காவலர்களுக்கான சமர்பணமாக இயக்கியுள்ளார். 1995 முதல் 2005 வரையிலான தமிழகத்தில் நடந்தேறிய கொடூர கொலை கொள்ளை ஆகிய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்திற்கு கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் திரைக்கதையில் திருப்பங்களும் பரபரப்பும் மிகுந்துள்ளது. கார்த்தியின் கைக்கு அந்த கேஸ் வந்த பிறகு படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.\nநடிகர் கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் மாசான போலிசாக வந்து கலக்கினார். இந்த படத்தில் தீரன் என்ற பெயரி��் ஒரு க்ளாசான சின்சியர் போலிசாக அசத்தியிருக்கிறார். படத்தின் முன்பாதியில் ராகுல் பரீத் சிங்குடன் ரொமாண்டிக்காகவும் கலகலப்பாகவும் கலக்கியிருக்கிறார்.\nராகுல் பரீத் சிங் இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த மற்ற தமிழ் படங்களை விட இந்த படத்தில் இவருக்கு கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்புள்ள அழுத்தமான கேரக்டரை இயக்குனர் கொடுத்திருக்கிறார். அவரும் அவரால் இயன்ற அளவு நடித்திருக்கிறார்.\nஇந்த படத்தில் அபிமன்யு சிங் வில்லனாக அந்த கொள்ளை கூட்ட தலைவனாக நடித்திருக்கிறார். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்று இவருக்கு ஒரு கதை இருக்கிறது. போஸ் வெங்கட் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.\nஇந்த படத்திற்கு சத்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இவர் ராஜஸ்தான், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு கதையோடு சேர்த்து நம்மையும் அழைத்து சென்றிருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. படத்தில் திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சியில் ஆக்ஷன் காட்சிகள் மிக அருமையாக உள்ளது குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டை.\nமொத்தத்தில் ஆக்ஷன், த்ரில்லிங், சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பான படம்.\n1.கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதம்\n3.சண்டை காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு\n1.ராகுல் பரீத் சிங் வரும் ஒரு சில காட்சிகள் மட்டும் படத்தோடு ஒட்டவில்லை\nஒருவரி செய்தி – ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வீர தீர செயல்\nPrevious Postசற்று முன் வெளிவந்த சசிகலா குடும்பத்தின் சொத்து பட்டியல் - வீடியோ பாருங்க Next Postஅஜித்தை பற்றி தப்பா பேசினா சோடா பாட்டில் பறக்கும் - வெளுத்து வாங்கும் பாட்டி\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள���\nவிளம்பர ஏஜென்ட் அலமேலு மீது போலீசில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2015/01/page/11/", "date_download": "2018-05-21T01:29:37Z", "digest": "sha1:KOWJZNZE7BG4A6RHVQ5Y52FP2LSMZWUE", "length": 5947, "nlines": 87, "source_domain": "jesusinvites.com", "title": "January 2015 – Page 11 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்\nகேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் : ஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன PJ அவர்களின் பதில் மக்கள்\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது\nகிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.\nஅந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க\nJan 01, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்\nஆற்றலுடன்தான் செல்ல முடியும் என்பது ஜின்களுக்கும் உரியது தான். அவர்களுக்கு இயல்பாகவேஅந்த ஆற்ரல் உள்ளது. மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் இல்லை. இதுதான் வித்தியாசம்.\nமேலும்இது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கத்தை ஒட்டி சொல்லப்பட்டதாகும்.\nJan 01, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புக��ும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2015/09/", "date_download": "2018-05-21T01:01:48Z", "digest": "sha1:P3FPGXXYCOESMZ263Y4QQYKE72NVS5AF", "length": 34221, "nlines": 207, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "September 2015 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nகிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்\nஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது.\nஇந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என. தலிபான் அமைப்பினர் மறுத்தனர்.\nமுதலில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின் தான் கிரிக்கெட் மைதானம் எனத் தெரியவந்தது.\nஇதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த உள்ளூர் அரசு நிர்வாகிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்தது.\nகடந்த 2001ல் ஆப்கனில் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாட்டு படைகள் இணைந்து தலிபான் ஆட்சியை அகற்றின. கடந்த ஆண்டு இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nஇதன் பின் ஆப்கன் அரசு தங்களிடம் உள்ள சிறிய அளவிலான பாதுகாப்பு வீரர்களை கொண்டு, தலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து வருகின்றது.\nகடந்த ஆண்டு வாலிபால் போட்டியின் போதும் இதேபோன்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.\nகிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.\n* 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது.\n* 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்–சைமண்ட்ஸ் சர்ச்சை, 2010ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கம்ரான் அக்மல், காம்பிர் முறைத்துக் கொண்டது என ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம்.\nஆனாலும் பெர்முடா சம்பவம் தான் மிக மோசமானது.\nஇங்கு, குத்துச்சண்டை, கிக் பாக்சிங், மல்யுத்தம் போல வீரர்கள் மோதிக் கொண்டனர். களத்தில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டு, வாழ்நாள் தடை பெறும் முதல் வீரரானார் ஜேசன் ஆண்டர்சன்.\nரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’\nவங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது.\nஇந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது.\nஇரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nஇந்திய ‘ஏ’ அணிக்கு உன்முக்த் 41 ரன்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த சாம்சன் (90), ரெய்னா (104) ஜோடி அசத்தியது. கேதர் ஜாதவ், குர்கீரத் சிங் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது.\nஇதன் பின் வங்கதேச ‘ஏ’ அணி களமிறங்கியது. மழை குறுக்கிட 46 ஓவரில் 297 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. சவுமியா சர்கார் (1), அனாமுல் (1) சொதப்பினர். கேப்டன் மோமினுல் (37) நிலைக்கவில்லை.\nநாசிர் ஹொசைன் 22 ரன்கள் எடுத்தார். வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது.\n‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலக்கை எட்டவில்லை. இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன் மூலம் தொடரை இந்திய அணி 2–1 என கைப்��ற்றியது.\nஇந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார்.\nஇந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது.\nமீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டா (அக்., 8) நகரங்களில் நடக்கவுள்ளன. ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே கான்பூர் (அக்., 11), இந்துார் (அக்., 14), ராஜ்காட் (அக்., 18), சென்னை (அக்., 22), மும்பை (அக்., 25) நகரங்களில் நடக்கவுள்ளன.\nநான்கு டெஸ்ட் போட்டிகள் முறையே சண்டிகர் (நவ., 5–9), பெங்களூரு (நவ., 14–18), நாக்பூர் (நவ., 25–29), டில்லி (டிச.,3–7) ஆகிய இடங்களில் நடக்கின்றன.\nமுதற்கட்டமாக ‘டுவென்டி–20’ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் பாட்டீல் தலைமையில் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு கமிட்டி கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதன் பின் 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.\nஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணியை வழக்கம்போல, தோனி வழிநடத்துகிறார். ஒரு நாள் அணியில், சமீபத்திய வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி தவான், கோஹ்லி, ரெய்னா, ரகானே, அஷ்வின், அமித் மிஸ்ரா, பின்னி, ராயுடு உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை.\n‘டுவென்டி–20’ அணியில் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். ரெய்னா, ராயுடு, ஹர்பஜன், அக்சர் படேல், மோகித் சர்மா, புவனேஷ்வர், உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது.\nஒரு நாள் அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், உமேஷ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா.\n‘டுவென்டி–20’ அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன், அமித் மிஸ்ரா\nசிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி\nமுதலாவது அதிகாரப்பூ���்வமற்ற ஒருநாள் போட்டியில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ‘ஆல்–ரவுண்டராக’ மிரட்டிய குர்கீரத் சிங்(65 ரன், 5 விக்.,) வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.\nஇந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச ‘ஏ’ அணி கேப்டன் மோமினுல் ஹக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் உன்முக்த் சந்த் (16) ஏமாற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே (1), ரெய்னா (16), கேதர் ஜாதவ் (0) நிலைக்கவில்லை. இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால் (56) அரைசதம் கடந்தார்.\nபின் இணைந்த சஞ்சு சாம்சன், குர்கீரத் சிங் ஜோடி அசத்தியது. வங்கதேச ‘ஏ’ அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர்கள் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது குர்கீரத் சிங் (65) அவுட்டானார். சஞ்சு சாம்சன் (73) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிஷி தவான் 34 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.\nஇந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. ரிஷி தவான் (56), கரண் சர்மா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nகடின இலக்கை விரட்டிய வங்கதேச ‘ஏ’ அணிக்கு சவுமியா சர்க்கார் (9), தாலுக்தார் (13) ஏமாற்றினர். கேப்டன் மோமினுல் ஹக் (19), சபிர் ரஹ்மான் (25) சோபிக்கவில்லை. பின் குர்கீரத் சிங் ‘சுழலில்’ வங்கதேசம் ‘ஏ’ அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.\nஇவரது பந்துவீச்சில் நாசிர் ஹொசைன் (52), லிட்டன் தாஸ் (75), ருபெல் ஹொசைன் (3), அராபட் சன்னி (6), டஸ்கின் அகமது (0) அவுட்டாகினர். வங்கதேச ‘ஏ’ அணி 42.3 ஓவரில் 226 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷபியுல் இஸ்லாம் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்கீரத் சிங் 5, ஸ்ரீநாத் அரவிந்த் 3, ரிஷி தவான் 2 விக்கெட் கைப்பற்றினர்.\nஇந்த வெற்றியின்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.\nதோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை\nகேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார்.\nஇவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோனிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், என்.வி.ரமணா அடங்கிய ‘பென்ச்’, தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்ககூடாது என தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.\nதோனியா...கோஹ்லியா - கேப்டன் தேர்வில் புது குழப்பம்\nஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தோனிக்குப் பதில் கோஹ்லியை கேப்டனாக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் என, 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nமுதலில் ‘டுவென்டி–20’ போட்டிகள் வரும் அக்., 2ல் தரம்சாலா, 5ல் கட்டாக், 8ல் கோல்கட்டாவில் நடக்கின்றன. பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் நடக்கும். தற்போதைய நிலையில் கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற தோனி, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார்.\nடெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கோஹ்லி, வித்தியாசமான திட்டங்களுடன் இலங்கை மண்ணில் தொடரை வென்று அசத்தினார்.\nபுதிய கோரிக்கை: இதையடுத்து, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், தென் ஆப்ரிக்க தொடரில் ஒருநாள் போட்டி அணிக்கு, தோனியை நீக்கிவிட்டு கோஹ்லியை கேப்டனாக கொண்டு வரலாமா என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வாளர்கள் யோசித்து வருகின்றனர்.\nகோஹ்லி, ரகானே, அஷ்வின், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் மூன்று வித அணியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லி, திடீரென தோனி அணியில் விளையாடும் போது சற்று வித்தியாசமான உண��்வைத் தரலாம்.\nவிரைவில் முடிவு: இதுகுறித்து கடந்த தேர்வாளர்கள் கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. அதேநேரம் தோனியை பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். கோஹ்லி இப்போது தான் கேப்டனாக அடி எடுத்து வைக்கிறார்.\nஉறுதி இல்லை: கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருந்த போதும், தோனியின் பேட்டிங் திறன் சிறப்பாகத் தான் இருந்தது. இருப்பினும், கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் அணிக்கு வருவதும் போவதுமாகத் தான் இருப்பர். இது கேப்டனாக இருப்பவருக்கும் பொருந்தும்.\nதோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தற்போது உள்ளார். டெஸ்டில் இருந்து விலகிய இவர், 2016 உலக கோப்பை தொடருக்குப் பின், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என உறுதியாகத் தெரியவில்லை. இதனால் சொந்தமண்ணில் நடக்கவுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, கோஹ்லியை கேப்டனாக்க இது தான் சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், 2016 உலக கோப்பை வரை ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவி விஷயத்தில் தோனிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.\nஇவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி முதலில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. இதற்குத் தயாராகும் வகையில் செப்., 29ல் பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் (20 ஓவர்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி, வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரின் (செப்., 16, 18 மற்றும் 20) போது செப்., 18ல் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதே தினத்தில் பயிற்சி ‘டுவென்டி–20’ போட்டிக்காக அணியும் அறிவிக்கப்படவுள்ளது.\nகிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்\nரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’\nஇந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு\nசிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி\nதோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை\nதோனியா...கோஹ்லியா - கேப்டன் தேர்வில் புது குழப்பம்...\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அ��ிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=51&t=15059&p=59365&sid=38df470e77ef69ce035f0604953da9a6", "date_download": "2018-05-21T01:19:23Z", "digest": "sha1:O3FJ26QIZYKZEXUMBOK35TYMLEYXAS33", "length": 5555, "nlines": 147, "source_domain": "www.padugai.com", "title": "ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/- - Page 5 - Forex Tamil", "raw_content": "\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\ncrypto currency ஐ குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்கலாம். முயற்சி செய்யுங்கள்\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\nRe: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-21T01:05:56Z", "digest": "sha1:RQUK2Z6TKLKTMJJJDD56Y7HYBNZ2CZFH", "length": 28340, "nlines": 452, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எ���து மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின் வாழ்த்துச் செய்தி\nமலர்ந்திருக்கின்ற புதுவருடத்தில் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துச்செய்தியினைத் தெரிவிப்பதில் பெரும்மகிழ்வடைகின்றேன். கடந்த 2012 ஆம் வருடத்தில் கடைசிக் காலத்தில் உலக அழிவு பற்றிய வதந்தியினால் ஏற்பட்ட அச்சங்கள் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்று நாட்டின் பல பாகங்களிலும் காலநிலையின் சீர்கேட்டால் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என மக்களை அவலநிலைக்கு இயற்கையின் நிகழ்வுகளும் கொண்டுசென்றன. இத்தகைய நிகழ்வுகள் , இவற்றால் ஏற்பட்ட வடுக்கள் கடந்த வருடத்துடன் சென்றவையாக இருக்கட்டும். மலர்கின்ற புத்தாண்டிலிருந்து நாம் புதிய அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைய வேண்டும்.\nஎமது இலங்கை நாடு இன்று அமைதியும், சமாதானமும் நிறைந்த தேசமாக மாறியுள்ளது. இன்று உள்ள இந்தச் சூழல் மலர்கின்ற இப்புதுவருடத்திலும் நிலைக்கவேண்டும். இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, இன, மத, சாதி ரீதியிலான பாகுபாடுகளைக் இல்லாதொழி;த்து ஒன்றாகக் கைகோர்க்கவேண்டும். எம்மிடையே பேதங்கள் யாவும் எமது ஒரே தாய்நாட்டினைக் கட்டிக் காப்பதற்காக களையப்படவேண்டும். அப்போதுதான் எமது நாட்டில் நிரந்தர சுபீட்சமான எதிர்காலம் அமையும்.\nஎமது நாட்டின் பொருளாதாரத் துறையில் பங்கெடுக்கின்ற விவசாயம், கைத்தொழில் துறைகளின் வளர்ச்சியுடன் வளர்ந்து வரும் தொழிநுட்ப அறிவுடனான கல்வி என்பவற்றிலும் எமது தேசம் முன்னேறுவதுடன், மக்களும் உயர்வாழ்க்கைத்தரத்துடன் வாழவேண்டும் என்று கூறி மீண்டும் எனது வாழ்த்துச் செய்தியினை மலர்ந்திருக்கின்ற இந்த 2013 ஆம் ஆண்டில் மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.\n(முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும்)\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலா...\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்...\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாய...\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த...\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்த��ல் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T01:06:25Z", "digest": "sha1:U2HW4FIPWFNNI7R2VSVGVYEBTRNM37HU", "length": 18688, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவகண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதன் கழுத்தை தானே அறுத்து, நவகண்டத்தை நிறைவேற்றும் வீரன், விசயமங்கலம், ஈரோடு மாவட்டம்\nநவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்து தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலக்கட்டங்களில் இந்த பலி கொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள்ளது. பொதுவாக கொற்றவை எனும் இந்து சமய பெண் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. [1]\nசித்தர்கள் சிலர் நவகண்டம் யோகம் எனும் சித்தினைக் கடைபிடித்துள்ளனர். நவகண்ட யோகம் என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கி சிவபெருமானை நினைத்து யோகம் செய்வதாகும்.[2]\nஇந்த சித்து முறையைச் செய்யும் போது அதனைக் கண்டவர்கள் பதறியுள்ளார்கள். அதன்பின்பு சித்தர்கள் முழு உருவோடு திரும்பிவந்த பிறகு அவரை சித்தர்களாக ஏற்று வழிபட்டார்கள் என்பதை பல்வேறு சித்தர்களின் வரலாறு தெரிவிக்கிறது.[3]\nஉடலின் ஒன்பது பாகங்களைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம்.\nஇந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்குப் பல காரணங்கள் உண்டு:\nவலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. த��ர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.\nசில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.\nநோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.\nகுற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.\nஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.\nஒருவன் மிகப் பெரிய அவமானத்தைப் பெற்றபின் அதற்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.\nஇப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு \"வேளக்கார படைகள்\" மற்றும் பாண்டியர்களுக்கு \"தென்னவன் ஆபத்துதவிகள்\" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.\nஆனால் பிற்காலங்களில் கோவில் கட்டுவதற்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக மேல் சாதிக்காரர்களால் கீழ் சாதிக்காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.[சான்று தேவை] இதில் கீழ் சாதி பெண்களும், குழந்தைகளும் கூட விதிவிலக்கல்ல.[சான்று தேவை]\nவேண்டுதல் காரணமாக தன்னைத் தானே பலி கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. [1] இதைப் பற்றி கல்வெட்டுகளும், சிற்பங்களும் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்த���ப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனைக் குடும்பத்துடன் ஒரு நாள் மகிழ்வுடன் வாழச்செய்து மறுநாள் கோவில் முன்பாக தன்தலையைத் தானே அறுத்து பலியிட்டுக் கொள்ளச் செய்யும் வழக்கமும் உண்டு.[சான்று தேவை] மேலும் இது போன்றே தன் குடும்ப நன்மைக்காகவோ அல்லது முற்றிய நோயிலும் தன்னைத் தானே பலி கொடுத்து கொடுத்துக் கொள்வது நவகண்டம் எனப்படும்.[சான்று தேவை]இது ஜப்பானில் சாமுராய் வீரர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தன் கழுத்தை அறுத்துக் கொள்ளும் ஹராகிரி என்ற சடங்கிற்கு ஒப்பானதாகும்[4].\nதமிழகத்தில் காணப்படும் நவகண்டச் சிற்பங்கள் குறித்தான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nதிருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலின் பிரகாரத்தில் கன்னிமார் சிலைகளுக்கு அருகே நவகண்ட சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.\nதிருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில் முன்பு நவகண்ட சிற்பம் அமைந்துள்ளது. ஆனால் அதன் தலை வெட்டப்பட்டுள்ளது.\nமதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் மதுரையிலிருந்து 18கி.மீ. தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் மடப்புரம் காளிகோயில் உள்ளது. தென்கரையில் திருப்பூவணம் (திருப்புவனம்) உள்ளது. இந்த ஊரில் \"புதூர்\" என்ற பகுதியில், நவகண்டம் கொடுக்கும் இளைஞனின் சிற்பம் ஒன்று உள்ளது.\nபழநி பெரிய நாயகியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நவகண்ட சிலை உள்ளது. [1]\nஆயிரத்தில் ஒருவன் (2010) என்ற தமிழ்த் திரைப்படத்தில் சோழனின் தஞ்சை நோக்கிய பயணம் இனிதே நிறைவேற முதியவர் ஒருவர் நவகண்டம் தருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nகாவல் கோட்டம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அரவான் என்ற தமிழ்த்திரைப்படத்தில் கதைமுடிவில் நாயகன் தன்னைத் தானே கொடுவாளால் நவகண்டம் தருவது போன்ற காட்சி அமைந்துள்ளது.\n↑ 1.0 1.1 1.2 \"தானே கழுத்தறுத்து பலி கொடுக்கும் \"நவகண்டம்' பழநியில் கண்டுபிடிப்பு\".\n↑ சித்தர்கள் அறிவோம் - சிவமாக ஒடுங்கிய யோகி ஸ்ரீ வீரராகவ சுவாமிகள் தி இந்து, 22 அக்டோபர�� 2015\n↑ சித்தர்கள் அறிவோம்: உத்தமனைக் காணும் வழி- மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் தி இந்து, 23 யூலை 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-21T01:08:32Z", "digest": "sha1:NTD6MJV5GMDAYLB75TNJVHFDN6B7JW6F", "length": 9667, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "லில் வெய்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடிவெய்ன் மைக்கல் கார்டர், ஜூனியர்\nகேஷ் மணி ரெக்கர்ட்ஸ்/யங் மனி/ யூனிவர்சல் ரெக்கர்ட்ஸ்\nபர்ட்மேன், ஹாட் பாய்ஸ், ஜுவெல்ஸ் சான்ட்டானா, மேனி ஃபிரெஷ், பி.ஜி., ஜூவெனைல், டி-பெய்ன், கான்யே வெஸ்ட்\nலில் வெய்ன் (Lil' Wayne) என்று அழைக்கப்பட்ட டிவெய்ன் மைக்கல் கார்டர் ஜூனியர் (Dwayne Michael Carter, Jr., பி. செப்டம்பர் 27, 1982) நியூ ஓர்லென்ஸ், லூசியானாவில் பிறந்து வளந்த அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது கேஷ் மணி ரெக்கர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஹாட் பாய்ஸ் ராப் இசைக் குழுமத்தில் இருந்து புகழுக்கு வந்தார்.\n1999இல் இவரின் முதலாம் இசைத்தொகுப்பு, த ப்ளாக் இஸ் ஹாட் வெளிவந்து ராப் இசை உலகில் செல்வாக்கு பெற்ற த சோர்ஸ் இதழால் சிறந்த புதிய ராப் இசைக் கலைஞர் என்று பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு பிறகு வேறு ராப்பர்களின் பாடல்களில் இவரும் பாடியுள்ளார்.\n2004இல் இவரின் த கார்டர் இசைத்தொகுப்பு வெளிவந்தது. இதுவும் இதற்கு பிறகு தொடர்ந்த த கார்டர் 2 மற்றும் த கார்டர் 3 இசைத்தொகுப்புகள் காரணமாக இவர் மேலும் புகழுக்கு வந்தார்.\n2008இல் புகழ்பெற்ற ஆர்&பி இசைப் பாடகர் டி-பெய்ன் உடன் சேர்ந்து இசைத்தொகுப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.\n1999: த ப்ளாக் இஸ் ஹாட்\n2005: த கார்டர் II\n2008: த கார்டர் III\n2011: த கார்டர் IV\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; allmusicguide என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சி��ில் பங்களிக்கலாம்.\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/07/2627-2014.html", "date_download": "2018-05-21T01:09:14Z", "digest": "sha1:PJEUYIHPULHIZQHWECJLJJJRHAZKNOB6", "length": 18535, "nlines": 383, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\n��ாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன் –\nஇரு நாட்கள் லண்டனில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பு சிந்தனையை கிளறும் உரைகள், கலை நிகழ்ச்சிகள், உற்சாகமான கருத்துப்பரிமாற்றங்களுடன் இனிதே நடந்து முடிந்தது.\nபிரித்தானியாவில் வீட்டுவன்முறைக்கெதிரான இயக்கத்தின் வரலாற்றில் ஆரம்பித்து புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள் முகங் கொடுக்கும் வீட்டு வன்முறை சார்ந்த பிரச்சினைகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக இங்குள்ள அரசுகளுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் வரை ஒரு பட்டறை மூலம் வெளி கொணரப்பட்டது. மூன்று பெண் எழுத்தாளர்களின்( புஷ்பராணி – அகாலம், தமிழ்கவி – ஊழிக்காலம், ஷர்மிளா செய்யித் – உம்மத்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களின் அறிமுகங்களின் தொடர்ச்சி அடுத்த நிகழ்வான போருக்குப் பின் வட கிழக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு இட்டுச்சென்றது. உள நல வளமும் பெண்களும் என்கின்ற தலைப்பிலான கலந்துரையாடல் முதல் நாள் கலந்துரையாடலுக்கு மேலும் உரமிட்டது. 49 பெண்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் 5 சிறுமிகளும் கலந்து கொண்டனர். அடுத்த பெண்கள் சந்திப்பு பேர்ளினில் நடைபெறுவதாக முடிவெடுக்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட லண்டன் சந்திப்பாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் பெண்களிடையே நடைபெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப���பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\nவாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/85963-rajini-speech-in-neruppuda-audio-launch-at-annai-illam.html", "date_download": "2018-05-21T01:32:52Z", "digest": "sha1:74OWCTUPQGJQSLKPOI6QNHBNKRSJ6GRE", "length": 25718, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா விமர்சகர்களுக்கு ‘நெருப்புடா’ விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை! | Rajini Speech in Neruppuda audio launch at annai illam", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசினிமா விமர்சகர்களுக்கு ‘நெருப்புடா’ விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை\nவிக்ரம்பிரபு தயாரித்து, நடிக்கும் படம் ‘நெருப்புடா’. இப்படத்திற்கான இசைவெளியீட்டுவிழா இன்று சிவாஜிகணேசனின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டார். ரஜினி பேசியதாவது,\n“அன்னை இல்லத்துக்குள் நுழையும் போதே சிவாஜி சார் நினைவுதான் வந்துச்சு. என் தாடியைப் பார்த்துட்டு ‘எனக்கே போட்டியா’னு கேட்டிருப்பார். அவர் இருக்கும் போதும் சரி, இனிமேலும் சரி... அவருக்குப் போட்டி யார��ம் கிடையாது. இந்த வீட்டுக்குள் வரும்போதெல்லாம் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருது. 1978-ல் முதல் முறையா இந்த வீட்டுக்கு வந்தேன். உள்ளே நுழையும் போது நினைச்சுக்கூட பார்க்கமுடியாத பிரமாண்டம் மனசுக்குத் தோணிச்சு. நான் மட்டுமில்லாமல் சினிமா தவிர, பல துறைகளிலிருந்து விருந்தினர்கள் - குறைந்தது 200 பேர் - வந்திருந்தாங்க. ஒவ்வொரு ஞாயிறும் சிவாஜி சார் வீட்டுல இந்த மாதிரி விருந்து நடக்கும்னு கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன்.\nஇரண்டாவது நிகழ்வு ‘அண்ணாமலை’ பட சமயத்தில் நிகழ்ந்தது. ‘அண்ணாமலை’ படத்துக்கு ஸ்கிரிப்ட் தயார். சிவாஜி சாரை மனசுல வச்சிட்டு நடிக்கணும்’னு இயக்குநர் சொன்னார். சிவாஜி சாரை மனதில் வைத்து தான் ‘அண்ணாமலை’ படமே நடிச்சேன். அண்ணாமலையில் சிவாஜியை நினைச்சு நடிச்சேன். ‘படையப்பா’ படத்துல அவர் கூடவே நடிச்சேன். இரண்டு படத்துக்குமே வீட்டுக்கு அழைத்துப் பாராட்டினார்.\nநல்ல நண்பர், அருமையான மனிதர் பிரபு. இந்த அன்னை இல்லத்தோட பெருமையையும், கவுரவத்தையும் சிவாஜி சார் வழியில் காப்பாற்றிவருகிறார். அவரை மாதிரியேதான் மகன் விக்ரம்பிரபு. ‘கும்கி’ படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டான்னு எனக்குத் தெரியும். தாத்தாவோட பெயரைக் காப்பாத்தணும் நினைக்கிற பேரன் விக்ரம்பிரபு. ஒவ்வொரு விஷயத்தையும் நினைக்கும் போதெல்லாம் காலம் எப்படி ஓடுதுன்னு ஆச்சரியமா இருக்கும். 80சதவிகித காலம் முடிஞ்சிடுச்சு. இன்னும் 20 சதவிகித காலமும் சீக்கிரமே நல்லபடியா முடியணும்னு நினைக்கிறேன்.\nபடம் எடுக்கவேண்டியது எங்க கடமை. அதை விமர்சிக்கிறது பத்திரிகையாளர் பொறுப்பு. விமர்சிக்கும்போது பயன்படுத்தும் வார்த்தையில் கவனம் வேண்டும். மனதை காயப்படுத்தாத வகையில் விமர்சியுங்கள். அதுக்கு ஒரு குட்டிக் கதை சொல்றேன்.\n‘ ஓர் ஊர்ல ராஜா ஒருத்தர் இருந்தார். அவருக்கு பிள்ளை பாக்கியம் இல்லைன்னு பல கோவில்களுக்கு போய் வழிபட்டிருக்கார். 30 வருடம் கழிச்சி ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கு. எல்லா ஜோசியரையும் கூப்பிட்டு ஜோசியம் பார்க்கச் சொல்லியிருக்கார் ராஜா. எல்லாருமே இந்த குழந்தையால்தான் உங்களுக்கு மரணம்னு சொல்லியிருக்காங்க. உடனே எல்லா ஜோசியரையும் சிறைபிடித்து 10 நாட்கள்ல தலையைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கார் ராஜா. அடுத்த நாள�� இன்னொரு ஜோசியர் வந்திருக்கார். அவர், ‘இந்தக் குழந்தை உங்களை விட 10 மடங்கு சிறந்த மன்னரா இருக்கும். பல பெயரும், புகழும் வாங்கும்’னு சொல்லவும் ராஜாவுக்கு செம குஷி. என்ன வரம் வேண்டும் கேள்னு சொல்லியிருக்கார் ராஜா. உடனே அந்த ஜோசியர், ‘சிறைபிடித்திருக்கும் அந்த ஜோசியர்களை விடுவிங்கனு சொல்லியிருக்கார். அதுமாதிரி தான், என்ன சொல்லணுமோ அதை மட்டும்தான் சொல்லணும். எதை மற்றவங்க விரும்புறாங்களோ அதை மட்டும் சொன்னாலே போதும். உங்களால எந்த மனுஷனும் கஷ்டப்பட்டுவிடக் கூடாது.\nசினிமா எடுக்கும் போது, தயாரிப்பாளர்கள் மட்டுமே சம்பாதிக்கணும்னு நினைக்கக்கூடாது. எல்லோருக்குமே இலாபம் கிடைக்கணும். ஆனா படத்தை விற்க, பல வித்தைகளை தயாரிப்பாளர்கள் காட்டுவாங்க. அதையெல்லாம் பார்த்து விநியோகஸ்தர்கள் ஏமாந்துவிடக்கூடாது. படம் வாங்கிட்டு நஷ்டமாகிடுச்சுன்னும் சொல்லக்கூடாது. எல்லாருமே நல்லா இருக்கணும்னா, எல்லாரையுமே அனுசரிச்சுப் போகணும் அவ்வளவுதான்” என்று கூறினார் ரஜினிகாந்த்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஇதனால்தான் விஜய் இன்றைக்கும் ‘இளைய’ தளபதி\n`அண்ணா,தலைவா,' என பல உறவுகள் சொல்லி அழைத்தாலும் `இளைய தளபதி' என்ற பெயர் தான் ஒவ்வொரு படத்தின் டைட்டில் கார்டிலும் அவர் பெயருக்கு மேல் மகுடமாய் அலங்கரிக்கிறது. This is the reason Why Vijay is Ilayathalapathy\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-feb-10/yield/102911.html", "date_download": "2018-05-21T01:20:45Z", "digest": "sha1:HZY2ZKFPPY5SNFHNWD4QQOIOANJLWBXP", "length": 36745, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "கலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு! | Mushroom, Sekaran | பசுமை விகடன் - 2015-02-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘‘பசுமையைப் படித்தேன் பாரம்பர்யத்தை விதைத்தேன்\nகலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு\n‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது\nவெள்ளிக்கிழமை விரதமும்... உயிர்ச்சூழல் பன்மயமும்\nஆடு வளர்ப்பில் அற்புத லாபம்\nவிழா கொண்டாடிய பல்கலைக்கழகம்... வெந்து பொங்கிய விவசாயிகள்\n‘‘அரசு அறிவித்த விலையாவது கிடைக்குமா\nதினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி\nஅவசர மோடியும்... அநியாய சட்டமும்\nவிளைச்சலைக் கெடுக்கும் புகையான், விரட்டி அடிக்கும் இயற்கை\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nஅடுத்த இதழில்... புத்தம்புது அணிவகுப்புகள்...\nபசுமை விகடன் - 10 Feb, 2015\nகலக்கலான வருமானம் கொடுக்கும் காளான் வளர்ப்பு\nகாசி.வேம்பையன், அ.ஆமீனா பீவி, படங்கள்: தே.சிலம்பரசன்\n'சைவ உணவுப் பிரியர்களுக்கு, அசைவம் சாப்பிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கக்கூடியவை 'காளான்’ உணவுகள்தான். அதனால், காளான் வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் களத்தில் இறங்கிய பலரும் நஷ்டத்தில் கையைச் சுட்டுக்கொள்ளஞ் லாபகரமாக காளான் வளர்ப்பு செய்து, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பண்ணையாளர்களைக் காட்டி, தொடர்ச்சியாக காளான் வளர்ப்பில் என்னை ஈடுபட வைத்தது 'பசுமை விகடன்’தான், என உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியுடன் பேசுகிறார், விழுப்புரம் மாவட்டம், கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகரன்.\nஒரு காலைவேளையில் காளான் அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்த சேகரனைச் சந்தித்தோம். ''பி.எஸ்.சி இயற்பியல் படிச்சுட்டு, எங்களோட 20 ஏக்கர் நிலத்துல நெல், வாழை, கம்பு, கேழ்வரகுனு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். வாழைக்குப் போதுமான அளவுக்கு தண்ணி கொடுக்க முடியாத சூழல்ல, அதையெல்லாம் அழிச்சுட்டு, 3 ஏக்கர்ல தென்னை நட்டேன். அந்தச் சமயத்துல பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிங்க வந்து பட்டுப்புழு வளர்க்கச் சொன்னாங்க. தென்னைக்கு இடையில மல்பெரி நட்டு, பட்டுப்புழு வளர்ப்புல இறங்கினேன். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடை��்சாலும், போகப்போக நோய்த்தாக்குதல் அதிகரிச்சு நஷ்டம் அதிகமாச்சு. அதனால, பட்டுப்புழு வளர்ப்பை விட்டுட்டு, நண்பர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டு காளான் வளர்ப்புல இறங்கினேன். உற்பத்தி நல்லா இருந்தாலும், விற்பனை செய்ய கஷ்டமா இருந்துச்சு. அதனால அதையும் விட்டுட்டு சென்னையில ஒரு பெரிய ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்துட்டேன்.\nஅங்க எனக்கு 'ஸ்டோர் கீப்பர்’ வேலைங்கிறதால, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு காய்கறியையும் எவ்வளவு கிலோ பயன்படுத்துறாங்க அப்படீங்கிற கணக்கெல்லாம் என்கிட்டதான் இருக்கும். தினமும் 50 கிலோ காளான் அழிவாச்சு. அப்போதான், காளானை மக்கள் விரும்பி சாப்பிடுற விஷயம் புரிஞ்சுது. அதனால, 'வேலையை விட்டுட்டு திரும்பவும் காளான் வளர்ப்புல இறங்கலாம்’னு முடிவு பண்ணிட்டேன். அடுத்து, ரெண்டு, மூணு காளான் பண்ணைகளைப் போய் பார்த்துட்டு வந்தேன். காட்டுப்பாக்கம் கே.வி.கேயில் பயிற்சியும் எடுத்துக்கிட்டேன்'' என்ற சேகரன், தொடர்ந்தார்.\n''பிராய்லர் கோழிப் பண்ணை வெச்சிருந்த என்னோட தம்பி, கொஞ்சம் நஷ்டம் வரவும், கோழி வளர்ப்பை விட்டுட்டார். அந்தக் கொட்டகை சும்மாதான் இருந்துச்சு. அதை அப்படியே காளான் வளர்ப்புக்கு ஏற்ற முறையில மாத்திக்கிட்டு... சிப்பிக்காளான் வளர்க்க ஆரம்பிச்சேன் 15 ஆயிரம் ரூபாய் முதல் போட்டு 400 சதுர அடியில வளத்ததுல... தினமும் 5 கிலோ அளவுக்கு காளான் கிடைச்சது. அதை, 500 கிராம் அளவுல பாக்கெட் போட்டு கடைகளுக்குப் போட்டேன். ஆனா, சரியா விற்பனையாகல. காரணம் கேட்டப்போ... 'பலருக்கு காளான் சாப்பிட ஆசை இருக்கு. ஆனா, எப்படி சமைக்கிறதுனு தெரியலை’னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு புத்தகங்கள்லயும், 'வெப்சைட்’லயும் தேடி, காளான் சமையல் முறைகளையும், மருத்துவக் குணங்களையும் காளான் பாக்கெட்டுலேயே அச்சடிச்சுக் கொடுத்தேன். அதோட ரெண்டு, மூணு பேர் இருக்குற குடும்பத்துக்கு ஏத்த மாதிரி 200 கிராம் அளவுல பாக்கெட் போட்டேன். கடைகள்ல கொடுக்கிறது இல்லாம நேரடியாகவும் வீடுகள்ல விற்பனை செய்தேன். முதல்ல வாங்கத் தயங்கினவங்க போகப் போக வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு படிப்படியா காளான் உற்பத்தியை அதிகப்படுத்தினேன்.\nவிலை உயர்வுக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\n''எனக்கு 'ஜூனியர் விகடன்’ இதழ் படிக்குற பழக்கம் கடந்த 20 ஆண்டுகளாக இ���ுக்கு. அதன் மூலமா 'பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகம் கிடைச்சது. முதல் இதழ்ல இருந்து தொடர்ச்சியா படிக்கிறேன். ஆரம்பத்துல இருந்து எனக்கு இருந்த பலவிதமான சந்தேகங்களுக்கு பசுமை விகடன் இதழ் தீனிப்போட்டது. காளான் வாளர்ப்புக்கு எந்த அளவு விற்பனை வாய்ப்புகள் இருக்குனு தெரியாததால, தொடர்ச்சியா காளான் வளர்ப்பு செய்யலாமாஞ் வேண்டாமாஞ் மனசுக்குள்ள சின்ன அச்சம் இருந்துச்சு. அந்த அச்சத்தை பசுமை விகடன்ல வெளிவந்த ’காளான் வளர்ப்பு’ சார்ந்த கட்டுரைகள்தான் நீக்குச்சு. அது மட்டும் இல்லாம, ஒரு கிலோ 90 ரூபாய்னு நான் விற்பனை செய்துக்கிட்டிருந்த காளானை கிலோ 140 ரூபாய், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்னு வழிகாட்டினது பசுமை விகடன்தான். இப்ப ஒரு நாளைக்கு 25 கிலோ அளவுக்கு காளான் உற்பத்தி செய்து, கிலோ 150 ரூபாய்னு (மொத்த விலை) திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னைக்குனு அனுப்பி வைக்கிறேன்.\n15 வருஷத்துக்கு முன்ன கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான காளான், இன்னிக்கு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகுது. சின்ன அளவுல பாக்கெட் போடுறதால கடைக்காரங்களுக்குக் கையாளுற வேலை சுலபமா இருக்குது. என்னோட காளான் விற்பனை லாபகரமா இருக்குறதுக்கு காரணம், உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர்னு மூணு பேருமே திருப்தி அடையுறதுதான்'' என்ற சேகரன், நிறைவாக,\nதினசரி லாபம் 2,500 ரூபாய்\n''2 ஆயிரத்து 500 சதுர அடியில, 2 ஆயிரத்து 600 படுக்கைகள் மூலம் தினமும் சராசரியா 25 கிலோ அளவுக்கு காளான் உற்பத்தி செய்றேன். சராசரியா ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் 25 கிலோவுக்கு 3 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைக்குது. உற்பத்திச் செலவு கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் 1,250 ரூபாய் போக... தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு கணக்கு போட்டா, 75 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றார், சந்தோஷமாக\n480 சதுரடியில் 600 படுக்கைகள்\nகாளான் வளர்ப்பு முறை பற்றி, சேகரன் சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...\nகாளானில் பல வகைகள் இருந்தாலும் முதலில் காளான் வளர்ப்பில் இறங்குபவர்களுக்கு சிப்பிக்காளான் வளர்ப்புதான் ஏற்றது. இதை வளர்க்க 25 டிகிரி முதல் 28 டிகிரி வெப்பநிலை தேவை என்பதால், கீற்றுக் கொட்டகைதான் ஏற்றதாக இருக்கும். 30 அடி நீளம், 16 அடி அகலத்தில் (480 சதுர அடி) கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் 10 அடிக்கு மேல��� போகக்கூடாது. சுற்றுச்சுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு எழுப்பிக் கொள்ள வேண்டும். கொட்டகையைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகள் பச்சை நிழல்வலையைக் கட்டிக்கொண்டு... உள்பகுதியில் ஒரு அடுக்கு நிழல்வலையோடு சணல் சாக்குககளையும் சேர்த்துக் கட்டித் தொங்கவிட வேண்டும்.\nகொட்டகைக்குள் ஒன்றரை அடி இடைவெளியில் உரிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு உரியிலும் ஐந்து படுக்கைகளைக் கட்டித் தொங்க விட முடியும். இரண்டு வரிசைகளுக்கு இடைவெளியில் இரண்டரை அடி இடைவெளி கொடுத்து, அடுத்த உரியைக் கட்ட வேண்டும். 480 சதுர அடியில் மொத்தம் 600 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.\nஓர் அடி அகலம், இரண்டு அடி நீளம் இருக்கும் 80 கேஜ் பாலித்தீன் பையின், அடிப்பகுதியில் இரண்டு அங்குல உயரத்துக்குத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை நிரப்பி... அதன் மீது விதை வித்துகளைத் தூவ வேண்டும். அதன் மேல் வைக்கோலை நிரப்பி விதைகளைத் தூவ வேண்டும். இப்படி தொடர்ந்து பை முழுவதும் நிரம்பிய பிறகு, மேற்புறத்தை நூலால் கட்டி விட வேண்டும். இரண்டு படுக்கைகளுக்கு ஒரு விதைப் புட்டித் தேவைப்படும். வேப்பெண்ணெயில் நனைத்துத் துடைத்த சாக்கு தைக்கும் ஊசியால், படுக்கை முழுவதும் 12 இடங்களில் துளையிட்டு உரியில் தொங்கவிட வேண்டும். கொட்டகையில் உள்ள சாக்குகளை அவ்வப்போது நனைத்து உள்ளே தேவையான வெப்பநிலையைப் பராமரித்து வர வேண்டும். ஒரு படுக்கையில் இருந்து அதிக பட்சம் ஒரு கிலோ காளான் அறுவடை செய்யலாம்.\n18 முதல் 20-ம் நாளில் மொட்டு\n21-ம் நாளில் முதல் அறுவடை 500 கிராம் (ஒரு படுக்கையில் இருந்து)\n35 முதல் 40-ம் நாளில் இரண்டாவது அறுவடை 300 கிராம்.\n55 முதல் 60-ம் நாளில் மூன்றாவது அறுவடை 200 கிராம்.\n''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டைதான் எனக்கு சொந்த ஊர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில இருக்கிற பொறியியல் கல்லூரியில் இளநிலை விமானப் பொறியியல் படிச்சுட்டு இருந்தப்ப, சீனியர் மாணவர் ஒருத்தர்தான் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பிறகு, பலருக்கும் பசுமை விகடனை நான் அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டேன். இதுல பெரும்பாலானவங்க பொறியியல் துறை பட்டதாரிகள்தான். பெங்களூர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்பவும் பசுமை விகடன் படிக்காம இருந்ததில்ல. இதுல வரக்கூடிய கட்டுரைகள் தொடர்பா என்னுடய நண்பர்களோடு விவாதிச்சுக்கிட்டே இருப்பேன். இப்ப நான் விமானப் பொறியியல் துறையில மேற்படிப்பு படிக்கப் போறேன். கூடவே, நண்பர்களோட சேர்ந்து நிலம் வாங்குற முயற்சிகள்ல தீவிரமா இறங்கி இருக்கோம். அதுல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப் போறோம்'' என்கிறார், விமானப் பொறியாளர் திவ்ய அரசன்.\nகாளான் வளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காளான் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''பயிர் நோயியல் துறையின் கீழ் இயங்கும் காளான் ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அறிமுகப் பயிற்சி நடத்தப்படுகிறது. 5-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த நாள் பயிற்சி வகுப்பு நடக்கும். தவிர, செய்முறையுடன் கூடிய 'வணிக முறை’ காளான் வளர்ப்புப் பயிற்சியும் உண்டு. இது பத்து நாள் பயிற்சி. இதற்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம்'' என்றார்.\nகாளான் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.தொலைபேசி: 0422-6611336\nகாட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கே.வி.கே) பேராசிரியர் மற்றும் தலைவர் குமரவேல், ''மாதம் தோறும் எங்கள் மையத்தில் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் வளர்ப்புக்கான இலவசப் பயிற்சி கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியில் முன்னோடி காளான் வளர்ப்பு விவசாயிகள் தங்களின் அனுபவங்களையும், விற்பனை வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். தவிர, காளான் விற்பனை செய்யவும், கடன் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறோம்'' என்றார்.\nவேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம். தொலைபேசி: 0442-7452371\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘‘பசுமையைப் படித்தேன் பாரம்பர்யத்தை விதைத்தேன்\n‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/11/20.html", "date_download": "2018-05-21T01:10:04Z", "digest": "sha1:HHUEYEX2HVAJPIPBHBIJK7NA72HEEZ7Z", "length": 6465, "nlines": 84, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்!", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nசனி, 14 நவம்பர், 2009\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.\n1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.\nமுதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.\nஇவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.\nஇவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஅத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஇந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.\nமேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.\nகிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:50:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nமும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு\nசச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்\nஇந்திய - இலங்கை தமிழ் சினிமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharshini-k.blogspot.com/2010_08_29_archive.html", "date_download": "2018-05-21T00:58:08Z", "digest": "sha1:BUSD4SHLIX6DM6MAFLHDSBUFC6MADVPN", "length": 4955, "nlines": 102, "source_domain": "dharshini-k.blogspot.com", "title": "இன்று முதல்: 29 August 2010", "raw_content": "\nமுதலில் ஃபெவிக்கால், தண்ணீர் (1:3) என்ற விகிதத்தில் கலந்து வைத்துகொள்ளவேண்டும்.\nமண்பானையின் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து இந்த ஃபெவிக்கால் கலவையை சிறிது சிறிதாக பூச வேண்டும்.\nமுதலில் பானை முழுவதும் ஒட்டி நன்றாக காய்ந்ததும், அடுத்த லேயரை ஒட்ட வேண்டும்.\nஇப்பொழுது இந்த லேயரும் காயவைக்க வேண்டும்.\nஇந்த லேயர் காய்வதற்குள், நம்க்கு தேவையான டிசைனில் பூக்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.\nஎம்சீலை எடுத்து இரண்டு கலவையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை திலகம் போல் உருட்டி கத்தியில் நடுவில் கோடு போட்டால் பூக்களுக்கு இதழ்கள் ரெடி. இப்பொழுது சிறிது எடுத்து காம்பு,இலைகள் போண்றவற்றை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது பானையும் காய்ந்துவிட்டிருக்கும். இதன் மேல் செய்து வைத்திருக்கும் பூக்களை ஒட்ட வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும்,\nஃபேப்ரிக் கருப்பு கலரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கலர் அடிக்க வேண்டும். லேசாக கலர் காய்ந்ததும் அங்கங்கே கோல்ட் டஸ்ட் தூவி டிஷ்யூ பேப்பரில் அனைத்து இடங்களுக்கும் ஒற்றி ஒற்றி எடுத்தால் அழகான கண்ணை கவரும் பானை ரெடி.பூக்களுக்கு மட்டும் நான் கோல்ட் கலர் கொடுத்திருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mcxu.blogspot.com/2013/04/blog-post_29.html?showComment=1367294042476", "date_download": "2018-05-21T01:02:19Z", "digest": "sha1:SCNRZBQAMOQJUWMNVHG6Y33WMRAFLYBG", "length": 29620, "nlines": 103, "source_domain": "mcxu.blogspot.com", "title": "வாழைப்பழம்: இரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.", "raw_content": "\nஇரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.\n“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பராந்தக மகாராஜா, பராக்” என்று ரவி முன் கூவினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு இது கண்டிப்பாக கனவாகதான் இருக்க முடியும் என்ற நம்பினான். தான் இதுவரை சினிமாவில் பார்த்த ராஜாக்கள் போல் அவர் இல்லை, தன் அருகே அவர் வருவதை உணர்ந்தான். “மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன்”\nரவி தூக்கத்திலிருந்து எழுந்தான். “செ.. கனவா”, சுற்றி பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவன் இருக்கும் இடம் புதிதாக இருந்தது. எவ்வளவு யோசித்து பார்த்தும் எப்படி இங்கே வந்தோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, அவன் இருந்த அறை ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ஏதோ ஆய்வகம் போல் இருந்தது. தன்னை சுற்றி ஒரு கண்ணாடி திரை உள்ளதை அதில் இடித்துக்கொண்ட பின் தான் தெரிந்தது.\n நான் எங்க இருக்கேன் நீங்கயெல்லாம் யாரு நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல, கதவ திறங்க” பூட்டிய கதவை நோக்கி தன்னால் முயன்றவரை கத்திக்கொண்டிருந்தான் ரவி.\nதான் சிறைப்படுத்தப்பட்டுள்ள அறையை சுற்றிப்பார்த்தான், காலியான அறையின் நடுவே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் இருந்தன. அறை மேலிருந்த சிறிய இடைவெளி மூலம் வெளிச்சம் பரவியது. காலடி ஓசை கேட்டவுடன் “யாரா அது, விளையாடாதீங்கடா, ரூம திறந்து விடுங்கடா என்று புலம்பினான்.\nகதவு திறக்கப்பட உள்ளே இருவர் நுழைந்தனர். “ சார், அந்த சேர்ல உட்காருங்க, எங்க பாஸ��� உங்ககிட்ட பேச வர்றார்”\n“மரியாதயெல்லாம் வேனாம்டா, என்ன இப்படியே விட்ருங்க, நான் அப்படியே ஓடிபோயிடுவேன்.” என்றான் இரவி. அவ்விருவர் மூலம் உட்காரவைக்கப்பட்டான்.\nசில நிமிடங்களில் ஒருவர் வந்து மேஜையின் எதிரில் உட்கார்ந்தார். “வெல்கம் மிஸ்டர் இரவி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்”. “ யார் சார் நீங்க, ஒரு காரணமும் இல்லாம் என்ன இங்க கடத்திட்டு வந்து இப்ப என்னவோ நலம் விசாரிக்குறீங்க\nஎன் பேர் இராமானுஜம், உங்ககிட்ட இப்ப சொல்ல போற விஷயத்தை கவனமா கேளுங்க.” நீங்க கனவு கான்பது உண்டா” ரவி உடனே “என்ன சார் என்ன வெச்சு ஏதாவது காமடி பண்றீங்களா, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் யாரு, எதுக்கு இப்போ தேவயே இல்லாம இந்த கேள்வி” என்று கத்தினான்.”\n“கொஞ்சம் பொறுமையா கேளுங்க, உங்க கனவ பத்தி நான் இப்போ சொன்னா நீங்க என்ன நம்புவீங்கனு நினைக்குறேன்.” இராமானுஜம் ரவி கண்ட கனவை கூட இருந்து பார்த்ததுபோல் விவரித்தார்.மேலும் “ரவி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே, கணவு இல்லை” என்று முடித்தார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமானுஜம் அடுத்து சொன்னதை கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.“நான் தான் அவர்னு நீங்க சொன்னீங்கனா நீங்க என்ன பைத்தியமா”. என்று கூறிய ரவிவை செய்கையில் அமைதியாய் இருக்க சொல்லி அவர் மேலும் தொடர்ந்தார்.\n\"அதாவது குறிப்பிட்ட நபரின் நினைவு சரிதானே\"\n\"அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் இல்லாமல் அவருடைய முன்னோர்களின் நினைவும் அவனிடையே இருக்கும் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.\"\n\"போன வாரம் நடந்தத பத்தி கேட்டாவே நான் யோசிப்பேன். நீங்க என்னனா, நம்புற மாதிரி சொல்லுங்க\"\n\"மரபுசார் நினைவாற்றல். புலம்பெயர்வு . செயலற்றிருத்தல் இனப்பெருக்கம் இவையெல்லாம் விலங்குகளுக்கு யார் சொல்லித்தந்தது. என்னுடைய முப்பது ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் இந்த மரபுசார் நினைவாற்றல். நம்முடைய மரபணுக்களில் நமது முன்னோர்களின் வழிமுறையையும் சேர்த்து, அவர்களின் நினைவுகளையும் நாம் கண்டறிய முடியும். அத்ற்க்கான பொறியையும் நான் கண்டுபிடித்துவிட்டேன்.\"\n\"நீங்க சொல்றது நம்பவும் முடியல, நம்பாவமும் இருக்க முடியல, அப்ப என்ன பத்தி சொன்னது உன்மைதானா\n\"உங்க மரபணுவும் அகழ்வாராய்ச்சியில் கிடச்ச அவரோட மரபணுவும் நூறு சதவிகிதம் சரியாக பொறுந்துகிறது.ஆமாம் மிஸ்டர் இரவி நீங்கதான் பல தலமுறைக்கு முன்னால் வாழ்ந்த \"இராஜ இராஜ சோழன்.\" அவர்களுடைய வாரிசு. உங்களுடைய மரபணு நினைவுகள் மூலம் நாம் பல ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்.\"\nஆச்சிரியத்தில் இருந்த ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார். சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள். சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள் சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி, ரவி, இவங்க தான் என்னோட இந்த ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.\n\"நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது\" என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.\n\"மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க\" பயத்துடன் ரவி வினவினான்.\n\"கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை. உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல் கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்.\"\n\"அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா\n\"சபாஷ். உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும் உங்கள் நினைவுகள் மறுபடியும் பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்.\"\nசாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.\n\"திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.\"\n\" ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க முடியும்.\"\nரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.\n\"சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க\".\n\"அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… \"\n“மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ”\nதன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ) ராஜ ராஜ சோழன்.\nஅத்தியாயம் 3: இரத்த அரியணை\nநீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.\nநீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.\nசோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில் ஐந்து மன்னர்கள் சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன் எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன. ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.\n“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”\n“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால் நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”\n“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ, செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,\nமரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது.\nமேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.\n“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”\n“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும். இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”\nஅவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு கண்டிப்பாக ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு, நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”\n“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”\n“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும். என உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”\n“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன, இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”\n“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.\nபோன வருட விடுமுறையில் ஏற்கனவே எழுதிய பதிவு, மீண்டும் எழுத ஆர்வம் எழுகிறது, தவறாமல் ஏதாவது கமண்ட் செய்யவும். அட்லீஸ்ட் திட்டிட்டாவது போங்க.. இவையாவும் கற்பனையே.\nஅற்புதமான தொடக்கம், தெளிவான வர்ணனை. திறமை புதைக்க படவேண்டாம்... தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nஇரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு. பாகம் II\nஇரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.\n\"கசோல்\" இமயமலையில் ஒரு ஐரோப்பிய நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/04/21/1492758359", "date_download": "2018-05-21T01:24:29Z", "digest": "sha1:TSHB6DUUUJKHKAMQZOJSWA2L3IAOVN33", "length": 4751, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தனுஷ் ‘பெற்றோர்’ வழக்கில் திருப்பம்!", "raw_content": "\nவெள்ளி, 21 ஏப் 2017\nதனுஷ் ‘பெற்றோர்’ வழக்கில் திருப்பம்\nதொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது முழுவதுமாக வெளிவந்து பெருமூச்சு விட்டுள்ளார். கதாநாயகிகள் உடனான சர்ச்சை, குடும்பப் பிரச்சினை என இறங்குமுகமாக இருந்த நடிகர் தனுஷ் வாழ்க்கையில் தற்போது ஏறுமுகமாக மாறியுள்ளது.\nதற்போது அவர் இயக்கி வெளிவந்த திரைப்படமான பவர் பாண்டி பெரும் வெற்றி. வட சென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்மபம். எனத் தொடர்ந்து நடிகர் தனுஷை தங்கள் மகன் என மேலூர் தம்பதியர் உரிமைகோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என ஒவ்வொரு பிரச்சனையிலிருந்து விடுபட்டு வருகிறார் நடிகர் தனுஷ்.\nதனுஷ் தங்கள் மூத்த மகன் எனவும், அவர் மாதந்தோறும் தங்களுக்கு ரூ 65 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் தனுஷின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.\nஇன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், தனுஷ் தங்கள் மகன் என்று கதிரேசன் - மீனாட்சி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மேலூர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் தனுஷ் யார் என்று.\nவெள்ளி, 21 ஏப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:11:38Z", "digest": "sha1:HZR6ZHR2AGJ4F3KK5ODSUR6BFAT4NKYO", "length": 4264, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாலமுனை முபீத் இன் 'மரணத்தை கீறும் பேனா' நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்! » Sri Lanka Muslim", "raw_content": "\nபாலமுனை முபீத் இன் ‘மரணத்தை கீறும் பேனா’ நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்\nஇளம் கவிஞர் “பாலமுனை முபீத்” ன் “மரணத்தை கீறும் பேனா” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் கெளரவிப்பு விழாவும் எதிர்வரும் 2017.01.07 சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில்\nபாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில்\nகௌரவ கிழக்கு மாகண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக\nசட்டமுதுமாணி கவிஞர் ரவூப் ஹக்கீம் (பா.உ) தலைவர் SLMC. நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர், கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் முன்னிலை அதிதிகளாக கலாபூசணம் பாஏந்தல் பாலமுனை பாறூக் அவர்களும் கலாபூசணம் கவிஞர் அன்புடீன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு விழா வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்குமாறு நூலாசிரியர் பாலமுனை முபீத் அழைக்கிறார்.\nமண் நிறம் நூலும் அதன் ஆசிரியரும் – எழுத்தாளனின் பார்வையில்\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும்\nஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு’ கவிதை நூல் வெளியீடு\nஞாயிறன்று என். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/12_26.html", "date_download": "2018-05-21T01:11:04Z", "digest": "sha1:RHWEXXFCSRGSQZVSQVPFLR55MA5YNGF2", "length": 23966, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி பறந்த 12 வயது சிறுவன்!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅத��ராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏ���் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டி���்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி பறந்த 12 வயது சிறுவன்\nபெற்றோர்கள் எதிர்பாரா சூழ்நிலையால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல வேண்டிய சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர் இதனால் கடுப்பான அவர்களது 12 வயது மகன் இந்த 'அநியாயத்தை' பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா\nஎடுத்தான் பெற்றோர்களுடைய கிரடிட் கார்டை, சிட்னியில் இருந்து பாலி தீவிற்கு ஏர் டிக்கெட், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றை ஆன்லைன் மூலம் அட்சார சுத்தமாக செய்தான். விமான நிலையத்தில் செல்ஃப் சர்வீஸ் மூலம் செக்-இன் செய்தான். வழி மறித்த விமான நிலைய ஊழியர்களிடம் தனது பாஸ்போர்ட்டையும் பள்ளிக்கூட ஐடியை தைரியமாக காண்பித்தான் அதற்குப் பிறகு அந்த ஊழியர் மறுவார்த்தை பேசவில்லை.\nசிட்னியிலிருந்து பெர்த் விமான நிலையத்திற்கு வந்திறங்கினான் பின் அங்கிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு செல்லும் விமானத்திலும் ஏறினான். பாலியில் தான் சென்று ���ங்க வேண்டிய ஹோட்டலிலும் சரியாக சென்று தங்கினான். ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகப்பட்டு கேட்ட போது தனது அக்காவும் தன்னோடு சேர்ந்து தங்க வந்து கொண்டிருப்பதாக அள்ளிவிட ஹோட்டல் ஊழியரும் கப்சிப்.\nகடைசியாக எப்படியோ குட்டு உடைய அவனது அம்மா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் ஆனால் அந்தப் பையன் நான் சாகசம் செய்ய நினைத்தேன், நினைத்தது போலவே சிறப்பாக அனுபவித்தேன் என பிபிசியிடம் பேட்டியும் கொடுத்துள்ளான்.\nஒவ்வொரு விமான நிறுவனமும் மைனர் குழந்தைகள் தனியாக பயணம் செய்யும் விஷயத்தில் வேறு வேறு அளவுகோல்களை கொண்டுள்ளன என்பதால் இத்தவறு மிகச்சாதாரணமாக நடந்துள்ளதென கூறும் ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் இனி இந்த மாதிரி தப்பு நடக்கக்கூடாது என கடுகடுத்துக் கொண்டுள்ளது.\nஇந்த சிறுவன் செய்தது மகா பெரிய தப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் எதையும் சாதிக்க வேண்டும் என்ற துணிச்சல் இவனை எதிர்காலத்தில் வேறு அளவில் கொண்டு செல்லும் என யூகிக்கத் தோன்றுகிறது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/76.html", "date_download": "2018-05-21T01:10:28Z", "digest": "sha1:CBDLIGKSEKPKTZCRJM3ZZ2HQ54GYHEQA", "length": 23187, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் புனித ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்க இதுவரை 76 குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவல்!", "raw_content": "\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nவளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை (மே17) விய...\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரசு இணையதளங்க...\nஅதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ரூ.2 கோடி மதிப்பீ...\nகுடிநீரை உறிஞ்சிய 18 மின்மோட்டார்கள் பறிமுதல் ~ பே...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நூதன ஆர...\nநோன்பு கஞ்சி தயாரிக்க: தஞ்சை மாவட்டத்தில் 184 பள்ள...\nபட்டுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வ...\nதுபையில் ரோந்து பணியில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்க...\nபுனித ரமலானையொட்டி அபுதாபி, ஷார்ஜாவி���் கைதிகள் பொத...\nஇரயில்வே பாதை புதுப்பிக்கும் பணி: பட்டுக்கோட்டை ~ ...\nகாசநோய் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனம் ~ தொடங...\n'வாகை சூட வாரீர்' உயர்கல்வி கண்காட்சி\nCBD சேவை அமைப்பின் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நி...\nபுனித ரமலான் மாதத்தில் அபுதாபியில் இலவச பார்க்கிங்...\nதுபை சபாரி 108 நாட்கள் விடுமுறை அறிவிப்பு \nஅதிராம்பட்டினம் WFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~...\nஅதிரையில் நடந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் AFCC ஜ...\nஅதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத ச...\nஅதிரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் தனித்துவ ...\nநிலாவில் 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள முதலாவது மலைய...\nஅரபு நாடுகள் அன்றும் ~ இன்றும் (பேசும் படங்கள்)\nஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளி கல்விச்சேவையை பாராட்டி...\nஎதிர்ப்புகளை தொடர்ந்து முஸ்லீம்களிடம் நிபந்தனையற்ற...\nமரண அறிவிப்பு ~ G.இப்ராஹீம் என்கிற முகமது முகைதீன்...\nவீடு வரதட்சணை ஒழிப்பு கருத்து கேட்பு ~ வாசகர்கள் ப...\nஅதிரையில் நாளை (மே 13) இறுதி ஆட்டம்: அதிரை ~ திருச...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம...\nஉம்ரா யாத்ரீகர்களை வரவேற்க தயார் நிலையில் புனித மக...\nமுஸ்லீம்களை சீண்டி அற்ப விளம்பரம் பெற முயலும் ஜெர்...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ~ பாதுகாப...\nமரண அறிவிப்பு ~ M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58)\nஆடிக்காத்துல அம்மி பறக்குமாம் ஆனா அமீரகத்துல இரும்...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வா...\nசிறப்பிடம் பெற்ற ஆதம் நகர் மக்தப் மதரஸா மாணவர்களுக...\nதுபையில் அமீரக கீழத்தெரு மஹல்லா (AEM) அமைப்பின் ஆல...\nஅதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திற...\nஅதிராம்பட்டினம் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) எழில்மிகு தோற்...\nஅதிரையில் அல் ஹிதாயா புதிய மர்க்கஸ் தொடக்கம் (படங்...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க ரயி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பி.மு நூர்ஜஹான் (வயது 70)\nதஞ்சை மாவட்டத்தில் வரும் மே 25 முதல் ஜூன் 12 வரை ஜ...\nதுபையில் புனித ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்க இத...\nஅமீரகத்தில் 55 கி.மீ வேகத்தில் வீசும் புழுதிக்காற்...\nபட்டுக்கோட்டையில் புகையிலை பொருள்களுக்கு எதிராக வி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகா...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை ~ உள...\nஅதிராம்பட்டினம் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்...\nமரண அறிவிப்பு ~ சாகுல் ஹமீது (வயது 48)\nதஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகளில் 4181 இலவச சேர்க்கை...\nதுபையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாத 2,600...\nகுவைத்தில் வெளிநாட்டினரால் பலத்த அடிவாங்கிய ரியல் ...\nதுபையில் இலவச அனுமதியுடன் மிக விரைவில் குர்ஆன் பூங...\nஅதிரையில் ஒரு நாள் மக்தப் மாநாடு ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி லெ.மு.செ அப்துல் சமது மரைக்கா...\nதிருக்குர் ஆன் மாநாட்டில் எம். அப்துல் ஹாலிக் சமூக...\nதிருக்குர் ஆன் மாநாடு ~ நிறைவு விழா (நேரடி ரிப்போர...\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்களிக...\nலண்டன் கண்ணாடி மாளிகை தாவரவியல் பூங்கா மீண்டும் தி...\nராஸ் அல் கைமா மழலையர் பள்ளிக்கூட தீ விபத்திலிருந்த...\nபுனித ரமலானின் இறுதி 10 நாட்கள் உம்ரா யாத்ரீகர்களு...\nதஞ்சையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை தத்து நிறுவ...\nஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ~ ஆட...\nபேராவூரணி அருகே தீ விபத்தில் மளிகைக்கடை எரிந்து நா...\nதமிழகம் தழுவிய திருக்குர்ஆன் கிராத் போட்டியில் ரூ....\nஉலகின் அழகிய 10 மிதக்கும் மஸ்ஜித் (பள்ளிவாசல்) படங...\nகத்தாரில் புனித ரமலானை முன்னிட்டு இன்று (மே 06) மு...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்த...\nதஞ்சை மாவட்டத்தில் TNPSC ஆய்வக உதவியாளர் பணிக்கு 4...\nதிருக்குர் ஆன் மாநாடு ~ 2 வது நாள் நிகழ்ச்சி (நேரட...\nஉலகின் மிக பிஸியான 20 வான் தடங்களில் துபை ~ குவைத்...\nஅபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ...\nஇங்கிலாந்திலிருந்து டெல்லிக்கு கணவரின் பாஸ்போர்ட்ட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: செ��்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபையில் புனித ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்க இதுவரை 76 குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவல்\nஅதிரை நியூஸ்: மே 10\nதுபையில் புனித ரமலான் மாதத்தின் போது இலவச உணவு வழங்க இதுவரை 76 குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டு துபையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுமையா சையித் என்ற பெண்மணியால் புனித ரமலான் மாதத்தின் போது உணவு தேவையுடைய மக்களுக்கு வழங்குவதற்காக உணவுகளை பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் அக்கம்பக்கத்து வீட்டினர்கள் கொண்டு வைப்பதற்குப் ஏற்ப 'பிரிட்ஜ் மேனேஜர்' எனும் திட்டத்தை ஆரம்பித்தார்.\nஇத்திட்டம் கடந்த 2017 வருடம் ரமலான் மாதத்தின் போது 170 உணவு குளிர்சாதன பெட்டிகளாக வளர்ந்தது. இந்த வருடம் இதுவரை சுமார் 74 குளிர்சாத பெட்டிகளுக்கான முன் அனுமதி தரப்பட்டுள்ளது, இது இன்னும் உயரும். இந்த சேவையை துபை எமிரேட்டில் துபை அரசின் அனுமதியை பெற்று ரெட் கிரஸன்ட் எனும் சர்வதேச சேவையமைப்பு நடத்தி வருகிறது. அரசு அனுமதி பெறாமல் உணவுக்காக குளிர்சாதன பெட்டிகளை நிறுவ அனுமதியில்லை.\nகடந்த வருடம் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் பலவற்றின் அருகே வைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகளில் உணவு பதார்த்தங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவை வைக்கப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் பயனடைந்தனர். இத்தகைய குளிர்சாதன பெட்டிகளில் அருகாமையிலுள்ள வீடுகளிலிருந்து உணவுகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. துபையில் செயல்பட்டு வரும் இந்த வசதி ஷார்ஜா, அபுதாபி போன்ற பிற எமிரேட்டுகளின் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் ���ருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-05-21T01:33:32Z", "digest": "sha1:ZS2JCOLZQCUGVXYHUPBL2QAIU7PKJE25", "length": 28848, "nlines": 357, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பதினாறு", "raw_content": "\nமிர்ச்சி சிவா, இளமையான டிசைன்கள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, அம்சமான டைட்டில் என்றதும் ஏதோ இளமை துள்ளிக் குதிக்கும் கதையாக இருக்கும் என்றெண்ணி துள்ளிக் குதித்து படம் பார்க்கப் போகிறவர்களா நீங்கள் அப்போது இந்த விமர்சனம் உங்களுக்குத்தான். பாவி மக்கா சாச்சுபுட்டாய்ங்கடா.. சாச்சுபுட்டாய்ங்க\nஏதோ படம் பழைய பாலு மகேந்திரா படமாட்டு, மலையாள சாமியார் குட்டிப் பையன் அப்படியே ரிவர்ஸு ஷாட்டுன்னு கலக்கப் போறாய்ங்கன்னு பாத்தா.. திருமவும் பருத்தி வீரெய்ன் படத்தை எடுத்திருக்காய்ங்க.. அதே போல குட்டிப்பய, பல்லு உடைஞ்ச பொண்ணு, ஒண்ணு மண்ணா திரியறது, பேக்ரவுண்டுல பாட்டுப் பாட வளர்றதுன்னு ஏற்கனவே நூறு தடவை பார்த்த படத்தைப் பார்த்த மாரி ஒரு ஃபீலிங் வந்திருச்சு. பொறவு என்ன.. அப்பனாத்தாள நீ என்னாங்குறா மாரி பேசிட்டு அந்த புள்ள திரியறதும், கெஞ்சினா மிஞ்சறதும், மிஞ்சினா கெஞ்சறதுமா போய்ட்டிருக்க.. ஏன் தாயி அப்பிடி பண்ணுறன்னு கேட்டா.. ரெண்டு வயசானப்போ அவனோட ஆத்தாக்காரி, இனிமே திண்டாலும் கொண்டாலும் உன் கையிலதான்னு பிடிச்சிக் கொடுத்திருச்சாம். அது தன் மேல வச்ச நம்பிக்கையைக் காப்பாத்த அந்த புள்ளை இந்த சவலைப் புள்ளையைதேன் கட்டிகிடுவேன்னு சொல்லுதாம்.. ஓ…..லக்க.. வருது வாயில..நல்லா..\nஇன்னும் எம்புட்டு நாளைக்கு இதே கதைய மறுக்கா, மறுக்கா எடுத்திட்டிருப்பாய்ங்க.. இதுக்கெல்லாம் காரணம் இந்த அமீரு பயதான். ஆரு எடுக்கச் சொன்னா.. பருத்திவீரன்டு அந்த ஒத்தப் படத்தை எடுத்துப்புட்டு ராசா நீ சொவமா இருக்க, ஆனால் அடுத்தடுத்து வர பச்ச புள்ளைய்ங்க காதல.. நம்மால தாங்க முடியலைங்க.. பல்லு மொளைக்குற���ுக்கு முன்னாலேயே காதல் வந்திருச்சின்னு சொல்வாய்ங்க போலருக்கு.\nஇத்தையெல்லாம் விட ரொம்ப கஷ்டமான விசயம்.. ஆளாளுக்கு பலைய பதனாறு வயசு பாரதிராசா பட காந்திமதி கணக்கா.. ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு கிழவி பலமொளி சொல்லி பேசுது.. படத்தில வர்ற ஆத்தாக்காரி சாமி கிட்ட கேக்குறாமாரி நானும் கேக்குறேன்.. “ ஏ சீலக்காரி.. உனக்கு நாங்க படற கஷ்டம் தெரியலையா எப்பலேர்ந்து எங்களை இந்த மருதை படத்துங்களேர்ந்து எங்க கண்லேர்ந்து காங்காம போகப் போறியோ. எப்பலேர்ந்து எங்களை இந்த மருதை படத்துங்களேர்ந்து எங்க கண்லேர்ந்து காங்காம போகப் போறியோ.\nஇந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை.. சாமி.. இதுக்கு நீதான் ஒரு வழி செய்யணும். பயபுள்ள எதுவும் தெரியாம அவ முந்தானையை பிடிச்சிட்டு திரிஞ்சாலும், சரியா.. வேலை செஞ்சி சாதிச்சிப்புட்டான்.. ஆம்பள சிங்கமுல்ல.. இம்ம்பூட்டு கதையையும் ஃப்ளாஷு பேக்குல சொல்லிப்புட்டு, அந்த ஹீரோ பயபுள்ள நம்ம மிர்ச்சி சிவாவோட லவ்வர் அப்பந்தேன்னு சொல்றாய்ங்க.. அதுக்கப்புறம் ஒரு பொண்ணை காட்டுறாய்ங்க.. இம்பூட்டு நேரம் நாம் பார்த்திருந்த பொண்ணை ஒரு வத்திப் போன அயிட்டம் கணக்கா லோஹிப்புல பொடவ கட்டி கஸ்தூரிய காட்டுற போது அப்படியே நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது. அப்பனா நடிச்சிருக்கிற அபிசேக்கு பாவம் எதுவும் செய்ய முடியாம அப்பப்ப, கண்ணாடி கழட்டிபேசுறாரு. பத்தாப்பு மட்டுமே படிச்சி அமெரிக்ககாரவுக மாரி பேசுறதெல்லாம் ஓவரு.. அவரு பொண்டாட்டியா நம்ம வெளம்பரத்துல நடிக்கிற அம்மா நடிக்குது.. பாவம் அவிய்ங்க..\nபடத்தில நல்லாருக்கிற ஒரு நாலு விஷயம். அந்த ப்ளாஷ்பேக் குட்டி பொண்ணு நடிப்பும், இந்த மாரி ஸ்ட்ராங்கான நடிப்பை ஒரு புது மொவத்துகிட்ட பாத்து நாளாச்சு. நம்ம பால்பாண்டியோட நடிப்பு, அருளின் கேமராவும், எடிட்டிங்கும், யுவன் சங்கர் ராஜாவின் மீசிக், பின்னணியிசை மட்டும் இல்லேன்னா…அம்புட்டுதேன். ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது.. என்னாத்துக்கு இந்த படத்துக்கு பேப்பர் காரவுகளெல்லாம் எழுந்து நின்னு கைத்தட்டினாங்களாம்.. ஒரு வேளை ரெண்டு மணி நேரத்தில படத்த முடிச்சி அனுப்பினதினாலயா..\nபதினாறு – ஏய் சீலைக்காரி உம்புள்ளைய்ங்களை நீ தா��்டி காப்பாத்தணும்.\nஉங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.... இந்த படம்லாம் போய் பாக்கணுமா எதோ எங்கள காப்பாத்துன புண்ணியம் உங்கள சேரட்டும்\n//இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை..// அண்ணே, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுன்ணே..நடு ராத்திரீல இப்படியா எழுதுறது..\nகேபிள், கொல வெறியில இருக்கீங்க போலருக்கு.\n// இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை.. //\nஎனக்கும் ரொம்ப நாளா அதே டவுட்டு தாண்ணே...\n/இரண்டு வயசானப்போ அவனோட ஆத்தாகாரி, இனிமே திண்டாலும் கொண்டாலும் உன் கையிலதான்னு பிடிச்சி கொடுத்திருச்சாம்//\n//ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு கிழவி பலமொளி சொல்லி பேசுது.//\n>>>மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண, பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன (லொள்ளு சபா)\nசில படங்களை நாங்கள் பார்க்கும் முன் தான் பார்த்து விட்டு உஷார் செய்யும் கேபிள் அண்ணன் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருமாறு...உங்கள் பொற்பாதங்களை தொட்டு...\nவழக்கத்திற்கு மாறாக மாறுபட்ட பேச்சுவழக்கில் விமர்சனம் செஞ்சீருக்கீங்கண்ணே,அதுக்காக ஒரு பாராட்டு...\nஎப்படியோ டிக்கெட் காசு மிச்சம் பண்ணி கொடுத்ததுக்கு நன்றி...\nவேற ஏதாவது ட்ரீட் வேணுமுன்னா இங்க சிங்கைக்கு வாங்க பார்த்துக்கலாம்... :-))\nஇளைய இசைஞானி இசை ஓகேதானே.... இது போதும்....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅண்ணே இந்த விமர்சனத்தை இன்னொருக்கா தமிழ்ல எழுதுவீங்களா\nஒக்கா மக்கா.. இவியிங்க எப்ப பருத்திவீரனை விட்டு வெளிய வராய்ங்களோ அப்பத்தேன்.. மருத கதை படத்தை பாக்குறதுன்னு முடிவு செஞ்சிட்டேன்.. அடுத்த வாரம் தூங்கா நகரம் வருது.. ஒரே ரோசனையா இருக்கு..ஹும்.\nஎனக்கு என்னமோ இந்த விமர்சனத ஏதோ பொறாமைல எழுதுன மாதிரி தோணுது... ஆவ்வ்வ்வ்...\nவட்டார வழக்குல எழுதுபது நல்ல இருக்கு\nஎஸ்.டி. சபா , சபா கைலாஷ் ,டி. சபாபதி எப்படி எப்படியோ பெயர மாத்தியும் ஒன்னும் எடுபவில்லை.\nஒரு வேளை நுமராலாஜி வொர்க் அவுட் ஆகலையோ மிர்ச்சி சிவா ஒழுங்கா காமடி படங்களில்\nஓ இந்த படம் ரீலிஸ் ஆயிடுச்சா\n//இம்பூட்டு நேரம் நாம் பார்த்திருந்த பொண்ணை ஒரு வத்திப் போன அயிட்டம் கணக்கா லோஹிப்புல பொடவ கட்டி கஸ்தூரிய காட்டுற போது அப்படியே நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது.///\nபடிக்கும் போதே பகீரென்கிறது. நல்ல வேளை காப்பத்தீட்டீங்க\n//யுவன் சங்கர் ராஜாவின் மீசிக், பின்னணியிசை மட்டும் இல்லேன்னா…அம்புட்டுதேன்.//\nயுவனின் விசிறியான எனக்கு இது போதும்...\nஏய் சீலைக்காரி உம்புள்ளைய்ங்களை நீ தாண்டி காப்பாத்தணும்..\nMANO நாஞ்சில் மனோ said...\nஓவர்டோஸ் . . . . ஐயா . . .\nவிமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் . . .\n(நானும்கூட பின்னூட்டத்தை . . .)\nபிரபல பதிவர்கள் இதைகுறித்து உங்கள் பிளாகில் கண்டனங்களை தெரிவியுங்கள். உலகலவில் இப்பிரச்சனையின் தீவிரத்தை தெரியபடுத்துவோம்.\nதமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.\nஎங்கள காப்பாத்துன புண்ணியம் உங்கள சேரட்டும்,,,,,,\nநன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு .....\nநீங்க தெய்வம் ணா ....எப்படிங்கண்ணா இந்த மாதிரி படம்லாம் பார்த்து விமர்சனம் போடறிங்க ....\nஇதையும் நேரம் போக பார்க்கவேண்டியது தான்...\nநீங்களும் படமெடுக்க தவிச்சிட்டுருக்கீங்க. உங்கள் படம் வந்தால் உங்கள் சுயநம்பிக்கையையும் மீறி படம் சுமாராக வந்தால் இந்த மாதிரி விமர்ஸனம் வரும். தாங்கமுடியுமா உங்களுக்கு பிடிக்காத, உங்கள் ரசனையிலிருந்து மாறுபட்ட படங்களை விமரிசிப்பதை தவிற்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம் - ப்ளாகில். ஒன்றை நிநைத்துப் பாருங்கள் - இந்தப் படம் எடுத்தவருக்கு தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், பத்திரிகைகள் ஆதரவு இருக்கிறது. நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம். நீங்கள் உங்கள் முயற்சியை அதிகப்படுத்தி வெற்றி காண வாழ்த்துக்கள். - ஜெ.\nஅடப்பாவிகளா.. ப்ளூ டோனில் விளம்பரம் பார்த்துவிட்டு ரசனையான டீம் சேர்ந்து ஏதோ பண்ணியிருக்கானுங்கன்னு தப்பா நினைச்சுட்டேனே.. நல்லவேளை.\nஆதி.. நானும் அப்படி நினைச்சுத்தேன்.. ஏமாந்து புட்டேன்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/breaking-news-today-05022018/", "date_download": "2018-05-21T01:14:27Z", "digest": "sha1:VKITW5UCJRZEKAW5CTRRIODJBK2NWQEU", "length": 18250, "nlines": 173, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 ! - Cinema Parvai", "raw_content": "\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 \n* தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும். – அமைச்சர் செங்கோட்டையன்.\n* காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.\n* தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற���் தடை.\n* பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கத்திட்டம் – தமிழக பள்ளிக் கல்வித்துறை.\n* உச்சநீதிமன்ற உத்தரவால் மணல் தட்டுப்பாடு நீங்கும், மணல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சி.வி.சண்முகம் தந்தி டிவிக்கு பேட்டி.\n* உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் 10 மாதங்களில் 1142 என்கவுண்டர்கள்.\n* அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி. கமிஷனர் அலுவலகத்தில் ஜெ.தீபா மீது புகார்.\n* நிலம் கையகப்படுத்தியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவு : நீதிமன்ற உத்தரவையடுத்து ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு.\n* சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கக் கோரி ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றது. காவிரியில் இருந்து நமக்கு வர வேண்டிய 250 டிஎம்சி நீரை எக்காரணத்தை கொண்டும் விட்டுத்தரமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்.\n* தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் ஆகிய இடங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைக்க சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக உள்ளன – பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தகவல்.\n* பிப்.10 முதல் 12 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் – வெளியுறவுத் துறை.\n* காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போனதற்கு மத்திய பாஜக அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா பகுதி பாதிப்பு – முக.ஸ்டாலின்.\n* கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா செய்ய வேண்டும் – பாமக எம்பி அன்புமணி.\n* பெங்களூருவில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பொய்கள் நிறைந்தவை – கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு.\n* பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை.\n* தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷேல் காஸ் உட்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.\n* தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர��களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\n* 7 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்.\n* உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துகிறது – தேர்தல் ஆணையம் பதில் மனு.\n* மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் தமிழ் படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இல்லை – தயாரிப்பாளர்கள் சங்கம்.\n* செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் மீது வழக்குப்பதிவு : ஆந்திர போலீஸ் அத்துமீறல்.\n* கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.\n* மின் ஊழியர்களை பேச அழைக்கும் போதே, ஒரு சில சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பது உள்நோக்கம் கொண்டது – அமைச்சர் தங்கமணி.\n* ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியது. இலங்கை படகை கைப்பற்றிய சுங்கத்துறையினர் படகில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை.\n* புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டை அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து. காரில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.\n* தமிழக எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.\n* கிருஷ்ணகிரி : சின்னாறு பகுதியில் ஒற்றை காட்டுயானை தாக்கியதில் தேவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.\n* கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட யானை, 3 மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின் பிடிக்கப்பட்டது.\n* ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கும் முகல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக பிப்.6-ம் தேதி முதல் 1 மாதம் மட்டும் திறக்கப்படுகிறது.\n* கிரிக்கெட் விளையாட ஸ்ரீ சாந்த்க்கு ஆயுட்கால தடை விதித்தது பற்றி 4 வாரத்தில் பதிலளிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.\n* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் ரகசிய ஆய்வு.\n* வேலூர் திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவன் தப்பியோட்டம்.\n* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து த���டர்பான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.\n* வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதைவிட, பகோடா விற்பனை செய்வது மேல் – அமித்ஷா.\n* வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் கட்டுரைக்கு தடை கோரிய வழக்கை தமிழ் தெரிந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பதே முறையாக இருக்கும் – தலைமை நீதிபதி அமர்வு.\n* பைனான்சியர் போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ரஜினி பதில் மனு தாக்கல் சுத்தமான கரங்களுடன் போத்ரா நீதிமன்றத்தை நாடவில்லை என மனுவில் ரஜினிகாந்த் குற்றச்சாட்டு.\n* மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு.\n* போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன்.\n* மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளால் பாதிப்பு என்றால், அனைத்து கடைகளும் முழுமையாக அகற்றப்படும் – துணை முதலமைச்சர்.\n* மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த புகாரில் குருக்களை பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் உத்தரவு.\nPrevious Postராஜுமுருகன் - ஜீவா நம்பிக்கைக் கூட்டணி\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 17/05/18 \nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 14.05.2018\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 \nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthananjali.blogspot.in/2011/08/", "date_download": "2018-05-21T01:23:30Z", "digest": "sha1:YKA72YGJU4ZMFQFT546VI65KNOEM4UOM", "length": 6836, "nlines": 61, "source_domain": "keerthananjali.blogspot.in", "title": "தரனின் ”கீர்த்தனாஞ்சலி”: August 2011", "raw_content": "\n.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உ���ர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”\nராகம் : ரஞ்சனி தாளம் : ஆதி\nமெழுகிட வேண்டும் மனதினை - அது\nஅழுக்கினைக் களைந்து அகந்தையை ஒழித்து,\nஉருக்கிடும் நெய் போல் மணந்திட வேண்டும்....\nநழுவிடும் வாழ்வை உணராப் பேதையாய்,\nபழகிடும் அன்பினை பணத்தால் வெறுத்து,\nஅழுகிடும் உடலை ஆசையுடன் பேணி,\nகழுகிடம் உணவாய் கொடுப்பது தகுமோ.\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 8:36 AM 4 comments\nதஞ்சாவூர் பெயிண்டிங் வாங்க,.பழனிக்கு வாங்க\nஇதயத்தினால் நிரம்பி வழிவது இல்லம்\nகிருஷ்ணனின் நினவுகளால் தளும்புவது இதயம்\nகிருஷ்ணன் என்றால் தஞ்சாவூர் பெயிண்டிங்\nபெயிண்டிங் என்றால் நம் பழனி வாசகர் ஷோபனா\nஅவர்தம் ஓவியம் தங்கள் இல்லங்களிலும், தாங்கள் மனம் கவர் நண்பர்களின்/உறவுகளின் இல்லங்களிலும் தாங்கள் அளிக்கும் அன்பு பரிசாக அலங்கரிக்கட்டும்\nகற்பனைக்கு எட்டாத மிகக் குறைந்த விலை\nஅர்ப்பணிப்பு உணர்வுடன் அதி அற்புத கலை\nஅமைவது நம்வீட்டில், ஒரு உன்னத நிலை\nஆரண்ய நிவாஸில்’ அலங்கரிக்கும் படம் இதோ\nஇது தரனின் கீர்த்தனாஞ்சலிக்கு.. ’சஹானா’ ராகத்தில் அமைந்தது அந்த கீர்த்தனை. அப்பா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு என்னையும், அக்காவையும் எழுப்பி ‘ வாதாபி’ என்ற பல்லவி பாடியது இன்னமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்ப அப்பா இல்ல..ஆனா, அந்த பாட்டில ஜீவித்திருக்கிறார்’ என்று அந்த தொலைக் காட்சி பேட்டிக்கு சொல்லும் போதே, அந்த பெண்மணியின் கண்களில் ’குபுக்’கென்று கண்ணீர் ப்ரவாஹமாய்..ஆஹா..ஒரு நல்ல கீர்த்தனை மூலம் இறந்த பின்னும் நாமும் வாழலாமே என்கிற பேராசையின் விளைவு தான் இது இது ராமமூர்த்திக்கு... சிறு வயது முதல், நெருப்புப் பெட்டி போன்ற வீட்டில் குடி இருப்பு இது ராமமூர்த்திக்கு... சிறு வயது முதல், நெருப்புப் பெட்டி போன்ற வீட்டில் குடி இருப்பு என் சிறு வயது கனவு..தோட்டம்,துரவுடன் வாழவேண்டும் என்று என் சிறு வயது கனவு..தோட்டம்,துரவுடன் வாழவேண்டும் என்று இப்போது இறை அருளால் அது சாத்யம். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வாருங்கள்..வாழை,மா,சப்போட்டா,மாதுளை கூடை நிறைய ’ஆரண்ய நிவாஸ’த்திலிருந்து அள்ளிச் செல்லுங்கள்\nயார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-05-21T01:13:11Z", "digest": "sha1:ACG6YNHVH5WKJBYKK7ZUBODHVNLPYES5", "length": 18624, "nlines": 136, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: பட்டறையில் நான்!", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nஎன் இனிய வலைப்பதிவு மக்களே\nஇது வரை மொக்கைப் பதிவுகளை மட்டுமே அறிந்து வந்திருந்த நான் முதன் முதலில் சில மொக்கை பதிவர்களினைப் பார்த்து வந்திருக்கின்றேன்.\nஇது வரை தேன்கூட்டோடும், தமிழ்மணத்தோடும் , பின்னூட்டங்களிலும் மட்டுமே ரசித்து வந்த சில நல் உள்ளங்களினை அருகில் ரசித்ததினை உங்களோடு பகிரவந்திருக்கின்றேன்.\nகடந்த சில வாரங்களாக மிகச்சிரமமாய் அமைந்து போன வேலைப் பளுவினால் பதிவர் பட்டறையைப் பற்றி வலையில் கூடப் பார்க்கயியலாதிருந்த போது, பொன்ஸ் மற்றும் வீதபீபிள் ஆகியோர் \"உங்கள் பங்கு என்ன\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்றார்கள். வரைந்தும் தந்து விட்டேன்.\nபின்பு நடந்தவற்றினை நகைச்சுவையாக சொல்ல விரும்பவில்லை\nகாலையில் வீதபீபிள் உடன் சென்று வளாகத்தில் நுழைந்தேன். கண்ணில் பட்டவை சிலர் மட்டுமே சரி தான் இன்னுமோர் பதிவர் சந்திப்பு தான் இது என்று ஒரு சிரிப்புடன் உள்ளே நுழைய, பல ஆச்சர்யங்களினை தன்னுள் வைத்திருந்த பட்டறை முகப்பு என்னை வரவேற்றது.\nமுதலில் பட்டவர் அருள். ஒரு வணக்கத்தினை கூறிவிட்டுத் திரும்பினால் நம்ம தல பாலபாரதி ( அவரும் எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) சிரிப்பு நிறைந்த முகத்துடன் வரவேற்றார்.\nபின்பு கண்ணில் பட்டவர் மா.சிவக்குமார், பொன்ஸ் போன்றவர்கள்.\n \"என்று சிரித்தவாறே கிடைத்த அடையாள அட்டையை என் பெயரிட்டு , பதிவு முகவரியிட்டு இதயத்தினருகே இட்டுக்கொண்டேன்.\nஒரு உண்டியலை வைத்து லக்கிலுக்கிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அருகே போனேன்.\n\"நிதி வசூலிக்க வேண்டும். இதில் என்ன எழுதி வைப்பது \"என்றதும், சட்டென்று பேனாவை எடுத்து பதிவர் பட்டறை வளர்ச்சி நிதி என்று அழகாய் எழுதினார்.\nஅருகே உடனே ஒரு உடனடிப் பின்னூட்டம் \" சரி தான் சரியான ஆளிடம் தான் கேட்டீங்க சரியான ஆளிடம் தான் கேட்டீங்க\nஇப்படி சிரிப்புடன் தான் ஆரம்பித்தது.\nசில நிமிடங்களில் தேனீக்கள் போல் பல தல மற்றும் தலைகள் வர களை கட்ட ஆரம்பித்தது.\nஇப்படி எழுதினால் நிறைய பேருக்கு தூக்கம்/கோபம்/எரிச்சல் வந்திடும். எனவே, குறிப்புகளாய் சிலவற்றினை மட்டும் வரைய விரும்புகின்றேன்.\nஎனது முதல் பாராட்டும் வாழ்த்தும் பாலபாரதிக்கும் தான்.\nஎந்த ஒரு அமைப்பிற்கும் ஒரு அமைப்பாளர் அல்லது செயல்வீரர் வேண்டும்.\nஆயிரம் பேர் கனவு காணாலாம் நனவு படுத்த முயன்றவருள் முதன்மையாய் அவர் தான் எனக்குக் தோன்றினார். வாழ்த்துகள் தல\nபின்பு பாரட்ட விரும்புவது 'ஜெயா' என்பவரினைப் பற்றி,\nஎனக்கெல்லாம் இன்றும் யாரையாவது முதலில் பார்க்கும் போது அதிகப்பட்சம் கைகுலுக்கி புன்னகைக்க மட்டுமே முடியும் ஆனால், அவர் 10 வருடங்கள் பழகிய நண்பரினை போல் ஒரு உரிமையுடன் வேலைகளினை பகிர்ந்தும் தன் பொறுப்பிலிட்ட பாங்கும் பின்னர் ஓடி ஓடி அவர் உழைத்த விதமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த தோழி வளமாய் வாழ மனதில் வாழ்த்தி நகர்ந்தேன்.\nவினையூக்கி அவர் பங்கெடுப்பும் அபாரம்.\nபின்னர், \"நான் கேட்ட தலைப்பில் (அதாவது நான் தந்த தலைப்பில்) எப்போது பேசலாம்\n\"நீங்க எப்படி பதிவை உருவாக்குவது என்று வகுப்பெடுக்க போறீங்க\" என்று அவர் சொன்னார்.\nநான் கொடுத்த தலைப்பிற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமேயில்லை.\nமுதலில் தலை சுற்றியது. பின்னர் சமாளித்து நான் எடுத்த வகுப்பிற்கு வந்து அமர்ந்த, நின்ற, சன்னலோரம் எட்டிப் பார்த்த நண்பர்களினைப் பார்த்து எனக்கு உற்சாகம் கரைமீறி ஓடியது.\n\" இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விடாதே இவ்வாய்ப்பை \"என்று உள்ளே ஒன்று கூவியது\nவகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் மனநிலையில் இருந்தார்கள். அவர்களினை ஒருமுகப்படுத்த எனக்கு கிடைத்த வழி அவர்களையே பேச வைப்பது என்ற ஆதிகால தொழில் நுட்பம் தான்.\nநானே ஒருவரை கூப்பிட்டு \" உங்களுக்கு எது பிடிக்குமோ அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் நாங்கள் கேட்கிறோம்\" என்றேன். சிலர் சிலையானர்கள்.\nஒரு முதியவர் (வயதான இளையவர்) முன் வந்து \"இன்றைய சமூகம் என் தலைப்பு\n என்றதும் 10 நிமிடமாயும் பேசிகொண்டிருந்தார். நானும் தடுக்காது பேச விட்ட���, பின்னர் \" நண்பர்களே இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் என்று சொன்னதும் அனைத்துப் பேச்சுகளும் அடங்கி என்னை நோக்கி அமர்ந்தனர் அனைவரும்.\nஇருந்தாலும் ஒரு கணித்திரைபின்பிருந்து மட்டும் இருவர் பேசும் சத்தம் கேட்டது.\nவழக்கமான ஆசிரியருக்கே உரித்தான கோபத்துடன் \" யாருங்க அது எங்கிட்டயே பேசுங்க\n என்பது மாதிரி கணித்திரையின் பின்பிருந்து எட்டிப்பார்த்த முகம் பார்த்து அரண்டு போனேன்.\nஅது நம் \"டோண்டு\" அவர்கள்.\nஅவர் வருத்தம் தெரிவிக்க நான் வழிய பின்னர் வகுப்பை துவங்கினேன்.\nபின்னர் நல்முறையில் நான் விளக்கியதாக நண்பர்கள் சொன்னார்கள்.\n உங்களுக்கும் படிக்க நேரமில்லை என்பதால் விட்டு விடுகின்றேன்.\nபின்னர் நடந்த பலவற்றை பலர் பலவாறு ஏற்கனவே பதிந்திருந்தார்கள்.\nநான் வியந்தவை பல வருந்தியவை சில.\nவருந்தியவற்றுள் முக்கியமானது கீழ்தளத்தில் நட்ந்த போர். அதைப் பற்றி எழுத விரும்பவில்லை.\n எத்தனையோ துறைகளில் எத்தனையோ சாதனைகளினை நாம் படைத்தும் நிகழ்த்தியும் கொண்டிருக்கின்ற நாம், ஏன் பதிகிறோம் என்ற கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக ஒரு 100 பதிலாவது வரும்.\nநான் ஏன் பதிகின்றேன் அல்லது பதியத் துவங்கினேன் என்று என்னைக் கேட்டபோது எப்போதும் வந்த பதில் \"தமிழ் நீண்டகாலம் வாழ இது ஒரு தலையாய பணி\nநோக்கம் பலதாய் இருப்பினும் இப்பதிவர் பட்டறையின் ஆழமான விருப்பமும் அதுவாய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\nஆனால், போகும் பாதையில் வழி மாறலாம் ஆனால், போய் சேருமிடம் எதுவென்பெதில் தெளிவு வேண்டும்.\nநான் விரும்பிய வண்ணம் ஒரு பங்களிப்பு தர எனக்கு உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியுடனும், யாரேனும் ஒரு நல் பதிவர் என்னால் உருவாகியிருப்பார் என்ற நம்பிக்கையுடனும் முடிக்கின்றேன்.\nஒரு சிறந்த பேராசிரியர்போல வகுப்பு எடுத்தீர்கள் என்று தங்கள் வகுப்பில் கலந்துகொண்ட ஒரு மாணவர் சொன்னார்.\nஎளிமையாக பட்டறை நிகழ்வுகளையும், உங்கள் அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.\nஇன்று காலை ஜெயா டிவ���யில் தங்களது பேட்டி கண்டேன். என் குடும்பத்தாரிடம் உங்களை எனது நண்பர் என்று பெருமையாக சொல்ல முடிந்தது\nஜெயா தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன்\nமீண்டும் நன்றி.அமைப்பாளர்களுக்கும் மற்றும் உண்மைத்தமிழன் முதலியானவருக்கும்...\n//நன்றி. லக்கி நானும் உண்மையிலேயே மகிழ்கின்றேன்\n//நன்றி வவ்வால் மற்றும் பாலராஜன் கீதா.\nஇன்று காலை ஜெயா தொலைக்காட்சி\n-யில் உங்கள் பேட்டி நன்றாகவே\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஜெயா-டிவில் பேசியதைப்பார்த்தா.. வாத்தியார் வகுப்பெடுத்த மாதிரி இல்ல. பிரின்சிபாலே பேசின மாதிரி இருந்துச்சு. :)))\nநானும் கூட, அறை நண்பனிடம் இவரு நம்ப தோஸ்த்தாக்கும்.. பெருமையாக சொன்னேன். :)\nபட்டறைக்கு வந்தும் உங்கள் வகுப்பு நடப்பது தெரியாது கீழ்த்தளத்திலிருந்து விட்டேன் :-(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/01/mast-kalander.html", "date_download": "2018-05-21T01:34:52Z", "digest": "sha1:Z7JNZY7LYFGSOJPDMLCYF554LIIHLDI3", "length": 18003, "nlines": 276, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - Mast Kalander", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - Mast Kalander\nவெகு நாட்கள் கழித்து நண்பர் அண்ணன் பிரபாகரரிடமிருந்து போன். இன்னைக்கு மாலை என்ன வேலைன்ணே.. என்றார். அன்றைக்கு ஏதும் பெரிதாய் வேலையில்லை என்பதால் “ப்ரீதான்’ என்றேன். அப்ப நைட் டின்னருக்கு வந்திருங்க என்று மஸ்த் கலந்தர் அட்ரசை சொன்னார். அசோக்நகரிலிருந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையை நோக்கிப் போகும் ரோட்டில் அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் மாடியில் அமைந்துள்ளது இந்த உணவகம்.\nமுழுக்க முழுக்க வட இந்திய உணவு வகைகளே இங்கு கிடைக்கிறது. நல்ல இண்டீரியருடன், அமைந்திருந்தது உணவகம். மெனுவும் கொஞ்சம் வித்யாசமாகவே இருந்தது. பெரும்பாலும் காம்போவாகத்தான் அமைந்த்திருந்தார்கள். சில காம்போக்களில் எனக்கு அவ்வளவாக பிடிக்காத டால் மட்டுமே இருக்க, நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேறு மசாலா கொடுத்தார்கள். நான் HP3 எனும் காம்போவை ஆர்டர் செய்தேன். 129 ரூபாய்க்கு, ஒரு தால்தட்கா, பன்னீர் கறி, 3 புல்கா, புலவ், கொஞ்சம் காய்கறி சாலட், குலாப்ஜாமூன், சாஸ், மற்றும் ரைத்தா ஆகியவை தான் இந்த காம்போவில்.\nநான் மட்டும் தால் தட்காவுக்கு பதிலாய் வேறு கிரேவி கேட்டிருந்தேன், அவர்கள் மீண்டும் ஒர் பன்னீர் கறியையே தந்தார்கள். புல்கா மிக சாப்டாக இருந்தது. ஆனால் என்ன ஒரு வாயில் சுவாஹா ஆகிவிடக்கூடிய சைஸாக இருப்பதால் பசி இன்னும் அதிகரிக்க, அடுத்து புலாவில் விழ்ந்தேன். மொத்தமே எட்டு டேபிள் ஸ்பூன் தான் இருக்கும். இதற்கு கறி, ரைத்தா என்று அயிட்டங்கள் வேறு. பன்னீர் கறியில் நல்ல பேஸ்ட் மிக்ஸ். அளவான காரமும், திரித்திரியாய் வராத பன்னீரை நிறைய கட் செய்து போட்டிருந்தார்கள். சுவையும் நன்றாகவே இருந்தது. நல்ல பிரியாணி அரிசியில் நன்றாக சமைக்கப்பட்டிருந்தது. பிரியாணி அரிசிக்கே உண்டான ஒரு தனி சுவை அதை சரியான முறையில் சமைத்தால் நம் நாக்கின் டேஸ்ட் பட்களை தூண்டிவிட்டு விடும். அப்படி தூண்டி அஹா என்று இன்னொரு ஸ்பூன் இருக்குமா என்று பார்த்தால் டப்பா காலி. சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் பசித்ததுதான் மிச்சம். நம்மை மாதிரி ஓரளவுக்கு சாப்பிடுகிறவர்களுக்கு இந்த காம்போ கூட சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. பின்பொரு முறை அதே உணவகத்தில் நானும் என் மனைவியும் சாப்பிட்டோம். இம்முறை நான் முன்பு சாப்பிட்ட காம்போவோடு, சட்பட்டா பன்னீர் கபாப் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. ப்ரச்சனை இதிலும் அளவுதான்.\nஇங்கு சர்வ் செய்வதற்கு ஒர் வித்யாசமான முறையை பின்பற்றுகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள ஆனந்தா பவன் போல காம்போ செலக்ட் செய்துவிட்டு பணம் செலுத்தினால் நம்பர் போட்ட ஸ்டாண்ட் ஒன்றை தருகிறார்கள். நாம் அதை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு காத்திருந்தால் நாம் ஆர்டர் செய்த அயிட்டம் வருகிறது. சாப்பாட்டின் அளவுகளிலும், இன்னும் கொஞ்சம் லா- கார்டே அயிட்டங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இவ்வுணவகத்திற்கு நல்ல எதிர்காலம் சென்னையில் இருக்கிறது. கூட்டிப் போன நண்பர் பிரபாகருக்கு நன்றி.\n\"நம்மை மாதிரி ஓரளவுக்கு சாப்பிடுகிறவர்களுக்கு \"\nஏன் இப்டி . . .\nமக்கள் டிவில உங்களை பாத்தேன் . .\nஊர் அளவுக்கு சாப்பிடற மாதிரி இருக்கிங்களே . . .\nவிஷ்வரூபம் பல்ப பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா சாப்பாடு கடைய போட்ருக்கீங்க\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nஇன்னும் கொஞ்சம் லா- கார்டே அயிட்டங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இவ்வுணவகத்திற்கு நல்ல எதிர்காலம் சென்னையில் இருக்கிறது.\nஉங்கள் வாய் முகூர்த்தம் கண்டிப்பாக பலிக்கும் ..\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nபல உணவகங்கள் பற்றி சொல்கிரிர்க��் நன்றி :\nFACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் download செய்ய வேண்டுமா \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nசாப்பாட்டுக்கடை - Mast Kalander\nமக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5\nகேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nandhini-pradeep-03-05-1737710.htm", "date_download": "2018-05-21T01:29:54Z", "digest": "sha1:Q7L7YXN5FVJJPHBO4X3ZMN7JQTLOTJVL", "length": 5137, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "நந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் தற்கொலை - Nandhinipradeep - நந்தினி | Tamilstar.com |", "raw_content": "\nநந்தினி கணவரை தொடர்ந்து பிரபல சீ���ியல் நடிகர் தற்கொலை\nசமீப காலமாக சினிமா பிரபலங்களின் தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. அதிலும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் அதிகம். தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் சுமங்கலி என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇவரின் தற்கொலைக்கு பின் என்ன நடந்திருக்கிறது என்ற விஷயத்தை தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nஇவரின் தற்கொலை குறித்து சக சீரியல் நடிகர்களிடம் கேட்டால் அவர்களுக்கே பிரதீப்பின் தற்கொலை அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109031-sasikumar-could-have-easily-solved-this-problem-says-kalaipuli-s-thanu.html", "date_download": "2018-05-21T01:33:44Z", "digest": "sha1:VPSSGTY6FS63BSYLFVIHQY5HIMJU3FQQ", "length": 30711, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..!’’ - கலைப்புலி தாணு | Sasikumar could have easily solved this problem says kalaipuli s thanu", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..’’ - கலைப்புலி தாணு\nசசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடன் பிரச்னையின் காரணமாக சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்குக் காரணம் ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் என்று எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற���படுத்தியது. அன்புச் செழியனை உடனே கைது செய்ய வேண்டுமென்று அவருக்கு எதிராக சசிகுமார், அமீர், சுசீந்திரன், விஷால் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அன்புச் செழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, மந்திரி என யார் வந்தாலும் விடமாட்டோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.\nஇந்நிலையில் ஃபைனான்ஸியர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சினிமா வட்டராத்தில் தனது முதல் ஆதரவை ட்விட்டரில் பதிவு செய்தார் இயக்குநர் சீனு ராமசாமி. அதில் அவர், ‘எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்திரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே’ என்று ட்விட் தட்டியிருந்தார். இவரது இந்த ட்விட் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இவருக்குப் பின்னர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சினிமாவைச் சேர்ந்த பலரும் பேச ஆரம்பித்தனர்.\nதயாரிப்பாளர் டி.சிவா அன்புச் செழியனுக்கு ஆதரவாகப் பேசும் போது, ''தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே கிடையாது. திரையுலகினர் கந்து வட்டி இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. ஒரு கம்பெனி ஆரம்பிக்க ஆறு மாத காலம், பேங்குக்கு அலைந்தால்கூட பணம் கிடைப்பதில்லை. ஆனால், லெட்டர் பேட்டில் எழுதி கொடுத்தால் ஃபைனான்ஸியரிடமிருந்து உடனே பணம் கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட பத்து ஃபைனான்ஸியர் இல்லை என்றால் தமிழ் சினிமாவில் படம் எடுக்கவே முடியாது'' என்றார். ‘\nஇயக்குநர் சுந்தர்.சி பேசும் போது, ''அசோக் குமார் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய மரணத்துக்கு ஃபைனான்ஸியரை மட்டும் குறைசொல்வது எந்த விதத்தில் நியாயம். சினிமா என்பது சரியான திட்டமிடல். நான் 12 வருடமாக ஃபைனான்ஸ் வாங்கி வருகிறேன். ஃபைனான்ஸியரும் டைரக்டர், மியூசிக் டைரக்டர் மாதிரி அவருடைய தொழிலை செய்து கொண்டிருக்கிறார். ஃபைனான்ஸியர் கொடுத்த பணத்தைக் கேட்பது, எந்த விதத்தில் தப்பு என்பது எனக்குத் தெரியவில்லை. கடன் கொடுத்தவர் கேட்கத்தான் செய்வார். அதை எப்படித் தப்பு என்று சொல்லலாம். கடந்த எட்டு வருடமாய் என் படங்களின் தயாரிப்புக்கு அன்பு அண்ணனிடம்தான் ஃபைனான்ஸ் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வருகின்ற நியூஸ் எல்லாம் ப���ர்க்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மத்தவங்க சொல்கிற மாதிரி அன்பு அண்ணன் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார் என்பதெல்லாம் சுத்தப் பொய். நானே போன் பண்ணி பணம் கொடுக்க கொஞ்சம் லேட் ஆகுது அண்ணன்னு சொன்னாத்தான் உண்டு. அவராக போன் பண்ணிக்கூட கேட்டதில்லை. அன்பு அண்ணன் எப்போதும் நெருக்கடி கொடுத்ததே இல்லை'' என்று கூறியுள்ளார்.\nவிஜய் ஆண்டனி, ஃபைனான்ஸியர் அன்புவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அன்புச் செழியனுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர், “அசோக் குமாரின் தற்கொலை எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அன்புச் செழியனை எனக்கு ஆறு வருடங்களாகத் தெரியும். என்னுடைய முதல் தயாரிப்புப் படமான 'நான்' படத்துக்கு அன்புச் செழியன் சார்தான் கடன் கொடுத்தார். அப்போது என்னிடம் படம் தயாரிக்க வேண்டாமென்று அறிவுரை வழங்கினார். அவர் நல்ல மனிதர். எளிமையான மனிதர், கடின உழைப்பாளி. ஐம்பது ரூபாய் கூட அவருக்குச் செலவு செய்யத் தெரியாது. கந்துவட்டிக்கு அன்புச் செழியன் பணம் கொடுத்ததே இல்லை. அவரை கந்துவட்டிக்காரர் என்று சொல்வது வருத்தமளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.\nநடிகை தேவயானி அன்புச் செழியன் பற்றி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர், ''நானும், என் கணவரும் அன்புச் செழியனை ஜென்டில் மேனாகத்தான் பார்த்திருக்கிறோம். 'காதலுடன்' படத்தின் வேலைகள் முடிந்த பிறகுதான் அன்புச் செழியன் சாரை நேரில் பார்த்தேன். என்னைப் பார்க்காமல், சந்திக்காமலே நம்பிக்கையின் காரணமாக கடனாகப் பணம் கொடுத்தார். எப்போதும் மரியாதையாக நடந்து கொள்வார். அவரைப் பற்றி வரக்கூடிய செய்திகள் எல்லாம் பொய்'' என்றார்.\nஇயக்குநரும், தயாரிப்பாளருமான மனோ பாலா பேசும் போது, ''நான் ‘சதுரங்க வேட்டை' படத்தை எடுக்கக் காரணம் அன்புச் செழியன். அவர் இல்லை என்றால் நானில்லை. ஒரு படம் எடுக்கணும்ணேனு போனில் சொன்னேன். உடனே ஆபீஸ் வரச் சொன்னார். ஆபீஸ் போய் பார்த்த மூன்று மணி நேரத்துக்குள் பணம் வந்துவிட்டது. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்கிறேன்'' என்றார்.\nதயாரிப்பாளர் தாணு பேசும் போது, ''அன்புச் செழியன் எங்களுக்குப் பணம் தரவில்லை என்றால் எங்களால் படம் எடுத்திருக்கவே முடியாது. சிவகார்த்தியேகன் நடித்த 'ரஜினி முருகன்' படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் தனது பணத்தை விட்டுக்கொடுத்தவர் அன்புச் செழியன். 'உத்தமவில்லன்' ரிலீஸ் ஆனபோது பண உதவி செய்தார். 'கபாலி' படம் ரிலீஸாகி இரண்டு நாள்கள் கழித்துதான் அன்பு தம்பிக்குப் பணமே கொடுத்தேன். எந்த நேரத்தில் போனாலும், ''என்ன வேண்டும், நான் என்ன செய்யணும்'' என்றுதான் கேட்பார். சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கம் என எல்லாவற்றிலும் உறுப்பினராக இருக்கிறார் சசிகுமார். சங்கத்திடம் வந்திருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். அன்புச் செழியன் ரொம்ப தங்கமான நபர்’’ என்று கூறினார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘‘நானும் யுகபாரதியும் ஒன்றாகத்தான் சென்னைக்கு வண்டியேறினோம்..’’ - ராஜூமுருகனின் அண்ணன் சரவணன்\n'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற வித்தியாசமான கதைகளை எடுத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜூ முருகன், தற்போது அடுத்தப் படத்துக்கான கதையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தனது அண்ணன் சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்... Director saravanan says about his new project\nஅசோக் குமார் தற்கொலை செய்து கொண்டப்போது அன்புச் செழியனுக்கு எதிராக பலர் அறிக்கை விட்ட நிலையில், தற்போது அன்பிற்கு ஆதரவு அலைகளும் பெருகி வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅன்புச் செழியன்,விஜய் ஆண்டனி,சசிகுமார்,Sasi Kumar,Anbu Chezhiyan\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - ட���.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வத��தான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2017/01/09/", "date_download": "2018-05-21T01:14:17Z", "digest": "sha1:HKY7QFHH3LBYZLZZSSUO23M2XVZXPVNE", "length": 127305, "nlines": 521, "source_domain": "sirippu.wordpress.com", "title": "09 | January | 2017 |", "raw_content": "\nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nஇயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள்.\n மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.\nகடவுளின் வார்த்தையை நம்புபவர்கள். அதே நேரத்தில் பாரம்பரியமாய் செய்து வரும் செயல்களை விட்டு விட மறுப்பவர்கள். சமூக, அரசியல் குழுக்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தங்களுடைய சட்ட அறிவினாலும், மறைநூல் அறிவினாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்கள்.\nசமூக அந்தஸ்தைப் பொறுத்தவரை இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. ஆனாலும் மறை நூல் அறிவின் காரணமாக செபக்கூடங்களிலெல்லாம் சிறப்பிடம் பெற்றனர். பொதுமக்களுக்கு இவர்கள் மேல் அச்சம் கலந்த மரியாதை இருந்தது.\nஆன்மா அழியாது என்றும், இறப்பு முடிவல்ல, உயிர்ப்பு உண்டு என்பதையெல்லாம் இவர்கள் நம்பினார்கள். அதே போல கடவுள் வல்லமையுடையவர், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்றும் நம்பினார்கள். அதே நேரத்தில் மனித முடிவுகளும் முக்கியமானவை எனும் சிந்தனை அவர்களிடம் இருந்தது.\nசதுசேயர்கள் எனும் இன்னொரு குழுவினர் அப்போது இருந்தனர். அவர்களோடு எப்போதுமே இவர்கள் முரண்பட்டே இருந்தனர்.\nபரிசேயர்களில் பல வகையினர் உண்டு. ஒருவகையினர் காணிக்கைகள் இடும்போது எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே காணிக்கையிடுவார்கள். தர்மம் போடும்போது பக்கத்தில் போகிறவர்களை அழைத்து நிற்கவைத்து தர்மம் செய்யும் பரிசேயர்கள் இருந்தனர். பாவம் செய்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன் கண்களை மூடியும், தரையைப் பார்த்தும் நடந்��ு சென்ற பரிசேயர்களும் இருந்தார்கள்.\nசமய நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும் இவர்கள் இயேசுவோடு எப்போதும் முரண்பட்டார்கள். காரணம், இவர்கள் சட்டங்களை நேசித்தார்கள், இயேசுவோ மனிதர்களை நேசித்தார்.\nபேய்பிடித்திருந்த ஒருவனுடைய பேயை இயேசு ஓட்டியபோது, “இவன் பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டு தான் பேயோட்டுகிறான்” என்றனர்.\nஇயேசு அவர்களிடம், “சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுவானா வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா ” என்று எதிர் கேள்வி கேட்டார்.\nஇன்னொரு முறை, “உங்க சீடர்கள் சாப்பிடும் முன் கை கழுவுவதில்லை. இது மரபு மீறுதல்” என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவோ அவர்களிடம், “வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. வாயினின்று வெளிவரும் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை போன்ற தீய எண்ணங்களே மனிதனை தீட்டுப்படுத்தும்” என்றார்.\nஇன்னொரு முறை அவர்கள் இயேசுவிடம் வந்து, “ஒருவர் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா ” என்று கேட்டனர். ஏனெனில் விலக்குச் சீட்டு கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என மோசே சொல்லியிருந்தார். இயேசு அவர்களிடம்,\n“ஆதியில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்த போது அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டார். உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மண விலக்கை அனுமதித்தார். தவறான நடத்தை தவிர எதற்காகவும் மனைவியை விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்பவர் விபச்சாரப் பாவம் செய்கிறார்” என்றார்.\nஇப்படி இயேசுவை நோக்கி பரிசேயர்கள் நீட்டிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இயேசு மிகவும் தீர்க்கமான பதிலை கொடுத்து வந்தார்.\nவெளிவேடமான வாழ்க்கையை இயேசு பரிசேயத்தனம் என்று பெயரிட்டு அழைத்தார். இதயத்தில் தூய்மையையே அவர் விரும்பினார்.\nபரிசேயத்தனத்தின் அடையாளங்களில் சில இவை.\nவெளிப்படையான நேர்மையான செயல்களில் மட்டுமே கவனம் இருக்கும்.\nதாங்கள் செய்கின்ற மத செயல்களான நோன்பு, காணிக்கை போன்றவற்றைப் பெருமையாக பேசித்திரிவர்.\nபொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை இவர்கள் மனதில் உண்டு.\nபிறரைப் பற்றி தாழ்வாகவே எப்போதும் நினைப்பார்கள்.\nதங்களது குடும்பக் கடமைகளை உதறிவிட்டு மத செயல்களையும், சட்டங்களையும் தூக்கிப் பிடிப்பார்கள்.\nதாங்கள் ���ோதிக்கும் நல்ல விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த மாட்டார்கள்.\nபிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமானதாய் தெரியும். புகழ், பெருமை, கௌரவம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.\nஏழைகளை வஞ்சிப்பதற்குத் தயங்க மாட்டார்கள்.\nபண ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஉண்மையான இறைவாக்கினர்களையும், இறை மனிதர்களையும் வெறுப்பார்கள்.\nஇத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம். அத்தகைய சிந்தனைகளை நம் மனதை விட்டு அகற்றுவோம்.\nபரிசேயத்தனம் அல்ல, பரிசுத்தமே நமக்குத் தேவை.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nமுதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.\nலூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.\nதன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.\nசாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.\nவிண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக‌ செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.\nஉதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.\nஇதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.\nஅலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.\nசாத்தானை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.\nமக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.\nசாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.\nபொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.\n“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.\nசாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.\nபோலித்தனமான போதனைகளை விதைப���பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.\nகர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.\nமீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்\nஉண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.\nநம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.\nபயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.\nஅன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.\nமனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.\nசிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.\nசாத்தானின் குணாதிசயங்களை அறிந்து கொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nகிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள்.\nஇயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.\nதூய ஆவியானவர் ‘தேற்றுபவர்’ என அழைக்கப்படுகிறார். இயேசு சிலுவையில் பலியாகி, உயிர் துறந்து பின் விண்ணேற்பு அடைந்தபின் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார். தூய ஆவியானவர் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.\nஇயேசு தனது மரணத்துக்கு முன்பே தூய ஆவியானவரைப் பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் சீடர்கள் அப்போது அதைப் புரிந்து கொள்ளவில்லை. ‘நான் விடைபெறுவது நல்லது த���ன். நான் சென்றால் தான் தூய ஆவியானவர் பூமிக்கு வருவார். அவர் வந்தால் நீங்கள் பலம் அடைவீர்கள், பலன் அடைவீர்கள். அவர் உங்கள் உள்ளங்களில் அமர்ந்து செயலாற்றுவார்’ என்றார் இயேசு.\nஅதன்படியே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இறந்தார். உயிர்த்தார்.\nநாற்பதாவது நாள். பெந்தேகோஸ்தே நாள். அன்று தான் தூய ஆவியானவர் முழு வல்லமையோடு பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து சீடர்களின் இதயங்களில் நிரம்பினார். அதுவரை அச்சத்தோடு அறைகளில் அடைந்து கிடந்தவர்கள், உடனே தங்களது அச்சங்களை உதறிவிட்டு எழுந்தார்கள்.\nஏதோ ஒரு புத்துணர்ச்சி தங்களை நிரப்பியதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தூய ஆவியானவர் என்பதை அறிந்த போது அவர்கள் சிலிர்த்துப் போனார்கள். இயேசுவைப் பற்றிய அறிவித்தலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க அவர்கள் களமிறங்கினார்கள்.\nதூய ஆவியானவர் மக்களின் இதயங்களின் வாழ்ந்து அவர்களை வழிகாட்டுபவராக இருக்கிறார். அவருடைய முதன்மையான பணியே, இயேசுவின் வாழ்க்கையின் படி வாழ மக்களைத் தூண்டுவது தான். உள்ளுக்குள்ளே மனசாட்சியைப் போல ஒலிக்கின்ற குரல் தூயஆவியானவருடையது. அது அவரை அழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழிகாட்டும்.\nயாரையுமே வலுக்கட்டாயமாய் ஆளுமை செய்வதோ, வன்முறையாய் ஒரு சிந்தனையை மனிதரிடம் புகுத்துவதோ கிடையாது. எனவே தான் பைபிள் ‘தூய ஆவியால் நிரப்பப்படுதல்’ என்கிறது. அதையே தீய ஆவியைப் பற்றிப் பேசும்போது, ‘தீய ஆவி பிடித்துக்கொள்ளும்’ என்கிறது. ஒருவரை வலுக்கட்டாயமாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தீய ஆவி எனவும், ஒருவருடைய அழைப்புக்கு இணங்கி வந்து அன்புடன் வழிகாட்டினால் தூய ஆவி என்றும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளலாம்.\n“தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்” (எபேசியர் 4 :30).\n“தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.( 1 கொரி 2 : 10 ).\n“ஒரே ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்தளிக்கிறார். ( 1 கொரி 12 :11 ) போன்ற பல்வேறு வசனங்கள் தூய ஆவி என்பது ‘உணர்வும், அறிவும், விருப்பமும்’ எல்லாம் உடைய ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nஅவர் பேசுகிறார், செபிக்கிறார், கற்று���் கொடுக்கிறார், தேற்றுகிறார், கண்டிக்கிறார் என பல்வேறு பணிகள் அவர் வெறும் ஒரு ஆற்றல் அல்ல, ஆற்றல் நிரம்பிய கடவுள் என்பதை விளக்குகின்றன.\nஅவர் திரித்துவக் கடவுளில் ஒருவராக இருப்பதால் தான், “தந்தை, மகனாகிய இயேசு, தூய ஆவி’ எனும் மூவரின் பெயராலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது.\nதூய ஆவியானவர் எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துபவராக இல்லாமல், இயேசுவை முன்னிலைப் படுத்துபவராகவே இருக்கிறார். பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவராக அவர் இருக்கிறார். எனவே தான் தூய ஆவியானவரால் நிரம்பப் பெறுதல் தூய்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்கிறது பைபிள். பைபிளில் உள்ள வார்த்தைகள் எல்லாமே தூய ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை.\nதூய ஆவியானவர் உலகிற்கு பாவம் தீர்ப்பு நீதி போன்றவற்றை சுட்டிக் காட்டுபவராகவும், உண்மை வழியில் நடத்துபவராகவும், புதுப்பிப்பவராகவும், வழிகாட்டுபவராகவும், இயேசுவை நமக்கு வெளிப்படுத்துபவராகவும், பலப்படுத்துபவராகவும், புனிதப்படுத்துபவராகவும், நிறைப்பவராகவும், கற்பிப்பவராகவும், ஒன்றிணைப்பவராகவும், சுதந்திரம் தருபவராகவும், ஆறுதலளிப்பவராகவும் என பல்வேறு பணிகளில் நம்மோடு இணைந்திருக்கிறார்.\nஇயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி. தூய ஆவியானவரை இதயத்தில் வரவேற்று நமது வாழ்க்கையை தினம் தோறும் புனிதமான வழியில் தொடர்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் உயர்படி.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nஇயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம்,\n“ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்” என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு.\nஅதற்கு இயேசு “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை ���ல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்” என்றார்.\nஇயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.\nஇவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இயேசுவோடு அவருடைய மரணம் வரைக்கும் தொடர்ந்து நடந்தவர். இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் இவரை இறை ப‌ணிக்காக தயாராக்கின‌. இயேசுவின் மரணத்துக்குப் பின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தார். இயேசு உயிர்த்த பின்பும் இவரிடம் துணிச்சல் வரவில்லை. ஆனால் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின்பே துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் துவங்கினார்.\nஇயேசுவின் சீடர்களில் பலரும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர்கள். யூதா சற்று வித்தியாசமானவர். அவர் உழவுத் தொழிலைச் செய்து வந்தார். அராமிக் மொழியுடன் கூடவே கிரேக்க மொழியும் இவருக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய நற்செய்தி அறிவித்தலுக்கு மிகவும் கைகொடுத்தது.\nயூதேயா, சமாரியா, மெசபடோமியா, சிரியா மற்றும் லெபனானில் இவருடைய பணி இருந்தது. பைபிளில் யூதா என்றொரு நூல் உண்டு. அந்த நூலை இவர் தான் எழுதினார் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் அந்த நூல் காலத்தால் இவருக்குப் பிந்தையது, எனவே இவர் அதை எழுதியிருக்க முடியாது என்பது பல‌ விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த நூல் செறிவான ஆன்மீக சிந்தனைகள் அடங்கிய நூல்.\nததேயுவின் பணிகள் மெசபடோமியாவில் மிகவும் வலுவாக இருந்தன. இயேசுவோடு நேரடியாகப் பயணித்த அனுபவத்திலும், தூய ஆவியானவரின் துணையுடனும் அவர் தனது பணியை தீவிரமாய் மேற்கொண்டார். இயேசுவே உண்மையான கடவுள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள் என்பதே அவருடைய போதனையின் மையமாய் இருந்தது.\nநோய் தீர்க்கும் ஆற்றலும் இவரிடம் மிகுதியாய்க் காணப்பட்டது. ஒருமுறை அங்குள்ள மன்னருக்கு தீரா வியாதி ஒன்று வந்தது. ததேயு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மன்னனை இயேசுவின் பெயரால் சுகமாக்கினார். இதனால் நாடெங்கும் யூதாவின் பெயரும், அவர் கொண்ட��� வந்த நற்செய்தியும் பரவியது.\nநோயாளிகள் பலர் ததேயுவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ததேயு நற்செய்தியையும், சுகத்தையும் அளித்தார். “இயேசுவின் பெயரால் நலம்பெறு” என்று சொல்வதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.\nஆர்மீனியா பகுதியிலும் ததேயுவின் பணி வீரியத்துடன் இருந்தது. ஆர்மீனியாவில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடு.\nததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். பாரசீகத்தில் சிலை வழிபாடு அப்போது மிகுதியாய் இருந்தது. ததேயு அந்த இடத்துக்குச் சென்றார். துணிச்சலுடன் அவர்களிடம் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார்.\nமக்களின் கோபம் கரைகடந்தது. அவர்கள் யூதாவுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றின. நாட்டில் அது ஒரு மாபெரும் கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாட்டு மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவைப் பின்பற்றத் துவங்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nகி.பி 67. தற்போதைய ஈரானில் கொலை வெறி கொண்ட மதவாதிகளால் பிடிக்கப்பட்டு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஅக்டோபர் 24ம் தியதியை அவர்கள் புனித யூதா ததேயு தினமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\nஇயேசுவின் மீது ஆழமான விசுவாசம் வேண்டும் என்பதையும், தூய ஆவியானவரால் நிரப்பப் பட வேண்டியது அவசியம் என்பதையும் ததேயுவின் வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்��ூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத நபர்.\nஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,\n“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.\nஅப்போது பிலிப்பு, “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.\nஇயேசுவோ, “பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்பு கூர்வோம்” என்றார்.\nஇயேசு இறந்து உயிர்த்தபின் பிலிப்பு தனது பணியில் விஸ்வரூபம் எடுத்தார். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் அவரோடு முழுமையாக இருந்தது. தூய ஆவியின் அறிவுறுத்தலின் படியே அனைத்தையும் சென்றார்.\n“நீ, காசாவுக்குச் செல்லும் வழியே போ…” தூதர் ஒருமுறை பிலிப்புவிடம் சொன்னார். பிலிப்பு அப்படியே செய்தார்.\nஅங்கே எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் ஏசாயாவின் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.\n“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார் ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே\nபிலிப்பு அவரருகே சென்று கேட்டார்\n” நீர் வாசிப்பதன் பொருள் தெரியுமா \n“இல்லை… யாராவது விளக்கமாய்ச் சொன்னால் மகிழ்வேன். இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தாதம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா\n“நான் சொல்கிறேன்” பிலிப்பு சொன்னார். இயேசுவைக் குறித்தே அந்த தீர்க்கத்தரிசனம் என்பதை மிக தெளிவாக விளக்கினார். அந்த கணமே அந்த அதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்டார்.\n“நான் திருமுழுக்கு பெற வேண்டும்” என்றார் அவர். பிலிப்பு மகிழ்ந்தார். போகும் வழியிலேயே ஒரு நீர்நிலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அடுத்த கணமே அங்கிருந்து பிலிப்பு மறைந்து போனார்.\nசென்ற இடமெல்லாம் பிலிப்பின் பணி மிகவும் வல்லமையாய் இருந்தது. சமாரியாவில் அவர் பல்வேறு நோயாளிகளை சுகமாக்��ியும், பேய்களைத் துரத்தியும், மாபெரும் சாட்சியான வாழ்க்கை வாழ்ந்தார்.\nஅங்கே சீமோன் என்றொருவர் இருந்தார். அவர் மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கி வைத்திருந்தார். அவருடைய சித்து வேலையில் மக்கள் சிக்கிக் கிடந்தனர். அவர்களிடம் பிலிப்பு இயேசுவைப் பற்றிய உண்மையை போதித்தபோது மக்கள் மனம் மாறினர். கடைசியில் சீமோனே மனம் திரும்பினார். மக்கள் வியந்தனர்.\nபிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது என்கிறது வரலாறு. இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர், அதன் பின்னர் அங்கிருந்து தற்போதைய துருக்கியிலுள்ள‌ எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.\nஎராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.\nமக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் \nகூடியிருந்த மக்கள் பிலிப்பு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடு நடுங்கினார்கள்.\nபாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல சிலுவையில் அறைந்து தான் இவரையும் கொல்லவேண்டும் என்று கூறி, 87 வயதான பிலிப்புவை வளைத்துப் பிடித்தார்கள்.\nசிலுவை கொண்டு வரப்பட்டது. பிலிப்பு சிலுவையோடு பிணைத்துக் கட்டப்பட்டார். “இயேசுவே இவர்களை மன்னியு��்” என்று பிலிப்பு உரக்கக் கூறினார். அதைக் கேட்ட மக்களின் ஆத்திரம் இரண்டு மடங்கானது. அவரை நோக்கி, கற்களை எறிந்தனர். இரத்தம் சொட்டச் சொட்ட பிலிப்பு மரித்தார்.\nபிலிப்புவைப் போல, இயேசுவின் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்களாகவும், தூய ஆவியின் துணையோடு வாழ்பவர்களாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் ம‌த்தேயு. அவ‌ர் சுங்க‌ச்சாவ‌டியில் அம‌ர்ந்து வ‌ரி வ‌சூல் செய்யும் ப‌ணியைச் செய்து வ‌ந்தார்.\nஒரு நாள் இயேசு அவ‌ரைப் பார்த்து,\n“என்னைப் பின்பற்றி வா” என்றார்.\nசுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார்.\nஇயேசு த‌ன‌து திருத் தூத‌ர்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌போது, எல்லோரையும் வேலையில் இருந்த‌போது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்ப‌டையில் தான் ம‌த்தேயுவையும் தேர்ந்தெடுத்தார்.\nவரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.\nஇயேசுவோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசு மரணமடைந்து உயிர்த்தபின் தூய ஆவியால் நிரப்பப்பட்டு நற்செய்தி அறிவித்தலுக்கு ஆயத்தமானார்.\nமத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவரிடம் ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.\nபாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன���னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார். சற்றும் சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தார் அவர்.\nஎகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயு அந்த சூழலை தனது நற்செய்தி அறிவித்தலுக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பாகக் கொண்டார்.\nஅரச மாளிகைக்குச் சென்றார் மத்தேயு, “இயேசு நினைத்தால் உங்கள் மகனை உயிர்ப்பிக்க முடியும். அவர் வாழ்ந்த காலத்தில் லாசரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர்” என்றார். அரசர் தனது மகனைக் குணமாக்குமாறு மத்தேயுவிடம் வேண்டினார்.\nமத்தேயு எகிப்திய‌ மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது. ப‌ல‌ர் இயேசுவின் சீட‌ர்க‌ளாக‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். மத்தேயுவின் நற்செய்தி அறிவித்தல் பணி தீவிரமடைந்தது.\nஅரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. அவர்களோடு யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது மதச் சட்டம். இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.\nஇயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். தொழுநோயையெல்லாம் குணப்படுத்த முடியுமா என மக்கள் சந்தேகப்பட்டார்கள். மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். “இயேசுவின் பெயரால் நலம் பெறு” என்றார். அவள் நலம் பெற்றாள்.\nம‌க்க‌ளின் ந‌ம்பிக்கை வ‌லுவ‌டைய‌ ஆர‌ம்பித்த‌து. அங்கே கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்துக்கான‌ விதை அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ ஊன்ற‌ப்ப‌ட்ட‌து. மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.\nஅதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.\nமத்தேயு கலங்கவில்லை. இயேசுவுடன் நேரடியாகப் பணியாற்றிய அனுபவமும், உயிர்ப்பு அனுபவத்தில் பங்குபெற்ற அனுபவமும், தூய ஆவியால் நிரப்பப்பட்ட அனுபவமும் அவருடைய நெஞ்சில் இருந்தது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவை உறுதியாக பற்றிக் கொண்டார்.\nபடைவீரர்கள் மத்தேயுவை நிற்க வைத்தார்கள். ஈட்டிகளைக் குறிபார்த்து மத்தேயுவின் உடலில் வீசினார்கள். மத்தேயுவின் உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.\nபல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அந்தக் காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிக்கும் தொழிலைச் செய்த மத்தேயு கிறிஸ்தவத்தின் முக்கியமான நபராக மாறினார்.\nபுதிய ஏற்பாட்டு நூலின் முதல் நூலாகிய “மத்தேயு நற்செய்தி” இவரால் எழுதப்பட்டது தான். அத‌னால் கிறிஸ்த‌வ‌ம் உள்ள‌ கால‌ம் வ‌ரை இவ‌ர‌து பெய‌ர் உச்ச‌ரிக்க‌ப்ப‌டும்.\nந‌ம‌து ப‌ழைய‌ வாழ்க்கை எப்ப‌டி இருந்தாலும் இயேசுவால் அழைக்க‌ப்ப‌ட்ட‌பின் அவ‌ருக்காக‌வே முழுமையான‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் வாழ‌ வேண்டும் என்ப‌தே ம‌த்தேயுவின் வாழ்க்கை ந‌ம‌க்கு சொல்லும் பாட‌மாகும்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nநத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. “இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்” என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார்.\nநத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ\nபிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்\nந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார்.\nந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்றார். ந‌த்தானியேல் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார். “என்னை உம‌க்கு எப்ப‌டித் தெரியும் \n“பிலிப்பு உம்மை அழைக்கும் முன், நீர் அத்திமரத்தின் அடியில் இருந்தபோதே உம்மைக் கண்டேன்” என்றார். நத்தானியேல் வியந்து போய், “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.\n“உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர் இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார் இயேசு. அத‌ன்ப‌டியே இயேசுவின் பல்வேறு அதிச‌ய‌ங்க‌ளைக் க‌ண்டார்.\nஇயேசு இற‌ந்து உயிர்த்த‌பின் இவ‌ரும் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌லிமைய‌டைந்தார். உல‌கெங்கும் சென்று ந‌ற்செய்தியை அறிவிக்க‌வும், ம‌ன‌ம் திரும்புவோரை இயேசுவின் சீட‌ர்க‌ளாக்க‌வும் புற‌ப்ப‌ட்டார்.\nஇவர் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் சின்ன ஆசியாவில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடருடன் சிலகாலம் பணியாற்றி வந்தார்.\nஅதன்பின்னர் நத்தானியேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நத்தானியேலும் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.\nஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து நற்செய்தி அறிவித்தலைச் செய்தார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ளும், வ‌ன்முறைக‌ளும் ஏவி விட‌ப்ப‌ட்ட‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். “கிறிஸ்த‌வ‌ர்க‌ள்” எனும் பெய‌ர் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.\nஅப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நத்தானியேல் அரண்மனைக்குச் சென்றார்.\n” நீங்கள் இயேசுவை நம்பினால், இதோ இந்தப் பெண்ணை நான் இயேசுவின் பெயரால் சுகமாக்குவேன்” என்றார். அரண்மனை வாசிகள் சிரித்தனர்.\n“அப்படி இயேசு இவருக்குச் சுகம் கொடுத்தால் கண்டிப்பாக நம்புவோம்” என்றார்கள்.\nநத்தானியேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக சுகமடைந்து எழுந்தாள். அனைவரும் அதிசயித்தனர்.\nஅரண்மனை சட்டென தலைகீழானது. ப‌லர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.\nஅரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நத்தானியேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.\nசிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். நத்தானியேல் இருந்தால் நமது பொழைப்பு ஓடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அரசனை நம்பி பயனில்லை, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் வந்தார், அரசருடைய சகோதரன். அவர் மூலமாக நத்தானியேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.\nஅவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.\nநத்தானியேல் கலங்கவில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே சாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். “இயேசுவை நான் விரைவில் சந்திக்கப் போகிறேன். இயேசுவே இவர்களை மன்னியும்” என்றார்.\nமிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் நத்தானியேலின் தோலை உரித்து, சிலுவையில் அவரைத் தலைகீழாய் அறைந்து கொன்றார்கள். அது கிபி. 68.\nடைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.\nஇயேசுவின் போதனைகளையும், இயேசு இறைமகன் எனும் உண்மையையும் சுமந்து செல்ல ஆதிக் கிறிஸ்தவர்கள் பட்ட வலிகளை நத்தானியேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு சீட‌ர்க‌ளில் ஒருவ‌ர் யாக்கோபு. இவ‌ர் இயேசுவின் ச‌கோத‌ர‌ர்க‌ளில் ஒருவ‌ர் என‌ அறிய‌ப்ப‌டுகிறார்.\nஇயேசுவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். கூடவே சகோதரிகளும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், உடன்பிறந்தவர்கள் அல��ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் நம்புகிறார்கள். அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதுண்டு\nஇயேசுவின் தாய் மரியாள் தூய ஆவியினால் கருத்தரித்து இயேசுவைப் பெற்றெடுத்தார். அதன்பின் அவருக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருப்பது மரியாவின் தூய்மை நிலையைப் பாதிக்கும் என்பது ஒரு சாராருடைய சிந்தனை. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் மரியம்(மரியாள்) கன்னியாகவே வாழ்ந்தார் என்கிற‌து.\nஇயேசுவின் அன்னையை வணக்கத்துக்குரியவராகவும், இயேசுவிடம் பரிந்து பேசுபவராகவும் பார்க்கும் பிரிவினர், மரியாள் கன்னியாகவே வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றார் என நம்புகின்றனர். மற்ற பிரிவினர், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.\nமுதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத யாக்கோபு, இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். இயேசுவின் அப்போஸ்தலர்கள் எல்லோருமே இயேசுவின் மரணத்தின் போது பயந்து நடுங்குகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து என அறைகளில் ஒளிந்து கொள்கின்றனர். இயேசு விண்ணகம் சென்று தூய ஆவியை அனுப்பியபின் அவர்கள் துணிச்சலடைகின்றனர்.\nயாக்கோபுவும் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு துணிச்சலடைகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது இயேசுவைக் கொலை செய்த‌ எருசலேமில் \nஎருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னே பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தனர். ஆனாலும், கடைசி வரை துணிச்சலோடு நற்செய்தி அறிவித்தார் யாக்கோபு. இவர் எருசலேமில் துணிச்சலுடன் பணியாற்றியதால், மற்ற அப்போஸ்தலர்கள் நம்பிக்கையுடன் வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றத் துவங்கினார்கள்.\nயாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த அவமானமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இயேசுவைக் கொன்றவுடன் எல்லாம் முடிந்து வ���டும் என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால் கண்ணிவெடியில் கால்வைத்த மனநிலையில் இப்போது இருந்தார்கள்.\nஎத்தனையோ இறைவாக்கினர்களைக் காலம் காலமாய்க் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.\nயாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது எப்போது கொல்வது சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.\nவாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர் எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.\nஅவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.\nயாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவுக்கு தீர்ப்பளித்ததைப் போன்ற ஒரு காட்சி அங்கே அரங்கேறியது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய் சாட்சிகள் கூலிக்குக் கூவினார்கள்.\nயாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது \nஎருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.\nகீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.\n‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.\nகோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.\nகீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.\nஅதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு த��ணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.\nஇயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக‌வும், தூய ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குச் சாட்சியாக‌வும் யாக்கோபு வாழ்ந்து ம‌றைந்தார்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார்.\nஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார்.\nஇயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு. ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர். அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு. கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை. ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.\nஇயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள். இயேசுவைப் ப‌ற்றி அறிவிக்க சீமோன் வ‌ட‌ ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார். எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.\nசெலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது.\nகார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.\nஎதிர்ப்ப��்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.\nகி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.\nசீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.\nகி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.\nபாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.\nபாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு. ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள். ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள்.\nததாயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார். ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.\n“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.\nபைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன். ஆனால் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார். ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.\nநாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். இயேசுவின் பால் கொள்ளும் உறுதியான‌ விசுவாச‌மே ந‌ம்மை இறை ப‌ணிக‌ளில் உறுதியுட‌ன் ஈடுப‌ட‌ச் செய்யும்.\nஇந்த‌ அடிப்ப‌டைச் சிந்த‌னைக‌ளை அப்போஸ்த‌ல‌ர் சீமோன் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nஅந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி ” இயேசுவே உண்மையான கடவுள்” என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர்.\nஅந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். தன் சகோதரரோடு சேர்ந்து மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அந்திரேயாவின் சகோதரர் தான் இயேசுவின் முக்கியமான சீடரான பேதுரு. பேதுரை இவரே இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தலை அவர் வீட்டிலிருந்து துவங்கியிருக்கிறார்.\nஇயேசுவோடு இணைந்து பய‌ணித்தாலும், இவ‌ரைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் விவிலிய‌த்தில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. உல‌க‌த்தின் முடிவு நாளுக்குரிய‌ அடையாள‌ங்க‌ளை இயேசு விள‌க்கிய‌ நான்கு சீட‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர். இயேசு “ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்க��க் காரணமான சிறுவனை அழைத்து வந்தவர்” இவர், என்பன போன்ற சில குறிப்புகளே உள்ளன.\nஇயேசு இறந்து, உயிர்த்தபின் பரிசுத்த ஆவியை சீடர்களுக்கு வழங்கினார். அதுவரை அச்சத்துடன் இருந்த சீடர்கள், அதன் பின் நற்செய்தி அறிவித்தலைத் துணிச்சலுடன் துவங்கினார்கள். அவ‌ர்க‌ளில் அந்திரேயாவும் ஒருவ‌ர்.\nஅந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா \nஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயாவின் பணி ஆரம்பமானது. சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து பைசாண்டியம் (இஸ்தான்புல்) சென்றார். அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.\n‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை சிறையில் அடைத்த‌து, மிர‌ட்டிய‌து பின்ன‌ர் விடுவித்த‌து.\nவெளிவந்த அவர், ‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள்.\nஅவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், “இயேசு உனக்குச் சுகமளித்தார்” என்று சொன்னார். எனவே இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.\nஅங்கிருந்த ரோம ஆளுநர் ஏஜியேட்ஸ்ன் மனைவி மேக்ஸ்மில்லாவை சுகப்படுத்த, அவர் கிறிஸ்துவை நம்பினார். ஏஜியேட்ஸ் கோபமடைந்தார்.\nஆனால் அவருடைய சகோதரர் ஸ்ராட்டோக்லிஸ் கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். ஏஜியேட்ட‌ஸ் க‌டும் கோப‌ம‌டைந்தார். அந்திரேயாவை அழைத்து க‌டுமையாய் எச்ச‌ரித்தான். ஆனால் அந்திரேயா இயேசுவைப் ப‌ற்றிய‌ போத‌னையிலிருந்து பின் வாங்க‌வில்லை.\nஇத‌னால் எதிர்ப்பாள‌ர்க‌ள் அவ‌ரை அடித்து, ப‌ற்க‌ளை உடைத்து, விர‌ல்க‌ளை வெட்டி ம‌லைச்ச‌ரிவில் எறிந்தார்க‌ள். அங்கே இயேசு அவ‌ருக்குத் த‌ரிச‌ன‌மாகி ஆச்ச‌ரிய‌மான‌ சுக‌ம் கொடுத்தார்.\nமறுநாள் மக்கள் முன்னிலையில் சாதாரணமாய் வந்து நின்ற அந்திரேயாவைக் கண்டவர்கள் மிரண்டனர். அந்திரேயா அந்த சந்தர்ப்பத்தை இயேசுவைப் போதிக்கக் கிடைத்த வாய்ப்பாக்கிக் கொண்டார். ஒருமுறை இற‌ந்த‌ ஒருவ‌ருக்கு உயிர்கொடுக்க‌ அவ‌ருடைய‌ பெயர் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌விய‌து.\nஏஜியேட்ஸ் அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பளித்தார். எக்ஸ் வ‌டி���‌ சிலுவையில் த‌லைகீழாய் அறைய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌து தீர்ப்பு. அப்போது தான் அதிக‌ வ‌லி, அதிக‌ நேர‌ம் வ‌லி என்ப‌து அவ‌னுடைய‌ க‌ண‌க்கு.\nஅந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார். சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலுவையில் இயேசு அந்திரேயாவுக்கு காட்சியளித்தார். சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார்.\nமன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விட நினைத்தான். அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. “இயேசுவைப் பார்த்துவிட்டேன் இனிமேல் புவி வாழ்க்கை தேவையில்லை” என்று பிடிவாதம் பிடித்தார்.\nதிடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.\nஅந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.\nஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள்.\nமக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்றஉணர்வினால், தற்கொலை செய்து கொண்டான்.\nகி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார். அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது \nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nவிவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா\nவிவிலிய விழாக்கள் 6. பாவக்கழுவாய் பண்டிகை \nவிவிலிய விழாக்கள் 5. எக்காளத் திருவிழா\nவிவிலிய விழாக்கள் 4. பெந்தேகோஸ்தே விழா \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (த���னத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 84 (தினத்தந்தி) செக்கரியா\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nபிரிவுகள் Select Category ALL POSTS (662) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\nNam Kural on பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந…\nஇராசகோபால் on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nAnonymous on ஐயா vs அய்யா : இது அரசியல் பதி…\nmani on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nAnonymous on கிளியோபாட்ரா அழகியல்ல \narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/08/blog-post_9848.html", "date_download": "2018-05-21T01:19:33Z", "digest": "sha1:YJYNSMN2QCSRYO4XQ2I7KH57FFRSJOJX", "length": 96632, "nlines": 847, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கேட்ட ��ேள்வி !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கேட்ட கேள்வி \nபதிவர் சந்திப்பின் போது பதிவர் இராம் 'உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா ' என்ற கேள்வியை முன்வைத்தார். எனக்கு அதற்கான தேவை இல்லை என்பதைத் தவிர்த்து என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல ஆரம்பித்து இருந்திருந்தால் அங்கேயே என்னை சாமியார் ஆக்கிவிட்டு இருப்பார்கள், இல்லை எழுந்து ஓடி இருப்பார்கள்.\nகடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் எப்பொழுதும் கடவுளை நினைக்கிறார்கள் என்ற கேள்வியில் எந்த ஒரு மத நம்பிக்கையாளரும், (மத நம்பிக்கை என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் கடவுள் நம்பிக்கைக்கு நம் சார்ந்துள்ள மதமே காரணியாக அமைந்துவிடுகிறது) அவரவருக்கு கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது. வழிபாட்டுக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும், மதம் சார்ந்த பண்டிகைகளும் சில நொடிகளுக்கு கடவுள் இருப்பு பற்றியும், தன்னை அது பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வந்து செல்லும், மற்ற நேரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் / இல்லாதவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nகடவுள் நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டாலும் அதை மதம் சார்ந்த நம்பிக்கை அல்லது ஒரு கோட்பாட்டின் நம்பிக்கை, கடவுள் என்ற உருவக குறியீட்டின் நம்பிக்கை என்றே அதைச் சொல்லமுடியும். இப்போதெல்லாம் நம்பிக்கையாளர்கள் மிகத் தெளிவாகவே அவரவர் மதக் கோட்பாட்டில் கூறியுள்ள கடவுள்களிடம் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதற்குப் பெயர்தான் கடவுள் நம்பிக்கையா \nஇல்லை என்று மறுத்து கடவுளை எதிர்த்து பேசிவிட்டு (இல்லை என்று நம்புபவன் எப்படி இல்லாத ஒன்றை எதிர்த்து பேசுவான்) பின்பு நரக நெருப்பில் வாடினால், அல்லது எதாவது தெய்வ நிந்தனை தண்டனைக் கிடைத்துவிட்டால் என்கிற உள்ளார்ந்த அச்சமே தொடர்ந்து கடவுள் பற்றிய நம்பிக்கையில் ஒருவரை வைத்திருக்கிறது.\nஎல்லாவற்றையும் குரானில் கூறியுள்ளபடி அல்லா படைத்தார் என்று சொல்லும் இஸ்லாமியரைப் பார்த்து இந்துக்கள் கேலியாகவே சிரிப்பார்கள். இந்துமதத்தில் தத்துவசார்பாக சிலக் கோட்பாடுகள் இருப்பதால் 'அல்லா' பற்றிய இறை நம்பிக்கையை மறுத்து அவர்களால் சிரிக்கமுடிகிறது. இவை இறை நம்பிக்கையாளர்களிடம் உள்ள மிகப் பெரிய முரண்பாடு, இது அடுத்த மதத்தை கேலி செய்யும் எந்த மதத்திற்கும் பொருந்தும்.\nஉயிரோடு இருக்கும் போது இறைவனின் தேவை என்பதைவிட இறந்த பின்னால் என்ன ஆவேனோ என்ற பயமே இறை நம்பிக்கையின் ஈரம் காயாமல் வைத்திருக்கிறது. கடவுளுக்கு பயப்படுபவர்கள், இறையச்சம் உள்ளவர்கள், இறைவனை நம்புபவர்கள்... இவர்களே நல்லவர்கள்' என்ற கருத்து பரவலாக நம்பிக்கையாளர்களிடம் இருக்கிறது. இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை. இறை நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்களிடையே ஒருசிலர் குற்றம் செய்யும் போது அக்குற்றம் செய்யத் தூண்டுதலாக இருப்பது நம்பிக்கையின்மையா இறைநம்பிக்கைக்கும் குற்றத்திற்கும் என்ன தொடர்போ இறைநம்பிக்கைக்கும் குற்றத்திற்கும் என்ன தொடர்போ இதற்கு சரியான விளக்கம் ஆத்திக அன்பர்கள் தான் தரவேண்டும். கிருஷ்ணனை மறுத்த ஹிரன்ய கசிபுக் கூட இறைமறுப்பாளன் அல்ல, பிரம்மனை வேண்டியே அவன் சில நிபந்தனைகளுடன் கூடிய இறவா வரம் பெற்றான். பின்பு யார் பெரியவர் என்ற போட்டியில் நரசிம்ம அவதாரம் நடைபெற்றதாக கதைகள் சொல்லப்படுகிறது, அந்த கதையில் நாத்திக உருவகமாகவே ஹிரன்யகசிபு படைக்கப்பட்டான். ஹிரன்யகசிபு சைவனாகவும் காட்டப்படுகிறான். சைவ சமயப்பிரிவில் உள்ள சிவ வணக்கத்தைப் பழித்துக் கூறவே கண்ணன் பற்றிய தசாவதாரக்கதைகள் எல்லாம் தோன்றின.\nஎந்த ஒரு புராண இதிகாசங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அவை எதோ ஒரு காலத்தில் ஏற்பட்டவையாகவே இருக்கும், தான் தோன்றியாக எந்த ஒரு கதையும் காலம் காலமாக இருந்தது இல்லை. இவற்றின் வழி சொல்லப்பட்டுள்ள கதைகளின் மொத்த உருவகமே அந்தந்த மதங்களின் இறைநம்பிகையாக இருக்கிறது. நான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிறந்திருந்தால் என்னைப் பொருத்து ஏசு மற்றும் அல்லா பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்காது. கிமு 500 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிறந்திருந்தால் எனக்கு புத்தமதத்தில் காட்டியிருக்கும் கோட்பாடுகள் தெரிந்திருக்காது, ஏனென்றால் அதன் பிறகு தான் புத்தரே பிறந்தார். ஒவ்வொரு நம்பிக்கையின் தோற்றமும் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. இவையெல்லாம் பல்வேறு காலகட்டத்தில் ஏற���பட்ட கோட்பாடுகளே. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எகிப்த்தியரின் கடவுள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. வேதகாலத்தில் உயர்வாகச் சொல்லப்பட்ட இந்திரன் இப்போதும் அதே உயர்வுடன் இருக்கிறானா சமஸ்கிரத ஸ்லோகங்களின் வாழ்வதாரத்தில் தான் அவன் உயிர் இன்னும் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது. இராமனுஜர், மத்துவர்,ஆதி சங்கரர் ஆகியோர் அவரவர் ஆழ்ந்து சிந்தித்து அவர்களுக்குத் தோன்றியதெல்லாம் வைத்து இன்று ஒருங்கிணைப்பாக உள்ள இந்து சமயத்திற்கு முன்பிருந்த பலசமயங்களைத் தோற்றுவித்துவிட்டார்கள். கிரிமி கண்ட சோழனைப் பொருந்தவரையில் அன்றைய வைணவர்கள் இன்றைய இந்துக்களைப் பார்த்து கிறித்துவர்கள் சொல்வது போல பேய்களை வழிபாடு செய்பவர்கள். சைவர்களைப் பொருத்து 'சிவன்' என்ற பெயரே கடவுள், வைணவர்களுக்கு 'விஷ்ணு' என்னும் பெயர்.\nஇந்த பெயர்களுக்கெல்லாம் தனித்தனி குணங்கள் இருப்பதாக இருபிரிவினரும் நம்பினார்களேயன்றி இருவரும் ஒருவரே என்ற நம்பிக்கைக் கொண்டவர் எவரும் இருந்ததில்லை, பிற்காலத்தில் சித்தர்கள் இவர்களை கிண்டலடித்து அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என்று சொல்லி இவர்களின் ஒற்றுமைக்கு வழிபிறக்குமா தூற்றிப் பார்த்தார்கள். இன்றைக்கு இவையெல்லாம் தத்துவ சமாச்சாரமாக பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது எக்காலத்திலும் மதவழி சொல்லப்படும் கடவுள் பெயர் (நாமகரண) குறித்த நம்பிக்கையே யன்றி வேறு இல்லை, அதுவே அதாவது பெயரை மூலமாக வைத்தே அதைக் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அந்தந்த மதங்களினால் சொல்லப்படுகிறது.\nகடவுள் நம்பிக்கையிலும் அதிலுள்ள வழிபாட்டு முறைகளில் ஏற்படுத்தப்பட்ட / புகுத்தப்பட்ட சடங்குகளில் உள்ள சமூக அரசியலை (யார் கோவிலுக்குள் செல்வது, யார் பூசைசெய்வது, எந்த மொழியால் பூசை செய்வது) ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒருவருடைய நம்பிக்கையின் ஆழத்தைத் தீர்மானிப்பதும்,அவரை அதிலேயே வைத்திருப்பதும் அவருக்குள்ள மரண பயம் தான். மரணம் பற்றிய தெளிவின்மையால், மரணம் பற்றிய உள்ளுணர்வு பயம் இருப்பதால் இத்தகைய நம்பிக்கையை அவர்கள் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து அவரை அதிலேயே வைத்திருக்கிறது. பிறந்த அத்தனை உயிர்களிலும் மனிதனுக்கு மட்டுமே மரணம் தம்மை முற்றிலும் அழித்துவிடு��் என்பது தெரியும். மற்ற உயிர்களுக்கு மரணம் பற்றிய அறிவே கிடையாது. அப்படி இருந்தால் அருகில் அறுக்கப்படும் ஆட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆடு அசை போட்டுக் கொண்டே இருக்குமா அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யாது அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யாது மரண பயமற்ற மற்ற உயிரினங்களுக்கு கடவுள் என்கிற கோட்பாடு தேவையற்றதாகவே இருக்கிறது. விலங்குகள் பிறவிலங்குகளிடமிருந்து தப்பிச் செல்வது மரணபயத்தினால் அல்ல, பிறவிலங்கு தாக்கவரும் போது ஏற்படும் வலியில் இருந்து தப்பிக்கவே, தன்னால் செயல்படாமல் போய்விடும் என்ற அச்சமே அவைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து சண்டை இடுகின்றன, இல்லை என்றால் விலகி ஓடுகின்றன. உடல் அழிவுக்குட்பட்டது, விபத்துக்குட்பட்டது என்று உடலின் இறப்பு குறித்த நன்கு( மரண பயமற்ற மற்ற உயிரினங்களுக்கு கடவுள் என்கிற கோட்பாடு தேவையற்றதாகவே இருக்கிறது. விலங்குகள் பிறவிலங்குகளிடமிருந்து தப்பிச் செல்வது மரணபயத்தினால் அல்ல, பிறவிலங்கு தாக்கவரும் போது ஏற்படும் வலியில் இருந்து தப்பிக்கவே, தன்னால் செயல்படாமல் போய்விடும் என்ற அச்சமே அவைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து சண்டை இடுகின்றன, இல்லை என்றால் விலகி ஓடுகின்றன. உடல் அழிவுக்குட்பட்டது, விபத்துக்குட்பட்டது என்று உடலின் இறப்பு குறித்த நன்கு() தெரிந்த மனிதனுக்கு அந்த மரணம் பற்றிய பயம் இருப்பதும் இயல்பே.\nஆழ்ந்த பக்தி கொண்டோர்களில் சிலர் சாகா வரம் பெறும் கதைகள் இருக்கின்றன, கதைகள் மட்டுமே சாகாமல் இருக்கின்றன, அதில் சொல்லப்பட்டுள்ள மார்கண்டேயன் போன்றோர் இல்லையே. சாகாவரக் கதைகள் சாகாமல் இருப்பதற்குக் காரணம் அவைகள் வழிவழியாகச் சொல்லப்பட்டும் வருவதால் தான் அன்றி அவற்றில் சொல்லப்பட்டுள்ளது உண்மையாக இருக்கும் என்று நினைக்கப்படுவதால் அல்ல. இது போன்ற கதைகள் மூலம் எப்போதும் இருக்கும் தன் மரண பயத்தை கடவுள் என்கிற உருவகத்துடன் இணைத்து தற்காலிக விடுதலை செய்துக் கொள்கிறான் மனிதன். இதுபோன்ற கதைகள் இல்லாத பிறமதங்களில் இறப்புக்கு பின்னால் 'நிரந்தர சொர்கம்' என்கிற கதைகள் எல்லாம் இருக்கின்றன. இவையும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களின் மரணபயத்தைப் பற்றி சிந்திக்கவிடாமல் வாழ்வதற்கான வழிவகைகளில் அவர்களின் க���னம் செல்ல பயன்படுகிறது.\nஎதற்காக ஏன் பிறந்தோம் என்று தெரியாது,ஆனால் பிறந்த பின் நமது வாழ்க்கை என்பது புறக்காரணிகளையும் உள்ளடக்கியதே. ஒருவர் 100 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டாலும் கூட தண்ணீர் லாரி எதிரே வராவிட்டால் வாழ்ந்திருப்பார். பிறந்ததன் நோக்கமாக நாமாக நினைப்பது மகிழ்வான வாழ்கை, மகிழ்வு தனக்குள்ளே இருந்தாலும், வெளி உலகத்தினரிடம் பிறரிடம் அன்பு வைக்காவிட்டால் வெளி உலத்தினரின் தொடர்ப்பு மகிழ்வான வாழ்க்கையைத் குலைத்துவிடும், இவைதானே நடக்கிறது. பிறப்பவர் அனைவருமே இறப்புக்குட்பட்டவர்கள் தானே, வேறு என்ன இருக்கிறது \nபதிவர் எனது அன்புக்குரிய மற்றொரு நண்பரான கேஆர்எஸ் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார், 'நாத்திகன் தோன்றுவது ஆத்திகனால், ஆத்திகன் தோன்றுவது நாத்திகனால்' என்று மிக அழகாகச் சொன்னார். நாத்திகனால் ஆத்திகன் உருவாகிறான் என்று தற்காலத்தில் சொல்ல முடியாது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்திருக்கலாம்.\nஆத்திகர்களின் அடாவடிகளாலேயே நாத்திகன் தோன்றுகிறான்.\nகண்மூடித்தனமான இறைநம்பிக்கைக் குறித்த எதிர்ப்புகள் எனக்கும் வியப்பையே அளிக்கிறது. 'கண்ணால் காணமுடியாது ஒன்று இருக்கவே முடியாது என்றும், அப்படி ஒருவேளை இருந்தால் பல கோரத்தீவிபத்துக்கள், சுனாமி போன்றவற்றின் போது மக்கள் மடியும் போது உங்கள் கடவுள் எங்கே போனார்கள் என்று கேட்பார்கள். புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பக்கூடாது என்பதே இவர்களது கோட்பாடு, அதைச் சார்ந்தே இவர்களது இறை நம்பிக்கையின்மையும் இருக்கும். நமக்கு புலனாகாத எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது, வவ்வாலுக்கு கேட்கும் அல்ட்ரா சவுண்ட் நமக்கு கேட்கவில்லை என்பதால் அவை இல்லை என்று சொல்லிவிட முடியுமா மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது கழுகுக் கண்களுக்கு தெரியும் இறந்து மிதக்கும் மீன், நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது கழுகுக் கண்களுக்கு தெரியும் இறந்து மிதக்கும் மீன், நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வ���றும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம். எல்லாவற்றையும் புலனில் படக் கூடிய தொலைவிலும், இருப்பையும் உணர்த்திவிட்டால் மட்டும் எல்லாவற்றிற்கும் தீர்வு பிறந்துவிடுமா இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வெறும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம். எல்லாவற்றையும் புலனில் படக் கூடிய தொலைவிலும், இருப்பையும் உணர்த்திவிட்டால் மட்டும் எல்லாவற்றிற்கும் தீர்வு பிறந்துவிடுமா என்றெல்லாம் இவர்கள் நினைப்பதே இல்லை. கண்ணுக்கு முன் கடவுள் நின்று கொண்டிருந்தால் நீதி மன்றங்களைக் காட்டிலும் பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வென்று அங்குதானே நிற்பார்கள். எல்லாவற்றிற்கும் இவனே காரணம் என்று பாதிக்கப்பட்ட சிலர் கடவுள்( என்றெல்லாம் இவர்கள் நினைப்பதே இல்லை. கண்ணுக்கு முன் கடவுள் நின்று கொண்டிருந்தால் நீதி மன்றங்களைக் காட்டிலும் பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வென்று அங்குதானே நிற்பார்கள். எல்லாவற்றிற்கும் இவனே காரணம் என்று பாதிக்கப்பட்ட சிலர் கடவுள்() மீதே கோபத்தில் கைவைத்துவிடுவார்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் இறைவன் தான் காரணமென்பதை மறைமுகமாக சொல்லும் 'எல்லாம் அவன் செயல்' என்கிற அபத்தமான ஆத்திக கோட்பாடே நாத்திகர்களின் பலமாகப் போய்விடுகிறது.\nமேலிருந்து கண்ணாடியைக் கீழே போட்டால் உடையும். கடவுள் அதை உடையாமல் தடுத்துவிடுவாரா கண்ணாடி பெளதீகப் பொருள், மேலிருந்து விழுவது என்பது பெளதீக விசை, எளிதில் உடையக்கூடிய கண்ணாடி கீழ்நோக்கிய விசையில் சிக்கும் போது உடையும் என்பது பெளதீக விதி. கீழே விழும் இடம் கண்ணாடியைவிட மிக மென்மையாக (தண்ணீர்) இருந்தால் கண்ணாடி உடையாது, இதுவும் பெளதீக விதிதான். பல்வேறு உயிருள்ள உயிரற்ற பெளதீகப் பொருள்கள் மோதிக் கொள்ளும் போது அல்லது எதிர்பாராத சேர்கையினால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு கண்ணாடி பெளதீகப் பொருள், மேலிருந்து விழுவது என்பது பெளதீக விசை, எளிதில் உடையக்கூடிய கண்ணாடி கீழ்நோக்கிய விசையில் சிக்கும் போது உடையும் என்பது பெளதீக விதி. கீழே விழும் இடம் கண்ணாடியைவிட மிக மென்மையாக (தண்ணீர்) இருந்தால் கண்ணாடி உடையாது, இதுவும் ���ெளதீக விதிதான். பல்வேறு உயிருள்ள உயிரற்ற பெளதீகப் பொருள்கள் மோதிக் கொள்ளும் போது அல்லது எதிர்பாராத சேர்கையினால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு கடவுள் எந்த ஒரு பெளதீக விசையயும் கட்டுப்படுத்தும் என்று நம்புவதும், சக்தி படைத்த கடவுள் அப்படி ஏன் செய்யவில்லை என்று எதிர்கேள்வி கேட்பதும் அபத்தமானவையே. அழிவுக்கு உட்படாத பொருள் என்று எதுவும் இருக்கிறதா கடவுள் எந்த ஒரு பெளதீக விசையயும் கட்டுப்படுத்தும் என்று நம்புவதும், சக்தி படைத்த கடவுள் அப்படி ஏன் செய்யவில்லை என்று எதிர்கேள்வி கேட்பதும் அபத்தமானவையே. அழிவுக்கு உட்படாத பொருள் என்று எதுவும் இருக்கிறதா மனிதன் உடலென்பது பல பொருள்கள் சேர்ந்த பெளதீகக் கலப்புதானே. அந்த உடல் உயிரை உடனடியாக இழப்பதற்கு ஏற்படும் ஆபத்தும் எதிர்பாராத விசையினால் தானே \nபதிவர் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே வரும்கால சந்ததியினரிடையே ப்ரீ திங்கர்களின் எண்ணிக்கை கூடுதலாகிவிடும் என்று பதிவர் ஜோசப்.பால்ராஜ் குறிப்பிட்டார். இதற்குக் காரணமே நம்பிக்கையாளர்கள் நாணயமாக நடந்து கொள்ளாதது தான். இறைநம்பிக்கை உடையவர்கள் எல்லவாற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று இருக்கிறர்களா நடைமுறையில் அப்படி இல்லையே. இவர்கள் எதிர்வினையாற்றி இறைவனின் இருப்பு இல்லை, எல்லாம் வெறும் நம்பிக்கை தான் என்பதாக புரியவைத்துவிடுகிறார்கள்.\nதன்னை நம்புவர்களை மட்டும் தான் கடவுள் காக்கும் என்று நம்புபவர்கள் உண்டென்றால் அவர்களின் அந்த கடவுளுக்கான உருவகம் மிகமிகத் தாழ்வானதே. படைப்புகள் இறைவன் படைத்ததா இயற்கைப் படைத்ததா அதன் படைப்புக்கான நோக்கம் எதுவென்று தெரியாதவரையில் நம்பிக்கை / நம்பிக்கையின்மை தொடரவே செய்யும். ஆறுநாளில் உலகைப் படைத்தான் என்று சொல்லும் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையாக இருந்தாலும் சரி, கல்கி அவதாரம் முடிந்து ஆலிழைக் கண்ணன் உலகத்தைப் படைக்கிறான் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் சரி அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரையில் படைப்பு என்ற ஒன்றே இருக்க முடியாது. பெளதீக பொருள்கள் அனைத்துமே மாற்றத்திற்கு உட்பட்டது. இல்லாத ஒன்றை உருவாக்கிவிட முடியாது, அப்படியே செய்தாலும் இல்லாத ஒன்றின் முந்த���ய நிலை அதன் தற்போதைய இருப்பு நிலையின் முந்தைய வடிவம் மட்டுமே. மூலப் பொருள் இன்றி பெளதீகப் பொருள் (உயிருள்ளவையையும் சேர்த்தே) எதையுமே படைத்துவிட முடியாது. அப்படியென்றால் மூலப் பொருள் அதற்கும் மூலப் பொருள், அதற்கும் மூலப் பொருள் என விதை மரமாவதும், மரம் விதையாவது போன்ற சுழற்சியாகவே ஒரே பொருளின் பல்வேறு மாறுபட்ட வடிவங்கள் தான் அவை.\nஇறைவன் இருக்கிறான் என்று நம்புவதால் ஒருவகையான பலனோ, இறைவன் இல்லை என்று சொல்வதால் மாற்றான வேறு பலனோ எனக்கு ஏற்படப் போவதில்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2008 10:16:00 பிற்பகல் தொகுப்பு : ஆன்மீகம், இறை நம்பிக்கை, இறை மறுப்பு\nGK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:28:00 GMT+8\nமிக ஆழமாக சிந்தித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக உங்கள் நிலைபாட்டை முன்வைத்துள்ளீர்கள்.\nஇன்று உள்ள மிக அதிகமான ஆத்திகர்களின் பக்தி பயத்தை நோக்கியதாகவே இருக்கிறது. (அது தவறா என்ற கேள்விக்குள் போக எனக்கு தற்பொழுது விருப்பமில்லை)\nமுடிந்தால் \"Evidence of God in Fading Universe\" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஒத்த கருத்துள்ள புத்தகமே அது. ஆனால் முடிவில் மட்டும் வேறுபட்டுள்ளார்கள்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\nபடிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....\nஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\n****GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்****\nஅது ஒரு பொய்த்தோற்றம் (illusionukku தமிழ் வார்த்தை தெரியவில்லை)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 11:41:00 GMT+8\nநேத்து அவரு கேட்டப்ப ஒன்னுமே சொல்லலையே சரி மறந்துட்டீங்கனு நினைச்சோம். இவ்ளோ பெரிய பதிவா\nஎன்ன இருந்தாலும் சொல்லியிருக்க கருத்துக்கள் சிந்திக்க வைக்குது அண்ணே. ரொம்ப ஆழமா யோசிச்சு இருக்கீங்க. ( பூண்லே - பாஸிரிஸ் ரயில் பயணத்துல யோசிச்சீங்களா\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 2:50:00 GMT+8\nஆர்வமாய் வாசிக்க வைத்த அருமையான பதிவு திரு. கோவி. கண்ணன்.\n//கிபி 2000க்கு முன்பிறந்திருந்தால் //\nஇதில் தட்டச்சுப் பிழை வாசிப்பைக் குழப்புகிறது.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 3:34:00 GMT+8\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 7:18:00 GMT+8\nபடிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....//\n//ஒரு க���ள்விக்கு இம்புட்டு விளக்கமா..//\nநீங்க அடிக்கடி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் போயி பழக வந்திருக்கோம்-ன்னு சொல்லி பழகணும் டிபிசிடி அண்ணாச்சி\nஅப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 7:20:00 GMT+8\n//சொல்ல ஆரம்பித்து இருந்திருந்தால் அங்கேயே என்னை சாமியார் ஆக்கிவிட்டு இருப்பார்கள்//\nஆடி மாசம், வேப்பலை அடிச்சி, ஆக்கிருவமா சொல்லுங்கண்ணோவ்\nஉங்க மகிமைக்கு பல சூடான பதிவுகளை எல்லாம் மிதிச்சிங்க தீ மிதிச்சிங்க அடுத்து நியூக்ளியர் பவரைத் தான் நீங்க மிதிக்கணும், சொல்லிட்டேன்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 7:24:00 GMT+8\n//கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//\nஅழும் போது மட்டும் தான் கண்ணீரே வருகிறது சரியா\nபச்சைக் குழந்தைக்குப் பசிக்கும் போது மட்டும் தான் அம்மா ஞாபகம் வருதோ\nபசிக்கும் போது அழுது, அம்மாவைத் தேடி இறுகுது\nமற்ற நேரங்களில், அம்மா அந்தாண்ட நடக்கும் போதெல்லாம் திரும்பிப் பாக்கும் பாருங்க அப்பவும் அம்மா ஞாபகம் உண்டு அப்பவும் அம்மா ஞாபகம் உண்டு ஆனால் இறுகாது\nசரி, நீங்க அப்படித் தொடங்கியதால், நான் இப்படி முடிக்கிறேன்\n**கடும் துன்பம் தீராத போது கடவுள் நம்பிக்கையே போகிறது\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 7:32:00 GMT+8\nGK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:28:00 GMT+8\nநேத்து அவரு கேட்டப்ப ஒன்னுமே சொல்லலையே சரி மறந்துட்டீங்கனு நினைச்சோம். இவ்ளோ பெரிய பதிவா\nஎன்ன இருந்தாலும் சொல்லியிருக்க கருத்துக்கள் சிந்திக்க வைக்குது அண்ணே. ரொம்ப ஆழமா யோசிச்சு இருக்கீங்க. ( பூண்லே - பாஸிரிஸ் ரயில் பயணத்துல யோசிச்சீங்களா\nவியப்பளிக்கிறது, சரியா சொல்லிவிட்டீர்கள் பூண்லே - பாஸிரிஸ் ஒரு மணி நேரப் பயணத்தில் தட்டச்சு செய்தது தான் இவைகள்.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:30:00 GMT+8\nமிக ஆழமாக சிந்தித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக உங்கள் நிலைபாட்டை முன்வைத்துள்ளீர்கள். //\nஎனது கருத்துக்களைப் படித்துவிட்டு நான் இறைமறுப்பாளன் என்றும் சிலர் பாலபாரதி, லக்கிலுக் போன்றோர் நான் பக்தியாளர் என்றும் சொல்கிறார்கள். அதற்காக இந்த சிறு விளக்கம் \n//இன்று உள்ள மிக அதிகமான ஆத்திகர்களின் பக்த�� பயத்தை நோக்கியதாகவே இருக்கிறது. (அது தவறா என்ற கேள்விக்குள் போக எனக்கு தற்பொழுது விருப்பமில்லை)//\nநம்புபவர்கள் சோதனை செய்து பார்பது இல்லை, வெறும் நம்பிக்கையிலேயே அவர்களின் கடவுள் பற்றிய புரிதல் ஓடிவிடுகிறது. அதற்குக் காரணம் பயம் தான், சரி தவறென்றெல்லாம் எதுவும் இல்லை.\n//முடிந்தால் \"Evidence of God in Fading Universe\" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஒத்த கருத்துள்ள புத்தகமே அது. ஆனால் முடிவில் மட்டும் வேறுபட்டுள்ளார்கள்.\nஆங்கிலப் புத்தகங்களை எப்போதும் ஆர்வமுடன் வாங்குவேன். ஒவ்வொரு நூலிலும் 50 பக்கத்துக்கும் மேல் படித்ததே இல்லை. :(\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:34:00 GMT+8\nபடிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....\nஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..\nஎன்னது வால் மட்டும் தான் நுழைந்ததா \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:35:00 GMT+8\n****GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்****\nஅது ஒரு பொய்த்தோற்றம் (illusionukku தமிழ் வார்த்தை தெரியவில்லை)\nபொய்யும் அல்ல, மெய்யும் அல்ல, அந்த காலகட்டத்தில் இருப்பது தான். கால ஓட்டத்தின் ஊடான நிகழ்வுகள்.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:36:00 GMT+8\nஆர்வமாய் வாசிக்க வைத்த அருமையான பதிவு திரு. கோவி. கண்ணன்.\n//கிபி 2000க்கு முன்பிறந்திருந்தால் //\nஇதில் தட்டச்சுப் பிழை வாசிப்பைக் குழப்புகிறது.\nதட்டச்சுப் பிழைதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று மாற்றிவிட்டேன். பாராட்டுக்கு நன்றி \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:37:00 GMT+8\nபடிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....//\n//ஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..//\nநீங்க அடிக்கடி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் போயி பழக வந்திருக்கோம்-ன்னு சொல்லி பழகணும் டிபிசிடி அண்ணாச்சி\nஅப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்\nஅப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்\nடிபிசிடி ஐயாவுடன் சுற்றுலா சென்ற வகையில் 4 நாள்களுக்கும் மேலாக கூடவே இருந்திருக்கிறேன். ஒரு பதிவர் நண்பருடன் அதிக மணித்துளிகள் இருந்தது நண்பர் டிபிசிடியுடன் தான். மறக்க முடியாத நினைவுகள். அங்கே விஸ்வரூபம் காட்டி இருந்தால் அடிச்சு துறத்தி இருப்பார். :)\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:40:00 GMT+8\nஆடி மாசம், வேப்பலை அடிச்சி, ஆக்கிருவமா சொல்லுங்கண்ணோவ்\nஉங்க மகிமைக்கு பல சூடான ப��ிவுகளை எல்லாம் மிதிச்சிங்க தீ மிதிச்சிங்க அடுத்து நியூக்ளியர் பவரைத் தான் நீங்க மிதிக்கணும், சொல்லிட்டேன்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:41:00 GMT+8\n//கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//\n//அழும் போது மட்டும் தான் கண்ணீரே வருகிறது சரியா\nசரியான உதாரணம் இல்லை, கடும் துன்பத்தின் போது நினைக்கப்படும் கடவுள் ஏன் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்ய முடிவெடுக்கையில் வருவதில்லை. அப்படி வந்தால் அவன் நிதானம் இழந்திருக்க மாட்டானே. அழுதால் மட்டுமல்ல மிளகாய் பொடி போட்டாலும் கண்ணீர் வரும் \n:) கண்ணீர் வரக் காரணம் ஒன்று உணர்ச்சிவசத்தால், மற்றொன்று எரிச்சல். தவறான உதாரணம் ரிஜெக்டட் \n//பச்சைக் குழந்தைக்குப் பசிக்கும் போது மட்டும் தான் அம்மா ஞாபகம் வருதோ\nபசிக்கும் போது அழுது, அம்மாவைத் தேடி இறுகுது அவ்வளவு தான்\nஅம்மா ஞாபகம் வருமா என்று தெரியாது, பசி உணர்வை அழுகையாக வெளிப்படுத்தும், துணி ஈரமானாலும், எங்காவது கையை விட்டு நசுக்கிக் கொண்டாலும் வீரிடும்.\n//**கடும் துன்பம் தீராத போது கடவுள் நம்பிக்கையே போகிறது\nஅது கடும் கடும் துன்பம் நேரும் போதுதான். 'இம்புட்டு நம்புனோம், கண்டுகொள்ளவே இல்லையே' பெரும்பாலும் அன்பு உறவினர்கள் எதிர்பாராமல் மறையும் போது, பெரும் பொருள் நட்டம் ஏற்பட்டு நடுத்தெருவுக்கு வரும் போது இறை நம்பிக்கை தற்காலிகமாக மட்டுமே இருக்காது. பிறகு வழக்கம் போல் மாறிவிடுவார்கள்.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:47:00 GMT+8\nரொம்ப ஆழமான பதிவு, இரண்டு பகுதிகளாகவோ அல்லது தொடராகவோ எழுதி இருக்கலாம். ஒரே பதிவில் எழுதக்கூடிய அளவு லைட் சப்ஜெக்ட் கிடையாது இது.\nஉங்களுடைய கருத்துக்களில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 8:58:00 GMT+8\n//அவரவருக்கு கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//\nஉண்மை, மறுப்பதற்கு இல்லை. நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான் என்று கூறுவார்கள்.\nதிடீர்னு உண்மை தமிழன் மாதிரி ஆகிட்டீங்க :-) சத்யராஜை கூறவில்லை..நம்ம பதிவர் உண்மை தமிழன் :-)\n//தன்னை நம்புவர்களை மட்டும் தான் கடவுள் காக்கும் என்று நம்புபவர்கள் உண்டென்றால் அவர்களின் அந்த கடவுளுக்கான உருவகம் மிகமிகத் தாழ்வானதே//\nதாழ்��ானதே என்பதை விட மிக மிக தவறானது..\n//இறைவன் இருக்கிறான் என்று நம்புவதால் எனக்கு ஒருவகையான பலனோ, இறைவன் இல்லை என்று சொல்வதால் மாற்றான வேறு பலனோ எனக்கு ஏற்படப் போவதில்லை.//\nஎதுவாகவும் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதாபிமானமுள்ள நபராக இருந்தாலே போதுமானது.\nநல்ல பதிவு கோவி கண்ணன்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 9:01:00 GMT+8\nமுகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 9:07:00 GMT+8\nமுகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.\nஅவ்வப்போது இதை எழுதி வருவதன் சிறுதொகுப்புதான் இவை. எனது பதிவுகள், பின்னூட்டங்கள் என பலவற்றில் இதிலுள்ளவற்றைச் சொல்லி இருக்கிறேன்.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:28:00 GMT+8\nஎப்பப் படிச்சி முடிக்கிறது இந்தப் பதிவை...\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 1:11:00 GMT+8\n\"ராம்\" கேள்வி கேட்டாலும், \"ராமரை\" வைத்து கேள்வி கேட்டாலும் பெரிதாகவே உள்ளது. \"ராம், ராமர்\" பிரச்னை என்றாலே படிக்கும் போது கண்ணை கட்ட தான் செய்கிறது\nஇதில் உள்குத்து, புறகுத்து, மேல்குத்து, கீழ்குத்து எதுவும் கிடையாது. அப்படி தோன்றினால் அதற்கு நான் காரணமும் அல்ல.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 1:16:00 GMT+8\n//இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை...\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 2:55:00 GMT+8\nஎப்பப் படிச்சி முடிக்கிறது இந்தப் பதிவை...\nஇன்னொரு முறை பதிவர் சந்திப்புக்கு மலை ஏறுவது போலவா இருக்கு \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:19:00 GMT+8\n\"ராம்\" கேள்வி கேட்டாலும், \"ராமரை\" வைத்து கேள்வி கேட்டாலும் பெரிதாகவே உள்ளது. \"ராம், ராமர்\" பிரச்னை என்றாலே படிக்கும் போது கண்ணை கட்ட தான் செய்கிறது\nஇதில் உள்குத்து, புறகுத்து, மேல்குத்து, கீழ்குத்து எதுவும் கிடையாது. அப்படி தோன்றினால் அதற்கு நான் காரணமும் அல்ல.\n மகாத்மா காந்தி பாவம் இல்லையா \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:20:00 GMT+8\n//இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை...\nஅப்படித்தான் பலர் சொல்லிக்கிட��டு திரியுறாங்க. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் மொன்மையானவர்களாம், சாதுவானவ்சர்களாம், அப்படி என்றால் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் முரடர்கள், கொலைகாரர்கள் என்று தானே பொருள். அபத்தமாக இல்லை \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:21:00 GMT+8\nமுகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.//\nஇப்படித் தான் கொஞ்ச நாளா கல்லா கட்ட வேண்டி இருக்கு ;-)\nகோவிண்ணா, முடியலை... அன்னிக்கு மட்டும் விளக்கம் சொல்லி இருந்தீங்க, உலகில் முதன் முறையா நடந்த இரவு பதிவர் கூட்டமாப் போயிருக்கும்.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:33:00 GMT+8\nஇப்படித் தான் கொஞ்ச நாளா கல்லா கட்ட வேண்டி இருக்கு ;-)\nகோவிண்ணா, முடியலை... அன்னிக்கு மட்டும் விளக்கம் சொல்லி இருந்தீங்க, உலகில் முதன் முறையா நடந்த இரவு பதிவர் கூட்டமாப் போயிருக்கும்.\nஇரண்டு மணி நேரம் எழுதிய பதிவுக்கு 2 வரி பின்னூட்டம் அதும் பதிவிற்கு தொடர்பு இல்லாமல். கண்டனம் \nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:38:00 GMT+8\nநம்பிக்கையாளர்களின் நிலைப்பாடுகள் பொதுவாகவே ஊட்டப் பட்ட விஷயங்களாக இருப்பதைக் காண முடிகிறது.அந்த விஷயங்களை ஆணியடித்து நிறுத்துவது 'stick & candy'தத்துவங்களும், நீங்கள் சொல்லும் மறுவாழ்க்கை பற்றிய நம்பிக்கைகளும், பயங்களும்.\nஅதுவும் மனிதனுக்கு மட்டுமே தெரிகின்றதாய் நாம் நினைக்கும் மரணபயத்தைப் பற்றி நீங்கள் கூறுபவை மிகச் சரியாகவே தோன்றுகின்றன.\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:04:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆவி மதனும் - மூக்கறுப்பும் \nகலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் \nவி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் \n:) கிருஷ்ண குமார் ஜெயந்தி :)\nசிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...\nஉயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப...\nவெளிச்சப் பதிவருடன் ஒரு திடீர் சந்திப்பு \nபுதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது \nபொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் \nமுஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் \nமுக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் \nஇந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் \nஎழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா \nமேற்கு மாம்பலம் மாமா மெஸ் \nரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் \nஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் ...\nவருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...\nபோலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா \nகுசேலனை ஓரம் கட்டிய பதிவர் \nலக்கிலுக் ஐயங்காரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் \nசாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்...\nரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு \nபதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கே...\nசிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ...\nகுசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டா...\nநாளை சிங்கை பதிவர் சந்திப்பு - ஒரு நினைவூட்டல்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் ���ருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-05-21T01:04:47Z", "digest": "sha1:NJC7PF6PEZ4ZDAPOS2TVY32G2Y3OGNEN", "length": 45459, "nlines": 340, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: கற்றலில் வீழ்ந்தே !", "raw_content": "\nஎம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முறையாக அருளப்பட்டதன் வாயிலாக எம் வாழ்வுக்குள் வழிகாட்டப்பட்ட புனித திருமறை வசனமிது.\n\"வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான் :\nஎன் இறைவா, கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக (20:114)\nஇதுவும் கல்வியை இயம்பும் திருமறை வசனமே\n\"கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nதிருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரத்தில் (391வது குறள்) திருவள்ளுவர் அழகாக கல்வியின் சிறப்பையுணர்த்தி நிற்கின்றார் மேலே காட்டப்பட்டவாறு\nஇது அழகிய அனுபவப் பழமொழி \nஇவ்வாறாக மனிதனுக்குள் மானுடப்பண்பைப் போதிக்கும் சகல மதங்களும் கல்வியை முக்கியத்துவப்படுத்துகின்றன. இந்து மக்கள் கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதியை வழிபடுகின்றனர்.\nஇவ்வாறான சிறப்புப்பெற்ற கல்வியானது மனிதருள் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. பாடசாலை , கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவை விட வாழ்க்கையனுபவங்களால் பெற்றுக் கொள்ளும் அறிவு தரும் திறனே விசாலித்து பயன் தரக்கூடியது.\nஅன்று ஆசிரியர்கள் எம்முள் அறிவைத் திணித்து மனநிறைவு கண்டார்கள். ஆனாலின்று .....\nநாங்கள்..(இன்றைய ஆசிரியர்கள்).......அந்த வழிப்படுத்தலை மேற்கொள்ளக் கூடாதவராய் தடைப்பட்டு நிற்கின்றோம். கற்பித்தல் என்பது போதித்தலல்ல..வழிப்படுத்தல் எனும் தத்துவத்தை நவீனத்துவத்துடன் சுருங்கிக் காணப்படும் உலகம் எமக்கு போதித்து நிற்பதால் கற்பித்தல் வழங்கலும் அதற்கேற்ப மாற்றம் கண்டுள்ளது.\nபொதுவாக ஒருநாட்டின் கல்வியமைப்பில் சமூக, பொருளாதார,அரசியல் துறைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் மாற்றங்களால் கல்வி வழங்கும் நடைமுறைகள் அடிக்கடி புனரமைக்கப்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகக் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம் உலகமயமாக்கலின் விளைவும் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவது அத்தியாவசியமாகவே உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கல்வி வழங்கல் ஐக்கிய இராச்சியத்தின் சுவட்டிலேயே பதிக்கப்படுகின்றது.\nஇன்றைய கல்வி வழங்கலானது எம் நாட்டில் தேர்ச்சிமுறைக்கல்வி முறையாக வழங்கப்படுகின்றது. இதன் எதிர்பார்ப்பானது ஒரு பிள்ளை பாடசாலைக் காலத்தில் தான் பெறும் கல்வியறிவு, அனுபவத்தை தனது வாழ்க்கை காலம் முழுவதும் பிரயோகிக்க வேண்டுமென்பதே\nஎம் நாட்டைப் பொறுத்தவரை கல்வியறிவைப் பெற்றுள்ளோர் தொகை 98% ஆகக் காணப்படுவது ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கான தொடக்கவுரையாகக் கருதலாம்.\nஅந்த தொடக்கவுரை பற்றிய திருப்தியான மனநிலையுடன் ,என் பாடசாலை தந்த அனுபவங்களுடன் பயணித்தவாறு என் தொழில் சார் பார்வையை செலுத்துகின்றேனிப்போது . .......\nஅதன் வெட்டுமுகப்பார்வையில் ஆசிரியர்கள் பொதுவாக எதிர்நோக்கும் சவால்களே பதிவாகின்றன.\nகல்விக்கான நோக்கங்கள், வழங்கல் பற்றிய முன்னாயத்தங்கள் யாவும் மிகச்சிறப்பாகவே அரசால் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்கல் ஏற்படுவது அதனை வழிப்படுத்தும் போதே\nமாணவர்கள் விரிந்த சூழல் அனுபவங்கள், தேடல், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுடன் பாடசாலை வருகின்றார்கள். இவர்களுக்கேற்ற ஆற்றலை வழங்காத போது அவர்கள் கல்வி மீது அசிரத்தையும், கற்பிப்போன் மீது விருப்பமின்மையையும் வெளிப்படுத்தி கற்றலின் இலக்கிலிருந்து விலகிப் போகின்றனர். இவ்வாறான மனநிலையில் மாணவர்களை அணுகுவதென்பது ஆசிரியர்களுக்கான சவாலாகும்.\nஎனப்புனிதப் படுத்தப்பட்ட ஆசான் கேலிப்படுத்தப்படும் மலினம் ஒருசிலரின் நடவடிக்கைகளால் கல்வித்துறையில் பொதுவாகவே காணப்படுகின்றது....\nஅன்று நாங்கள் கற்கும் போது எமக்கும் ஆசிரியருக்குமிடையில் நீண்ட இடைவெளி காணப்பட்டது. ஆனால் இன்றோ அந்த இடைவெளியை நாங்கள் இயன்றளவு சுருக்கி விட்டோம். மாணவர்கள் தோழமையுடன் எம்மை நெருங்கி தமக்குத் தேவையான அறிவை , திறனை அள்ளிக் கொள்ள நாங்கள் பாதையமைத்து கொடுத்துள்ளோம்\nஒழுக்கத்திலிருந்து இடறும் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர பிரம்பு மறந்து போகக் கூடிய இந் நாளில் அன்பைக் குலைத்தே நாம் கல்வியூட்ட முயற்சிப்பதால் பல மாணவர்களின் சிந்தையைத் தொட்டு எம்மாலும் கல்வியை வழங்க முடிகின்றமை பெரும் பாக்கியமே\nஇன்று ...........எம்மைப் பொறுத்தவரையில் கற்பித்தலில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று பெரும்பாலான மாணவர்களின் சுயகற்றல் ஆர்வம் பூச்சியநிலையைத் தொட்டு நிற்பதே கற்பிக்கும் விடயங்கள் அவர்கள் உள்வாங்கும் போது மாத்திரமே ஞாபகநிலையைத் தொட்டு நிற்��ின்றது..மறுநாள் அவை பற்றிய வினாக்களை எழுப்பும் போது அப்பாவிகளாய் \"திருதிரு\" வென் முழிப்பதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்யமுடிவதில்லை. இந்த இயலாமைக்குக் காரணம் அவர்களின் சுயகற்றல் இன்மையும், போதிய பயிற்சியின்மையுமாகும் \nதமது கனவுகளை பிள்ளைகள் மீது சுமத்தி விட்டு அவர்களின் நகர்வுகளுக்கான பாதையை செப்பனிட்டு கொடுக்க காத்திருக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பை நசுக்கும் இந்த இளஞ்சமுதாயம் தோல்விகளின் விளிம்பிலிருந்து தம் வரலாற்றையெழுத முயற்சிப்பது வேதனையே\nஇன்றைய கல்விச் சூழலில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினை \"தனியார் கல்வி நிறுவனங்கள்\" ஆகும்....பாடசாலையில் ஏனோ தானோ வென்று கற்பிக்கும் பலர் இந்த தனியார் நிறுவனக் கல்வியில் மிகக் கரிசனத்துடன் செயல்வீரர்களாகத் தம்மை இனங்காட்ட முனைவதை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்..மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற கல்வியூட்டலை ரியூஷன் ஆசிரியர்கள் வழங்கினால் அது சேவையாக எமக்கும் பயன் தரும்..ஆனால் இந்த நிறுவனங்களில் கடைப் பொருட்களைப் போல் மாணவர்கள் நிரப்பப்பட்டு தலையாட்டும் கிளிப்பிள்ளைகளாக தம்மை உருமாற்றுகின்றனர்.. நன்கு கற்கும் பிள்ளைக்கு தனியார் நிறுவன வழிகாட்டல் பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந் நிறுவனங்களில் தம் பெரும் பொழுதுகளைக் கழித்து விட்டு வெறும் பூச்சியமாக வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்கள் வகுப்பில் கற்கும் பாடத்தையும் கவனிக்காது தவணைப்பரீட்சைகளில் புள்ளிகளைக் \"கோட்டை விடுபவர்களாக மாறுவதை நினைத்தால் கவலை நெஞ்சையடைக்கின்றது.\nமேலும் இந்த மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் வருகை தராத சந்தர்ப்பங்களில் தாம் ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டல் செய்யும் பண்பும் மிகக் குறைவாகவேயுள்ளது. அந்நேரங்களில் தாமாகவே அதி \"சுதந்திரத்தை \" கைப்பற்றிக் கொண்டு பெரும் சப்தத்துடன் வகுப்பறையைச் சந்தையாக மாற்றிக் கொண்டு பிற வகுப்பு மாணவர்களின் கற்றலையும் குழப்பும் வன்முறையாளர்களாக தம்முள் பதவி சூடிக் கொண்டு ஆசிரியர்களிடம் தண்டனை பெறும் நிலையும் இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது..\nஇன்று தகவல் தொழினுட்பம் அதி வேகமாக நம் வாழ்வை பிணைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் பிற கலாசார தாக்கங்களும் பண்பாடுகளும் இம் மாணவர்களின் மொழி, வாழ்க்கை நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளில் களவாக கைபேசி பாவிப்பதும், இணையங்களினூடாக பெற்றுக் கொள்ளும் பாலியல் சார் விடயங்களை நண்பர்களினூடாக பரிமாறிக் கொள்வதும், அதன் தூண்டுதலால் அப் பாதை வழியில் தாம் இயங்க முயற்சிப்பதும் இன்று மாணவர்களை நெறிபிறழ வைத்துள்ளது..\nமாணவர்கள் பெரிதும் விரும்பும் விடயங்கள் பாலியல் சார் விடயங்கள். இவற்றினை நண்பர்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் போது வழி தவறிவிடப்படுகின்றனர். இதனால் பாலியல்சார் விடயங்கள் பாடத்திட்டத்தில் உட்புகுத்தப்பட்டு விஞ்ஞான ஆசிரியர்களாகிய எமக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது....இருந்த போதிலும் வளர்ந்த ஆண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களாகிய எம்மால் பாலியல் விடயங்களைப் போதிப்பது சற்று சங்கடம் தருவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் மறைமுகமாக சில வழிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவும் எமக்கு சவாலே\n\"சென்ற வருடம் தரம் 11 கற்கும் மாணவனிடமிருந்து \"போன் ஷிப்\" ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை கைபேசியிலிட்டு பரீட்சித்த போது அதில் நிறைந்திருந்தவை \"நீலப் படங்களே\" .அம் மாணவன் இன்னுமொரு மாணவனிடம் அதனைப் பார்வையிடக் கொடுக்கும் போதே பிடிபட்டான். விசாரணை தொடர்ந்த போது, அவன் சொன்ன பதில் தனது தந்தையார் அதனை அடிக்கடி பார்ப்பதாகவும், அதனாலேயே அதனை தான் தந்தையின் கைபேசியிலிருந்து களவாகக் கழற்றி பாடசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் வாக்களித்தான்...அவனைச் சீர்படுத்த வேண்டிய தாயாரோ வெளிநாட்டில் மாடாய் உழைக்க, தந்தையோ பொறுப்பற்றுத் திரிய .........\nவழிப்படுத்த வேண்டிய பிள்ளையோ சீர்கெட்டவனாய் சமூகத்துள் நுழைய முயற்சிக்கின்றான்.\nஆசிரியர்கள் வெறும் அறிவு போதிப்பவர்களலல்ல.....\nஆலோசகர்களாகவும் வகிபாகம் காட்ட வேண்டிய நிலையிலுள்ளார்கள். ஏனெனில் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படுத்த விரும்பாத பல பிரச்சினைகளை எம்முடன் பரிமாறி தீர்வைத் தேடி நாடி துடித்து நிற்கின்றனர்..இவர்களை வழிப்படுத்துவது எம் கடமை....சேவை. இக் கடமையைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களால் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள்....இது வரலாறு\nஇன்று பாடசாலைகளில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையே மாணவ- மாணவியர்களுக்கிடையிலான காதல் தொடர்பு...........கட்டிளமைப் பருவத்தினரிடையே \"இலிங்கஓமோன்\" செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய இயல்பான நிகழ்வொன்றே இந்தக் காதல்....விஞ்ஞானம் போதித்து நிற்கும் உண்மையிது எதிர்ப்பாலியல் கவர்ச்சி இயல்பாகவே மனித சமூகத்தை ஊடுறுவிக் காணப்படும் வேர். இதனை வலுக்கட்டாயமாக அறுத்தெடுக்கும் போதே சமூகம் அங்கீகரிக்காத பல தவறுகள் மேடையேற்றப்படுகின்றன.\nஆனால் இந்த உண்மையை மறுதலிக்கும் சில ஆசிரியர்கள் இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து \"கூச்சல்\" போட்டு அம்பலப்படுத்தும் போது இம் மாணவர்களின் சிறு தவறுகள் வழிப்படுத்தலின்றி பெரிதாக்கப்பட்டு பறைசாட்டப்படுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல தவறான பாதைக்குள் தம்மை வீம்போடு நுழைத்துக் கொள்ளத் தூண்டப்படுகின்றார்..தற்கொலைகளும், தவறான வாழ்க்கைத் தெரிவுகளும் இதன் விளைவுகளாக இன்றும் சமுகத்தை எட்டிப்பார்க்கின்றன..\nபள்ளிக் காதலும் காலைப் பனியும் நிலையற்றது. ஒருவருடைய ஏதோவொரு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவருடன் விசேட தொடர்புகளை பேணும் போது இயற்கையாகவே அன்பு உருவாகும். அந்த அன்பே பிறர் பார்வையில் \"காதலாக\" பெயர் சூடிக் கொள்கின்றது. ஆனாலிந்த அன்பு பாடசாலைப்பருவத்தில் பெரும்பாலும் வெறும் இளமைக் கவர்ச்சியாகவே தன்னை இனங்காட்ட முனைகின்றது, தம் உணர்வுகளை கடிதங்களினூடாகப் பரிமாறிய இந்த இளசுகள் பிறரின் தவறான பார்வை, வழிப்படுத்தலின்மையால் முத்தம் வரை தம்மையிழந்து நிற்கின்றனர். பள்ளிப்பருவத்தில் முத்தம் தந்த ஈர்ப்பால் மொத்தமாக தம்மையிழந்து வாழ்வை பறிகொடுத்த பலர் இன்றும் இந்த சமுகத்தின் \"விமர்சனச் சகதிக்குள்\" வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆசான்களைக் கனம் பண்ணாமை, பாடசாலைச் சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வன்முறையாளர்களையும் பாடசாலைகள் தான் உருவாக்குின்றன என்பதும் வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.\nஇயந்திரமயமான இவ்வுலக வாழ்வில் போராட பல மணித்தியாலயங்களைச் செலவிட வேண்டிய நிலையில் , ஆசிரியர்கள் தம் போராட் வாழ்விலிருந்து விலகி மிக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கரிசனத்துடன் செயற்படும் போதே கல்வியின் நோக்கம் நி��ைவேற்றப்பட முடியும்...\nசிறந்த கல்விப் பாதையொன்றைச் செதுக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், அதிகாரிகள், சமூகம், அரசு ஆகிய மானுட வளங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஓர் புள்ளியில் அவர்கள் சிந்தனை மையப்படுத்தப்பட வேண்டும்..\nஆசிரியர்த் தொழில் ஓர் தொழிலல்ல சேவை........கால் இலட்சத்தை தொட்டு நிற்கும் எமது ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதி பெற்றுக் கொள்ளும் போது அந்தக் காசோலை எம் மனசாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும்..மக்களால் சேகரிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து அரசு தரும் இந்தச் சம்பளப் பணத்திற்காக சமூகம் எதிர்பார்க்கும் நற் பிரஜைகளை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குகின்றோமா எனும் கேள்வியே ஆசிரியர் மனங்களைத் தட்டியெழுப்பும் வினாவாகும்..........\nநாங்கள் ஓர் தொழில் பார்க்கும் தகைமைக்குப் பொருத்தமாக கற்றவர்கள்... பயிற்சி பெற்றவர்கள்...ஆனால் எங்கள் கற்றல் பயணம் குறுகியதல்ல.. முடிவுறக்கூடாது..முடிவிலியாக தொடர வேண்டும். ஏனெனில் இவ்வுலகின் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிவையும் மாணவர்களுக்கு ஆற்றலாக வழங்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு........அதற்கேற்ப எங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டும்.\nஎன்னைப் பொறுத்தவரை என் ஆசிரியர்த் தொழிலில் நான் மானசீகமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்குரிய வழிகாட்டலை என் விஞ்ஞானப் பாடத்தினூடாக வழங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையே என் பொறுப்புணர்ச்சி காரணமாக என்னுடன் கடமையாற்றுபவர்கள் சிலர் வெளிப்படுத்தும் தடைகளைக் கூடத் தகர்த்தெறிந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளோடு தடையின்றி என் பயணத்தைத் தொடர்கின்றேன். ....அவற்றின் வெற்றி வாசம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகின்றது.......\nநான் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் என் பயிற்சிப் பாடங்கள் சகலவற்றிலும் பெற்ற அதி திறமைA சித்திகள், என் மொழி வள மேம்பாட்டுக்காக மஹரகம கல்வி நிறுவனம் நடத்திய ALIC பாடநெறி சிங்கள , ஆங்கிலப் பரீட்சைகளில் பெற்ற A திறமைச்சித்திகள், கல்விமாணிப் பட்டப் பயிற்சி நெறி தெரிவுப் பரீட்சையில் வவுனியா நிலையம் சார்பில் பெற்ற முதலிடம் , வடமத்திய மாகாணத்தின் தமிழ்மூல சிறந்த ஆசிரியையாக 2005ம் ஆண்டு நான் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை போன்ற என் ஒவ்வொரு வெற்றியும் புதுப்பிக்கப்பட்டவாறே என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கின்றது.என்னை நன்கறிந்த நட்புக்கள், பெற்றோர், சகோதரிகள்,உறவுகள் என விரியும் என்னைச்சூழவுள்ளோரின் அன்பும் ஆதரவும் இந்த வெற்றியின் ரகஸியங்களில் படிந்து கிடக்கும் வைரத்துளிகள்..\nஊக்கமளிக்காத பாடசாலை நிர்வாகம் கூட என் உந்து சக்தியை மிகைப்படுத்தி சாதனைகளின் முகடுகளை தொடச் செய்கின்றது.. பழைய அதிபரின் முகாமைத்துவப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றியமைக்காக மறைமுகப் பழிவாங்கலைத் தூவி நிற்கும் நிர்வாகத்தின் அலட்சியம் கூட என் நகர்வைத் தடுக்கவில்லை..என் திறமையை சிதைக்கவில்லை...இன்று நான் என்னையே பட்டை தீட்ட இவர்கள் எல்லோரும் தம்மையுமறியாமல் காரணமாகி விட்டார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை கல்வி நிர்வாகப் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று எனது பாடசாலையில் மட்டுமல்ல எனது பிரதேசத்திலும் நான் தலை நிமிர்ந்து நிற்க \"இந்த ஒடுக்கலும் \" ஓர் காரணமே\nஎன் மீது வீசப்படும் கற்களைக் கூட மாலையாக்கும் பொறுமையும், இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும், முயற்சியும் என்னிடம் அதிகமாகவேயுள்ளது. அந்த தைரியமூட்டலில் நான் பயணிக்கும் பாதையெல்லாம் என் சோகங்களையும் மறைத்து வசந்தத்தின் அரவணைப்புடன் என்னையும் அழைத்துச் செல்லட்டும்..........\nமேலும் மேலும் வளர வாழ்த்துகள் ஜான்சி............. மாணவர்களின் மனநிலையை நீங்கள் ஆராய்ந்த விதம அருமை... உங்கள் வளர்ச்சி ஆசிரியருக்கு பெருமை\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\n”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\nஉலக ஊடக சுதந்திர தினம்\nயப்பா���ின் 5 S முறை\nஅறிவோம் எம்மை - 1\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-21T00:53:45Z", "digest": "sha1:27ZWC3X6V4XE4VGGE5MIHEZS34OXL3SK", "length": 34518, "nlines": 430, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: என் கன்னி ராசியும் அனுபவங்களும்!!!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஎன் கன்னி ராசியும் அனுபவங்களும்\nபூவரசு அல்லது கருவேலிக் கிளைய வெட்டி, அழகா தோல் சீவி ஸ்டெம்ப் எல்லாம் ரெடி செஞ்சு, மரத்தில் செதுக்கினபேட்டோடு உமா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் ஆட்டத்தப் போடுவது எங்கள் பழக்கம். அந்த புள்ளைக்குமுன்னாடி சீனைப் போடுவோம் என்று கரெக்டா அந்த புள்ள வெளியில் வரும் பொழுது, அதுக்கு முன்னாடி நம்ம திறமைய காட்ட, பவுலிங் செஞ்சுக்கிட்டு இருப்பவனை பேபி கட் ஓவராக்கி மீதி பந்தை நாம போடலாம் என்று போட்டால் அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும் என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(\nசரி பவுலிங்கில தான் சொதப்பிட்டோம் அதுக்கு முன்னாடி பேட்டிங்கிலாவது பவரைக் காட்டுவோம் என்றுஇறங்கி வந்து அடிக்கலாம் என்று அடிக்க வந்தா அதுக்குள்ள அந்த பந்து மூனு குச்சியையும் கிளப்பிக்கிட்டுப் பறக்கும் பப்பறக்கான்னு, சரி அவுட் ஆகிட்டோம் வந்ததும் தெரியாம அவுட் ஆனதும் தெரியாம போய்விடலாம் என்று நினைச்சா கிளீன் போல்ட், அவுட் சாட் என்று ஊருக்கே கேட்கும் படி அலறுவானுங்க அதுவும் டக் அவுட் என்று சொல்லி\nசரி விளையாட்டில் தான் இப்படி முடிஞ்சு போச்சு ஸ்கூல் போகும் பொழுது அப்படியே அய்யா திறமையக் காட்டி உசார் செய்யலாம் என்று நினைப்பேன். ஸ்கூல் முடிஞ்சு வரும் பொழுது அண்ணே அண்ணே நானும் வரேன்னே\nஉங்க கூட, அந்த முருகன் பய சைக்கிளில் போகும் பொழுது மண்டய தட்டிட்டுப் போறான்னே உங்க சைக்கிளில்அழைச்சுக்கிட்டுப் போங்கன்னே என்பான், நம்மளும் லிப்ட் கொடுத்து அந்தப் பக்கம் போகும் புள்ளைங்க மனசில்ஒரு துண்டை போட்டுவிடலாம் என்று வாடா என்று ஏத்திக்கிட்டு கிளம்பினா, அண்ணே வேகமாப் போண்ணேஅண்ணே வேகமா போண்ணே என்று சவ���ண்ட் கொடுப்பான், நாமளும் வேகமா ஏறி நின்னு மிதிப்போம் கரீட்டா அந்த புள்ளைக்குப் பக்கத்துல போய் டபக்குன்னு செயின் கழண்டுக்கும் அப்படியே தலைக்குப்புறக்ககீழே விழுந்து எழுந்தாக் கூட வந்த குட்டிசாத்தான் போன்னே போயும் போயும் உன் சைக்கிளில் ஏறினேன்\nபாரு என்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிடும்\nஸ்கூலில் கூட படிக்கும் புள்ளைங்களோடதான் ஒட்டோ உறவோ கிடையாதுன்னு காச வெட்டி போட்டு உறவை முறிச்சுக்கிட்டதால பக்கத்து கிளாஸ் காமர்ஸ் பொண்ணுங்களை உசார் செய்யலாம் என்று அதுங்களுக்கு முன்னாடி பந்தா காட்டிக்கிட்டு இருக்கும் பொழுது, கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார், க்ளுன்னு ஒரு சிரிப்பு சிரிப்பாளுங்க பாருங்க, அப்படியே ஒரு கருங்கல்லைஎடுத்து வாத்தியார் மண்டய உடைச்சுவிடலாம் என்று தோனும். கணக்கு வாத்திக்கும் நமக்கும் ஜென்ம பகை ஏன்னா, கிளாஸில் ஒரு முறை மச்சான் வாத்தியார் புள்ள மக்கு என்றபழமொழிய மாத்த போறேன் டா என்று சொல்ல, எப்படி என்றான் கனேஷ், கணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்\nசரி ஸ்கூல் லைப்தான் இப்படி போச்சு காலேஜ்க்கு டிரைனில் போகும் பொழுது கூட வரும் அஞ்சலையம்மாள் காலேஜ் பெண்களுக்கு முன்னாடியாவது ஒரு இத கிரியேட் செஞ்சு வைப்போம் என்று லைப்ரரியில் இருந்து ஆட்டைய போட்ட ஜாவா புக்கை வெச்சுபடம் காட்டிக்கிட்டு வரும் பொழுதுதான் வருவான் ஒரு கிராதகன் மச்சான் முடிஞ்ச செம்மில் 4 ல் கப்பாமே ஆமாம் ஜாவாவில் 90% என்று சொன்ன ஆனால் 4 மார்க்தான் வாங்கி இருக்கியாமே என்பான், அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்\nசரி இதோட முடிஞ்சுதா என்றால் அதான் இல்லை இந்தியாவை விட்டு துபாய் வந்த பிறகு இப்பொழுது இருக்கும் கம்பெணியில் பிரிண்டிங் அவசரமாக செய்யவேண்டும் என்று வரும் சூப்பர் கில்மாங்கி கல்லூரி பெண்களிடம் நம்ம அப்ரெண்டிஸ் சாரி மேடம் நாங்க பிஸி ரெண்டு ந���ளைக்கு ஒன்னும் செய்யமுடியாது என்று சொல்லுவானுங்க.\nஉடனே அந்த பொண்ணுங்களும் உங்க மேனேஜர் கிட்ட பேசனும் என்றதும் நம்மை கை காட்டிவிட்டுவிடுவானுங்க சரி இந்த மாசம் அவனுக்கு சம்பளத்தை ஏத்திக்கொடுக்கனும் என்று நினைச்சுக்கிட்டு எஸ் மேடம் How can i help you என்று கேட்டு பீட்டர் விட்டுக்கிட்டு டேய் அந்த வேலைய நிறுத்தமுடியுமா என்றால் முடியாது என்பான் இதுவும் பிளீஸ் ஐ நீட் இட் வெரி அர்ஜெண்ட், டூ சம்திங் பார் மீ என்றால் முடியாது என்பான் இதுவும் பிளீஸ் ஐ நீட் இட் வெரி அர்ஜெண்ட், டூ சம்திங் பார் மீ என்று கெஞ்சி கொஞ்சி சொல்லும், என்ன டா செய்யலாம் என்று ஒரு பெரிய பில்டப்பை கொடுத்துக்கிட்டு சரி நம்ம பிராஞ்சில் எல்லாம் என்னா செய்யமுடியுமான்னு போன் போட்டு பாரு, அதான் என்னிடம் சொல்லிட்டில்ல கவலைய விடு என்பது போல் ஒரு இமேஜ் கிரியேட் செஞ்சுக்கிட்டு இருக்கும் பொழுது வருவான் ஒரு கிராதகன் டேய் நீதானே 9 மணிக்கு எல்லாத்தையும் முடிச்சு டெலிவரி வேற செய்வோம் என்று சொன்ன, ஆனா இப்பொழுதுதான் பிரிண்டிங் ஓடிக்கிட்டு இருக்கு என்னா டா நினைச்சுக்கிட்டு இருக்க, இது இல்லாம நான் எப்படி ஒபாமை மீட் செய்வது என்ற ரேஞ்சுக்கு பாட்டு விழும்... அப்படியே பம்மி பதுங்கி சாரிங்க நோரிங்க எல்லாம் சொல்லி அவனை தாஜா செஞ்சு அனுப்பிவிட்டு பார்த்தா இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்கு....ம்ம்ம்\nகாசிக்கு போனாலும் கருமம் விடாது என்பது போல துபாய் வந்தாலும் இந்த ராசி விடாது போல\nஇன்னா ராசிண்ணே அது ...\n// இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்//\nராசி எங்க போனாலும் விடாதுபோல\n\\\\அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும் என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(\\\nவூட்டுக்கார அம்மாவுக்கு இந்த விசயமெல்லாம் தெரியுமா தெரியாதா\nவடிவேலு அடிவாங்கிற பகிடிதான் ஞாபகம் வருது...:-)\nரொம்ப நல்ல இருக்கு ...\nநானும் உங்க சாதி தான் ..\nபுது பைக் வாங்கி 8,18,28 போட்ட கூட No Response ...\n//அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//\nஅப்படியே என் மனசுல இருக்கற ஃபீலிங்க சொல்லிட்டீங்க.\nஎனக்கெல்லாம் சொல்ல தெரில( சொல்ல முடில...)\nஇவ்வளவு கிழிசலும் தையலும் பாவம்யா நீ.\nவூட்டுக்கார அம்மாட்ட சொல்லி வை. மொடேர்னு ஒண்ணு போட்டா தையலெல்லாம் சரியாயிரும்.\nகன்னி ராசி நல்ல ராசின்னு நினைச்சேனே\nபடிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலை....ஏன்னா எங்க வீட்டுகாரர் கூட கன்னி ராசி தான்.இதே அனுபவம் தான்.\nகாமெடி தான்..... உங்க நிலைமைதான் தமிழ் நாட்ல பல பேருக்கு. வளப்பு அப்பிடிண்ணே...\n//நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//\nஇந்த லாஜிக்-க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.\nசப்பைப் பசங்கல்லாம் சூப்பர் பிகர மடக்கும்போது காது ரெண்டுலயும் புகை வருமே.\nஒரு சோகமான விசயத்தை கூட எப்படி நகைச்சுவையா சொல்றிங்க\nஉங்க கஷ்டத்த பார்த்து எனக்கு அழுவாச்சியா வருது\nவிதி வலியதுன்னு சொல்றாங்களே அது இதானோ... ;)\n\\\\அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்\\\\\nஉங்களை அண்ணனு கூப்பிடுறதுல தப்பே இல்லை ;)\nச்சேய்..இனிமே நா ஒங்கூட சேர மாட்டேன். ஒ ராசி ஒட்டிக்கப்போகுது\n//நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா//\nடுபுக்கு அது 80% தானே வருது... என்னைக்கு தான் கணக்கு வர போகுது உனக்கு\nகணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்\n//கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார்//\nகன்னி ராசி பாடாப் படுத்திருச்சு போல\nநீங்க சந்தித்த (கேவலப்பட்ட) மிதவாதிகளை பற்றி மட்டும் எழுதியிருக்கீங்க ( அது தாங்க வெறும் கேவலமான லுக்கோட மட்டும் முடிஞ்சது..)\nநீங்க சந்தித்த தீவிர வாதிகளைப்பற்றி எப்ப எழுதப்போறீங்க...( அது தாங்க பொண்ணுகிட்டே செருப்படி வாங்கியது..பொண்ணு அண்ணன் கிட்டே அருவா வெட்டு வாங்கியது)\nகன்னி ராசிக்கே இப்படித்தான் நடக்குமா..\nநம்ம கதை இதைவிட மோசமால்ல இருக்கு..\nஒரு நாள் வைச்சுக்குவோம் கச்சேரியை..\nமனசைத் தேத்துக்கிட்டு பொழப்ப பாரு..\nதொர என்னமா இங்கிலீசு எல்லாம் பேசுது.. :))\nஅதென்னவோ தெரியலை மாமா.. நீங்க ஆப்பு வாங்கின மேட்டரை எல்லாம் படிக்கும் போது அப்டி ஒ��ு சந்தோஷம் வ்ருது.. :))\nஉங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் மிஸ்டர் குசும்பன்.. :))\nகுசும்பா இதெல்லாம் ரொம்ப ஓவரூஊஊஊஊ... அப்புறம் அண்ணி கிட்ட ”அந்த” கதையை சொல்ல வேண்டி வரும்டி.. சொல்லிட்டேன்..\nஉன்னைய இன்னமும் உலகம் நம்பிட்டு இருக்கு போல.. பின்னூட்டத்த்ல எல்லாம் பிளரி எடுத்து இருக்காங்க.. இதெல்லாம் ஒவர் பில்டப்ப்பு..\nவாங்க வாங்க மக்கள் யாராவது கண்டு பிடிக்கிறார்களா என்று பார்த்தேன்:))) நீங்க கண்டு பிடிச்சுட்டீங்க\nசுல்தான் பாய் நீங்க எப்பொழுதில் இருந்து\nஅன்புடன் அருணா கன்னி ராசி நல்ல ராசியாக\nஇருக்கலாம் என் ராசி விருச்சக ராசி ”இங்க எழுதி இருக்கும் கன்னி ராசி மீன்ஸ்” கன்னி =பெண்கள்\nதமிழ் பிரியன் மிக்க நன்றிங்க\nபட்டாம்பூச்சி ஹி ஹி ஹி ஒரு இத மெயிண்டெய்ன் செய்யவிட மாட்டீங்களே\nவடகரை வேலன் காதுல மட்டும் இல்ல எல்லா இடத்திலேயும் வரும்\nஎம்.எம்.அப்துல்லா இனி என் ராசி ஒட்டினா என்னா ஒட்டாட்டி என்ன அண்ணே:)\nநீங்க எல்லாம் பெருப்பான அப்பா அப்பா\n பதிவில் என்ன சொல்லி இருக்கேன், கணக்கு வாத்தியார் மருமகனும் மக்குன்னு மாத்த போறேன்னு\nசொல்லி இருக்கும் பொழுது என்ன இது சின்ன புள்ளதனமா திட்டிக்கிட்டு\nஸ்ரீதர்கண்ணன் நன்றி தங்கள் தொடர் வருகைக்கு\nஇரவு கவி நன்றி நண்பா\nகீழை ராஸா என்ன ஒரு ஆசை உங்களுக்கு\nஉண்மைத் தமிழன் அண்ணே நான் விருச்சக ராசின்னே\nSanJai காந்தி வரும் மாமா வரும்\nசந்தோஷ் = Santhosh இன்னுமும் கதை சொல்லிக்கிட்டு இருக்கற ஆளாப்பா நீ:))\nஇந்த ராசியில மட்டும்தான் 'கன்னி' இருக்கும்ங்குறது என் தாழ்மையான கருத்து. எங்களுக்கும் அந்த ராசிதாம்லே... :(\nஉனக்கு ஜென்மச்சனி புடுச்சுருக்குதுன்னு நெனைக்கிறேன் தம்பி...........\nஜோண்ணா இன்னுமா இந்த பதிவ படிக்கல\n/அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்/\nவந்த சிரிப்பை அடக்க ஒரு மணி நேரம் ஆச்சு.. இன்னும் நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்\nஅரை /அல்லது முக்கால் கிழம்\nபழய அரை ஙான் கவுறு\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஒபாமாவுக்கு ஆலோசனை சொ���்லும் தலைவர்கள்--காமெடி\nவலையுலக பிரபலங்களின் பார்வையில் குசும்பு ஒன்லி\nஜாலி டைம்--சும்மா ஒரு டெஸ்ட்\nகனவுகள் விற்பனைக்கு--- விளம்பர உலகம்\nடும் டும் டுமாங்கி- அப்படின்னா\nஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை\nகார்கால நினைவு குறிப்புகளும் -துபாயில் ஆலங்கட்டி ம...\nஜூனியரில் வந்த என் பதிவும் + கார்ட்டூனும் + டரியள்...\nகார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009\nகார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு க...\nஇந்த வார ஆனந்த விகடன் புத்தகத்தில் ஓசை செல்லாவும்,...\nசர்வேசன் பதிவில் சந்தேகமும் எனக்கு வேண்டிய விளக்கம...\nகிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்\nஎன் கன்னி ராசியும் அனுபவங்களும்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/police-station.php", "date_download": "2018-05-21T01:03:36Z", "digest": "sha1:RATCB7QEQDKS6YQJI6UUWTOIYUCRFKDC", "length": 4711, "nlines": 180, "source_domain": "maduraipages.in", "title": " Madurai Pages", "raw_content": "\nகொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி\nமிதியடிகளில் தேசியக் கொடி: சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கைக்கு அடிபணிந்தது அமேஸான்\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா\nஅலங்காநல்லூர் - பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: சீமான்\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/speace/", "date_download": "2018-05-21T01:10:23Z", "digest": "sha1:ZI6YDCRQ3LZHJCDBBUIQ5HYKHGA3DGOU", "length": 6939, "nlines": 172, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சமாதானம் நதியைப்போலிருக்கும் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 2 சமாதானம் நதியைப்போலிருக்கும் ஏசா 48:1-19\n‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்;\nஅப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி\nசமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்’ (ஏசாயா 48:18).\n நதியைப் போன்ற சமாதானத்தை தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். இது மெய்யாலும் சாத்தியமாகுமா என்று எண்ணலாம். ஆனாலும் தேவன் இதற்கு சாத்தியமாகக் கூடிய ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார். அது என்னவென்றால், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவது தான். தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளுவோம். அதைச் சார்ந்து கொள்ளுவோம். அப்பொழுது வாக்கு மாறாத தேவன், நதியைப் போன்ற சமாதானத்தைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஇன்னுமாக ஏசாயா 66:22 -ல் ‘கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்’ என்று சொல்லுகிறார். அன்பானவர்களே நாம் தேவனுடைய குழந்தைகளைப் போல இருப்பதினால், கர்த்தர் அவ்விதமாகவே நம்மில் அன்புகூருவதினால், சமாதானத்தை நதியைப் போல கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, கர்த்தர் இடுப்பில் வைத்து நம்மை சுமக்கவும், முழங்காலில் வைத்து தாலாட்டவும் செய்கிறார்.\nஇன்னுமாக, சங்கீதம் 119:165 வது வசனத்தில் ‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை’ என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையை நேசித்து அவைகளைக் கைக்கொள்ளுவோமாக. அப்பொழுது கர்த்தர் சமாதானத்தையும், இடறலற்ற வாழ்க்கையும் நமக்கு கட்டளையிடுவார்.\nநித்திய ஜீவனை அடைவது எப்படி\nNext story திருப்புவேன் கட்டுவேன்\nPrevious story இராவிழிப்பு ஆராதனை (2018)\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/", "date_download": "2018-05-21T00:51:24Z", "digest": "sha1:X3F6OJKZGZVRIBWFSMRUNJYXU4XE6K7F", "length": 89245, "nlines": 559, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: 2007", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nஎன் இனிய வலைப்பதிவு மக்களே\nஇது வரை மொக்கைப் பதிவுகளை மட்டுமே அறிந்து வந்திருந்த நான் முதன் முதலில் சில மொக்கை பதிவர்களினைப் பார்த்து வந்திருக்கின்றேன்.\nஇது வரை தேன்கூட்டோடும், தமிழ்மணத்தோடும் , பின்னூட்டங்களிலும் மட்டுமே ரசித்து வந்த சில நல் உள்ளங்களினை அருகில் ரசித்ததினை உங்களோடு பகிரவந்திருக்கின்றேன்.\nகடந்த சில வாரங்களாக மிகச்சிரமமாய் அமைந்து போன வேலைப் பளுவினால் பதிவர் பட்டறையைப் பற்றி வலையில் கூடப் பார்க்கயியலாதிருந்த போது, பொன்ஸ் மற்றும் வீதபீபிள் ஆகியோர் \"உங்கள் பங்கு என்ன\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற \"உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக\" என்றார்கள். வரைந்தும் தந்து விட்டேன்.\nபின்பு நடந்தவற்றினை நகைச்சுவையாக சொல்ல விரும்பவில்லை\nகாலையில் வீதபீபிள் உடன் சென்று வளாகத்தில் நுழைந்தேன். கண்ணில் பட்டவை சிலர் மட்டுமே சரி தான் இன்னுமோர் பதிவர் சந்திப்பு தான் இது என்று ஒரு சிரிப்புடன் உள்ளே நுழைய, பல ஆச்சர்யங்களினை தன்னுள் வைத்திருந்த பட்டறை முகப்பு என்னை வரவேற்றது.\nமுதலில் பட்டவர் அருள். ஒரு வணக்கத்தினை கூறிவிட்டுத் திரும்பினால் நம்ம தல பாலபாரதி ( அவரும் எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) சிரிப்பு நிறைந்த முகத்துடன் வரவேற்றார்.\nபின்பு கண்ணில் பட்டவர் மா.சிவக்குமார், பொன்ஸ் போன்றவர்கள்.\n \"என்று சிரித்தவாறே கிடைத்த அடையாள அட்டையை என் பெயரிட்டு , பதிவு முகவரியிட்டு இதயத்தினருகே இட்டுக்கொண்டேன்.\nஒரு உண்டியலை வைத்து லக்கிலுக்கிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அருகே போனேன்.\n\"நிதி வசூலிக்க வேண்டும். இதில் என்ன எழுதி வைப்பது \"என்றதும், சட்டென்று பேனாவை எடுத்து பதிவர் பட்டறை வளர்ச்சி நிதி என்று அழகாய் எழுதினார்.\nஅருகே உடனே ஒரு உடனடிப் பின்னூட்டம் \" சரி தான் சரியான ஆளிடம் தான் கேட்டீங்க சரியான ஆளிடம் தான் கேட்டீங்க\nஇப்படி சிரிப்புடன் தான் ஆரம்பித்தது.\nசில நிமிடங்களில் தேனீக்கள் போல் பல தல மற்றும் தலைகள் வர களை கட்ட ஆரம்பித்தது.\nஇப்படி எழுதினால் நிறைய பேருக்கு தூக்கம்/கோபம்/எரிச்சல் வந்திடும். எனவே, குறிப்புகளாய் சிலவற்றினை மட்டும் வரைய விரும்புகின்றேன்.\nஎனது முதல் பாராட்டும் வாழ்த்தும் பாலபாரதிக்கும் தான்.\nஎந்த ஒரு அமைப்பிற்கும் ஒரு அமைப்பாளர் அல்லது செயல்வீரர் வேண்டும்.\nஆயிரம் பேர் கனவு காணாலாம் நனவு படுத்த முயன்றவருள் முதன்மையாய் அவர் தான் எனக்குக் தோன்றினார். வாழ்த்துகள் தல\nபின்பு பாரட்ட விரும்புவது 'ஜெயா' என்பவரினைப் பற்றி,\nஎனக்கெல்லாம் இன்றும் யாரையாவது முதலில் பார்க்கும் போது அதிகப்பட்சம் கைகுலுக்கி புன்னகைக்க மட்டுமே முடியும் ஆனால், அவர் 10 வருடங��கள் பழகிய நண்பரினை போல் ஒரு உரிமையுடன் வேலைகளினை பகிர்ந்தும் தன் பொறுப்பிலிட்ட பாங்கும் பின்னர் ஓடி ஓடி அவர் உழைத்த விதமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த தோழி வளமாய் வாழ மனதில் வாழ்த்தி நகர்ந்தேன்.\nவினையூக்கி அவர் பங்கெடுப்பும் அபாரம்.\nபின்னர், \"நான் கேட்ட தலைப்பில் (அதாவது நான் தந்த தலைப்பில்) எப்போது பேசலாம்\n\"நீங்க எப்படி பதிவை உருவாக்குவது என்று வகுப்பெடுக்க போறீங்க\" என்று அவர் சொன்னார்.\nநான் கொடுத்த தலைப்பிற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமேயில்லை.\nமுதலில் தலை சுற்றியது. பின்னர் சமாளித்து நான் எடுத்த வகுப்பிற்கு வந்து அமர்ந்த, நின்ற, சன்னலோரம் எட்டிப் பார்த்த நண்பர்களினைப் பார்த்து எனக்கு உற்சாகம் கரைமீறி ஓடியது.\n\" இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விடாதே இவ்வாய்ப்பை \"என்று உள்ளே ஒன்று கூவியது\nவகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் மனநிலையில் இருந்தார்கள். அவர்களினை ஒருமுகப்படுத்த எனக்கு கிடைத்த வழி அவர்களையே பேச வைப்பது என்ற ஆதிகால தொழில் நுட்பம் தான்.\nநானே ஒருவரை கூப்பிட்டு \" உங்களுக்கு எது பிடிக்குமோ அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன் நாங்கள் கேட்கிறோம்\" என்றேன். சிலர் சிலையானர்கள்.\nஒரு முதியவர் (வயதான இளையவர்) முன் வந்து \"இன்றைய சமூகம் என் தலைப்பு\n என்றதும் 10 நிமிடமாயும் பேசிகொண்டிருந்தார். நானும் தடுக்காது பேச விட்டு, பின்னர் \" நண்பர்களே இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன் என்று சொன்னதும் அனைத்துப் பேச்சுகளும் அடங்கி என்னை நோக்கி அமர்ந்தனர் அனைவரும்.\nஇருந்தாலும் ஒரு கணித்திரைபின்பிருந்து மட்டும் இருவர் பேசும் சத்தம் கேட்டது.\nவழக்கமான ஆசிரியருக்கே உரித்தான கோபத்துடன் \" யாருங்க அது எங்கிட்டயே பேசுங்க\n என்பது மாதிரி கணித்திரையின் பின்பிருந்து எட்டிப்பார்த்த முகம் பார்த்து அரண்டு போனேன்.\nஅது நம் \"டோண்டு\" அவர்கள்.\nஅவர் வருத்தம் தெரிவிக்க நான் வழிய பின்னர் வகுப்பை துவங்கினேன்.\nபின்னர் நல்முறையில் நான் விளக்கிய���ாக நண்பர்கள் சொன்னார்கள்.\n உங்களுக்கும் படிக்க நேரமில்லை என்பதால் விட்டு விடுகின்றேன்.\nபின்னர் நடந்த பலவற்றை பலர் பலவாறு ஏற்கனவே பதிந்திருந்தார்கள்.\nநான் வியந்தவை பல வருந்தியவை சில.\nவருந்தியவற்றுள் முக்கியமானது கீழ்தளத்தில் நட்ந்த போர். அதைப் பற்றி எழுத விரும்பவில்லை.\n எத்தனையோ துறைகளில் எத்தனையோ சாதனைகளினை நாம் படைத்தும் நிகழ்த்தியும் கொண்டிருக்கின்ற நாம், ஏன் பதிகிறோம் என்ற கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக ஒரு 100 பதிலாவது வரும்.\nநான் ஏன் பதிகின்றேன் அல்லது பதியத் துவங்கினேன் என்று என்னைக் கேட்டபோது எப்போதும் வந்த பதில் \"தமிழ் நீண்டகாலம் வாழ இது ஒரு தலையாய பணி\nநோக்கம் பலதாய் இருப்பினும் இப்பதிவர் பட்டறையின் ஆழமான விருப்பமும் அதுவாய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\nஆனால், போகும் பாதையில் வழி மாறலாம் ஆனால், போய் சேருமிடம் எதுவென்பெதில் தெளிவு வேண்டும்.\nநான் விரும்பிய வண்ணம் ஒரு பங்களிப்பு தர எனக்கு உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியுடனும், யாரேனும் ஒரு நல் பதிவர் என்னால் உருவாகியிருப்பார் என்ற நம்பிக்கையுடனும் முடிக்கின்றேன்.\nLabels: புகைப்படம்/ஓவியம், பொதுவான பதிவு\nஏழை மற்றும் தொழிலாள வர்க்க மக்களுக்காக போராடும் ஒரு அமைப்பின் சாரத்தில் வந்த அமைப்புகள். நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் நடத்தி எப்பாடுபட்டாவது மக்கள் நலன் பேணுவது.\nஆட்சி என்று வரும் போது விவசாயிகளை ஏழைகளின் வயிற்றில் வாழ்வாதாரத்தில் அடிப்பது. பேருக்கு ஒரு போராட்டம், ஒரு அறிக்கை விட்டால் மக்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற அதிமேதாவித்தனத்துடன் 'நல்லவன்; மாதிரியே நடிப்பது.\nதமிழை வாழ வைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு அதிலிருந்து பிரிந்த சில பிரிவுகள் என இன்று அடையாளம் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் சமுதாய எழுச்சி மிகு போராட்டங்களும், மக்களுக்காக உழைத்த அருந்தலைவர்களையும் கொண்ட , தன் வாரிசு என்பது தனது கொள்கைகளினை கொண்டு செலுத்துபவர் மட்டும் தான் என்று நினைத்து அதனை நடைமுறைப்படுத்தியவர் தம் அமைப்புகள்.\nதன் குடும்பம்,தோழியின் குடும்பம், மகன் , மகள், மருமகன், பேரன், மனைவி, துணைவி, உடன்பிறவா தோழி,வளர்ப்பு மகன்,சம்பந்தி என்றெல்லாம் உறவுகளினை அறிமுகப்படுத்தி மன்னர்முறையினை மீண்டும் அ��ிமுகப்படுத்தியிருக்கும் பாங்கு.\n(காவல்காரர் என்ற உண்மையான பதத்தினை மற்ந்து போய் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத ஒரு அமைப்பு )\nமக்களைப் பாதுகாக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட காவல்காரர்களின் அமைப்பு.\nஆரம்பநிலை காவலர் முதல் முதன்மை நிலை அதிகாரி வரை அனைவரும் கையூட்டு வாங்க, கொஞ்சமும் கூச்சப்பட மறக்கச் செய்ய காரணம் அவர்களா இல்லை அரசியல்வாதிகளா\nஇப்படி ஏராளமாய் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த 'அறிந்தும் அறியாதவை களை' பின்னூட்டமிடுவீர்களா\n\"அமுத விஷங்கள் உருவானது ஒரிடமே\n\"காதலில் மட்டும் தான், மீன்கள் வலைவீச\n\"தேன் உறிஞ்ச வந்த வண்டை மலர் காதலனென்றாய்\nஊர் கண்டு மிரண்ட என் கண்களை மானென்றாய்\nநேற்று வாங்கிய பொய்முடியை மயிலிறகென்றாய்\nபாவாடை தடுக்க நடந்த என்னை அன்னமென்றாய்\nமனம் தாவி வேறு மணம்புரிந்தால் என்னை குரங்கென்பாயோ\nமேற்க்கண்ட எனது கவிதை முயற்சிக்கு காரணமாயிருந்த \"விடை தேடும் வினா \" குழுமத்தின் \" இப்பதிவும் எனது சிறு ஆர்வமும் காரணம்.\nஇதன் தெரிந்தெடுத்தலுக்கான கடைசித் தேதி \"இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.\" என்று அப்பதிவில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆக சமீபத்தில் தான் கடைசித்தேதி கடந்து சென்றதால் காத்திருக்கிறோம் முடிவுகளுக்கு....\nபோட்டிக்கான பரிசில் புரவலர்கள் :\nபோட்டியில் கலந்து கொண்டவர்கள் :\nஇத்தனை பேர் சார்பாகத்தான் கேட்கின்றேன். இது சரியா\nஇது போன்ற பரிசுப் போட்டிகளை அறிவிக்கும் முன் இவை ஆரோய்கமான போட்டியா என்று ஆராய்ந்த அக்குழும நண்பர்கள்\nஎனது இப்பதிவை ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானமாகத்தான் கொள்கின்றேன்.\nகண்டிப்பாக இது மொக்கைப் பதிவல்ல\n[ தலைவர் பார்த்தாலே அது 'ப்ஞ்ச்' தான்\nflicker எனும் இணைய தளம்.\nதலைவர் நடிச்சா படம் ஹிட தலைவர் மேட்டரப் போட்டா பதிவு ஹிட் \nகுத்து வசனம் = பஞ்ச் டயாலாக் என்று கொள்ளவும்.\n'ஹிட்' டயலாக் உதவி: லக்கிலுக்கார் அவர்களின் சிவாஜி கிளைமேக்ஸ் - இணையத்தில்\n எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவைப் போட்டாச்சு\nபுத்தம் புதிய தோற்றத்தில் தலைவர்:\nதலை காய்ந்து, மூளை( இருப்பவர்க்கு) வேகும் வெயிலோடு விளையாட முடியாது, ஊட்டி போன்ற விடுமுறை தலங்களுக்கு 2 நாள் சென்று மாதம் முழுதும் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தில் துண்டு விழ, மனைவி, குழந்தைகளை மனைவியின் தாய் வீடு அனுப்ப முடியாது போய், நண்பர் ' என் பொண்டாட்டி ஊருக்குப் போயாச்ச்ச்சேய்ய்ய் \" என்று சொல்லக் கேட்டு கடுப்பாகி, விடுமுறைகால சிறப்பு வகுப்புகள் என புதிய செலவில் விழி பிதுங்கி.....\nஇருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கின்றேன்.\nஉங்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுங்களேன்( துண்டெல்லாம் விழாமல் தான்)\nஎனது நண்பரின் நண்பர் ஒருவர் கேட்டார்.\n\"என் சன்னை கம்யூட்டர் கிளாஸில் சேர்த்தலாமென்றிருக்கின்றேன் உங்கள் சஜக்சென் சொல்லுங்க எதுங்க பெஸ்ட் அண்ட் சீப் \n( இப்போதெல்லாம் தமிழ் தலைவர்களே டீப் ஸிலீப்லிருக்கும் போது, இது போன்ற தமிழ், தமிழரிடையே இருப்பது ஒன்றும் வியப்பல்ல என்பது தனிக்கதை\nநமது குழந்தைகளுக்கு இப்போது தேவை ஓய்வும், நல்ல விளையாட்டுகளும் தான்.\nஅவ்விளையாட்டுகளும் அறிவு சார்ந்ததாகவும் பொழுது போக்கவுமாக இருந்து விட்டால், எவ்வளவு அருமையாக இருக்கும்.\nஇது பற்றி பேசினால் நீண்டு விடும்.\nஎனவே, என்னாலியன்ற ஒரு யோசனை (ஒரு நினைவுபடுத்துதல் மட்டுமே\nவெறும் விரல்கள் மட்டும் வைத்து விளையாடி மகிழலாம்.\nஇதற்கு முந்தைய இப்பதிவை பார்க்கவும்( ஆட்டோகிராப்\nஇதுவும் ஒரு கைவிளக்கை சிறு இருட்டறைவில் வைத்து மகிழும் ஒரு சிறு விளையாட்டு.\nசிறு பயிற்சியின் மூலம் நீங்கள் வித்தைக் காட்டலாம்\nஉங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான இடைவெளி இன்னும் குறையும்.\nஅவர்களின் உருவாக்கத் திறனும் அதிகரிக்கும் \nஇப்போதைக்கு,நம் மீது படையெடுத்துள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்கு நம் வேலை செய்யும் அறிவு மட்டுமே தேவை. நமது படைப்புத் திறன் மெதுவாய் அழிந்து கொண்டே வருகின்றது.\nஇது போன்றவை அவற்றை வளர்க்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை \nLabels: செய்தியும் படமும், புகைப்படம்/ஓவியம்\nதடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு \nதடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை என்ற முந்தைய அறிவிப்பிற்க்கு கிடைத்த உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..\nசுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)\nகாந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nவெற்றி பெற்ற கவிதாவிற்கு வாழ்த்துகள்.\n(கவிதா உங்க அணில் குட்டி எப்படி இருக்கு\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம்.\nவெற்றிபெற்ற கவிதா அவர்கள் தன் தனி அஞ்சல் முகவரியை (வெளியிடப்படாது) ...பின்னூட்டமாக இட்டு தனது தெரிவையும் தெரிவிக்கலாம்.\n விரைவில் அடுத்த போட்டி அறிவிக்கப்படும் \nதடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நடுவர்கள் சொல்லிவிட்டாலும், சிலவற்றை தெரிந்தெடுத்து உதவினார்கள்.\nகாந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:\n\"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்\nகாந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...\nசுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே..\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..\nசுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)\nகாந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nஅகிம்சை என்னுள் ஆறாக்காயமாய் அவமாணங்களையே பரிசளிக்கிறது.. சமுதாயம் வன்முறையையும் வக்கிரத்தையம் ஏவியே விடுகிறது..\nஇருந்தும் மெளனமய் என்னுள் அழுகின்றேன்..\nநேதாஜி: உங்களோட Lage Raho Munnabhai படம் பார்த்தேன். கலக்கிருந்தீங்க\nகாந்திஜி: அட போப்பா, என்னைய கேவலமா காப்பி அடிச்சதுக்கு அந்த டைரக்டர் மேல எப்படி கேஸ் போடறதுன்னு நானே யோசிச்சுண்டு இருக்கேன்\nஇனிஉங்கள் பங்கெடுப்பு தேர்ந்தெடுங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவரை\nமுடிவுகள் முடிந்தால் 20 ஏப்ரல் 2007-க்குள்.\nமறக்காம ஒரு ஓட்டு மட்டுமே போட்டிடுங்க.. எனக்கு கள்ள ஓட்டு நீக்கவெல்லாம் தெரியாது..\nநல்ல போட்டியாய் இது அமைய உதவிடுங்கள் நண்பர்களே.\nதேர்தெடுங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த பங்களிப்பை\n'தென்னிந்திய குறும்பட படைப்பாளிகள் அமைப்பு'\nதுவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுபவர்கள்:\nபிரகாசம் தெரு,தியாகராய நகர் (T.Nagar)\nநேரம் : மாலை 7.00 மணி.\nபுதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும்.\nமேலும் விபரங்களுக்கு : www.sisma.in\nதடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்\n10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.\nஏற்கனவே கூறியது போல் பதிவாக்கியும் இங்கு இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.\nதடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)\nகீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.\n1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.\n2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.\n3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.\n4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.\n5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.\n6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.\n7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.\nமுக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...\nபதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தே��ி : 10 -ஏப்ரல்,2007.\nமுடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.\n10. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.\nஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.\nபோட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...\nஇதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.\nமேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.\n//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா\n// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.\nகாந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:\"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்\"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா\nநேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்துக்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....\nகாந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.\nஇந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களாஅய்யோ உங்களோட ஒரே தமாசுதான் போங்க\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nசுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி\n//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டதுஐயோ\nமேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:\nநாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்\nகாந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை\nஎட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் த���ர்த்தலாம்\nரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்ததுமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவாமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன் நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்\n உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.\nநல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nஅகிம்சை என்னுள்ஆறாக்காயமாய்அவமாணங்களையேபரிசளிக்கிறது.. சமுதாயம்வன்முறையையும்வக்கிரத்தையம்ஏவியே விடுகிறது.. இருந்தும் மெளனமய்என்னுள் அழுகின்றேன்.. என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக..\nஎன்னது நீங்க தான் அடுத்த கோச்சா\nபோட்டிக்கானப் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதால் இன்னும் ஒரு வாரம் நீட்டி வைக்கலாம் என்று நடுவர்கள் கருதுவதால், ஒரு சிறு மாற்றம் .\n10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.\nபின்னூட்டமாகவே போட்டியிடலா���் நண்பர்களே. ஏற்கனவே கூறியது போல் பதிவாகாக்கியும் இங்கும் இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.\nதடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)\nகீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.\n1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.\n2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.\n3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.\n4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.\n5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.\n6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.\n7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.\nமுக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...\nபதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 10 -ஏப்ரல்,2007.\nமுடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.\n10. தேவ��ப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.\nஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.\nபோட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...\nஇதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.\nமேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.\n//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா\n// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.\nகாந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:\"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்\"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா\nநேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்து��்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....\nகாந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.\nஇந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களாஅய்யோ உங்களோட ஒரே தமாசுதான் போங்க\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nசுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி\n//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டதுஐயோ\nமேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:\nநாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்\nகாந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை\nஎட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்\nரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்ததுமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவாமேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன் நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்\n உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.\nநல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nசென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.\nஅவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,\n\"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)\n\"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கி��் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று \" என்று கூறினார்.\nஅப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு\nமேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:\nபுதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.\nஅதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.\nஇனி இன்றைய கிசு கிசு:\nகொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.\nமுன்னர் அறிவிக்கப்பட்ட தடாலடிப் போட்டிக்கான உங்கள் விமர்ச்சனங்கள் பின்னுட்டங்கள் இங்கு இப்பதிவில் வரவேற்கப்படுகின்றன. உங்கள் போட்டிக்கான பின்னூட்டங்கள் போட்டிப் பதிவிலேயே இடலாம்.\nதடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( ) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)\nகீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.\n1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.\n2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.\n3. நகைச்சுவைப் பதிவாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம்.\n4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.\n5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.\n6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அ���ரையே சார்ந்தது.\n7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.\nமுக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:\nபோட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...\nபதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 2 -ஏப்ரல்,2007.\nமுடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.\n10. சிலரின் வேண்டுகோளுக்கிணங்க இப்போட்டிப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிட இங்கு செல்லவும்.\n11. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.\nநான் விளையாடப் போயிருந்தாலே இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருக்கும். - லல்லு பிரசாத் யாதவ்.\nநம்ம மூத்த பெரியண்ணன் ஜார்ஜ் புஸ் கடுப்பாகி உடனே பாக்- டீமுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார்.\nபேசாமல் இவங்களை அனுப்பியிருந்தால் கூட கெலிச்சிருக்குமோ என்னவோ\nதடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு \nதடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை\nதடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanimairasigan.blogspot.com/2008/03/blog-post_7850.html", "date_download": "2018-05-21T01:07:41Z", "digest": "sha1:JZWZOX3II6LQEZDZWNTWLFVPWVTNZ2DT", "length": 4535, "nlines": 73, "source_domain": "thanimairasigan.blogspot.com", "title": "தனிமை♥ரசிகன்: எனக்கான இரங்கல்...", "raw_content": "\nதொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...\nஉனக்கு தெரியாமல் உன்னிடம் இருந்து\nநான் திருடிய உன் புகைப்படம்...\nநீ பழையது என்று விட்டு விட்ட\nநீ வெட்டி எரிந்த நகத்துண்டுகள்...\nகண்ணாடியில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டு...\nநீ பயணம் முடிந்ததும் தூக்கி எரிந்த பயணச்சீட்டு...\nஉன் கொலுசில் இருந்து தவறிய வெள்ளி முத்து...\nஉன் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு...\nரொம்ப நல்லா இருக்கு மச்சி :)\nஇதுவரை எனக்கு புரியாத ஒரே கேள்வி... \"இந்த உலகிற்க்கு நான் யார்\nஉனக்கான என் முதல் பாடல்...\nநீ இல்லை என்று சொன்னால்...\nஎன் எழுத்து பிழைகளை படித்ததால் உங்கள் சோகங்கள் தொலைந்ததென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் இன்னும் உங்கள் சோகங்களை தொலைக்க வாய்ப்புகள் உண்டு...\nஇல்லை என் எழுத்து பிழைகளை படித்ததால் நேரம் வீணானதென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தவறென்று உணர வாய்ப்புகள் உண்டு....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/153989.html", "date_download": "2018-05-21T01:10:34Z", "digest": "sha1:LIBPS4CNEAJSEKJZE6GE24LFMECFTPW4", "length": 5932, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "07-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா ந���ுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\ne-paper»07-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n07-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nவியாழன், 07 டிசம்பர் 2017 15:20\n07-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/40.html", "date_download": "2018-05-21T01:19:19Z", "digest": "sha1:JWIRW56XITKPANFFSCKCFYDNGVM6DQL2", "length": 24692, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமையலர் பணிக்கு 40 பேர் தேவை ~ விண்ணப்பங்கள் வரவேற்பு!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்ட��்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முத���் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற���றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமையலர் பணிக்கு 40 பேர் தேவை ~ விண்ணப்பங்கள் வரவேற்பு\nதஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 40 சமையலர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (26.04.2018) தெரிவித்துள்ளார்கள்.\nஇன்று (ஏப்.26) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;\nதஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் 40 சமையலர் பணியிடங்கள் (ஆண் - 20, பெண் -20) நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், ருசியாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\n01.07.2018 அன்று SC/ST பிரிவினர்கள் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் BC, BCM, MBC & DNC பிரிவினர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்களாகவும், இதரப் பிரிவினர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nமேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ப��ற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி 10.05.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nகாலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் மீது பரிசீலணை செய்யப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\nமேலும் இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு சமையலர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட பட்டியல்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.\nLabels: மாவட்ட ஆட்சியர், வேலை வாய்ப்புகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2010/11/03/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-05-21T01:32:09Z", "digest": "sha1:36YEBGZ3BVKC47Y2QPDIKVP225ILBWGP", "length": 2764, "nlines": 38, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "ட்ரை ஜாமூன் | Chettinad Recipes", "raw_content": "\nபனீர், மைதா, பால்கோவா (சர்க்கரை சேர்க்காதது) – தலா 1 கப்\nசர்க்கரை – 4 கப்\nபனீர், மைதா, பால்கோவா இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நன்கு அழுத்திப் பிசைய வேண்டும்.\n4:1 என்கிற விகிதத்தில் சர்க்கரை, தண்ணீர் எடுத்துக் கொண்டு, சர்க்கரைப் பாகைப் பிசுக்குப் பதத்தில் செய்து கொள்ள வேண்டும்.\nபிறகு பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி, எண்ணெய்யில் பொரித்து எடுத்து, தயாராக வைத்திருக்கும் பாகில் போட வேண்டும்.\nபரிமாறும் முன் பாகிலிருந்து எடுத்து விட வேண்டும்.\nThis entry was posted in Side Dish - Non Veg and tagged இனிப்பு, சமையல் குறிப்பு, சர்க்கரை, சுவீட், ஜாமூன், ட்ரை, ட்ரை ஜாமூன், தமிழ், தமிழ் சமையல், தீபாவளி, தீபாவளி பண்டிகை, தீவாளி, பனீர், பால்கோவா, மைதா, ஸ்வீட் on November 3, 2010 by Chettinad Recipes.\n← ட்ரை ஜாமூன் கேசர் பேடா →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85/", "date_download": "2018-05-21T01:18:39Z", "digest": "sha1:A43GAJZ2M3CTXXSZOWHNJ2HHGUWAWY5O", "length": 14204, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பெங்களூரு-க்கு தனி லோகோ அறிமுகம்... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nபெங்களூரு-க்கு தனி லோகோ அறிமுகம்…\nகர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன.\nஇந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக தனக்கென்று தனி லோகோவை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது. அந்த லோகோவை பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி நேற்று வெளியிட்டார். பெங்களூரு நகரின் கலை, இலக்கியம், பண்பாட்டை குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி பிரியங்கா பேசுகையில் ‘பெங்களூருவின் புகழை உலக முழுவதும் பரப்பும் விதமாக இந்த லோகோ வெளியிடப்பட்டது. லோகோவில் பெங்களூரு என்ற ஆங்கில வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துகளும், கடைசி எழுத்தும் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது.\nஇது பெங்களூரு நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைவரும் மிகுந்த மரியாதையோடு நடத்தப்படுவார்கள்’ என தெரிவித்தார்.\nமேலும், அமெரிக்காவின் நியூயார்க், நெதர்லாந்தின் ஆர்ம்ஸ்டர்டம் போன்ற உலகில் பல முக்கிய நகரங்கள் தனக்கென தனி லோகோ வைத்துள்ளன. அதன் வரிசையின் பெங்களூருவும் இடம்பெற்றுள்ளது.\nஇந்த லோகோவை நமூர் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. லோகோவில் உள்ள ஆங்கில் வார்த்தைகள் கன்னட மொழியை போன்று வடிவமைப்பை பெற்றுள்ளன. லோகோ வடிவமைப்பு போட்டியில் கலந்து கொண்ட நமூர் நிறுவனம் வெற்றி பெற்றதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஆப்கனில் உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு.. Next Postஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி : 29ஆம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் ..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/07/blog-post_49.html", "date_download": "2018-05-21T01:04:19Z", "digest": "sha1:SIG75K7X2UZ6FH37JZ2RTHPU6IEH6LLY", "length": 14574, "nlines": 161, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்", "raw_content": "\nகுடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்\nகுடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் புதுடெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட��டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார்.\nமேலும் பல செய்திகளை படிக்க...\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுக��றது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-61-cm-24-inches-le24d1000-hd-ready-led-tv-black-price-prj6kX.html", "date_download": "2018-05-21T01:42:04Z", "digest": "sha1:4GMVVE323R5B2BST5XIDBP2XVNCRPSRR", "length": 16739, "nlines": 360, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக்\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக்\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 13,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 24 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 720p HD Ready\nஇந்த தி போஸ் No\nஹேர் 61 கிம் 24 இன்ச்ஸ் லெ௨௪ட௧௦௦௦ ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/08/blog-post_4.html", "date_download": "2018-05-21T01:10:13Z", "digest": "sha1:ZJJE6GB3DXSLWSSDKN2O4EMTL24F42PD", "length": 17074, "nlines": 132, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்க���ை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி\nphoto by AS Traders(kafarkahan) கீழக்கரை அஹமது தெரு அஸ்வான் சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார். இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் முகம்மது ஜகாபர் வரவேற்றார். முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலைக்கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி,\nகிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்திருந்தார்.\nஹமீதியா மேல்நிலைப்பள்ளியில், தாளாளர் எஸ்.எம்.யூசுப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.வட்டார போக்குவரத்து அலுவலர் காத்தலிங்கம் மாவட்ட டவுன் காஜி சலாஹுதீன்,உஸ்வதுன் ஹசனமுஸ்லிம்ச் சங்க செயலாளர் ஜினைது,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர் ,ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர்\nகீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயலாளர் தங்கம் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். அவை முனைவர் செய்யது இபுராகிம் முன் னிலை வகித்தார். மாவட்ட காஜி ஸலாஹூத்தீன் பங்கேற்றனர்.\nகீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சாபில் நடைபெறும் இப்தாரில் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nகீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபள்ளி தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை வகித்தார்.கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர்,துணை தலிவர் அமீர்,கல்விக்குழு உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம்,ஹிசைன் அப்துல் காதர்,செய்யது ஜகுபர்,தொடக்கப்பள்ளி தாளாளர் ஜவஹர் சாதிக்,மஹ்மூது கரீம்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் முன்னிலை வகித்தனர்.\nகவுன்சிலர்கள் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர்\nஏர்செல் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இபதார் நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்றனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஇஸ்லாமிய இளைஞர்கள் ஜமாத்களுக்கு கட்டுப்பட்டு செயல்...\nகீழக்கரை நகராட்சி கூட்டம் திடீர் ஒத்திவைப்பு\nகீழக்கரையில் நிலத்தடி நீர் குறைந்தது\nகீழக்கரை ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளாக மாணவர்...\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nதரமற்ற சிமெண்ட் சாலையால் விபத்து அபாயம்\nகீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8அட...\nகீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எ...\nகீழக்கரையில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லை\nபெண் உள்பட 2 பேர் கைது\nகீழக்கரை நகரில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்\nகீழக்கரை பள்ளியில் மாணவ,மாணவியருக்கு பல்திறன் போட்...\nகீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிர...\n மர்ம நபரை போலீஸ் ...\nகீழக்கரை சின்னக்கடைதெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்...\nகீழக்கரை \"முஸ்லிம் பொது நல சங்க\" புதிய நிர்வாகிகள்...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற முப்பெரு...\nபொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாடு நிகழ்ச்சி\nகீழக்கரையில் ஒரே நாளில் நடைபெற்ற ஏராளமான திருமண நி...\nடாக்டர். அப்துல்லா (பெரியார்தாசன்) காலமானார்\nகீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் விக...\n(1989 -1993) முன்னாள் சதக் கல்லூரி மாணவர்கள் சந்தி...\nநலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்\n கீழக்கரை அருகே ஊராட்சி தலைவர...\nகீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை\nமஹ்தூமியா பள்ளி முன்னாள் மாணவர் தலைமை தாங்கி சிறப்...\nகீழக்கரையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்\nகீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் காரில் 7 கிலோ கஞ்சா...\nகீழக்கரை அருகே எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்\nவேலைவாய்ப்பு தகவல் பரப்பு கூட்டம் \nகீழக்கரை- ராமநாதபுரம் தனியார் பஸ்சில் ரகசிய கண்காண...\nகீழக்கரையில் சிறுவனை கடத்த முயற்சி\nகீழக்கரை அருகே வீட்டில் 5 அடிநீளமுள்ள செந்நாகம் பி...\nதிக்கிற்கு ஒன்றாகி விட்ட திடல் தொழுகை \nகீழக்கரை பஸ் நிலைய பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அம...\nகீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடல்\nகீழ‌க்க‌ரையில் பெருநாள் சிற‌ப்பு தொழுகை\nகீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆ...\nஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் பெருநாள்\n18வாலிபர் தர்ஹா வளாகம்,கீழக்கரை கல்லூரி,மீனவர் சங்...\nகீழக்கரை பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற...\nகீழக்கரை ரோட்டரி சங்க இப்தார் மற்றும் மத நல்லிணக்க...\nகீழக்கரையில் மீண்டும் பரவும் காய்ச்சல்\nகீழக்கரை பள்ளி மாணவ,மாணவியர் திறனாய்வு போட்டிகளில்...\nகீழக்கரையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு ...\nகீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க கூட்டம்\nகீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் இப்தார் நி...\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் கண்...\nகீழக்கரையில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்...\nராமநாதபுரம் ,கீழக்கரை வழியாக தூத்துக்குடி வரை நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/57", "date_download": "2018-05-21T01:02:44Z", "digest": "sha1:PS4LMONAOGUL7X4YMQJJDTY6WYHYEAX3", "length": 2584, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர், துணை முதல்வர்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப் 2018\nமுத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர��, துணை முதல்வர்\nஅதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்பவருமான முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 14) மரணம் அடைந்தார்.\nசில நாள்களுக்கு முன் திமுகவின் ஈரோட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய முத்துசாமியை ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில் முத்துசாமி மனைவியின் மரணத்துக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமல்லாது; அவரது அதிமுக நண்பர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முத்துசாமியைத் தொடர்புகொண்டு பல அமைச்சர்களும் இரங்கல் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் முத்துசாமிக்கு இரங்கல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரை விரைவில் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanimairasigan.blogspot.com/2007/07/blog-post_8679.html", "date_download": "2018-05-21T00:58:24Z", "digest": "sha1:JUUENWWSSWK4YMUWAFR32X6UFCJL2RDK", "length": 2907, "nlines": 58, "source_domain": "thanimairasigan.blogspot.com", "title": "தனிமை♥ரசிகன்: சீ போ", "raw_content": "\nதொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...\nஇதுவரை எனக்கு புரியாத ஒரே கேள்வி... \"இந்த உலகிற்க்கு நான் யார்\nஎன் எழுத்து பிழைகளை படித்ததால் உங்கள் சோகங்கள் தொலைந்ததென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் இன்னும் உங்கள் சோகங்களை தொலைக்க வாய்ப்புகள் உண்டு...\nஇல்லை என் எழுத்து பிழைகளை படித்ததால் நேரம் வீணானதென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தவறென்று உணர வாய்ப்புகள் உண்டு....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/152852-2017-11-15-11-32-27.html", "date_download": "2018-05-21T01:08:18Z", "digest": "sha1:MTMTQMKBZR2V2G3KXQY4YAWLUF6ME52M", "length": 16340, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "மத்திய அரசு ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அம��த்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»மத்திய அரசு ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள்\nமத்திய அரசு ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள்\nபுதன், 15 நவம்பர் 2017 16:57\nமத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர்வள ஆணையம், அஞ்சல் துறை, மத்திய நீர் மின் ஆராய்ச்சி நிலையம், தேசியத் தொழில்நு���்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் அவை நிரப்பப்பட உள்ளன.\nசிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பிரிவுகளுக்குப் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப் பிக்கலாம். வயதுவரம்பைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட துறைகள் மற்றும் நிறு வனங்களுக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு வயதுவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பி னருக்குக் கூடுதலாக 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தற்போது பி.சி., எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஓ.பி.சி. தகுதிச் சான்று பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படு வார்கள். எழுத்துத் தேர்வில் முதல் தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில் ரீசனிங், பொது அறிவு, பொறியியல் ஆகிய வற்றில் இருந்து 200 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான இரண்டாம் தாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.\nஇரண்டாம் தாள், விரிவாக விடை அளிக்கும்வகையில் இருக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (ஷ்ஷ்ஷ்.ssநீ.ஸீவீநீ.வீஸீ)பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்வழியில் தாள் 1 தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 2ஆம் தாள் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப் படும்.\nஎழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nயு.பி.எஸ்.சி., யின் 414 பணியிடங்களுக்கான தேர்வு\nயு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அமைச்சகப் பண��� களுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு - (சி.டி.எஸ்.,) 2018’அய் நடத்துவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 414 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nகாலியிடங்கள் டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமியில் 100ம், எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமியில் 45ம், அய்தராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (ஆண்) 225ம், சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (பெண்) 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள் ளன.\nவயது, தகுதி, விண்ணப்பிக்கும் பிரிவுக்கு தகுந்தபடி வயது மாறுபடுகிறது. சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி அய்.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். நேவல் அகாடமிக்கு இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பு தேவைப் படும். முழுமையான தகவல்களை இணைய தளத்தில் அறியவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபாய்.\nதேர்ச்சி முறை பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். கடைசி நாள் : 2017 டிச., 4. விபரங்களுக்கு: www.upsc.gov.in/sites/default/ files/Notification_CDSE_I_2018_Engl.pdf\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர��ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_22.html", "date_download": "2018-05-21T01:11:03Z", "digest": "sha1:IF2OR3DYK5LVV4GSKE2EI74AFML4NUED", "length": 12265, "nlines": 205, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: திருநெல்வேலிக்கே அல்வா!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅன்றொரு நாள் அல்வாக்கடைக்கு சீல் வைத்தோம். ஆறாம் மாதம் அதுபற்றி (தின்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்)செய்தியும் தந்தேன். குடியிருக்கும் பகுதியிலே சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்ததால், ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை அது. அனைத்து ஊடகங்களிலும் அது பற்றிய செய்தியும் வந்தது. சுகாதாரத்தை பேணுகிறேன் என்றோ, குறைகளை நிறை செய்கிறேன் என்றோ எழுதிக்கொடுத்து, சீர் செய்திருக்கலாம்.\nஅப்படிச்செய்ய மனமில்லை போலும். அரசு வைத்த சீலை அவரே அப்புறப்படுத்தினார். வந்தது வில்லங்கம். வாசல்வரை சென்று விட்டோம். வழிநின்று சிலர் தடுத்ததால், வந்து விட்டோம், வேறு வழியின்றி.\nபயமில்லை - பதுங்கித்தான் பாய வேண்டியிருந்தது.\nஅரசு இயந்திரம், எவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இயங்கிக்கொண்டுதான் இருக்குமென்பது என் கணிப்பு.\nஅந்த நாளும் வந்தது. அதிரடியாய்ச் சென்றோம். அரசு வைத்த சீலை அப்புறப்படுத்திவிட்டு அங்கே கனஜோராய் களைகட்டிக்கொண்டிருந்தது--அல்வா தயாரிப்பு வேலை. அரசு சீல் வைத்து விட்டால், பிரச்சனை முடியும்வரை அந்தச் சொத்து அரசின் பொறுப்பிலிருக்கும். அரசு சொத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்திருந்தவர்களை வெளியே வரச்சொன்னால், கரண்டியும் கம்பும்தான் பறந்து வந்தது. பார்த்துக் கொண்டிருக்குமா காவல்துறை. அன்பாய் அவர்களைக் கவனித்து அருகில் நின்ற வாகனங்களில் ஏற்றினர்.\nஅரசிற்கே அல்வா கொடுக்க முயன்ற அல்வாக்கடையை நன்றாய்ப் பூட்டி நான்கு புறமும் சீல் வைத்து நகர்ந்தோம் நாங்களுமே.\nசாலை ஓர உணவகங்கள் (நெல்லை கோவில்பட்டி ) உங்கள் கட்டுப்பாடில் வருகிறதா\nநெல்லை மாநகர பகுதி மட்டுமே பார்த்து வருகிறேன். எனக்கும் அந்த பக்கம் நிறைய மன வருத்தம் உண்டு நண்பரே. விரைவில் அதற்கும் நல்ல நேரம் பிறக்கும்.\nதொடரட்டும் உங்கள் பணி...நிறைய ஐஸ் பேக்டரிகளிலும் தரமற்ற முறையில் ஐஸ் தயாரிக்கபடுவதாக ந���்பர்கள் சொல்லுவார்கள்.. அதையும் கவனியுங்க்ள நன்றி :)\nநன்றி ராஜமாணிக்கம் சார் மற்றும் நாராயணனுக்கு.\nதகவலுக்கு நன்றி கண்ணா. தனி கவனம் செலுத்திகிறேன்.\nசெவ்வாய் நாளிதழ்களில் அடுத்த ரெய்டு செய்தி பாருங்க.\nதமிழகம் முழுவதும் இன்று தண்ணீர் பாக்கெட் ரெய்டு செய்தி உண்டு.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlsoft.com/adg/worldtimecalander.php", "date_download": "2018-05-21T01:09:56Z", "digest": "sha1:CVOOS4ES27MTIMTXAVZEQGG7TMZ3DKYY", "length": 8539, "nlines": 72, "source_domain": "www.yarlsoft.com", "title": " Yarlsoft Solutions", "raw_content": "\nApplication Developing Guide செயலி மேம்படுத்த வழிகாட்டல்\nஇலகுவாக விட்ஜட் நிரல்களைப் பாவிக்கலாம்.\nபல அறிஞர்கள் பல தேவைகளுக்குப் பயன்படும் நிகழ்நிரல்களை இணையத்தில் வழங்குகின்றனர். தேவைக்கேற்ற விட்ஜட் நிரல்களைப் பதிவிறக்கி நாமே எமது நிகழ்நிரலில் இணைக்கலாம். கீழுள்ள எடுத்துக் காட்டுகளைப் பார்த்து நீங்களும் முயன்று பார்க்கலாம்.\nநான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன்.\nஎனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன்.\nஉளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.\nஅதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-43358827", "date_download": "2018-05-21T02:13:38Z", "digest": "sha1:H6WYWC5ZPODZQLTGSCZ4DZEZC2TWJ3OW", "length": 10383, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு இயக்குநர் ரஞ்சித் எதிர்ப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு இயக்குநர் ரஞ்சித் எதிர்ப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறையை மாற்றினால்தான் முறையான தேர்தல் நடக்கும் என்றும், தரமான கதையோடு அரசியல் சொல்வதும் இன்றைய சூழலில் அவசியம் என்றும் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளனார்.\nஅர்ஜூன் ரெட்டி படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் \"நோட்டா\" படத்தின் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசினிமாவில் கதை சொ���்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் தமிழ்ச் சூழலில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைய இளைஞர்கள்தான் எந்தவித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்தவித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள்.\nஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் தனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை என்றும், இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது தமது கணிப்பு என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும்போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது.\nஅத்துடன் ஓர் அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் \"நோட்டா\" என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதேபோல் இந்தப் படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nகௌரவ படுகொலைகளை தடுக்க 'காதல் அரண்' செயலி\nசிரியா: கிளர்ச்சியாளர்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறும் அரசு படைகள்\nநான் ஏன் ஹாதியாவை திருமணம் செய்து கொண்டேன் - மனம் திறக்கும் ஷஃபின்\nஇந்திய பெண்களுக்கு வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு விரும்பாதது ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷய���்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/home.php?cat=", "date_download": "2018-05-21T01:29:05Z", "digest": "sha1:SMH5AYR5IQR7PZZ75AIL6AZV52EEMPDI", "length": 6710, "nlines": 163, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஊழல் - உளவு - அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் விஷ்ணுபுரம் 2 ஜி அவிழும் உண்மைகள்\nசவுக்கு சங்கர் ஜெயமோகன் ஆ. இராசா\nஅறம் காவிரி: அரசியலும் வரலாறும் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஜெயமோகன் ஆர். முத்துக்குமார் மாரிதாஸ்\nஅமானுஷ்ய ஆன்மிகம் அமைப்பாய்த் திரள்வோம் கருத்தியலும் நடைமுறையும் ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்\nஎன்.கணேசன் தொல். திருமாவளவன் கார்லோஸ் புயந்தஸ்\nகார்ல் மார்க்ஸ்: எளிய அறிமுகம் சித்திரக்கதை வடிவில் காவிரி: அரசியலும் வரலாறும் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்\nரியுஸ் ஆர். முத்துக்குமார் போகன் சங்கர்\nசுவடுகள் : திரைவிமர்சனத் தொகுப்பு பாகம்-1 சோழ மங்கை நேரத்தை உரமாக்கு\nவெங்கடேஷ் சக்கரவர்த்தி மதுரை இளங்கவின் சோம.வள்ளியப்பன்\nபச்சை நரம்பு மகாத்மா காந்தி காவியம் தொகுதி 1 & 2 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு\nஅனோஜன் பாலகிருஷ்ணன் தி.கா.இராமாநுசக் கவிராயர் ம.பொ. சிவஞானம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஆதிசைவர்கள் வரலாறு - நூலுக்கு ‘ தினமணி 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130.00ரூ.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, இரண்டாம் மரணம் - நூலுக்கு ‘ தினமலர் 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். இரண்டாம் மரணம், எஸ்.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/01/blog-post_20.html", "date_download": "2018-05-21T01:07:06Z", "digest": "sha1:VWKKCXXFYFVUEO537CT5ZQLRIZQH7F2Y", "length": 18491, "nlines": 121, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை மூர் அணி! தொட‌ரும் வெற்றி பேர‌ணி!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ஏர்வாடியில் நேற்று ந‌டைபெற்ற‌ மாவ‌ட்ட‌ கைப்ப‌ந்து போட்டியில் கோப்பையை வென்றுள்ள‌தாவும் இதுவ‌ரை 45க்கும் மேற்ப‌ட்ட‌ இறுதி போட்டிக‌ளில் வெற்றி பெற்று த‌ம‌து அணியின‌ர் கோப்பைக‌ளை வென்றுள்ள‌தாக‌வும் மூர் அணியின் நிர்வாகி ஹ‌ச‌னுதீன் தெரிவித்துள்ளார்.\nப‌ல்வேறு விளையாட்டு துறைக‌ளில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஏராள‌மானோர் வாய்ப்புக‌ள் கிடைக்காத‌தால் அத்துறைக‌ளில் சாதிக்க முடியாம‌ல் ஒதுங்கி விடுகின்ற‌ன‌ர். இது போன்ற‌ திற‌மை வாய்ந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து வாய்ப்ப‌ளித்து ஊக்கப்ப‌டுத்தினால் உல‌கின் த‌லை சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் உருவாவார்க‌ள்.அப்ப‌டி‌ இளைஞ‌ர்க‌ளுக்கு வாய்ப்புக‌ளை உருவாக்கி கொடுக்கும் ப‌ணிக‌ளில் கீழ‌க்க‌ரை மூர் விளையாட்டு கிள‌ப் போன்ற‌ த‌னியார் அணிக‌ள் ஈடுப‌ட்டு வ‌ருகிறது.\nகீழ‌க்க‌ரை மூர் கைப்ப‌ந்து அணி ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ செயல்ப‌ட்டு ஏராளமான‌ கைப்ப‌ந்து வீர‌ர்க‌ளை உருவாக்கியுள்ள‌தாக‌வும் இன்னும் ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ளை த‌லைசிற‌ந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ளாக‌ உருவாக்குவ‌தே எங்க‌ள‌து நோக்க‌ம் என‌வே கைப்ப‌ந்து விளையாட்டில் ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் மூர் அணி நிர்வாகிக‌ளை தொடர்பு கொள்ள‌லாம் அவ‌ர்க‌ள் ப‌யிற்சி ஆட்ட‌ங்க‌ளில் ப‌ங்கு பெற‌ செய்ய‌ப்ப‌ட்டு அணிக்காக‌ விளையாட‌ தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்கள் ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் 9444828805 என்ற‌ எண்ணில் தொடர்பு கொள்ள‌லாம் என‌‌ நிறுவ‌ன‌ர் ஹ‌ச‌னுதீன் ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகீழ‌க்க‌ரை மூர் கைப்ப‌ந்து அணி க‌ட‌ந்த‌ 12 ஆண்டுக‌ளாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. கைப்ப‌ந்து விளையாடுவ‌த‌ற்கு ஆர்வ‌முள்ள‌ இளைஞ‌ர்க‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு ப‌யிற்சிய‌ளிக்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் மூர் அணிக்காக‌ விளையாடுவார்க‌ள் இப்ப‌டியாக‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ சிற‌ந்த‌ கைப்ப‌ந்து விளையாட்டு வீர‌ர்க‌ளை உருவாக்கியுள்ளோம்.இத‌ற்காக‌ எவ்வித‌ க‌ட்ட‌ண‌மும் பெற‌ப்ப‌டுவ‌தில்லை.அனைத்து செல‌வுக‌ளையும் நாங்க‌ளே ஏற்று கொள்கிறோம்.\nஎங்க‌ள் அணி வீர‌ர்க‌ளின் கூட்டு முய‌ற்சியால் இது வ‌ரை சிறு போட்டிக‌ளிலிருந்து மாநில‌ அளவிலான‌ போட்டி வ‌ரை ஏராள‌மான‌ ஆட்ட‌ங்க‌ளில் ப‌ங்கேற்றுள்ளோம்.இறைய‌ருளால் 45 கோப்பைக‌ளுக்கு மேல் கைப‌ற்றியுள்ளோம்.எங்க‌ள் அணிக்காக‌ விளையாடிய‌ ப‌ல���ர் இன்று த‌லை சிறந்த‌ வீர‌ர்க‌ளாக‌ திக‌ழ்கின்ற‌ன‌ர்.நேற்று ஏர்வாடியில் ந‌டைபெற்ற‌ போட்டியில் வெற்றி பெற்று எம‌து அணியின‌ர் கோப்பையை கைப்ப‌ற்றியுள்ள‌னர்.என‌து த‌ந்தையார் ச‌ம்சுதீன் அவ‌ர்க‌ள் விளையாட்டு துறையில் மிகுந்த‌ ஆர்வ‌முடையவ‌ர் அவ்வ‌ழியில் நாங்க‌ளும் எங்க‌ளால் முடிந்த‌ சிறு ப‌ங்க‌ளிப்பை விளையாட்டுத்துறைக்காக‌ செலுத்துகிறோம்.இறைவ‌னுக்கே எல்லா புக‌ழும்.\nகீழ‌க்க‌ரையில் கைப்ப‌ந்தில் ம‌ட்டும‌ல்ல‌ கால்ப‌ந்து,கிரிக்கெட் உள்ளிட்ட‌ விளையாட்டுக்க‌ளில் ஆர்வ‌முள்ள‌ திற‌மையான‌ இளைஞ‌ர்க‌ள் உள்ளன‌ர். அவ‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து அவ‌ர்க‌ளுக்கு வாய்ப்ப‌ளிக்க‌ ந‌ம‌து ஊரை சேர்ந்த‌ செல்வ‌ந்த‌ர்க‌ள் ஏராளமான‌ விளையாட்டு கிள‌ப்க்ளை உருவாக்க‌ வேண்டும் என‌ தாழ்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்.இத‌ன் மூல‌ம் ப‌ல‌ த‌லை சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் கீழ‌க்க‌ரையில் உருவாவ‌ர்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை. இவ்வாறு அவ‌ர் கூறினார்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்க‌ரை சாலை தெருவில் மீலாத் நிக‌ழ்ச்சி\nக��ழ‌க்க‌ரை வ‌ங்கியில் ரூ500 க‌ள்ள‌ நோட்டுக்க‌ள் டெ...\nமூன்றரை டன் வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகு...\nகீழ‌க்க‌ரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு \nகீழ‌க்க‌ரை ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் குடி...\nகீழ‌க்க‌ரை அருகே ஆட்டோவில் ம‌து விற்ற‌தாக‌ 3பேர் க...\nகீழ‌க்க‌ரை அருகே பேச்சாளை மீன் ஏற்றி சென்ற‌ 14 லார...\nகீழக்கரை கல்லூரியில் மீலாத் நிக‌ழ்ச்சி\nம‌துரை - வ‌ளைகுடா நேர‌டி விமான‌ம்\nகீழ‌க்க‌ரை வேலைவாய்ப்பு முகாமில் 159 பேர் ப‌ணியில்...\nவிஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌ட...\nவிஸ்வ‌ரூப‌த்திற்கு சென்சார் சான்றித‌ழ் ர‌த்து செய்...\nகீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டத்திற்க...\nகீழ‌க்க‌ரை அணி மாவ‌ட்ட‌ அள‌விலான‌ போட்டியில் கோப்ப...\nகீழ‌க்க‌ரையில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்\nபிப்.8,9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழை...\nகீழ‌க்க‌ரையில் இந்திய‌‍ -அமெரிக்கா ரோட்ட‌ரி ச‌ங்க‌...\nபெரியபட்டிண‌த்தில் \"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய...\nகீழ‌க்க‌ரையில் ம‌து விற்ப‌னை ம‌ற்றும் சூதாட்ட‌ம் 8...\nகீழ‌க்க‌ரை தபால் நிலைய‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை...\nகீழ‌க்க‌ரையில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஆட்டோ ஒட்டு...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவ‌ர் இந்திய‌ அள‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் த‌மிழ‌ர் திருநாள் ம‌ற்றும்...\nகீழ‌க்க‌ரை அருகே 500பிளாட் ப‌குதியில் தமுமுக‌ சார்...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பேரா...\nஇ.யூ.முஸ்லீம் லீக் கீழ‌க்க‌ரை முன்னாள் த‌லைவ‌ர் கா...\nசாலை அமைத்து மூன்று மாதம்விரைவாக‌ உடைந்து சேத‌ம்\nஎம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னை...\n20 ஆண்டுக‌ள் விப‌த்தில்லாம‌ல் ஓட்டிய‌ அர‌சு டிரைவ‌...\nமுஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சாலை பாத...\nதுபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா...\nச‌த‌க் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி ...\nகீழ‌க்க‌ரையில் \"மாஸ் கிளினிங்\" முறையில் ப‌ல‌ வ‌ருட...\n500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்\nகீழ‌க்க‌ரையில் விலையில்லா ம‌ருந்துக‌ள் ம‌ற்றும் து...\nகீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட...\nகீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may17/33031-2017-05-09-08-08-21", "date_download": "2018-05-21T00:55:32Z", "digest": "sha1:FN2QEYT3UVKAATDERVB5KJJ6I5DOJTTP", "length": 19312, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "தண்ணீருக்குத் தத்தளிக்கும் தமிழகம்! நீரின்றி அமையாது உலகு!", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2017\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல்\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nகாவிரி - மக்களை ஏய்க்கும் எடப்பாடி அரசு\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2017\nவெளியிடப்பட்டது: 09 மே 2017\nமனித உடலின் பெரும் பங்கு நீரால் உருவானது.\nகாற்று இன்றி ஒரு மணித்துளி கூட உயிர்வாழ முடியாது. நீர் இல் லாமல் சில மணிநேரங்கள் மனிதன் உயிர்வாழ முடியும்.\nஇவை இரண்டு மட்டுமே மனிதன் உயிர்வாழப் போதமாட்டா.\nநிலம் வேண்டும்; தீ வேண்டும்; விசும்பு அல்லது விண்வெளி அல்லது ஆகாயம் வேண்டும்.\n“நிலம் தீ நீர் வளி விசும்போடு அய்ந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்பது, உலகம் என்பது என்ன என்பதற்கு விடை.\n“நீரின்றி அமையாது உலகு” என்பது திருக்குறள்.\nதமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ் நிலத்தில் ஓடிக் வைகை கடலில் விழுவது, தாமிரபரணி ஆறுகள் மட்டுமே.\nகாவிரி, தென்பெண்ணை, பாலாறு, பொருநை முதலான ஆறுகளின் தோற்றம் (அ) தலைமடை தமிழ்நாட்டில் இல்லை. பிறமொழிக்காரர் நாடுகளில் உள்ளன. முல்லைப் பெரியாறும் அப்படியே.\nஅந்தப் பிற மொழி நாடுகளும் தமிழகமும் இந்தியாவில் தான் உள்ளன.\nஆனால் தலைமடைகளைப் பெற்றுள்ள நாடுகள், இந்திய அரசு வலியுறுத்தினாலும், உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு நீர்விடச் சொன்னாலும் கருநாடக மொழி மக்களும், தெலுங்கு மொழி மக்களும், மலை யாள மொழி மக்களும் இணங்கினால்தான் நம் ஆறுகளில் தண்ணீர் வரும்.\nகாவிரி ஆறு தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. அதை மறித்து மேட்டூர் அணை கட்டப்பட்டது 1920க் குப் பிறகுதான்.\nதலைமடையிலுள்ள கருநாடக ஏரிகள் நிரம்பி வழிந்து ஓடும் நிலைமை இருக்கிற போதுதான், வேறு வக்கு இன்றிக் காவிரியில் நீர்விடுகிறார்கள். அவர்கள் ஏரிகள் வழிந்தோடும் போது மட்டுமே காவிரியில் அட்டியின்றி நீர் வருகிறது.\nதமிழக அரசும் மக்களும் - கருநாடக அரசும் மக் களும் முட்டி மோதிக் கொள்வதிலேயே நாம் குறியாக இருக்கிறோம்.\nவெள்ளையன் காலத்திலும் காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் கருநாடகத்தார் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தமிழகத்தார், தட்டிப் கேட்கவில்லை.\nதி.மு.க.-அ.தி.மு.க. ஆண்ட 50 ஆண்டுக் காலத்திலும் கருநாடகத்தார், கேரளத்தாரின் அடாவடிகள் நிற்க வில்லை; குறையவில்லை.\nதமிழக மக்கள் - கட்சிகள் - இயக்கங்கள் எல்லாம் நீர்ப் பங்கீடு உரிமைப் போரிலேயே மூழ்கி இருக் கிறோம்.\nஇன்று, காவிரிக்கு நீர்தரும் மேட்டூர் அணையில், 27 அடி உயர நீர்மட்டுமே உள்ளது.\nகாவிரியிலிருந்து குடிநீர் பெறும் மக்கள் - வேளாண் நீர் பெறும் மக்கள் திக்கும் திசையும் தெரியாமல் தவிக் கிறார்கள்.\nஅவரவர் ஊரில் இருக்கிற சிற்றேரி, ஏரி, பேரேரி இவற்றில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் - அதற்குத் தமிழக மக்களின் முயற்சியும் - தமிழக அரசின் முயற்சி யும் மட்டுமே என்றென்றும் உதவும் என்கிற பொறுப் புணர்ச்சியும், புரிதலும், அறிவும் ஏன் எத்தரப்புத் தமிழர்க் கும் வரவில்லை ஏன் எந்தக் கட்சி ஆட்சிக்கும் வரவில்லை\nஅதற்கான அக்கறையும் முயற்சியும் குறைந்தது 95 ஆண்டுகளாக - மூன்று தலைமுறைகளாக அறவே இல்லையே ஏன்\nஎட்டுக்கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் 41,000 ஏரிகள் உள்ளன.\n50 ஏக்கர் முதல் 5,000 ஏக்கர் வரை நீர்பாயும் அளவுக்கு நீர் பிடிக்க ஏற்ற ஏரிகள் இவை.\nஇவை நம் காலடியிலும் புழக்கடையிலும் உள்ளன.\nஇவற்றைப் பற்றி ஊர்நாட்டாண்மைக்காரர், ஊராட்சித் தலைவர், சாதித் தலைவர்கள், மக்கள் அமைப்புகள், ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் - உள்ளூர் ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள் எவருமே கவலைப்படுவதில்லையே ஏன் இதைப்புரிந்து கொள்ள அறிவில்லையா இதற்குத் தீர்வு காண்பது பற்றியே எத்தரப்பாரும் கவலைப்படவில்லை என்றால், என்ன பொருள்\nநாம் செய்ய வேண்டியது தான் என்ன\n1. அந்தந்த ஊர் ஏரியின் ஆழம், அகலம், பரப்பு, நீர் கொள்ளளவு என்பதைப் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை ஆவணங்களிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\n2. ஏரிக்கு வரத்து வாய்க்கால், போக்கு வாய்க்கால் இவை எங்கே என்று அடையாளப்படுத்த வேண்டும். ஏரியின் பரப்பை அளந்து தெரிந்து கொள்ள வேண்டும்.\n3. ஊராட்சியின் மாதாந்தரப் பொது மக்கள் கூட்டத் தில்-ஏரி வாய்க்கால்களையும், ஆக்கிரமிப்பை யும் தூர்வாரும் பொறுப்பு முழுவதையும் ஊர் மக்களே, நிர்ணயிக்கப்பட்ட வரி மூலம் நிதி திரட்டிக் கொண்டு, ஊர் மக்களே தூர் வார வேண்டும்.\nஇதற்குப் பெயர்தான் குடிமராமத்து முறை.\nஏரி உள்வாய், கலங்கு, மதகு இவற்றைத் தூர் வாருவது-பழுது பார்ப்பது என்பவற்றை மூன்றாண் டுக்கு ஒருமுறை பொதுப் பணித்துறையினர் செய்ய, அந்தந்த ஊராட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇன்றைய இளந்தலைமுறையினரும் படித்தவர்களும் ஊர்ப் பெரியவர்களும் இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்\nநீராண்மைக்கு உடனடித் தீர்வும் நிரந்தரத் தீர்வும் இதுதான் என்கிற அதேநேரத்தில், இரண்டாம் பட்சமாக - இரண்டாம் நிலைப்பாடாக நீராண்மை பங்கீட்டு உரிமைக்கும் போராடுவோம்\nசொல்வதெல்லாம் உண்மை. ஆனால் இவற்றை யாரூடாக நிறவேற்றுவது மத்தியரசும் மாநில அரசும் ஒத்துவராது. அவ்விதமானால் யார் மத்தியரசும் மாநில அரசும் ஒத்துவராது. அவ்விதமானால் யார் எவ்விதம் இரு அரசுகளையும் நிர்ப்பந்திக்கு ம் மக்கள் இயக்கங்களா அல்லது மக்கள் தாமாக முன்வந்து அமைக்கும் அமைப்புகளூடாகவா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/2011/may/10-sea.html", "date_download": "2018-05-21T01:33:06Z", "digest": "sha1:MRDQCNOBQX7ZL6B4G2LC5UWKASPEMEZ5", "length": 3042, "nlines": 6, "source_domain": "parangipettai.tripod.com", "title": "May 10, 2011", "raw_content": "மன்னார் வளைகுடா தீவுகள் கடலில் மூழ்கின: புவி வெப்பமடைதல் காரணம்\nபுவி வெப்பமடைதல் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கியது, பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nமன்னார் வளைகுடாவில் சிறியதும், பெரியதுமாக 21 தீவுகல் உள்ளன. இவைகள் நான்கு பிரிவுகளாக, இவைகளின் இருப்பிடத்தை வைத்து, குறிப்பிடப்பட்டு வருகின்றன. அவை தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம் என அடையாளமிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.\nபுவி வெப்பமடைதல் காரணமாக, துருவப்பிரதேசங்களில் உள்ள பெரும் பெரும் பனிப்பாறகள் உருகி, கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்துகொண்டு வருகிறது.\nகடல் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக, மண்டபம் பிரிவில் பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி பிரிவில் விலங்கு சல்லி தீவும் கடலில் மூழ்கியுள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக,இந்த இரண்டு தீவுகளும் கடலில் மூழ்கி விட்டன என மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா வார்டன் சுந்தரகுமார் கூறியுள்ளார்.\nபவள பாறைகள் தீவுகளுக்கு தடுப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தன. சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டியெடுத்ததால்தான் தீவுகள் மூழ்கி விட்டன என்று, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டு திட்ட பிரதிநிதி தீபக் சாமுவேல் கூறியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/maladives-15-days-emercency/", "date_download": "2018-05-21T01:30:34Z", "digest": "sha1:AG3ZMONLM6AYTTLEWKGHRDLJKY7PVLWZ", "length": 12631, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nமாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்..\nமாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியை அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளதால் மேலும் அந்த நாட்டில் அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது.\nஇந்த அறிவிப்பை அதிபருக்கு நெருக்கமான அஷிமா ஷுகூரன் இன்று லைவ் டிவியில் அறிவித்தார். இதன்படி, அனைத்து அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உள்ளாகும் நபர்களை, எந்த நேரத்திலும் கைது செய்வதற்கான ஒட்டு மொத்த அதிகாரத்தையும் பாதுகாப்புப் படைக்கு அந்த நாட்டு அரசு வழங்கியுள்ளது.\nகடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து மாலத்தீவை தனது இரும்புக்கரத்தால் யாமீன் ஆட்சி செய்து வருகிறார். தனக்கு எதிரானவர்களை ஒழித்து விடுவதில் அக்கறை செலுத்தி வந்தவர்.\nநான்கு லட்சம் மக்கள் குடி கொண்டிருக்கும் மாலத்தீவு சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. உலக அளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.\nPrevious Postஅம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: இரண்டு குருக்கள் நீக்கம்.. Next Post12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் தினசரி நீட் தேர்வு பயிற்சி..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்��நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_32.html", "date_download": "2018-05-21T01:05:20Z", "digest": "sha1:MP34GWOW55R3LL7YCBCYGVW7DZDDORZX", "length": 15686, "nlines": 166, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.", "raw_content": "\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.\nஅரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.\n6 முதல் 8-ம் வகுப்பு வரை முன்பு இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டு இருந்தாலும் அதில் காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் அவை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களாக மாற்றப்படுகின்றன. இதே நடைமுறைதான் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றன.\nநடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.\nஏற்கெனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதியை பெறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதார��� ஆசிரியர்கள் நேரடியாக (50 சதவீதம்) நிரப்பப்படும் நிலையில், தமிழ், வரலாறு பாட ஆசிரியர்கள் மட்டும் நேரடியாக நியமிக்கப்படுவதில்லை.\nஇந்த காலி இடங்கள் முழுக்க முழுக்க பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக பி.எட். படித்த பி.ஏ. தமிழ், பி.லிட். தமிழ் இலக்கியம், பி.ஏ. வரலாறு பட்டதாரிகள் நேரடி பட்டதாரி ஆசிரியர் பணி பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.\n'அனைத்து பட்டதாரிகளுமே 3 ஆண்டு படித்துத்தான் பட்டம் பெறுகிறார்கள். அதைத்தொடர்ந்து பி.எட். முடிக்கிறார்கள். ஆனால், அறிவியல், கணிதம், ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படும்போது தங்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்’ என்பது பி.எட். படித்த தமிழ், வரலாறு பட்டதாரிகளின் கேள்வி.\nஅவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே. முதுகலை பட்டம் பெற்றால் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்யலாம்.\nதமிழ், வரலாறு பாடங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை இனிமேலாவது கைவிட்டுவிட்டு மற்ற பாடங்களைப் போல நேரடி நியமனத்தை கொண்டுவர வேண்டும் என்று பி.எட். முடித்த தமிழ், வரலாறு பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கல்வித் தகுதியுடன் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் 45 வயது, 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வரு���த்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/868", "date_download": "2018-05-21T01:28:16Z", "digest": "sha1:JXOHFG7GLPSYEY4MVFAQN3OH4NCSK6ZK", "length": 8233, "nlines": 83, "source_domain": "cineidhal.com", "title": "அழகான நடிகர்..! ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்..! இன்று அவரின் சோக வாழ்க்கை…!! அழகான நடிகர்..! ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்..! இன்று அவரின் சோக வாழ்க்கை…!!", "raw_content": "\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\n பையனை உசுப்பேத்திய வாணிஸ்ரீ – வீடியோ இணைப்பு\nதேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n18+ பால்காரி படத்தின் செம கவர்ச்சியான டிரெய்லர் – வீடியோ பாருங்க\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபோலி சாமியாரை நம்பி தன் கற்பை இழந்த அப்பாவி பெண் – அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகையின் அந்தரங்க வீடியோ\nHome News அழகான நடிகர்.. ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்.. ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்.. இன்று அவரின் சோக வாழ்க்கை…\n ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்.. இன்று அவரின் சோக வாழ்க்கை…\nபாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் Actor Sudhakar Life Tragedy படத்தில் வரும் கோயில் மணி ஓசை இன்று கேட்டதாரோ..\nபாடலை கேட்டால் சட்ட��ன்று நினைவுக்கு வருபவர் நடிகர் சுதாகர். அதன்பிறகு எங்க ஊர் ராசாத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.\nஅதன்பிறகு தெலுங்கு பக்கம் தாவினார். அங்கு காமெடி, கதாநாயனுக்கு நண்பன் போன்ற வேடங்களில் நடித்தார்.\nஉச்ச காமெடி நடிகராகவும் விளங்கினார். நெருங்கிய நண்பரான சிரஞ்சீவியை வைத்து படம் கூட தயாரித்தார்.\nபின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்தார். ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.\nஇடையில் கிறிஸ்தவ மதபோதகராக மாறி பிரசங்கம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. தற்போது எப்படி உள்ளார் என்பது திரையுலகினருக்கும் தெரிரயவில்லை. அவரது உறவினர்களுக்கும் தெரியவில்லை. குடிபோதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n குடும்பப் பெண்களின் புதிய ரூட்..\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள்\nவிளம்பர ஏஜென்ட் அலமேலு மீது போலீசில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2015/11/083.html", "date_download": "2018-05-21T01:27:55Z", "digest": "sha1:XN6ZYLKGMTX66DWA27IQ5SZPRJFNU6T5", "length": 14347, "nlines": 228, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்", "raw_content": "\nதிருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்\nபேரா. வே. அரங்கராசன் 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி)\nஅதிகாரம் 083. கூடா நட்பு\nசீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,\nஇனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்\nபலநல்ல கற்றக் கடைத்தும், மனநல்லர்\nமுகத்தின் இனிய நகாஅ, அகத்(து)இன்னா\nமனத்தின் அமையா தவரை, எனைத்(து)ஒன்றும்,\nநட்டார்போல் நல்லன சொல்லினும், ஒட்டார்சொல்,\nசொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க, வில்வணக்கம்\nதொழுத கைஉள்ளும், படைஒடுங்கும்; ஒன்னார்\nமிகச்செய்து, தம்எள்ளு வாரை, நகச்செய்து,\nபகைநட்(பு)ஆம் காலம் வரும்கால், முகநட்(டு),\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 10:53 PM\nLabels: akaramuthala, அகரமுதல, கூடா நட்பு, திருக்குறள் அறுசொல் உரை, வெ. அரங்கராசன்\nதுணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்\nதிருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவன...\nகடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராச...\nமாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் – உலக நாதன்...\nதமிழின ஏட்டில் தலைப்பென வாழ்பவர் \nஅக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்\nதிருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அர...\nசெத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்\nஉறவாடும் தீயே நீ வாழ்க\nநிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு\nநீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக...\nதாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்\nஅழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – ப...\nதமிழரின் அடையாளத்தை உணர்த்திய பிரபாகரன் வாழ்க\nதிருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ...\nமாவீரர் மாதம் – ஈழம் இரஞ்சன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 091. பெண்வழிச் சேறல் : வ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை...\nமாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்\nதிருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கரா...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவன...\nஇனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்\nசோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ\n‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளு...\nமனத்தோடும் மணம் பேச வருவானே\nதிருக்குறள் அறுசொல் உரை – 088. பகைத் திறம் தெரிதல்...\nதிருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அர...\nதமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்\nவல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்\n – மா. கந்தையா –செயா\nதிருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன...\nகுறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ...\nதமிழ்மொ ழியால் ஓதி நீ தொண்டு செய்\nதிருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கரா...\nகார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்\nகலித்தொகை போன்ற ‘களித்தொகை’ – உருத்திரா\nதிருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங...\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்த...\nதிருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்...\nதிருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கரா...\nஇனிதே இலக்கியம் – 9 தமிழன்னையைப் போற்றுவோம்\nதிருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ...\nதமிழகம் அடிமைப் பட்டு மதிமயங்கி நிற்பதேன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கரா...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவன...\nதிருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அர...\nதிருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/help-line.php", "date_download": "2018-05-21T01:04:48Z", "digest": "sha1:ERVGQSOE3SNLNE3LLJRSRY7RVK45GSDY", "length": 4088, "nlines": 167, "source_domain": "maduraipages.in", "title": " Madurai Pages", "raw_content": "\nகொடைக்கானலில் தொடர் மழை வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே ராட்சத மரம் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு சுற்றுலாப்பயணிகள் அவதி\nமிதியடிகளில் தேசியக் கொடி: சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கைக்கு அடிபணிந்தது அமேஸான்\nஎம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா\nஅலங்காநல்லூர் - பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: சீமான்\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/internet/03/124975?ref=category", "date_download": "2018-05-21T01:05:16Z", "digest": "sha1:LMY5VRTZCJ3BYW2LIOZTE4EKA66CSUPF", "length": 6845, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்! - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசி��ி\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nகூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nபுதிய வசதிகளில் முக்கியமாக இணைய இணைப்பு அற்ற நிலையில் (Offline) இணையப் பக்கங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.\nதவிர இணை இணைப்பு அற்ற நிலையில் Download Page Later எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதனைப் பயன்படுத்தி இறுதியாக பார்வையிட்ட ஒரு இணையப் பக்கத்தினை இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/08/rbi-farmers-can-get-short-term-crop.html", "date_download": "2018-05-21T01:34:29Z", "digest": "sha1:EFISWV3ZHLTGD3QQE3Z2RML4IBRZTJA3", "length": 11545, "nlines": 142, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: RBI: Farmers can get short-term crop loans at 4 per cent", "raw_content": "\nசிறுதானியம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக...\nமண் மகத்துவம் அறியும் மண் ஆய்வு\nகால்நடை வளர்ப்பில் ஒழியுமா மூட பழக்கம்\nமரத்தை நடவு செய்யும் பேக்கிங் தொழில்\nபோச்சம்பள்ளியில்இயற்கை முறையில் 20 வகை கீரை சாகுபட...\nபந்தல் காய்கறிகளுக்கு 50 சதவீதம் மானியம்\nஇயந்திரம் மூலம் நடவுப்பணி எக்டேருக்கு ரூ.5,000 மான...\nஆக. 26-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்\nஏற்காட்டில் காபி விவசாயிகளுக்கு வாரியம் வேண்டுகோள்...\nமானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை\nசம்பா பருவத்துக்கான நெல் ரகங்களை விவசாயிகள் பெற்று...\nஇயற்கை உரத்தில் காய்கறி தோட்டம்: பவானிசாகர் டவுன் ...\n'ஒற்றை நாற்று நடவு முறை சிறந்தது': வேளாண் அதிகாரி ...\nநிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை\nபசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி - சாதிக்கிறார் விவ...\nதென்னை நாற்றங்கால் சாகுபடி - கூடுதல் லாபம் பெறும் ...\nசொட்டுநீர் பாசனத்துக்கு 100 % மானிய��்\nநெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ....\n\"தரிசு நிலங்களில் வேப்பமர கன்றுகள் நடவுக்கு ரூ.17 ...\nவேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை சிறுதானியங்கள் மத...\nஉரங்களின் விலைகள் குறைப்பு வேளாண் அதிகாரி தகவல்\nமானிய விலையில் சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம்...\nசிறுதானியங்களை விதை நேர்த்தி செய்து விதைக்க வலியுற...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்...\nசம்பா நடவுக்கு முன் வேளாண் அதிகாரி வழிகாட்டல் : தக...\nஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது வேளாண்துறை அறிவுரை\nசிக்கல் வேளாண். அறிவியல் நிலையத்தில் பழம், காய்கறி...\nஇயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் வி...\nநாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளு...\nதிருந்திய நெல் சாகுபடி ஏன்\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பூமியில் இனிப்பு வருமானம்\nவிவசாயி வயலில் அதிசய கம்பு\nஉழவர் உற்பத்தி மையம் துவக்கம்\nதோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்: வேளாண் மையங்களி...\nஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பயிற்சி\nவிவசாயிகளே... வரகு பயிரிட்டு வருமானத்தை அள்ளுங்க.....\nஇயந்திர நெல் நடவிற்கு மானியம் ....உயர்வு எக்டேருக்...\nகுடல் புழுக்களை வெளியேற்றும் பூண்டு\nவேளாண் நிலையத்தில் முயல் வளர்ப்பு பயிற்சி : அதிகார...\nஅடுத்த சந்ததிக்கு இயற்கை விவசாயம் அவசியம் அறைகூவல்...\nவாடிப்பட்டி பகுதியில் மானிய விலையில் இடுபொருள், வே...\n3 ஆண்டுகளில் ரூ.2.30 கோடி மானியத்தில் 67 விவசாயிகள...\nதோட்டக்கலை பயிர் மானிய திட்டத்தில் சேர வேண்டுமா\nமானாவாரி நிலங்களில் பருத்தி பயிரிட ஆலோசனை\nவேளாண் அறிவியல் நிலையத்தில் நிலக்கடலை சாகுபடி பயிற...\nபயறு வகைகளில் லாபம் பெறும் முறை - விதைச்சான்று உதவ...\nபசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்\nமாடி தோட்ட மகசூல் 'பார்முலா'\nதினமும் பணம் கொழிக்கும் அரளிப்பூ சாகுபடி\nசந்தோஷம் பொங்க வைக்கும் சம்பங்கி விவசாயம்\nமண் வளம் காக்க பசுந்தாள் உரமிட வேண்டும்: வேளாண் அத...\nதலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/183827--pr", "date_download": "2018-05-21T01:23:58Z", "digest": "sha1:PQOIJCPX5EEJMNNGBBQ3L6WRLP3AGK44", "length": 9629, "nlines": 24, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் உயர் PR வலைத்தளங்களின் முக்கிய நன்மைகள் எனக்கு புரியுமா?", "raw_content": "\nபின்னிணைப்புகள் உயர் PR வலைத்தளங்களின் முக்கிய நன்மைகள் எனக்கு புரியுமா\nநிச்சயமாக, நீங்கள் எஸ்சிஓ ஒரு உண்மையான, அளவிடத்தக்க முன்னேற்றம் அனுபவிக்க வேண்டும் என்றால், அது உங்கள் வலைத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் ஒரு தரமான இணைப்பு சுயவிவரத்தை உருவாக்க அவசியம். இப்போதெல்லாம், பின்னிணைப்புகள் \"சிறந்த\" சுயவிவரத்தை உருவாக்கும் மூன்று முக்கிய காரணிகள் உள்ளன - அவற்றின் பொருண்மை, பன்மை மற்றும் தரம். வெளிப்படையாக, அனைத்து தரமான இணைப்புகள் இயற்கை வழி கட்டப்பட்ட மற்றும் உயர் பேஜ் தரவரிசை, டொமைன் அதிகாரம், பக்கம் அதிகாரம், முதலியன மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும். ஆனால் நீங்கள் பின்னிணைப்புகள் மட்டும் உயர் PR வலைத்தளங்களில் எடுக்க வேண்டும் என்று அர்த்தம்\nஇல்லை என்று நான் நம்பவில்லை. ஏன் அப்படி உண்மையான விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானவை என்பதால் தான். நான் முடிந்தவரை பின்னிணைப்புகள் பல உயர் PR வலைத்தளங்களில் நீங்கள் எங்கும் பெற அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம் - babboe box bike. தீவிரமாக, நாம் எளிதாக வேர்ட்பிரஸ் இருந்து உதாரணமாக, ஒரு புதிய PR9 அல்லது ஒருவேளை கூட PR10 பின்னிணைப்பை பெற முடியும். எல்லாவற்றையும் நிமிடங்களில் முடிக்க முடியும் - நீங்கள் முடித்துவிட்டீர்கள். எனவே, அத்தகைய பின்னிணைப்பு நன்மை பயக்கும், நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் உண்மையான விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானவை என்பதால் தான். நான் முடிந்தவரை பின்னிணைப்புகள் பல உயர் PR வலைத்தளங்களில் நீங்கள் எங்கும் பெற அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம் - babboe box bike. தீவிரமாக, நாம் எளிதாக வேர்ட்பிரஸ் இருந்து உதாரணமாக, ஒரு புதிய PR9 அல்லது ஒருவேளை கூட PR10 பின்னிணைப்பை பெற முடியும். எல்லாவற்றையும் நிமிடங்களில் முடிக்க முடியும் - நீங்கள் முடித்துவிட்டீர்கள். எனவே, அத்தகைய பின்னிணைப்பு நன்மை பயக்கும், நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் உண்மையில், புதிதாக வைக்கப்படும் பின்னிணைப்பை எதுவும் உறுதிப்படுத்தாது. நான் ஒரு தனிபயன் பின்னிணைப்பை ஒரு பூரணமான இணைப்பு சுயவிவரத்தில் ஒரு கரிம பகுதி ஆக போகிறது வரை கிட்டத்தட்ட பூஜ்ய மற்றும் வெற்றிடத்தை என்று அர்த்தம். அதனால்தான், பல இடங்களில் துருவங்களைக் கொண்ட இணைப்புகளை உருவாக்க பன்முகத்தன்மையை வாங்குமாற��� நான் பரிந்துரை செய்கிறேன், அவை வேறுபட்ட அளவீடுகளின் பன்முகத்தன்மையை கொண்டிருக்க வேண்டும், அவற்றின் சமமற்ற பேஜ் தரவரிசை மதிப்பெண்கள்.\nஆயினும்கூட, பின்னிணைப்புகளுக்கு உயர் PR வலைத்தளங்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.விஷயம் என்னவென்றால், Google போன்ற முக்கிய தேடுபொறிகள் மூன்று முக்கிய காரணிகளின் தொகுப்பைப் பயன்படுத்துகின்றன (i. இ. , பொருத்தமானது, பன்முகத்தன்மை, மற்றும் தரம் - பகுதியாக PR சொத்து பங்களிப்பு) உங்கள் வலைத்தளத்தில் சுயவிவர ஒவ்வொரு பின்னிணைப்பு உண்மையான எடை மற்றும் செல்லுபடியாகும் தீர்மானிக்க. பின்னிணைப்புகளுக்கு உயர் PR வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான பின்வரும் முக்கிய நன்மைகளை கருதுங்கள். இருப்பினும், உயர் தரமான மற்றும் முற்றிலும் தொடர்புடைய உள்ளடக்கம் கிடைத்தால் மட்டுமே அவற்றை அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉயர் PR பின்னிணைப்புகள் முக்கிய நன்மைகள்:\nகூகிள் போன்ற முக்கிய தேடுபொறிகள் கண்ணோட்டத்தில் இருந்து உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவின் மிகவும் அதிகாரபூர்வமான தோற்றம் தன்னை, அதே போல் யாகூ மற்றும் பிங்.\nஉங்களுடைய வலைப்பக்கங்களுக்கு விரைவாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த ட்ராஃபிக் இழுக்கப்படுகிறது, உண்மையான பயனர்களிடமிருந்து சில வட்டிகளை ஈர்க்கும் வகையில் உங்கள் உயர்ந்த தரம் மற்றும் முற்றிலும் பொருத்தமான உள்ளடக்கம் போதும்,.\nஅதிகமான பேஜ் தரவரிசைகளுடன் வலை ஆதாரங்களுடன் இணைந்த பிற அதிகார ஆதாரங்களின் மூலம் வலுவான அதிகாரம் மற்றும் நம்பிக்கையானது, கூகிள் ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான தரவரிசை சமிக்ஞையாக அங்கீகரிக்கப்படுகிறது, எனவே உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவை மதிப்பீடு செய்யும்போது, SERPs பயன்படுத்தப்படுகிறது.\nஉயர் தேடல் தரநிலை நிலை தன்னை அதிகரித்த வலை போக்குவரத்தை பம்ப் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது, இதன் விளைவாக ஆன்லைன் தேடலில் ஒரு பரந்த வெளிப்பாட்டிற்கு பச்சை விளக்கு காட்டப்படுகிறது, அதே நேரத்தில் உங்கள் வாடிக்கையாளர்களை உண்மையான நபர்களாக மாற்றுவது, இறுதியில் விளைவாக அதிக அளவில் விற்பனைக்கு.\nஒரு சிறந்த பொது விழிப்புணர்வு உருவாக்கவும், பொதுவாக உங்கள் ஆன்லைன் இருப்பை மேம்படுத்தவ��ம் மற்றும் உங்கள் வணிகத்தின் பிரபலமான பிராண்டு பெயருக்கு பங்களிப்பு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/07/nlc-disinvestment.html", "date_download": "2018-05-21T01:26:35Z", "digest": "sha1:OOW7VG7KHGVV7OTHILD726HNB6PBKUYA", "length": 36342, "nlines": 391, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: NLC Disinvestment நாடகம்", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஅரசு தன்னிடம் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவெடுத்தால் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழில்சங்கங்கள், ஊழியர்கள், இன்ன பிறர் என்று போர்க்கொடி தூக்குவது வாடிக்கை. எதை எதிர்க்கிறோம், ஏன் எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை.\nநெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் பங்குகளில் 10% பொதுமக்களுக்கு விற்பது தவறு என்று இப்பொழுது போராட்டம் நடந்து, கருணாநிதி blackmail செய்தது போலவும் அதனை அடுத்து மத்திய அரசு பங்கு விற்பனையை (தாற்காலிகமாக) நிறுத்துவைத்தது போலவும் ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.\nஇப்பொழுதைய பங்குவிற்பனை திட்டம் நடந்தேறியிருந்தாலும் இதனால் நாட்டுக்கு பெரிய அளவில் எந்த உபயோகமும் இல்லை. என்.எல்.சி விஷயத்தில் தேவையானது வேறு ஒன்று என்று நான் கருதுகிறேன்.\nஎன்.எல்.சி இந்தியாவிலேயே மிகச்சிறந்த integrated கரி தோண்டியெடுக்கும்/மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம். மற்ற அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் மிக அதிகமான நிகர லாப சதவிகிதம் பெறும் நிறுவனம். கிட்டத்தட்ட 28-30% வரை நிகரலாபம். அப்படியென்றால் அதன் செயல்திறன் - efficiency - மிகவும் அதிகம் என்றுதான் அர்த்தம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நெய்வேலி நிலக்கரியின் தரம். நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் திறன். இந்தக் காரணங்களால் என்.எல்.சி வருடாவருடம் நல்ல லாபம் சம்பாதி��்கிறது. அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கிறது (வரி + டிவிடெண்ட்).\nஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பிரச்னையே அதன் பெயரில் உள்ளது. நெய்வேலி மட்டும். நிலக்கரி மட்டும். இப்படியே இருந்தால் வரும் காலத்தில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அல்லது அழிய வாய்ப்புள்ளது. என்.எல்.சியின் கஸ்டமர்களான தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக அரசுகள் திடீரென வாங்கிய மின்சாரத்துக்குக் காசு செலுத்தவில்லையென்றால் என்.எல்.சி திண்டாடும். கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது\nமேலும் என்.எல்.சி பெறும் லாபத்தை என்ன செய்யலாம் சும்மா மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு டிவிடெண்டாகக் கொடுத்தால் அது ஏதாவது ஒரு 'யோஜனா'வுக்கு தாரை வார்க்கத்தான் போகிறது.\nஅதற்கு பதில் என்.எல்.சி வேறு சில காரியங்கள் செய்யவேண்டும்.\n1. தமிழகத்தில் மேலும் பல இடங்களில் அனல் மின்நிலையங்களை உருவாக்க வேண்டும். இப்பொழுது ஜெயங்கொண்டம் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் சாக்கு என்று தமிழக அரசு, தான் கழன்றுகொண்டு தனக்கு பதில் என்.எல்.சியையே 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டனர்.\n2. மேலும் பல மாநிலங்களில் அனல் மின்நிலையங்கள் அமைக்கவேண்டும். அதற்குத்தான் NTPC உள்ளதே என்று சும்மா இருக்கவேண்டியதில்லை. இன்னமும் பல ஆயிரம் மெகாவாட்கள் மின்சாரம் நாம் தயாரிக்கவேண்டியுள்ளது.\nஇந்த வளர்ச்சியை எப்படிக் கொண்டுவருவது அதற்கு என்.எல்.சிக்கு மேற்கொண்டு பணம் வேண்டும். ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கு ரூ. 3-4 கோடி அளவுக்கு முதலீடு வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான முதலீடு ரூ. 12,000-16,000 கோடி. என்.எல்.சி வருடத்துக்குப் பெறும் லாபம் வெறும் ரூ. 1,000 கோடிதான். அதிலும் பெரும்பங்கு அரசுக்கு டிவிடெண்டாகப் போய்ச்சேருகிறது.\nஆனால் இந்த ரூ. 16,000 கோடியைப் பல்வேறு வகையில் பெறமுடியும். Disinvestment-க்கு பதில் என்.எல்.சிக்குத் தேவை Investment. அரசால் இது முடியாது. என்.எல்.சி பங்குச்சந்தைக்குப் போய் மேலும் 20-30% புதுப் பங்குகளை வெளியிடவேண்டும். இதன்மூலம் சுமார் ரூ. 4,000 கோடி ரூபாய்களைத் திரட்டமுடியும். மீதம் தேவையான ரூ. 12,000 கோடியை ஒரு பகுதி வங்கிக் கடன்களாகவும், மீதியை மக்களிடமிருந்தே 5-வருட, 10-வருட, 15-வருட கடன்பத்திரங்களாகவும் திரட்டலாம்.\nஎன்.எல்.சி, தான் நெய்வேலியில் சாதிப்பது போல பிற மின்நிலையங்களிலும் சாதித்தால் (efficiency-ஐ அதே அளவில் இருந்தால்) என்.எல்.சியின் பங்கு விலைகள் தொடர்ச்சியாக ஏற ஆரம்பிக்கும்.\nDisinvestment செய்து பங்குகளை என்.எல்.சி தொழிலாளர்களுக்கு விற்கிறேன் என்று சொல்வது அபத்தம். வைகோ போன்ற பலரும் கேட்டது போல ஆளுக்கு ஐந்து லட்சம் கொடுத்து பங்குகள் வாங்கும் நிலையில் இல்லை என்.எல்.சி ஊழியர்கள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஸ்டாக் ஆப்ஷன்ஸ்.\nஇவ்வளவு நன்றாக வேலை செய்யும் என்.எல்.சி ஊழியர்களுக்கு என்று என்.எல்.சி நிர்வாகம் கொடுக்கவேண்டியது ஐ.டி நிறுவனங்களில் கொடுப்பதுபோன்ற ஸ்டாக் ஆப்ஷன்ஸ். குறைந்தது 7-10% பங்குகளை என்.எல்.சி ஊழியர்களுக்கான ஸ்டாக் ஆப்ஷன்களாக நிறுவி, கடைமட்ட ஊழியர் வரை அனைவரும் ஆப்ஷன்ஸ் பெறுமாறு செய்யவேண்டும். இந்த ஆப்ஷன்ஸை வாங்க என்.எல்.சி ஊழியர்கள் பணம் செலவு செய்யவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆப்ஷன்ஸை வேண்டியபோது பங்குகளாக மாற்றி லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதையெல்லாம் முன்னிறுத்தித்தான் தொழில்சங்கங்கள் போராடவேண்டும். அதைவிடுத்து நெய்வேலி ஊழியர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இப்பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கும். நாளைக்கே டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி போன்ற கம்பெனிகள் என்.எல்.சியின் திறமை மிக்க சில அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அதிக சம்பளம், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் என்று கொடுத்து தள்ளிக்கொண்டு போக நேரிடலாம்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் வர்த்தகம் நெய்வேலி மின்சாரம்\nமிக நல்ல சிந்தனை. நன்று.\n////கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... மேற்கண்ட அந்த கருத்து ஒன்றே இந்தப் பதிவின் நடுநிலைமையை கேலிக்குரியதாக ஆக்குகிறது....\nஉங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்து பதிவு செய்தால் மட்டுமே அது அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்....\nஅதை விடுத்து திமுகவை எதிர்க்க வேண்டுமே என்பதற்காக இது போன்ற யூகங்களை உள்ளே தேவையில்லாமல் சொருகினீர்கள் என்றால் கட்டுரையின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.....\nசிந்திக்க தெரிந்தவர்கள், பாதிப்படைய போகிறவர்கள் சிந்தித்தால் நல்லது.\nலக்கிலுக் சார், கலந்து கொண்ட திமுக அமைச்சர்களே கூட, அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள பட்ட கூட்டத்தில் எதிர்பு தெரிவித்ததாக தெரியவில்லை அப்படி இருக்க இந்த பதிவு மட்டும் நடுநிலைமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்பது எப்படி. அரசியல் விருப்பு வெருப்புக்கு அப்பால் இதை பாருங்கள், சந்தர்ப்பம் இருந்தும் இதற்க்கே எதிர்ப்பு தெரிவிக்காத இவர்கள் இந்த பதிவில் சொல்லி இருப்பதை செய்ய மாட்டார்கள் என்று எப்படி நம்ப சொல்கிறீர்கள்.\nகருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது//\nஇது ஒரு தேவையில்லாத அப்சர்வேஷனாகவே தோன்றுகிறது.. தவிர்த்திருக்கலாம். தங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்துவரும் என்னைப்போன்றவர்கள் இத்தகைய கருத்துகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார்கள்..\ndisinvestment செய்து ஊழியர்களுக்கு விற்போம் என்பது முட்டாள்தனமானதுதான். அதில் கருத்து வேறுபாடு இல்லை.\nஆனால் disinvestment உண்மையில் பார்க்கப் போனால் லாபத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை disinvestment முறையில் தனியாருக்கு விற்பதும் ஒருவகையில் investmentதான். பங்குகளை விற்று பெறும் பணத்தை அந்நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான அரசாங்கம் அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.\nஆனால் இந்த வழியில் தனியார் அந்நிறுவனத்திற்குள் நுழைந்துவிடுவதை தடுக்கவே அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் எதிர் குரல் எழுப்புகின்றனர். திறமையுடன் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் இத்தகைய முதலீடுகள் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனையும் அதன் வழியாக லாபத்தையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.\nஆனால் முதலீடு செய்யும் தனியார் அதே சமயம திறமையற்ற, உழைப்பில் விருப்பமில்லாத, அதிகப்படியான ஊழியர்களையும் நிறுவனத்தை விட்டு வெளியேற்றவும் வாய்ப்பிருக்கிறது.\nஎல்லாவற்றிலும் அரசியலை பார்க்கும் நம் நாட்டு சூழ்நிலையில் இந்த disinvestment என்றாலே எல்லோருக்கும் அலர்ஜிதான்..\n////லக்கிலுக் சார், கலந்து கொண்ட திமுக அமைச்சர்களே கூட, அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள பட்ட கூட்டத்தில் எதிர்பு தெரிவித்ததாக தெரியவில்லை////\nதிமுக அமைச்சர்கள் பொதுவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தவிர்க்க இயலாத பிரச்சினைகளைத் தவிர மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புக் குரல் எழுப்ப மாட்டார்கள்.... மற்றபடி திமுக தலைமை எடுக்கும் எந்த முடிவையும் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே முற்படுவார்கள்.... தேவையில்லாத ஜெ. ஸ்டைல் சலசலப்புகளை திமுக விரும்பாது.....\n1989ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பங்குபெற்றுவரும் திமுகவின் செயல்பாடுகளை கொஞ்சம் விருப்பு வெறுப்பில்லாமல் உங்களால் உற்று நோக்க முடிந்தால் இது புரியும்.....\nநண்பர் தன்னுடைய பெயரை வெளியிடவில்லையென்றாலும்.. பிரச்சினையின் மையக்கருத்தை அருமையாக எழுதிவிட்டார்..\nஇதுதான் இந்த நாடகத்தின் பின்புலம்..\nஇத்தகைய விவாதங்களில் கட்சி அரசியலைப் புறம் தள்ளுவது நன்று. இன்று ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இதே நிலையைத் தான் எடுத்திருப்பார்கள். அதேபோல NLCக்கு பணம் கெடு வைப்பதிலும் எந்த அரசானாலும் ஒரேபோல நடந்திருப்பார்கள்.\nமக்களிடையே disinvest ஆன தொழிற்சாலைகளில் தொழிலாளர் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அவர்களது எதிர்ப்பு குறைந்தால் மட்டுமே அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்ட்கள் நீங்கலாக) தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். இதில் பொதுஜன ஊடகங்களின் பணி ஒத்தக் கருத்து உருவாவதற்கு மிக முக்கியமானது. நமது வலைப்பூக்களிலேயே பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்ற புரிதல் இல்லையே\n//திமுக அமைச்சர்கள் பொதுவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தவிர்க்க இயலாத பிரச்சினைகளைத் தவிர மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புக் குரல் எழுப்ப மாட்டார்கள்.... மற்றபடி திமுக தலைமை எடுக்கும் எந்த முடிவையும் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே முற்படுவார்கள்.... //\nஇந்த அமைச்சரவையில் இருந்து விலகுவோம் அப்படீங்கற செய்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவின் போதே சொல்லி இருக்��லாமே அப்ப அது தவிர்க்க இயலாத பிரச்சனை இல்ல இல்ல, போராட்டம் வந்த அப்புறம் தான் தவிர்க்க இயலாத பிரச்சனை ஆச்சா\nஇதை தானங்க தலைப்பே சொல்லுது இது ஒரு நாடகம்னு... லக்கிலுக் நீங்க சொல்லறத பாத்தா தி.மு.க மாதிரி ஒரு சுயநலம் அற்ற கட்சி வேற எதுவுமே இல்லனு சொல்லறது போல இருக்கு. சரி சரி ஒங்கலுக்கு ஒங்க பொழப்பு இருக்கு, எனக்கு என் பொழப்பு இருக்கு. இதுல நீங்க சொல்லி நானும் நான் சொல்லி நீங்களும் மாற போறது இல்ல. மத்தவங்க அவங்க நெனக்கறத சொல்லட்டும்.:-)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-05-21T01:04:06Z", "digest": "sha1:NPMJN6N3KLLUU2RC3P546ITHU4HTVTSX", "length": 28789, "nlines": 448, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: விவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்\nஇந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஒலியி...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்...\nஅதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவ...\nகிழக்கு மாகாண சபை இன்று நல்லிரவுடன் கலைக்கப்படும் ...\nநீர்ப்பாசன குளம் மற்றும் அணைக்கட்டை நேரில் சென்று ...\nபாலர் பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி கிழக்கில் பால...\nலிபிய முன்னாள் பிரதமர் துனீஷியாவிலிருந்து நாடுகடத்...\nத.ம.வி.புலிகள்; கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் ...\nத.ம.வி.புலிகள் கட்சியின் கொள்கை விளக்கப் பிரச்சாரம...\nவிவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்...\nமாங்கேணியில் மகப்பேற்று சிகிச்சை நிலையம் திறப்பு\nஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை நூல் வெளியீட்ட...\nகிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்\nஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது\nமட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்\nகிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத...\nநிந்தவூர் வைத்தியசாலைக்கு கிழக்கு முதல்வர் திடீர் ...\nஇம்ரான் பிறீமியர் லீக் போட்டி இறுதி நாள் நிக்ழ்விற...\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா\nவிவசாயம் தொடர்பிலான 6 நூல்கள் வெளியீடு\nஈழத்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு சீமேந்து பக்கட...\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீடடில் புணரமைக்கப்படும் ம...\nபர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை' - ஆங் சான்...\nமுதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் – மு...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு...\nசேவா அமைப்பின் தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் ப...\nமூளை நரம்பியல் சிகிச்சை\" நூல் அறிமுக விழா...\nநித்தியானந்தாவுக்கு காலையில் பிணை மாலையில் மீண்டும...\nகல்வி ஒத்துழைப்பு மேம்பாடு; இலங்கை - கியூபா ஒப்பந்...\nதெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அழைத்துவர அர...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா யோசனைக்கு காங்கிர...\nஆங் சான் சூக்கி ஐரோப்பா சுற்றுப் பயணம்: 1991 நோபல்...\nஅவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு அறுகம்பை கடல...\nமக்கள் நல நடவடிக்கைகளுக்காக நாளை 20 அமைச்சர்கள் உட...\nநித்தியானந்தா விவகாரம்:மதுரை ஆதினம் பேட்டி\nசீனா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கை ...\nநித்யானந்தா ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவு ப...\nஇராணுவம் மட்டக்களப்பிலும் நெல் கொள்வனவு செய்யவேண்ட...\nஎழுச்சி பெறும் திருமலை மாவட்டத்தின் எல்லை கிராமங்க...\nஇராசதுரை புரம் கிராமத்தின் பெயர்ப் பலகை பா.உ யோகேஸ...\nநாம் தமிழர் கட்சி ஆவணம் – ஒரு பார்வை\nஜனாதிபதியின் லண்டன், இத்தாலி விஜயம் இலங்கையின் சர்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்ட பிச்சைய...\nவடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்\nஇளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஐ தே க இட��்பெறாது\nகாங்கேயனோடை தம்பதி பிள்ளையை தத்தெடுப்பதுதற்கு நீதி...\nமீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெட...\nமஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து\nலண்டனில் ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்...\nமட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்சி...\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் முதலமைச்ச...\nத.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக் ...\nகாணியினை முஸ்லிம்களுக்கு விற்றால் உனக்கு சாபம் இடு...\nஅதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி குறித்து விசேட கலந்...\nகிழக்கு முதலமைச்சரினால் பொலிஸ் நிலையங்களுக்கு உபகர...\nமட்டக்களப்பின் ஆச்சரியமாக சுமார் 250 மில்லியன் ரூப...\nமண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்\nயோகேஸ்வரனால் முதலமைச்சராக வர முடியுமா\nகளுதாவளை மண்ணில் காலை வையாதீர்\nவிவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு\nகோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தடானை, பள்ளத்துசேனை, பேரில்லாவெளி ஆகிய பிரதேச விவசாயப் பெருமக்களுடன் கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு ஒன்றை தடானை குமாரர் ஆலய முன்றலில் ஏற்படுத்தி இருந்தார்.\nகுறித்த பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது. விவசாய அமைப்புக்களின் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின் உப தலைவர் யோகவேள், பொருளாளர் தேவராஜா, முன்னாள் பொருளாhளர் அருண், சித்தாண்டி பிரதேச இணைப்hளர் தியாகராஜா, செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கிராம சேவையாளர், வட்டவிதானைமார் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டர்கள்.\nகுறிப்பாக இப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்ககின்ற முக்கிய பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டவரபட்டு, அதற்கான உடனடித் தீர்வகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது முள்ளிப் பொத்தானை கண்ட விவசாயிகளுக்கான உரமானியம் இதவைரை காலமும் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான உடனடி நடவடிக்iகியினை முதலமைச்சர் மேற்கொண்டார்.\nஅடுத்து விக்டர் அணைக்கட்டானது தங்களது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கான பொருத்தப்பாடாக அமையவில்லை. இதனை நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை முதல்வர் பார்வையிட்டு எதிர்வரும் போக காலத்தில் குறித்த அணைக்கட்டை நிரந்தரமாக்கி அதனூடாக விவசாயக் காணிகளுக்கு நீர்ப்பாய்ச்சவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவிதர்தார்.\nமேலும் மிகவும் காட்டுப் பிரதேசங்களாக இப் பிரதேசங்கள் காணப்படுவதனால் வரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காக நிரந்தர விவசாயக் கிணறுகள் மற்றும் மின்சாரம் விவசாய வீதி அபிவிருத்தி ஆலய புணரமைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் ஆண்டில் அதனையும் பூர்த்தி செய்து தருவதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்\nஇந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஒலியி...\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்...\nஅதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவ...\nகிழக்கு மாகாண சபை இன்று நல்லிரவுடன் கலைக்கப்படும் ...\nநீர்ப்பாசன குளம் மற்றும் அணைக்கட்டை நேரில் சென்று ...\nபாலர் பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி கிழக்கில் பால...\nலிபிய முன்னாள் பிரதமர் துனீஷியாவிலிருந்து நாடுகடத்...\nத.ம.வி.புலிகள்; கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் ...\nத.ம.வி.புலிகள் கட்சியின் கொள்கை விளக்கப் பிரச்சாரம...\nவிவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்...\nமாங்கேணியில் மகப்பேற்று சிகிச்சை நிலையம் திறப்பு\nஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை நூல் வெளியீட்ட...\nகிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்\nஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது\nமட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்\nகிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத...\nநிந்தவூர் வைத்தியசாலைக்கு கிழக்கு முதல்வர் திடீர் ...\nஇம்ரான் பிறீமியர் லீக் போட்டி இறுதி நாள் நிக்ழ்விற...\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா\nவிவசாயம் தொடர்பிலான 6 நூல்கள் வெளியீடு\nஈழத்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு சீமேந்து பக்கட...\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீடடில் புணரமைக்கப்படும் ம...\nபர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை' - ஆங் சான்...\nமுதலமைச்சர�� மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் – மு...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு...\nசேவா அமைப்பின் தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் ப...\nமூளை நரம்பியல் சிகிச்சை\" நூல் அறிமுக விழா...\nநித்தியானந்தாவுக்கு காலையில் பிணை மாலையில் மீண்டும...\nகல்வி ஒத்துழைப்பு மேம்பாடு; இலங்கை - கியூபா ஒப்பந்...\nதெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அழைத்துவர அர...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா யோசனைக்கு காங்கிர...\nஆங் சான் சூக்கி ஐரோப்பா சுற்றுப் பயணம்: 1991 நோபல்...\nஅவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு அறுகம்பை கடல...\nமக்கள் நல நடவடிக்கைகளுக்காக நாளை 20 அமைச்சர்கள் உட...\nநித்தியானந்தா விவகாரம்:மதுரை ஆதினம் பேட்டி\nசீனா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கை ...\nநித்யானந்தா ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவு ப...\nஇராணுவம் மட்டக்களப்பிலும் நெல் கொள்வனவு செய்யவேண்ட...\nஎழுச்சி பெறும் திருமலை மாவட்டத்தின் எல்லை கிராமங்க...\nஇராசதுரை புரம் கிராமத்தின் பெயர்ப் பலகை பா.உ யோகேஸ...\nநாம் தமிழர் கட்சி ஆவணம் – ஒரு பார்வை\nஜனாதிபதியின் லண்டன், இத்தாலி விஜயம் இலங்கையின் சர்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்ட பிச்சைய...\nவடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்\nஇளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஐ தே க இடம்பெறாது\nகாங்கேயனோடை தம்பதி பிள்ளையை தத்தெடுப்பதுதற்கு நீதி...\nமீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெட...\nமஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து\nலண்டனில் ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்...\nமட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்சி...\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் முதலமைச்ச...\nத.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக் ...\nகாணியினை முஸ்லிம்களுக்கு விற்றால் உனக்கு சாபம் இடு...\nஅதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி குறித்து விசேட கலந்...\nகிழக்கு முதலமைச்சரினால் பொலிஸ் நிலையங்களுக்கு உபகர...\nமட்டக்களப்பின் ஆச்சரியமாக சுமார் 250 மில்லியன் ரூப...\nமண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்\nயோகேஸ்வரனால் முதலமைச்சராக வர முடியுமா\nகளுதாவளை மண்ணில் காலை வையாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2015/10/072.html", "date_download": "2018-05-21T01:24:56Z", "digest": "sha1:R6TFW5VDEOONJ4TU2O57WLG62RGFC2PB", "length": 13188, "nlines": 219, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: திருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்", "raw_content": "\nதிருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 No Comment\n(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி)\nஅதிகாரம் 072. அவை அறிதல்\nஅவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின்\nஇடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின்\nஅவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின்\nஒளியார்முன் ஒள்ளியர் ஆதல், வெளியார்முன்\nநன்(று)என்ற வற்றுள்ளும் நன்றே, முதுவருள்\nஆற்றின் நிலைதளர்ந்(து) அற்றே, வியன்புலம்\nகற்(று)அறிந்தார் கல்வி விளங்கும், கச(டு)அறச்\nஉணர்வ(து) உடையார்முன் சொல்லல், வளர்வதன்\nபுல்அவையுள் பொச்சாந்தும் சொல்லார், நல்அவையுள்\nஅங்கணத்துள் உக்க அமிழ்(து)அற்(று)ஆல், தம்கணத்தர்\n(அதிகாரம் 073. அவை அஞ்சாமை)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 8:44 AM\nLabels: akaramuthala, thirukkural, அகரமுதல, அவை அறிதல், திருக்குறள் அறுசொல் உரை, வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராச...\nதிருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராச...\nநூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்\nஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார்\nகளப்பால் குமரனின் கல்வி மொழிகள்\nமெய் – முகிலை இராசபாண்டியன்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவன...\nஇனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்\nஅடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இ...\nஇயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்\nயாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்\nஇனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக\nதமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவன...\nசெல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே\nதிருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அ...\nதண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவன...\nதிருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அர...\nதாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது\nதிருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வ...\nநந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்\nதிருக்க���றள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராச...\nமரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. ...\nதிருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்...\nபிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயரா...\nதிருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்க...\nவள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா ...\nஇனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார...\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடு...\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்...\nநாதன் உள்ளத்தில் உள்ளான் – சிவ வாக்கியார்\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mt4indicators.com/ta/emapredictive2/", "date_download": "2018-05-21T01:17:42Z", "digest": "sha1:HDUM45S7JNZQ2WSLAHAST4VCZENO4TT2", "length": 6962, "nlines": 84, "source_domain": "mt4indicators.com", "title": "EMAPredictive2 - MT4 குறிகாட்டிகள்", "raw_content": "\nதிங்கள், மே 21, 2018\nமுகப்பு MT4 குறிகாட்டிகள் EMAPredictive2\nMT4 குறிகாட்டிகள் – ஓடியாடி\nEMAPredictive2 is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nபதிவிறக்க Metatrader 4 வர்த்தக மேடை:\nஇலவச $30 உடனடியாக வர்த்தகம் தொடங்கும் செய்ய\nஉங்கள் கணக்கில் தானாக வரவு\nMT4 குறிகாட்டிகள் இங்கே பதிவிறக்கம்: EMAPredictive2\nநேற்று மற்றும் கடந்த வாரம் பொறுத்தவரை Fibo\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ��ாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\nநேற்று மற்றும் கடந்த வாரம் பொறுத்தவரை Fibo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2017/05/18/%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-21T01:12:29Z", "digest": "sha1:NWD75DYE42RYAJT4763QRPCMPCWCYS64", "length": 5392, "nlines": 39, "source_domain": "sivaperuman.com", "title": "ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு. – sivaperuman.com", "raw_content": "\nஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு.\nதிரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் , ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம் நாள் வைகாசி மாதம் 04 -ஆம் நாள் 03:06:2017 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்கள் உற்சவர் விழா நடைபெறுகின்றது.எம்பெருமானின் திருக்கருணையால் ஈசன் அறுபத்துமூவர் நாயன்மார்கள் அனைவரையும் தொட்டு தோளில் சுமந்து திருவீதி பாரம் செய்யும் மிக அரிய வாய்ப்பை ஸ்ரீ பட்சிஸ்வரர் பெருமான் ) சிவனடியார்களாகிய நமக்கு வாய்ப்பு கொடுத்து திருக்கருணை புரிந்துள்ளார்.நாயன்மார்களை வீதியுலாவில் தோளில் சுமக்க விருப்பமுள்ள அனைத்து அடியார்களும் தவறாது கலந்து கொள்ளவும்.ஒரு சப்பரத்தில் 6நாயன்மார்கள் வீதம் 11சப்பரத்தை சுமப்பதற்குஅடியார் வே ண்டும். எம்பெருமான் திருவருளால் வாய்ப்புள்ள அடியார்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். திருக்கோயில் அருகே அடியார்கள் 02:06:2017 அன்று இரவு தங்குவதற்கு திருமணமண்டபமும் இரவு திருவமுதும் மற்றும் 03:06:2017விழா அன்று காலை மற்றும் மதியம் திருவமுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவனட���யார்கள் திருக்கூட்டம் கலந்து கொண்டு விழா வை சிறப்பாக நடத்தி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம். அன்புடன் அழைப்பு: :ஸ்ரீதெய்வச் சேக்கிழார் விழாகுழுவினர்,மற்றும் உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டம் .\n( திருக்கோவில் வழிதடம் செய்யாறு. காஞ்சிபுரம்,வந்தவாசி, ஆரணி வழி தடம் வழியாக வரலாம் ,)\n← அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/09/1.html", "date_download": "2018-05-21T00:58:04Z", "digest": "sha1:QPJXF7PUWVR3CELXKHPSJTSX2VPGY7Q2", "length": 16792, "nlines": 225, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1", "raw_content": "\nஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1\nஜோலார்பேட்டையில் ஒரு வேலை காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.கோவையில் இருந்து காலை வண்டியில் கிளம்பினோம் நானும் நம்ம டிரைவரும்.போற வழியில் நம்ம நண்பர்களை பிக்கப் செய்து கிட்டு சேலம் வழியா தொப்பூர் தாண்டி செல்லும் போது எதேச்சையா நம்ம பயபுள்ள ஒருத்தன் ஒகேனக்கல் பத்தி பேச்சை எடுக்க, சரி அங்க போலாம் அப்படின்னு உடனே முடிவு எடுத்து முதலில் வந்த இடது ரோட்டில் திருப்பினோம்.(ஒரு டவுட்டுக்கு அங்க இருந்த பொட்டிகடையில் விசாரித்து பெங்களுர் சாலையில் இருந்து உள் நுழைந்தோம்.தொப்பூர்ல இருந்து 10 கி.மீ இடைவெளியில் இடது புறம் ஒரு பாதை பிரிகிறது.) ஜருகு என்கிற ஊர் வழியே சென்று அச்சனஹள்ளி அடைந்து பென்னாகரம் சென்றோம்.\nகிட்டதட்ட 60 கிலோ மீட்டர் இருக்கும்.தருமபுரி போய் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டிய ஒகேனக்கலுக்கு குறுக்கு பாதையில் பயணித்து விரைவில் பென்னாகரம் சென்று அடைந்தோம்.பென்னாகரம் செல்லும் வரைக்கும் ஆங்காங்கே நிறைய... மலைப்பாதைகள் தான்.மலைகள் தான்.பசுமைத்தோல் போர்த்திய மலையாய்...\nஇறங்கியும் ஏறியும் செல்ல வேண்டி வந்தது.வழி நெடுக நிறைய புளிய மரங்கள்.மலைப்பாதையில் நிறைய கருவேலம் மரங்கள்...\nபென்னாகரத்தில் இருந்து 17 கி,மீ ஒகேனக்கலுக்கு.சம தளத்தில் பாதி தூரம் சென்றவுடன் செக் போஸ்ட் வரவேற்கிறது.வண்டி நம்பரை எழுதி விட்டு டோக்கன் வாங்கி கொண்டு மலைப்பாதையில் பயணித்தோம்.முடிவில் இந்தியாவின் நயாகரா விற்கு வந்து சேர்ந்தோம்...\nஇ��ங்கியவுடன் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது...மீன்,சாப்பாடு சமையல் செய்யவும், பரிசலில் செல்லவும் ...\nஇருங்க சொல்கிறோம் என்று சொல்லியபடியே நழுவ...கடைசி வரைக்கும் எங்களிடம் போராடி மீன் மார்க்கெட் வரை வந்து தனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்ட ஒரு அம்மணி ரொம்ப சந்தோசத்தில் ....\nஅருவிக்கு செல்லும் வழியில் நிறைய துணி கடைகள்.ஏகப்பட்ட மீன் கடைகள்.நிறைய சாப்பாட்டு கூடங்கள், சமையல் செய்யும் இடம் என....\nமீன் மார்க்கெட் .....ரொம்ப பெரிதில்லை..ஒவ்வொரு கடையும் கலர் கலர் குடையுடன் கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுடன்...கெழுத்தி, ஆரான், கட்லா, ரோகு என குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே.\nஆங்காங்கே மசாலா பொடியில் பிரட்டிவைக்கப்பட்ட மீன் துண்டுகள் வாடிக்கையாளரை எதிர்பார்த்து கருவாடாய் காய்ந்து கொண்டிருந்தது...\nஅதேமாதிரி சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய இடங்கள்..நம்ம ஜாதிக்கார பயலுங்க தான் அதிகம்...நீரிலும் ...நிலத்திலும்... தள்ளாடியபடியே...\n.உள்ளே செல்ல செல்ல ஒருவித மணம் நாசியை துளைக்கிறது.சுவையான வாசத்துடன் மீன்கள் கொதித்து கொண்டு இருக்கின்றன நிறைய இடங்களில்..\nநாங்கள் கெழுத்தி மீன் மூன்று கிலோ வாங்கி அந்த அம்மணியிடம் கொடுத்துவிட்டு அருவியை காண சென்றோம்...\nசீகக்காய், எண்ணெய் தடவிய திறந்த மார்புகளுடன் ஆண்களும் , தலை விரிகோலமாக பெண்களும் ஆங்காங்கே...மரங்களுக்கு, பாறைகளுக்கு இடையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.அருவிகள் பாய்ந்தோடும் அழகினை ரசித்தபடியே முன்னேறினோம்.\nஅப்புறம் எப்பவும் போல அம்மணிகள் வருகையினால் (மூணு ஸ்டேட் வேற.... கேரளா, தமிழ்நாடு, கர்னாடகா ) மனம் அருவியை விட செம..சில்லுனு இருக்கு..\nகன்னியரை கண்டால் கவிதையும் கொட்டுகிறதே அருவி மாதிரி...\nபறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...அந்த பாட்டை பாடியபடியே....\nபாறைக் கூட்டங்களில் ஆங்காங்கே அம்பு குறி வழி சொல்ல மெயின் அருவியை நோக்கி சென்றோம்..\nLabels: அருவி, அனுபவம், ஒகேனக்கல், தருமபுரி, பயணம்\nஓகேனக்கல் சென்று வந்த கோவையின் ஒபாமாவே...நீர் வாழ்க..\nஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் போகலாம் என்னையும் சேத்துக்குங்க\nநீங்க எப்படியும் எஞ்சாய் பண்னிக்கோங்க.... எனக்கு மீன் குழம்பு மட்டும் பார்சல் அனுப்பிருங்க.....\nஎப்படியோ எங்க ஏரியாவுக்கு போயிட்டு வந்திட்டீங்க. வருடா வருடம் நாங்கள் ��ாட்டுப் பொங்கலன்று செல்வோம். எப்போ வரும் என ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.\nமனசு.........அட கவிதை// இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது மனசு பாத்திரம் பாஸ். ஆமா மூணு ஆச்சர்யக்குறி இல்லையே இதை எப்புடி கவிதைன்னு சொல்றது\nஅருவியின் படங்கள் அருமை ,நீங்க சொல்றத பார்த்த \"குடிமக்கள்\" அதிகமாக இருப்பாங்களோ, குடும்பத்தோட போக முடியுமா.\nசார் எங்க ஊருக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள். அங்கு இருக்கும் நல்ல விசீயம் மட்டும் சொல்லி இறுகிகக\nபடங்களும் பதிவும் பலருக்கும் உதவும்... நன்றி...\nபடங்களும் அருமை அதோடு கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்\nகோவை மெஸ்: மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, காந்...\nஒகேனக்கல் - தருமபுரி மாவட்டம் - பயணம் - 2\nஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1\nதேனி இண்டர்நேஷனல் ஹோட்டல், தேனி\nமக்கள் டிவி - தமிழ் வலைப்பதிவர்கள்-ஒளிபரப்பு\nஸ்ரீ சித்திர புத்திர எமதர்ம ராஜா கோவில், வெள்ளலூர்...\nஅருள் மிகு கைலாச நாதர் கோவில், கைலாச பட்டி, பெரிய ...\nகோவை மெஸ் - ஸ்ரீ குல்பி ஐஸ் - - R.S.புரம், கோவை\nகோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி, வத்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlsoft.com/adg/usrfunc.php", "date_download": "2018-05-21T01:10:48Z", "digest": "sha1:5VCTIF26Z7LATGCUO6ZEHEDSFZY56SU7", "length": 5813, "nlines": 47, "source_domain": "www.yarlsoft.com", "title": " Yarlsoft Solutions", "raw_content": "\nApplication Developing Guide செயலி மேம்படுத்த வழிகாட்டல்\nசில திறந்த பயனர் நிகழ்நிரல்களைக் கையாளும் வழிகளை எனது அடுத்த பதிவாக விரைவில் தரவுள்ளேன்.\nநான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரி��ுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன்.\nஎனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன்.\nஉளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.\nஅதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-21T01:33:54Z", "digest": "sha1:UC6ZLZOJMCC37WZN4DTUFNYWU5P4ZKIY", "length": 253807, "nlines": 830, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருமேனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅமைவிடம்: உருமேனியா (dark green)\nஇனக் குழு 89.5% ருமேனியர்கள், 6.6% ஹங்கேரியர்கள், 2.5% ரோமா, 1.4% ஏனைய சிறுபான்மையினத்தவர்\n• அதிபர் கிளாசு யோகன்னிசு\n• பிரதமர் விக்டர் போந்த\n• மேலவை செனட் அவை\n• டிரான்சில்வேனியா 10ம் நூற்றாண்டு\n• முதல் இணைவு 1599\n• வலாச்சியா, மல்தாவியா இணைவு சனவரி 24, 1859\n• அதிகாரபூர்வமாக விடுதலை அங்கீகாரம் சூலை 13, 1878\n• டிரான்சில்வேனியாவுடன் இணைவு டிசம்பர் 1, 1918\n• மொத்தம் 2,38,391 கிமீ2 (82வது)\n• 2002 கணக்கெடுப்பு 21,680,974\n• அடர்த்தி 90/km2 (104வது)\nமொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$270.330 பில்லியன்[2]\nமொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$199.673 பில்லியன்[2]\n• கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)\n1 வேறு மொழிகள்: ஹங்கேரியம், செருமன், துருக்கி, குரொவேசியம், கிரேக்கம், ரொமானி, உக்ரேனியம், செர்பியம்.\n2 ருமேனிய விடுதலைப் போர்.\n3 பெர்லின் உடன்பாடு (1878).\nருமேனியா (Romania, ஒலிப்பு: /roʊˈmeɪniə/; உருமேனியா அல்லது உருமானியா என்னும் நாடுஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும நடுப் பகுதியிலுள்ள ஒரு நாடாகும். இது பால்கன் தீபகற்பத்திற்கு வடக்கிலும் மற்றும் கீழ் தன்யூப் நதியின் நீரோட்டப்போக்கில், கருங்கடலின்[3] ஓரமாகவும், மற்றும் காற்ப்பதி மத்திய ஐரோப்பாவின் வளைவுக்குள்ளும் மேலும் அதன் வெளியிலும் விளங்கும் பகுதியாகும். தன்யூப் நதியின் முக்கோண வடிநிலத்தின் மிகுந்த இடங்கள் அனைத்தும் நாட்டின் எல்லைக்குட்பட்டதாகும். இந்நாடு மேற்குவசத்தில் அதன் எல்லைகளை ஹங்கேரியா மற்றும் செர்பியாவுடனும், வடகிழக்கில் உக்ரைன் மற்றும் மல்டோவாக்குடியரசுடனும், மற்றும் தெற்கில் பல்கேரியாவுடனும் பகிர்ந்துகொள்கிறது.\nஇந்நாட்டின் பதிவுசெய்த வரலாற்றில் இந்தோ ஐரோப்பியர்கள், ரோமப் பேரரசு, பல்கேரியப் பேரரசு, ஹங்கேரிய சாம்ராஜ்ஜியம் மற்றும் ஒட்டோமான் பேரரசு போன்ற அரசுகள் ஆண்ட காலங்களும் அடங்கும். ஒரு மாநில-நாடாக, இந்நாடு மொல்டாவியா மற்றும் வால்லாச்சியாவுடன் 1859 ஆம் ஆண்டில் இணைந்தது, மேலும் ஒரு விடுதலை பெற்ற நாடாக 1878 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றது. பிறகு 1918 ஆம் ஆண்டில், திரான்சில்வேனியா, புகொவினா மற்றும் பெச்சரேபியாவும் அதனுடன் இணைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அந்த நாட்டின் சில பாகங்களில் (பருமட்டமாக தற்காலத்து மோல்டோவாவாக இருக்கலாம்) உருசியர்கள் தங்கி வந்தனர் மேலும் ருமேனியா வார்சா உடன்படிக்கையின் அங்கத்தினராயிற்று.\n1989 ஆம் ஆண்டில், இரும்புத் திரைச்சீலையான உருச்சியா வீழ்ச்சியடைந்ததும், ருமேனியாவில் பல்வேறு அரசியல் மற்றும் பொருளியல் சார்ந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சீர்திருத்தங்களுக்குப்பிறகான பத்தாண்டு காலத்தில் பல பொருளியல் பிரச்சினைகளை சந்தித்த பிறகு, ருமேனியா குறைந்த தட்டையான வரி விகிதங்கள் போன்ற பொருளாதார சீர்திருத்தங்களை 2005ஆம் ஆண்டில் மேற்கொண்டது மற்றும் 2007ஆம் ஆண்டில் ஜனவரி 1 அன்று அந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியாவின் வருவாய் நிலை மிகவும் குறைந்ததாக இருந்தாலும், சீர்திருத்தங்கள் அந்நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்துள்ளது. பொருளாதரத்தில் ருமேனியா இன்று ஓர் உயர்-நடுநிலை வருவாய் பெறும் நாடாகும்.\nருமேனியா ஓன்பதாவது மிகப்பெரிய நிலப்பகுதி கொண்ட நாடாகும் மற்றும் மக்கள் தொகையை பொறுத்தவரை அந்நாடு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளில் ஏழாவது மிகையான மக்கள்தொகை கொண்ட (21.5 மில்லியன் மக்கள் கொண்ட) நாடாக [4] திகழ்கிறது. அதன் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் புக்கரெஸ்ட் ஆகும் (Romanian: București[bukuˈreʃtʲ] ( listen)), மேலும் 1.9 மில்லியன் மக்களுடன் [[ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மிகப்பெரிய நகரங்கள் எல்லைக்கு உட்பட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு|ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாவது மிகப்பெரிய நகரமாகும்]] 2007ஆம் ஆண்டில், திரான்சில்வேனியாவிலுள்ள சிபியு நகரம், யூரோப்பிய கலாச்சார தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] ருமேனியா, மார்ச் 29, 2004 அன்று வட அட்லாண்டிய ஒப்பந்த அமைப்பு 'நேடோ' (NATO)வுடன் இணைந்தது மேலும் அந்நாடு இலத்தீன் ஒன்றியத்தின் உறுப்பினர் நாடாகும், ஒ எஸ் சி ஈ (OSCE) என்ற அமைப்பின் கீழ் பொதுநலவாய நாடுகள் என்ற லா பிரான்கொபோனீ (La Francophonie) அமைப்பிலும், மேலும் சி பி எல் பி (CPLP) என்ற அமைப்பில் கூட்டாளி உறுப்பினருமாகும். ருமேனியா ஒரு பங்களவு-ஜனாதிபதி கொண்ட கூட்டரசு மைய வலிமை ஆதரிக்கும் ஒற்றை நாடாகும்.\n2.1 வரலாற்று முற்காலம் மற்றும் பழமைத்தன்மை.\n2.2 மத்திய கால கட்டம்\n2.3 விடுதலை மற்றும் முடியாட்சி\n2.4 உலகப்போர்கள் மற்றும் பெரும் ருமேனியா\n2.5 பொது உடமை தத்துவம்\n3.2 தாவரவளம் மற்றும் விலங்குகளின் வளம்\n4 மக்கள் வாழ்க்கை கணக்கியல்\n4.1 மக்கள் தொகை புள்ளி விவரங்கள்\nருமேனியா (România) என்ற பெயர் (român) (ரோமன் )இலத்தீன்: Romanus என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.[6] ருமேனியர்கள் தங்களை ரோமாநஸ்சினுடைய (Romanus) சந்ததிகள் (Romanian: Român/Rumân) என்ற கூற்று பல எழுத்தாளர்கள் 16 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளார்கள், அவர்களில் திரான்சில்வேனியா (Transylvania), மொல்டாவியா (Moldavia) மற்றும் வால்லாச்சியா (Wallachia) போன்ற நாடுகளுக்கு பயணித்த இத்தாலியன் மாந்தருமடங்குவர்.[7][8][9][10] ருமேனியன் மொழியில் எழுதிய மிகப்பழமையான ஆவணம் 1521 ஆம் ஆண்டில் எழுதிய கடிதமான \"நீக்சுவின் கடிதம் (Neacşu's Letter) ஆகும், அது காம்புளுங்கில் (Câmpulung)\" இருந்து வரப்பெற்றதாகும்.[11] இந்த ஆவணம் முதன்முதலாக \"உருமானியனின்\" (Romanian) என்ற பதத்தை எழுத்துவடிவில் கொண்டுள்ளது, வால்லாச்சியா (Wallachia) என்ற நிலம் உருமானியர்களின் நிலமாக (Ţeara Rumâneascăx) என்று உரிமை கொண்டாடியுள்ளது-- (Ţeara என்பது நிலத்தை குறிப்பதாகும்.இலத்தீன்: Terra அதற்குப்பின் வந்த நூற்றாண்டுகளில், உருமானியன் ஆவணங்கள் ஒன்றுக்கொன்று மாற்றத்தக்க இரு விதமான எழுத்துக்கோர்வையினை பயன்படுத்துவதைக் காணலாம்: Român மற்றும் Rumân .[note 1] 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விளைந்த சமூக-மொழிசார் வளர்ச்சிப்பரிணாமம் தொழில்திரிபுகளை ஏற்படுத்தியது: \"rumân\" என்ற சொல்லை தாழ்ந்த வகுப்பினர் \"கொத்தடிமைகளை\" குறிப்பிடுவதாகவும், அதே நேரத்தில் român என்ற சொல் இனமொழியியல் பொருள் கொண்டதாகவும் நிலுவியது.[12] 1746 ஆம் ஆண்டில், நில அடிமைத்தனத்தை ஒழித்த பிறகு, \"rumân\" என்ற பதம் மெதுவாக மறைந்துவிட்டது மேலும் \"român\", \"românesc\" என்ற சொற்கள் நிச்சயமாக நிலை உருக்கொண்டது.[note 2] \"உரோமேனியா (România)\" என்ற சொல் பொதுவாக எல்லா உருமேனியர்களின் தாய்நாட்டைக்குறிப்பதாக 19 ஆம் நூற்றாண்டின் முதன்மையில் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.[note 3] டிசம்பர் 11, 1861 ஆம் ஆண்டில் இருந்து இந்த பெயர் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.[13]\nஇருந்தாலும் ஆங்கில மொழியில் \"Rumania\" அல்லது \"Roumania\" என்ற பிரெஞ்சு மொழியில் இருக்கும் \"Roumanie\" என்ற சொல்லின் அடிப்படையில் உலகப்போர் II வரை பயன்படுத்திவந்தனர்,[14] ஆனால் அதற்குப்பிறகு மிகையாக அதிகாரபூர்வமான \"ருமேனியா\" என்ற [15] எழுத்துக்கோர்வையினை மாற்றி பயன்படுத்துகிறார்கள்.\nவரலாற்று முற்காலம் மற்றும் பழமைத்தன்மை.[தொகு]\nதற்காலத்து ருமேனியாவில் \"எலும்புகளுடன் கூடிய குகை\" என்ற இடத்தில்தான் ஐரோப்பாவில் மிகவும் பழைமையான மனிதனின் அழிபாட்டு சின்னங்களை கண்டெடுத்தார்கள்..[16] இந்த அழிபாட்டு சின்னங்கள் சுமார் 42000 வருடங்கள் பழமையானவை மற்றும் ஐரோப்பாவின் மிகப்பழமையான அழிபாட்டு சின்னங்களாக இருப்பதால், ஹோமோ செபியன்ஸ் (மனித இனத்தை சார்ந்தவர்கள்) என்ற வகையில் அவர்களே இந்த கண்டத்தை முதன்முதலில் அடைந்த மனித இனத்தினராக இருக்கவேண்டும்.[17] ஆனால் தற்போதைய ருமேனியா பற்றிய முதன்மையாக எழுதிய சான்று ஹெரோடோடஸ் (Herodotus) என்பவரின் நாலாவது புத்தகமான சரித்திரங்கள் (ஹெரோடோடஸ்) [Histories (Herodotus)] என்ற கி.மு. 440 ஆம் ஆண்டில் எழுதிய நூலில், கேடே (Getae) பழங்குடியினரைப்பற்றி எழுதியிருப்பதே ஆகும்.[18]\nஇந்தோ ஐரோப்பியர்கள், இந்த கேடே வகுப்பைச் சார்ந்தவராகவும் மற்றும் த்ராசியன்ஸ் (Thracians) எனப்பட்டவர் தாசியாவில் (Dacia) வசித்து வந்ததாகவும் அறியப்படுகிறது. (தற்போதைய நவீன ருமேனியா, மொல்டோவா (Moldova) மற்றும் வட பல்கேரியா (Bulgaria)). இந்த இந்தோ ஐரோப்பிய அரசாட்சி கி.மு. 82 ஆம் ஆண்டில் மன்னர் புரேபிச்தாவின் (Burebista) கீழ் மிகையான விரிவாக்கம் கண்டது மற்றும் அதனால், அருகாமையில் இருந்த உருமானிய சாம்ராஜ்ஜியத்தின் (Roman Empire) கூர்ந்தாய்வுக்கு உட்பட்டது. இந்தோ ஐரோப்பியர்கள் உருமானிய மாநிலமான (Roman province) மொயேசியாவில் (Moesia) கி.மு. 87 ஆம் ஆண்டில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அது உருமானியர்களுடன் பல போர்களுக்கு (இந்தோ ஐரோப்பிய போர்களுக்கு) வித்திட்டது மற்றும் நாளடைவில் மாமன்னன் திராஜனின் (Trajan) வெற்றிக்கு கி.மு 106 ஆம் ஆண்டில் வழிவகுத்தது, மேலும் அதன் மூலம் அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தின் மையப்பகுதி உருமானிய தாசியாவாக (Roman Dacia) உருமாறியது.[19]\nஇம்மாநிலத்தில் வளம் நிறைந்த தாதுப்பொருட்கள் கிடைக்கப்பெற்றன, முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்து காணப்பட்டது.[20] அதனால் உருமானியர்கள் இந்த மாநிலத்தை குடியேற்றநிலைக்கு மாற்றியமைத்தனர்.[21] இது ஆபாசமான இலத்தீனியர்களை (Vulgar Latin) உள்கொண்டு வந்தது மேலும் அதனால் தீவிரமாக உருமானியராக்கும் பணிகள் (romanization) நடந்து, அதன் மூலமாக உருமானிய அரசுக்கு மூல- முன்மாதிரியாக அது பிறக்க வழி வகுத்தது.[22][23] இருந்தாலும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், கோதியர்கள் (Goths) போன்ற, இடம் பெயர்கின்ற மக்கள் தாக்கியதால், உருமானிய சாமராஜ்ஜியம் தாசியாவை விட்டு சுமார் கி.மு 271 ஆம் ஆண்டில் வெளியேறியது, அதன் மூலமாக கைவிட்ட மாநிலங்களில் முதன்மையாக தாசியா திகழ்கிறது.[24][25]\nநவீன உருமானியர்களின் பூர்வீகத்தை விளக்குவதற்கு பல முரண��பாடான கோட்பாடுகளை அமைத்துள்ளார்கள். மொழிசார்ந்த மற்றும் பூகோள சரித்திர ஆய்வுகளின் படி உருமானியர்கள் (Romanians) தன்யூப் நதிக்கரையின் (Danube) வட மற்றும் தெற்கு பாகங்களில் ஒரு பெரிய தனி இனக்கூட்டமாக உருவெடுத்திருக்கிறார்கள் என்பதே ஆகும் .[26] மேலும் உரையாட, உருமானியர்களின் பூர்வீகம் பார்க்கவும்.\nபிரான் கோட்டையை 1212 ஆண்டில் கட்டினார்கள், பின்னர் அது பொதுவாக டிராகுலாவின் கோட்டை என்று மறுவியது, அது வலைத் III என்ற குத்திக்கொல்லனின் வீடு என்ற தொன்மம் பரவியதால்.\nஉருமானியர்களின் படையினர் மற்றும் மேலாளர்கள் தாசியாவை விட்டுச்சென்ற பின்னர், இந்த மாநிலத்தில் (Goths) படையெடுத்தனர்,[27] பிறகு, நாலாம் நூற்றாண்டில் ஹன்ஸ் இனத்தினர் (Huns) படையெடுத்தனர்.[28] அவர்களுக்கு பிறகு மேலும் நாடோடிகளாக திரியும் இனத்தினரான கெபிட் (Gepids),[29][30] அவர்ஸ் (Avars),[31] பல்கர்கள் (Bulgars),[29] பெசெங்கர்கள் (Pechenegs),[32] மற்றும் குமனர்கள் (Cumans)[33] போன்றோரும் அங்கு படையெடுத்தனர்.\nமத்திய காலகட்டத்தில், உருமானியர்கள் மூன்று தனியான முக்கிய இடங்களில் வசித்தனர்: வால்லாச்சியா (Romanian: Ţara Românească --\"உருமானியர்களின் நிலம்\"), மொல்டாவியா(Romanian: Moldova) மற்றும் திரான்சில்வேனியா. 11 ஆம் நூற்றாண்டிற்குள், ஹங்கேரிய அரசாட்சி யின் ஒரு தனித்தியங்கும் உரிமையுடன்கூடிய ஓரங்கமாக திரான்சில்வேனியா விளங்கியது,[34] மேலும் அம்மாநிலம் 16 ஆம் நூற்றாண்டு முதல் முதன்மைப்பட்ட திரான்சில்வேனியா வாக [35] 1711 ஆண்டுவரை நீடித்தது.[36] இதர உருமானிய முதன்மைநகரங்களில் , வேறுபட்ட சுதந்திரங்களுடன் பல உள்நாட்டு மாநிலங்கள் தோன்றின, ஆனால் 14 ஆம் நூற்றாண்டில் தான் பெரிய முதன்மை நகரங்களான வால்லாச்சியா (1310) மற்றும் மொல்டாவியா (சுமார் 1352) நகரங்களுக்கு ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தால் (Ottoman Empire) விளையவிருக்கும் அபாயங்களை எதிர்க்கும் துணிவு பிறந்தது.[37][38] வலைத் III என்ற குத்திக்கொல்லன் (Vlad III the Impaler) ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தைப்பற்றி ஒரு சுதந்திரமான கொள்கை வைத்திருந்தான் மற்றும் 1462 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரவு தாக்குதலில் மேகம்மத் II வின் தாக்குதலை வெற்றிகொண்டான்.[39]\n1541 ஆம் ஆண்டிற்குள், பால்கன் வளைகுடா மற்றும் ஹங்கேரியின் பல மாநிலங்கள் ஒட்டோமானின் கைவசமாகியது. இதற்குமாறாக, மொல்டாவியா, வல்லாச்சியா, மற்றும் திரான்சில்வேனியா, ஒட்டோமானின் மேலாட்சி நிலை க்கு உட்பட்டது, ஆனால் அவை தன் உள்நாட்டு விவகாரங்களில் தனது சுதந்திரத்தை இழக்கவில்லை மேலும், 18 ஆம் நூற்றாண்டு வரை, சிறிது வெளிப்புற சுதந்திரத்தையும் அனுபவித்துவந்தது. இந்த நேரங்களில் உருமானியன் நிலங்களில் மெதுவாக இராணுவ அமைவு குறைந்துவந்தது; மொல்டாவியாவில் ச்டீபான் என்ற மகான் (Stephen the Great), வாசில் லுப்பு (Vasile Lupu), மற்றும் டிமித்ரீ காண்டேமிர் (Dimitrie Cantemir), வால்லாச்சியாவில் மதை பாசராப் (Matei Basarab), வலைத் III என்ற குத்திக்கொல்லன் (Vlad III the Impaler) மற்றும் கொன்ச்ட்டன்டின் பிரான்கௌவேனு (Constantin Brâncoveanu), திரான்சில்வேனியாவில் காப்ரியல் பெத்லேன் (Gabriel Bethlen) போன்ற ஆட்சியாளர்கள் தங்களை வேறுபடுத்தி கண்டனர்; மேலும் அந்த பானரிஒட் காலம் (the Phanariot Epoch) மற்றும் உருச்சிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கு உயர்ந்தது.[40]\nமொல்டாவியா, வால்லாச்சியா மற்றும் திரான்சில்வேனியா 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில்.\n1600 ஆம் ஆண்டில், முதன்மை நகரங்களான வால்லாச்சியா , மொல்டோவா மற்றும் திரான்சில்வேனியாவை ஒரே நேரத்தில் வால்லாச்சியாவின் ராஜகுமாரனான துணிச்சல்கார மைக்கேல் (Michael the Brave) மிஹை விதெயாஜுல் (Mihai Viteazul) , ஒல்டேநியாவை (Oltenia) சார்ந்த பான் (Ban), ஆனால் மிஹை கொலையுற்றபிறகு அனைவரும் இணைவதற்கான வாய்ப்பு கூடிவரவில்லை, அதுவும் ஓர் ஆண்டிற்குப்பிறகு, மிஹையை ஜியோர்ஜியோ பாஸ்தா (Giorgio Basta) என்ற ஆஸ்திரிய (Austrian) இராணுவ தளபதியின் போர்வீரன் கொன்றான். மிஹை விதெயாஜுல், என்ற திரான்சில்வேனியாவின், ஒரு ஆண்டிற்கும் குறைவாக ராஜகுமாரனாக இருந்தவன், மூன்று முதன்மை நகரங்களையும் இணைத்து ஒரு பெரிய ஒற்றைநாடாக மாற்றுவதற்கு அடிக்கல்லை நாட்டமுயன்றார், அதன் மாநிலமானது இன்றைய ருமேனியாவிற்கு சமமாக இருந்திருக்கும்.[41]\nஅவனுடைய இறப்பிற்குப்பின், துணை மாநிலங்களான மொல்டோவா மற்றும் வால்லாச்சியா முற்றிலும் உள்நாட்டு சுதந்திரத்துடன் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொந்தரவு இல்லாமல் செயல்பட்டது, ஆனால் அப்பெருமையை அந்நாடுகள் 18 ஆம் நூற்றாண்டில் இழந்துவிட்டன. 1699 ஆம் ஆண்டில், ஆஸ்த்ரியர்கள் துருக்கியர்களை மகத்தான துருக்கீயப்போரில் (Great Turkish War) வெற்றி அடைந்தபிறகு, திரான்சில்வேனியா ஹாப்ச்பெர்கின் (Habsburgs') ஆஸ்த்ரிய சாம்ராஜ்ஜியத்தின் அங்கமாயிற்று. ஆஸ்த்ரியர்களும், அவர்கள் பங்கிற்கு, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தை விரைவாக விரிவாக்கினார்கள் : 1718 ஆண்டில் அவர்கள் வால்லாச்சியாவின் முக்கியபாகமான ஒல்தேநியாவை (Oltenia) கையடக்கினார்கள் மேலும் 1739 ஆண்டில் தான் அதனை மீண்டும் திரும்பப்பெற இயன்றது. 1775 ஆம் ஆண்டில், ஆஸ்த்ரிய சாம்ராஜ்ஜியத்தில் மொல்டோவியாவின் வடமேற்கு பாகங்கள் அடங்கியது, அது பின்னர் புகொவினா (Bukovina) என்று வழங்கியது,. மேலும் கிழக்கு பகுதியான பெச்சாரேபியா (Bessarabia) 1812 ஆண்டில் உருச்சியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.[40]\nமுதல் உலகப்போர் தொடங்குவதற்கு முன் ருமேனியர்கள் வசித்த இடங்கள்.\nதிரான்சில்வேனியாவில் ஆஸ்த்ரிய-ஹங்கேரிய கோலாட்சி நடைபெறுகையில் மற்றும் வால்லாச்சியா -மொல்டாவியாவில் ஒட்டோமானின் குடியாட்சியின் போது, மிக்க உருமானியர்களும் அம்மாநிலங்களில் பெரும்பான்மையாக இருந்தும், அவர்கள் இரண்டாம்தர (அகதிகள்)[42] நிலைக்கு தள்ளப்பட்டனர்.[43][44] சில திரான்சில்வேனியாவின் நகரங்களில், எ.கா பிராஸொவ் {(Braşov){/0} (அப்பொழுது திரான்சில்வேனியாவின் சக்சன் ஆகவிருந்த க்ரோன்ச்டட்டின் சிட்டாடல் (citadel of Kronstadt)), உருமானியர்களை நகர எல்லைக்குள் வசிக்க அனுமதிக்கவில்லை.[45]\n1848 ஆண்டில் நடந்த புரட்சி தோல்வி அடைந்தபின்னர், உருமானியர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆதாரபூர்வமான ஒருங்கிணைந்த ஒற்றைநாட்டிற்கு, அதன் பெரும் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாததால், ருமானியா தனியாக ஒட்டோமானுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முன்வந்தது. மொல்டாவியா மற்றும் வால்லாச்சியா இருநாட்டு மக்களும் 1859 ஆம் ஆண்டில் ஒரே ஆளை –அலேக்சான்று ஐயன் குழ என்பவரை (Alexandru Ioan Cuza)– அவர்களுடைய இராஜகுமாரன் (தலைவராக (Domnitor) உருமானியாவில் ) தெரிவுசெய்தார்கள்.[46] இப்படியாக, ருமேனியா ஒரு சுயசங்கமாக உருவெடுத்தது, அந்த ருமேனியாவில் திரான்சில்வேனியா இடம்பெறவில்லை. அங்கு, உயர்ந்தவகுப்பினர் மற்றும் உயர்ப்பண்புக்குடியினர் மிக்கவாறும் ஹங்கேரியர்களாகவும், மற்றும் உருமானியர்களின் நாட்டுப்பற்று 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஹங்கேரியர்களுக்கு எதிர்கொண்டதாகவும் அமைந்தது. கடந்துசென்ற 900 ஆண்டுகளைப்போலவே, ஆஸ்த்ரிய-ஹங்கேரிய இருமுக முடியாட்சி, அதுவும் 1867 ஆண்டுகளில், திரான்சில்வேனியா போன்ற நாடுகளில் உருமானியர்களின் பெரும்பான்மை இருந்தபோதும், ஹங்கேரியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இரு��்துவந்தது.\n1866 ஆம் ஆண்டில் நடந்த திடீர் அரசியல்புரட்சியில், குழா நாடுகடத்தப்பட்டார் மேலும் அவரிடத்தில் ஹோதேன்சொல்லேரன்-சிக்மரிங்கேன் (Hohenzollern-Sigmaringen) என்ற இராஜகுமாரன் பதவியேற்றார், பின்னர் அவர் உருமானியாவின் இராஜகுமாரன் கரோல் (Prince Carol of Romania) என அறியப்பட்டார். உருச்சிய-துருக்கியப்போரில் ருமேனியா உருச்சியர்களுக்காக போரிட்டது,[47] மேலும் 1898 பெர்லின் உடன்பாட்டில், ருமேனியா பெரும் தலைவர்களால் ஒரு விடுதலை அடைந்தநாடு என அறிவித்தது..[48][49] அதற்கு பதிலாக, ருமேனியா தனது மூன்று தென் மாவட்டங்களான பெச்சரேபியா (Bessarabia), உருச்சியாவிற்கு விட்டுக்கொடுத்தது மேலும் டோப்ருஜாவை (Dobruja) தன்வசப்படுத்திக்கொண்டது. 1881 ஆம் ஆண்டில், முதன்மை நகராட்சி அரசாட்சியாக உயர்ந்தது. மேலும் இராஜகுமாரன் கரோல் ராஜா கரோல் I ஆக ஆனான்.\n1878 முதல் 1914 வரையிலான ஆண்டுகள் ருமேனியாவிற்கு நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்கான ஆண்டுகளாக திகழ்ந்தது. இரண்டாம் பால்கன் போரின் போது, ருமேனியா கிரீசு (Greece)), செர்பியா (Serbia), மொண்டேநேக்ரோ (Montenegro) மற்றும் துருக்கி (Turkey) நாடுகளுடன் சேர்ந்து, பல்கேரியாவிற்கு (Bulgaria) எதிராகப்போரிட்டது மேலும் அமைதிக்கான [[புக்கரெஸ்ட் உடன்பாடு (1913)|புக்கரெஸ்ட் உடன்பாட்டிற்குப்பிறகு (1913) (Treaty of புக்கரெஸ்ட்)]], ருமேனியாவிற்கு தென் தோப்ருஜா (Southern Dobrudja) மாவட்டங்களும் கிடைக்கப்பெற்றது.[50]\nஉலகப்போர்கள் மற்றும் பெரும் ருமேனியா[தொகு]\n20 ஆம் நூற்றாண்டில் ருமேனிய நாட்டிற்குட்பட்ட எல்லையுடன் கூடிய விளக்கப்படம்:1913 ஆண்டிற்கு முன் நிலவிய பழைய அரசாட்சியின் எல்லையை ஊதா நிறத்தில் எடுத்துக்காட்டியது, முதல் உலகப்போருக்கு பிறகு ருமேனியாவுடன் இணைந்து உலகப்போர் இரண்டிற்கு பிறகும் மாறாமலிருந்த இடங்களுடன் கூடிய பெரும் ருமேனியா இளஞ்சிவப்பு நிறத்திலும், முதலாம் உலகப்போருக்குப்பிறகு அல்லது பால்கன் போருக்கு பிறகு இணைந்த நாடுகள் ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு இழந்தவை ஆரஞ்சு நிறத்திலும், படத்தில் காணலாம். சிறிய ஹெர்த்சா இடப்பகுதியும் ஊதா நிறத்தில் 1913 ஆம் ஆண்டுக்கு முன் பழைய அரசாட்ச்சியில் இருந்தாலும், உலகப்போர் இரண்டிற்கு பிறகு அதையும் இழந்தது.\nஆகஸ்ட் 1914 ஆம் ஆண்டில், முதல் உலகப்போர் துவங்கியபோது, ருமேனியா நடுநிலை வகிப்பதாக தெரிவித்தது. இரு வருடங்களுக்கு பிறகு, நேசநாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக (முக்கியமாக பிரான்ஸ் நாடு, ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பில்) ஆகஸ்ட் 14/27 1916 அன்று, ருமேனிய நேசநாடுகளுடன் இணைந்து, ஆஸ்த்ரிய-ஹங்கேரியுடன் போரில் இறங்கியது. இந்த செயலுக்காக, இரகசிய இராணுவ மரபுகளின் படி, அனைத்து ருமேனிய மக்களுக்கும், ருமேனியாவின் நோக்கமான தேசீய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவு தருவதாக வாக்களித்தது.[51]\nஇந்த ரோமேனிய ராணுவப்பிரவேசம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது மேலும் மத்திய சக்திகள் நாட்டின் இரண்டில் மூன்று பாகத்தை அடைந்து அதன் ராணுவத்தினரின் பெரும்பாலானவரை நான்கு மாதத்திற்குள் பிடித்தனர் மற்றும் கொன்று குவித்தனர். இருந்தாலும், மொல்டாவியா ரோமேனியாவுடனே இருந்தது, அதுவும் 1917 ஆம் ஆண்டில் படையெடுப்பவரகளை தடுத்த பிறகும். போர் முடிவதற்குள், ஆஸ்த்ரிய-ஹங்கேரிய மற்றும் உருச்சிய பேரரசு முற்றிலும் உடைந்து சுக்கு நூறாகிவிட்டது; 1918 ஆம் ஆண்டில் பெச்சரேபியா (Bessarabia), புகொவினா (Bukovina) மற்றும் திரான்சில்வேனியா ரோமேனிய அரசாட்சியுடன் கைகோர்த்துக்கொண்டது. 1914 முதல் 1918 வரையிலான, ராணுவ மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு, அதுவும் உடன்னிகழ்வான எல்லைக்குள், சுமார் 748000 ஆக இருக்கும் என கணக்கிட்டது.[52] 1920 த்ரியநோன் உடன்படிக்கையின் (Treaty of Trianon) படி, திரான்சில்வேனியாவில் ஆஸ்த்ரிய-ஹங்கேரிய குடியுரிமை காரணமாக நிலவிய அனைத்து உரிமைகளையும் ஹங்கேரி ரோமேனியாவிற்கு விட்டுக்கொடுத்தது.[53] ருமேனியா மற்றும் புகொவினா இணைவதை 1919 ஆம் ஆண்டில் செய்ன்ட் ஜெர்மைன் உடன்படிக்கையில் ,[54] மற்றும் பெச்சரேபியாவுடன் ஆன இணைப்பு 1920 ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையில் அனுமதித்தது.[55]\nரோமேனியக் கூற்றான பெரிய ரூமேனியா (România Mare) (மொழி பெயர்ப்பு \"பெரிய ருமேனியா,\" ஆனால் மிகவும் பொதுவாக \"பெரும் ருமேனியா\") பொதுவாக போர்களுக்கு இடையிலான தருணத்தில் இருந்த ருமேனிய நாட்டை குறிக்கிறது மேலும், அதன் படி, அந்த நேரத்தில் ருமேனியா கொண்டிருந்த நிலப்பரப்பை குறிக்கிறது. (படத்தை பார்க்கவும்). ருமேனியா அந்நேரத்தில் நிறைந்த விரிவாக்கம் கண்டது,300,000 km2 or 120,000 sq mi* [56] அதனால் சரித்திரத்தில் (வரலாற்றில்) குறிப்பிட்டிருந்த அனைத்து ரோமேனிய நிலப்பரப்புகளையும் இணைக்க முடிந்தது.[56]\nஇரண்டாவது உலகப்போரின் போது, ருமேனியா ம���ண்டும் நடுநிலை வகித்தது, ஆனால் ஜூன் 28,1940 அன்று அந்நாடு சோவியத்தில் இருந்து இறுதி எச்சரிக்கையுடன் ஒத்துப்போகாவிட்டால் படையெடுப்பால் தாக்கப்படும்அபாயமும் கூடி வந்தது.[57]மாஸ்கோ மற்றும் பெர்லினில் இருந்து அடிபணிவதற்கான தூண்டுதல் இருந்ததால், ரோமேனியாவின் நிர்வாகம் மற்றும் ராணுவம் பெச்சரேபியா மற்றும் வடக்கு புகொவினாவில் இருந்து தமது படைகளை திரும்பிப்பெறுவதற்கான நிர்ப்பந்தம், போரை தடுப்பதற்காக ஏற்பட்டது.[58] இதனாலும், மற்ற காரணங்களாலும், அரசு அச்சு நாடுகளுடன் இணைவதற்கு முடிவெடுத்தது. அதற்குப்பிறகு, அச்சு நாடுகளில் நடந்த நடுவன் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு தென் டோப்ருஜா பல்கேரியாவிற்கு கிடைத்தது, மேலும் ஹங்கேரிக்கு வட திரான்சில்வேனியா வழங்கியது.[59] 1940 ஆம் ஆண்டில் சர்வாதிகாரியாக விளங்கிய ராஜா கரோல் II தன் பதவியை கைவிட்டார் மேலும் அவரை தொடர்ந்து நேஷனல் லீஜியனரி ஸ்டேட் என்ற தேசீய அமைப்பு ஆட்சிக்கு வந்தது, அதன்படி ஆட்சியின் அதிகாரம் இயன் அண்டோநேச்கு மற்றும் அயர்ன் கார்ட் (இரும்பு கவசம்) என்ற இருவர் கைப்பற்றினர். சில மாதங்களுக்குள், அயர்ன் கார்டை அண்டோநேச்கு நசுக்கிவிட்டார் மற்றும் அடுத்து வந்த ஆண்டில் அவர் அச்சு சக்திகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போர்நடந்த வேளையில், நாசி ஜெர்மனிக்கு தேவைப்பட்ட எண்ணையை ரொமேனியாவில் இருந்தே பெற்றுக்கொண்டனர்,[60] அதனால் நேசநாடுகளின் குண்டுவீச்சுக்கு பலமுறை ஆளானது. ஐயன் ஆண்ட்நேச்க்குவின் தலைமையில், அச்சு சக்திகள் மூலமாக சோவியத் யூனியன் மீது படையெடுத்து, ருமேனியா பெச்சரேபியா மற்றும் வட புகொவினாவை சோவியத் ரஷியாவிடமிருந்து கைப்பற்றியது. தீப்பேரிழப்பு நிகழ்வுக்கு[61] ஆண்டேநேச்குவின் ஆட்சி பெரும் பங்கு வகித்தது, அவர்கள் நாசிகளைப் போலவே யூதர்களை மற்றும் ருமானியர்களை ஒடுக்கவும் கொன்று குவிப்பதும் போன்ற கொள்கைகளை கடைப்பிடித்தனர், அதுவும் முக்கியமாக சோவியத் ரஷியர்கள் இருந்து மீட்டெடுத்த கிழக்கு ரோமேனிய நாடுகளான ட்ரான்ஸ்னிஸ்டரியா (Transnistria) மற்றும் மொல்டாவியா (Moldavia)வை சார்ந்தவர்களை நசுக்கினர்.[62]\nஆகஸ்ட் 1944 ஆம் ஆண்டில், ருமேனியாவின் அரசரான மைக்கேல் I ஆண்டேநேச்குவை கவிழ்த்தி காவலில் வைத்தார். ருமேனியா தன்பக்கத்தை மாற்றிக்கொண்டு நேசநாடுகளுடன் சேர்ந்தது, ஆனால் நாசி ஜெர்மனியை வீழ்த்துவதில் அந்நாடு அளித்த பங்கினை 1947 ஆம் ஆண்டில் நடந்த பாரிஸ் சமாதான மாநாட்டில் (Paris Peace Conference) ஏற்றுக்கொள்ளவில்லை.[63] இப்போரினால், ரோமேனிய ராணுவம் சுமார் 300,000 பேரை இழந்தது.[64] யூதர்களின் தீப்பேரிழப்பில் 1939 எல்லைக்குட்பட்ட நிகழ்வுகளில் மொத்தம் 469000 மக்கள் பாதிக்கப்பட்டனர், அதில் பெச்சரேபியா மற்றும் புகொவினாவின் 325000 அடங்குவர்.[65]\nநாட்டில் செஞ்சேனை படையினர் தங்கியிருந்துகொண்டு நாட்டையும் நடை முறையில் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிறைந்த அரசு புது தேர்தலை நடத்தி, மேலும் அடக்குமுறை மற்றும் தேர்தலில் சூது செய்து 80% வாக்குகள் பெற்று அரசமைத்தனர்.[66] இப்படியாக அவர்கள் தம்மைத்தாமே மேலோங்கிய அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக விரைவாக நிலைநாட்டிக்கொண்டார்கள்.\n1947 ஆம் ஆண்டில், கம்யுனிஸ்டுகள் அரசர் மைகேல் I ஐ ராஜ்ஜியத்தை கைவிட்டு நாடுகடந்துபோக வற்புறுத்தினார்கள், மற்றும் ருமேனியாவை ஒரு மக்களின் குடியரசாக அறிவித்தார்கள்.[67][68] ருமேனியா 1950 ஆம் ஆண்டில் பின்பகுதிவரை, யுஎஸ்எஸ்ஆர் நாட்டின் நேரடி இராணுவ மேற்பார்வையில், பொருளாதார கட்டுப்பாடு மற்றும் நேரடி ராணுவ குடியிருப்புடன் கட்டுப்பட்டு இருந்தது. இக்காலத்தில், ருமேனியாவின் இயற்கை வளங்களை சூறையாடுவதற்காகவே நிறுவிய சோவியத்-ருமேனிய (சொவ்ரோம்ஸ்)[69] நிறுவனங்கள் அவற்றை தொடர்ந்து வேறுமைப்படுத்திவந்தது.[70][71]\nபின்தங்கிய 1940 முதல் முந்திய 1960 வரை, கம்யூனிஸ்ட் களின் அரசு பயங்கரமான ஆட்சியை ருமேனியாவில் நிறுவினர், மேலும் அதை செகுரிடேட் (Securitate) (புதிய ரகசிய போலீஸ்) வேவு பார்த்து நிறைவேற்றினர். இக்காலத்தில் அவர்கள் பல இயக்கங்களை நடத்தி \"நாட்டின் எதிரிகளை\" அப்புறப்படுத்தினர், இதில் பல அப்பாவி மக்களை சிறையிலிட்டனர் அல்லது கொலையுண்னர், அதுவும் தன்னிச்சையான அரசியல் அல்லது பொருளாதார காரணங்களுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.[72] தண்டனை என்ற பேரில் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர், உள்நாட்டிலேயே பதுக்கிவைத்தனர், மேலும் வற்புறுத்தி தொழிலாளர் முகாம்களில் குடியிருக்கவைத்தனர் அல்லது சிறையிலடைத்தனர்; மேலும் எதிர்த்தவர்களை மிக கண்டிப்புடன் அடக்கிவைத்தனர். இந்த காலகட்டத்தில், ஒரு அவப்பெயர்பெற்ற சோதனை ஒன்றும் பிடேச��டி சிறையில் நடந்தது., அங்கே எதிகட்ச்சியினர் சிலரை வன்முறை மூலம் திரும்பவும் கல்வி கற்கும் பரிசோதனை நடந்தது. வரலாற்றுப்பதிவேடுகளில் ஆயிரக்கணக்கான அதிகார அத்துமீறல்களை, இறப்பு மற்றும் வன்முறைகளில், பல தரப்பட்ட மக்களுக்கு எதிராக, அரசியல் எதிரிகளையும், பொது மக்களையும் வன்முறையோடு துன்புறுத்தப்பட்டது தெளிவாகிறது.[73]\n1965 ஆம் ஆண்டில், நிகோலே சீயசெச்கு (Nicolae Ceauşescu) ஆட்சிக்குவந்தார் மற்றும் அவர் சுதந்திரமாக தனது கோட்பாடுகளை இயற்றிவந்தார், 1968 இல் சோவியத் நாடு செகொச்லாவாகியா நாட்டை தாக்கியதை கண்டித்த வார்சா ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட நாடாகவும், 1967 இல் ஆறு நாள் போருக்குப் பின்னர் இஸ்ரேல் நாட்டுடன் உடன்பாடு வைத்துக்கொண்ட ஒரே நாடாகவும், மேலும் பெடெரல் ரிபப்லிக் ஒப் ஜெர்மனியுடன் பொருளாதார மற்றும் ராஜதந்திரம்கொண்ட நாடாகவும் அந்நாடு திகழ்ந்தது.[74] மேலும், அரேபிய நாடுகளுடன் கொண்டிருந்த நல்லிணக்கம் (மற்றும் பிஎல்ஒ(பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு) உடன்) காரணமாக இஸ்ரேல் -எகிப்திய மற்றும் இஸ்ரேல்-பிஎல்ஒ சார்ந்த அமைதிகாணும் நடவடிக்கைகளில் ருமேனியா முக்கியபங்கு வகித்தது.[75] ஆனால் 1977 முதல் 1981 வரையிலான ஆண்டுகளில், ருமேனியாவின் வெளிநாட்டுக்கடன் மிகையாக உயர்ந்தது (3 இல் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டாலராக),[76] அதனால் ஐஎம்எப் (சர்வ தேச நிதி நிறுவனம்) மற்றும் உலக வங்கி போன்ற பல்நாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு ஓங்கியது, அவை நிகோலே சீயுசெச்குவின் எதேச்சாதிகார கோட்பாடுகளுடன் ஒத்துவரவில்லை.அவர் கடைசியில் மொத்த கடனையும் திரும்பி செலுத்தும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்தினார், அதனால் ருமேனியர்களுக்கு வறுமை மற்றும் ருமேனிய பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. மேலும் இந்த [[செகுரிடேட் (புதிய ரகசிய போலீஸ்)|காவல்நிலை]] அதிகாரத்தை மேம்படுத்தி, ஆளுமையை வழிபடும் நிலைமை ஏற்பட்டது.இவை அனைத்தும் நிகோலே சீயசெச்குவின் செல்வாக்கை உடனடியாக குறைத்தது மற்றும் 1989 இல் நடந்த பயங்கர ரோமேனியப்புரட்சியில் அவர் தூக்கியெறிப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\n2006 ஆண்டில், ருமேனியாவில் கம்யுனிஸ்ட் ஆட்சியில் சர்வாதிகாரத்தைப்பற்றிய ஒரு ஜனாதிபதி ஆணையம் கம்யுனிஸ்ட் அரசால் நேரடியாக சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அவதிப்பட்டதாக அனுமானித்துள்ளது.[77][78] இதில் கம்யுனிஸ்ட் சிறைகளில் அவர்களுடைய பண்டுவம் காரணமாக விடுதலை பெற்று இறந்தவர்கள் மற்றும் அந்நாட்டு பொருளாதார சிக்கல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடங்கவில்லை.\nபுரட்சிக்குப் பிறகு, இயன் இலியெஸ்குவின் தலைமையில் நிறுவிய தேசியக் கடைதேற்ற முன்னணி (National Salvation Front), பல-கட்சி மக்களாட்சி முறைகள் மற்றும் தடையில்லா அங்காடிகளையும் அமுல்படுத்தி வருகிறது.[79][80] போர் நடப்பதற்கு முந்தைய நாட்களில் நிறுவிய கிறிஸ்டியன்-டெமொக்ராடிக் நாஷனல் பெசன்ட்ஸ் பார்டி (Christian-Democratic National Peasants' Party), நாஷனல் லிபரல் பார்டி (National Liberal Party) மற்றும் ரோமாநிய சோஷியல் டெமோகிராட் பார்டி (Romanian Social Democrat Party) போன்றவை புத்துயிர் பெற்றது. பல அரசியல் கட்சிகள் நடத்திய திரளணிகளுக்குப்பிறகு, ஏப்ரல் 1990 ஆம் ஆண்டில், சமீபமாக நடைபெற்ற மேலவைக்கான தேர்தல் முன்னணியில் பல முன்னாள் கம்யுனிஸ்டுகள் மற்றும் இரகசியப் போலீசின் ஆட்கள் இருப்பதாக குற்றம்சாட்டி, புக்கரெஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளமர்வு போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தேர்தலில் முடிவுகளை அது மக்களாட்சிக்கு எதிராக இருந்ததால் அங்கீகரிக்கவில்லை மேலும் முந்தைய உயர்மட்ட கம்யுனிஸ்ட் உறுப்பினர்கள் அரசியல் வாழ்க்கையை விட்டுவிலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த எதிர்ப்பு நாளடைவில் ஒரு தொடர் மக்கள் ஆர்பாட்டமாக கோலநியாத் (Golaniad) என்ற பெயரில்) தொடர்ந்தது. இந்த அமைதியான போராட்டம் வன்முறையில் வெடித்தது, மேலும் ஜியு பள்ளத்தாக்கை (Jiu Valley) சார்ந்த கரிச்சுரங்க தொழிலாளர்கள் வன்முறையில் ஜுன் 1990 ஆம் ஆண்டில் இறங்கினார்கள். ஜுன் 1990 மிநேரியாத் (June 1990 Mineriad) [81]\nபிற்பாடு முன்னணி சிதைவு பட்டதால் அதிலிருந்து ருமேனியன் டெமோகிராட் சோஷியல் பார்டி (பின்னர் அது சோஷியல் டெமோகிராடிக் பார்டியாக மறுவியது), டெமோகிராடிக் பார்டி மற்றும் (அல்லையன்ஸ் போர் ருமேனியா) போன்ற பல அரசியல் கட்சிகள் உருவாகின. முதலில் கூறிய கட்சியானது, இயன் இலியெஸ்குவை தலைவராக கொண்டு பல கூட்டணிக்கலவைகள் கொண்டு அரசமைத்து 1900 முதல் 1996 வரை ஆண்டது. அதற்குப்பின் அங்கே மூன்றுமுறை மக்களாட்சி மாற்றம் கண்டுள்ளது: 1996 ஆம் ஆண்டில் டெமொக்ராடிக்-லிபரல் எதிர்கட்சி மற்றும் அதன் தலைவரான எமில் கோன்சடானடிநேச்கு அரசமைத்தார்��ள்; 2000 ஆம் ஆண்டில் சோஷியல் டெமோகிராடிக்ஸ் இலியெஸ்குவை மீண்டும் தலைவராக கொண்டு ஆட்சி புரிந்தார்கள்; மற்றும் 2004 ஆம் ஆண்டில், திரையன் பாசேச்குவை தலைவராக கொண்ட நீதி மற்றும் உண்மை இணக்கம் என்ற கூட்டணி ஆண்டது. இந்த அரசு ஒரு பெரிய கூட்டணியாகும், அதில் கன்சர்வேடிவ் பார்டி மற்றும் இனப்பிரிவு சார்ந்த ஹங்கேரியன் பார்டியும் அடங்கும்.\nபனிப்போருக்குப் பிறகு ருமேனியா மேற்கு ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவுகள் கொண்டது, அதனால் 2004 ஆம் ஆண்டில் அது நேடோ(NATO)) உடன் இணைந்தது, மேலும் 2008 ஆம் ஆண்டில் புக்கரெஸ்டில் ஒரு உச்சி மாநாடு 2008 ஐ நடத்தியது.[82] ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதற்கு ஜுன் 1993 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது மற்றும் 1995 ஆம் ஆண்டில் ஐ.ஒவின் கூட்டாளி நாடானது, 2004 ஆம் ஆண்டில் ஒரு இணக்க நாடாகவும், மேலும் ஜனவரி 1, 2007 முதல் உறுப்பினராகவும் ஆனது.[83]\nபனிப்போருக்கு பிற்பாடு வழங்கிய சலுகையான இலவச போக்குவரத்திற்கான ஒப்பந்தம் மற்றும் இதர அரசியல் பாதிப்புகள், 1900 ஆம் ஆண்டிற்குப் பின் தொடர்ந்த பொருளாதார பின்னடைவு, போன்ற காரணங்களால், ருமேனியாவில் உலகமெங்கும் பரந்து வாழும் ஓரின மக்கள் நிறைந்துள்ளது, சுமார் 2 மில்லியன் மக்களாக அதிருக்கலாம்.\nஅவர்கள் முக்கியமாக குடிபெயர்ந்த நாடுகள் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்த்ரிய, யுனைடெட் கிங்டம், கானடா மற்றும் அமெரிக்கா.[84]\nபெரிய அளவிலான மேற்பரப்பு கொண்ட,238,391 square kilometres (92,043 sq mi) ருமேனியா தென்கிழக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடாகும் மேலும் ஐரோப்பாவின் பன்னிரண்டாவது மிகப்பெரிய நாடாகும்.[85] ருமேனிய நாட்டின் எல்லையின் மிக்க பகுதியாகவும் மேலும் செர்பியா மற்றும் பல்கேரியா நாட்டின் எல்லையாகவும் தன்யூப் நதி விளங்குகிறது. தன்யூப் நதி ப்ருட் நதியுடன் இணைகிறது, அன்னதி ரிபப்ளிக் ஆப் மொல்டோவாவின் எல்லையாக திகழ்கிறது.[85] தன்யூப் நதி ருமேனியாவிற்குள்ளேயே கருங்கடலில் சென்று சேருமிடம் தன்யூப் நதியின் முக்கோண வடிநிலமாக அமைகிறது, இந்த வடிநிலமானது ஐரோப்பாவின் இரண்டாவது மற்றும் மிகவும் நன்றாக பராமரித்த விளைநிலத்தைக் கொண்டதாகும், மற்றும் அறிவித்த ஒரு பல்லுயிரியமாகவும், வருங்காலப்பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைத்த உயிரினக்கோளமாகவும் உள்ளது.[86] ருமேனியாவின் இதர முக்கிய நதிகளானவை ஸிரத் நதி (Siret), அன்னதி மொல்டாவியாவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்கிறது, ஓல்ட் நதி (olt), அது கிழக்கே காற்ப்பதியன் மலைகளில் இருந்து ஒல்டேநியாவிற்கு பாய்கிறது, மற்றும் முரேஸ் நதியானது (Mureş) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி திரான்சில்வேனியாவில் பாய்கிறது.[85]\nருமேனியாவின் பரப்பு சமமாக மலைகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தாழ்நிலங்களாக பங்கிட்டு காணப்படுகிறது. காற்ப்பதியன் மலைகள் (Carpathian Mountains) மத்திய ருமேனியாவை ஆதிக்கம் செலுத்துகிறது, அதன் பதினான்கு மலைச்சிகரங்கள் 2,000 மீட்டருக்கும் மேல் உயரமானது.[85] ருமேனியாவின் மிகப்பெரிய மலை சிகரம் மொல்டோவேனு சிகரமாகும் (Moldoveanu Peak). (2,544 m or 8,346 ft*). தென்-மத்திய ருமேனியாவில், காற்ப்பதியன் மலைகள் அழகிய மலைச்சாரல்களாக தொடர்ந்து, பாராகான் சமவெளிகளை நோக்கி செல்கின்றன. ருமேனியாவின் புவியியலுக்குரிய ஒத்தியையாமை காரணமாக கணக்கற்ற தாவரவளம் மற்றும் விலங்குகளின் செழிப்பு பெற்ற நாடாக திகழ்கிறது.[85]\nரேடேசாட் நாஷனல் பார்கில் உள்ள பணியுறைந்த ஏரி.\nருமேனியா நாட்டின் உயர்ந்த சதவிகிதம் (நிலப்பரப்பின் 47% விழுக்காடு) இயற்கையான மற்றும் பகுதி இயற்கையான சூழ்மண்டலம் நிறைந்தவையாகும்.[87] ருமேனியாவில் உள்ள அனைத்து காடுகளும் (நாட்டின் 13%) உற்பத்திக்கல்லாமல் நீர்பிடிநில பாதுகாப்பிலுள்ளதால், ஐரோப்பாவிலேயே சிதைவுறாத மிக அதிக பரப்பளவு கொண்ட காடுகள் ருமேனியாவில் உள்ளது.[87] ருமேனியாவின் காட்டு சூழ்மண்டலங்களின் ஒருமைப்பாட்டினை, ருமேனியா பாதுகாத்து வரும் அனைத்து காட்டு விலங்குகளில் இங்கே காணப்பெறலாம் மற்றும் அவற்றில் 60% ஐரோப்பிய பழுப்பு நிறக்கரடிகளும் மற்றும் 40% ஓநாய்களும் அடங்கும்.[88] இங்கே ருமேனியாவில் 400-உக்கும் மேற்பட்ட தனி பாலூட்டிகளை காணலாம் (அவற்றில் காற்ப்பதியன் மலையாடுகள் மிகவும் பிரபலமானவை), பறவைகள், பாம்பினங்கள், மற்றும் நிலநீர் வாழ்வன போன்றவைகளும் அடங்கும்.[89]\nருமேனியாவில் மிகைப்பட்ட இடங்கள்10,000 km2 (3,900 sq mi) (மொத்த பரப்பளவில் சுமார் 5%) பாதுகாக்கப்பட்டவையாகும்.[90] இவற்றில், தன்யூப் நதியின் முக்கோண வடிநிலம் பாதுகாக்கப்பட்ட உயிரினக்கோளம் ஆகவும், ஐரோப்பாவின் மிகப்பெரியதும் குறைந்த அளவில் பாழடைந்த நன்செய்நில வளாகமாகும், அதன் மொத்த பரப்பளவு மிகையானதாகும். 5,800 km2 (2,200 sq mi).[91] தன்யூப் நதியின் முக்கோண வடிநிலத்தில் பல்லுயிரியத்தின் தனிமுறைச்சிறப்பு உலக அளவில் போற்றப்படுகிறது. இவ்விடத்தை ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினக்கோளமாக செப்டெம்பர் 1990 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, ஒரு ராம்சார் நிலமாக மே 1991 ஆம் ஆண்டிலும், மற்றும் 50% விழுக்காடுக்கும் மேற்பட்ட இடங்களை உலக பாரம்பரிய இடமாக பட்டியலில் டிசம்பர் 1991 ஆம் ஆண்டிலும் அறிவிக்கப்பட்டது.[92] அதன் எல்லைகளுக்குள் உலகத்தின் மிகவும் விரிவான நாணல் படுக்கை முறைமைகளை காணலாம்.[93] இதர இரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளங்கலானவை : ரேடேசாட் நாஷனல் பார்க் (Retezat National Park) மற்றும் ரோட்னா நேஷனல் பார்க் (Rodna National Park).\nதாவரவளம் மற்றும் விலங்குகளின் வளம்[தொகு]\nதன்யூப் நதியின் முக்கோண வடிநிலத்தில் கூழைக்கடா பறவை.\nருமேனியாவில் 3700 தாவர இனங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் இன்று வரை 23 இயற்கையான நினைவுச்சின்னங்களாகவும், 74 காணாமல் போனதாகவும், 39 அருகிவருவதாகவும், 171 பாதிக்கப்படக்கூடியதாகவும் மற்றும் 1253 மிக அரியதாகவும் உள்ளன.[94] ருமேனியாவில் காணப்படும் மூன்று பெரிய தாவரங்களால் நிறைந்த இடங்களானது அல்பைன் வட்டாரம், காட்டுப்பகுதி மற்றும் புல்வெளி வட்டாரம் ஆகும். தாவர இனங்கள் படிகள் கொண்ட வகையில் மண் மற்றும் தட்ப-வெப்ப நிலையை மேலும் உயரத்தைப்பொறுத்து பங்கிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, அவை : கருவாலி (oak), பிலாச்க்ஸ் (flasks), எலுமிச்சைவகை (linden), பிரக்ஸினஸ்வகை (ash) (புல்வெளி மற்றும் சிறிய குன்றுகளில்), பீச்வகை (beech) மற்றும் கருவாலி (oak) (500 முதல் 1200 மீட்டர்), பீசியாவகை (spruce), ஊசியிலை மரவகை (fir), தேவதாரு (pine) (1200 முதல் 1800 மீ), ஜூனிபர் (juniper), மலைதேவதாரு (Mountain Pine), மற்றும் குள்ள மரங்கள் (dwarf trees) (1800 முதல் 2000 மீ), மூலிகை இலைகள் கொண்ட அல்பைன் பசும்புல் நிலம் (2000 மீட்டருக்கும் மேல்)[95] உயர் பள்ளத்தாக்கல்லாத இடங்களில், மிகையான ஈரப்பதம் காரணமாக, தனிப்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன, பசும்புல் நிலங்கள், கோரைப்புல், ருஷ் (rush), செட்கே(sedge) மற்றும் பல நேரங்களில் வில்லொ மரங்கள் (Willows), போப்லர்ஸ் (poplars) மற்றும் அறினி (Arini) கலந்திருக்க காணலாம். தன்யூப் நதியின் முக்கோண வடிநிலத்தில் சதுப்பு நிலம் மிகையாக உள்ளது.[95]\nவிலங்குகளை பொறுத்தவரை, ருமேனியாவில் 33,792 விலங்கினங்கள் உள்ளன, அவற்றில் 33,085 முதுகெலும்பில்லாதவையும், மற்றும் 707 இனங்கள் முதுகெலும்புடன் கூடியதாகவும் உள்ளன.[94] முதுகெலும்புடன் கூடிய இனங்கள் 191 மீன்வகை , 20 நிலநீர்வகை , 30 ஊர்வன , 364 பறவை மற்றும் 102 பாலூட்டும் இனங்களாகும்.[94] விலங்குகள் தாவரங்களால் பாதிக்கப்படுகின்றன. இப்படி, தனி நிலப்புல்வெளி மற்றும் காட்டுப்புல்வெளி கீழ் கண்ட இனங்களை கொண்டதாக இருக்கும்: முயல் (rabbit), எலிவகை (hamster), அணில்வகை (ground squirrel), பெருஞ்செம்போத்து (pheasant) , ட்ரோப் (drop) , காடை (quail), நன்னீர் மீன் (carp), பேர்ச் (perch) , பைக் (pike), கெளுத்தி (catfish), காட்டு நிலத்தளமான வன்மரப்பலகைகள் (ஒக் மற்றும் பீச்): காட்டுப்பன்றி (boar), ஓநாய் (wolf), நரி (fox), தொடுமுளை (barbel), மரங்கொத்திப்பறவை (woodpecker), மற்றும் ஊசியிலையுள்ள காட்டுநிலதளம் : டிரௌட் மீன் (trout), லின்க்ஸ் (lynx), மான் (deer), ஆடுகள் மற்றும் தனிப்பட்ட ஆல்பைன் விலங்குகளான கறுப்புக் கழுகு மற்றும் வழுக்கைத்தலை கழுகுகள் .[95] குறிப்பாக தன்யூப் நதியின் முக்கோண வடிநிலத்தில் தான் நூற்றுக்கணக்கான பறவைகளின் இனங்கள் ஒடுங்குகின்றன, அவற்றில் கூழைக்கடா (pelicans), அன்னங்கள் (swans), காட்டுவாத்து (wild geese) மற்றும் பூநாரை (flamingos) அடங்கும், இப்பறவைகள் சட்டப்படி பாதுகாப்பிலுள்ளன. இந்த வடிநிலம் பருவகாலங்களில் இடம் பெயர்கின்ற பறவைகள் வந்து கூடும் ஓரிடமுமாகும். டோப்ரோகே (Dobrogea) என்ற இடத்தில் காணப்படும் தனி பறவைகளானவை கூழைக்கடா (pelican), நீர்க்காகம் (cormorant), சிறிய மான் (little deer), சிகப்பு நிற நெஞ்சகம் கொண்ட பெண் வாத்து (Red-breasted Goose), வெள்ளை நிற பெண் வாத்து (White-fronted Goose) மற்றும் அமைதியான அன்னம் (Mute Swan).[96]\nதிறந்த கடல் வெகு தூரத்தில் இருப்பதாலும், மற்றும் ருமேனியா ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்ததாலும், ருமேனியாவின் தட்பவெப்பநிலையானது மிதவெப்பமானதும் மற்றும் கண்டத்திட்டுடையதாகவும் நான்கு பருவகாலங்களுடன் உள்ளது. அதன் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 11 °C (52 °F) தெற்கு மற்றும்8 °C (46 °F) வடக்கில் நிலவுகிறது.[97] பதிவுசெய்த அதிகமான வெப்பநிலை 44.5 °C (112.1 °F) ஐயன் சின் 1951 மற்றும் -38.5 °C போடில் 1942 அன்று பதிவாகியுள்ளது.[98]\nவசந்தம் குளிர்ந்த காலை மற்றும் மாலை வேளைகளுடன் இதமாகவும், நாட்கள் மிதமான வெப்பத்துடன் இருக்கும். வேனிற்காலத்தில் மிகையாக வெப்பம் கொண்டதாகவும் இருக்கும், (ஜுன் முதல் ஆகஸ்ட் வரை) புக்கரெஸ்டில் சராசரி வெப்பம் சுமார் 28 °C (82 °F),[99] மற்றும் வெப்பநிலையானது தாழ்தளங்களில் வசிக்கும் மக்களுக்கு, பொதுவாக இருந்தது.35 °C (95 °F) புக்கரெஸ்ட் மற்றும் இதர தாழ்ந்த நிலையில் வசிக்கும் மக்கள் கண்ட மிகக்குறைந்த வெப்பம் 16 °C (61 °F), மேலும் உயரம் கூடுகையில் மீப்பெருமதிப்புகள் மற்றும் கீழ்பெருமதிப்புகள் அதிலும் குறைந்து காணப்படும். இலையுதிர் காலம் காய்ந்த குளிருடன் இருக்கும், அப்போது வயல்கள் மற்றும் மரங்கள் வண்ணமயமான இலைச்செறிவுடன் காணப்படும். குளிர்காலத்தில் குளிராக இருக்கும், மற்றும் தாழ்வான இடங்களில் கூட சராசரி மீப்பெருமதிப்பு குறைவாகவும் 2 °C (36 °F) மற்றும் பெரிய மலைகளில் அதற்கும் குறைவாக இருக்கும் -15 °C, மேலும் சில இடங்களில் நிரந்தர உறைபனி மலைச்சிகரங்களை மூடியிருக்கும்.[100]\nவண்டல் படிதல் சராசரியாக இருக்கும் மற்றும் 750 mm (30 in) ஒவ்வொரு ஆண்டும் மிக உயர்ந்த மேற்கில் இருக்கும் மலைகளில் மட்டும் அதிகமாக இருக்கும் — அவற்றில் மிகையாக பனியே விழுந்திருக்கும், அதன் காரணமாக பனிசறுக்கும் தொழில் மும்முரமாக நடைபெறும். நாட்டின் தென்-மத்திய பாகங்களில், (புக்கரெஸ்டை சுற்றிய இடங்களில்) படிதல் இன்னும் குறைந்திருக்கும்,600 mm (24 in),[101] மற்றும் தன்யூப் நதி திரிகோண வடிநிலத்தில், மழை பெய்யும் அளவு மிகவும் குறைவாகவும் இருக்கும், அதன் சராசரி சுமார் 370 மி.மீ. மட்டுமே ஆகும்.\nமக்கள் தொகை புள்ளி விவரங்கள்[தொகு]\nருமேனியாவில் 1961–2003 இடையிலேயான மக்கள் தொகையியல் புள்ளி விபரம்\n2002 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ருமேனியாவின் மக்கள்தொகையானது 21,698,181 ஆகும் மற்றும், இவ்விடத்தில் உள்ள இதர நாடுகளைப்போல, வரும் ஆண்டுகளில் மெதுவாக குறையும், ஏன் என்றால் குறைந்த பதிலமர்த்திட்ட கீழ் கருவுறுதிறன் விகிதம் காரணமாகும். மக்கள்தொகையில் 89.5% ரோமானியர்கள் ஆகும். அதிக அளவிலான இனஞ்சார்ந்த சிறுபான்மையோர் ஹங்கேரியர்கள் ஆகும், அவர்கள் மக்கள்தொகையில் 6.6% ஆகும் மற்றும் ரோம இனத்தவர், அல்லது நாடோடி குறவர்கள், மக்கள்தொகையின் 2.46% ஆகும். அதிகாரபூர்வமான மக்கள்தொகை கணக்கின்படி 535,250 ரோமர்கள் ருமேனியாவில் வசிக்கின்றனர்.[note 4][102] ஹங்கேரியர்கள், திரான்சில்வேனியாவில் கணிசமான சிறுபான்மையினராக இருந்தாலும், ஹர்கித (Harghita) மற்றும் கோவச்ன (Covasna) போன்ற மாவட்டங்களில் அவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். உக்ரைனியர்கள் , ஜெர்மானியர் , லிபோவனர்கள் , துருக்கியர்கள் , தட��டார்கள் , செர்பியர்கள் , ச்லோவகியர்கள் , பல்கேரியர்கள் , க்ரோட் நாட்டவர்கள், கிரேக்கர்கள் , உருச்சியர்கள் , யூதர்கள் , செக் நாட்டினர் , போலந்து நாட்டினர் , இத்தாலியர்கள் , ஆர்மேனியர்கள் , மற்றும் இதர இனத்தினர், மீதமுள்ள மக்கள் தொகையின் 1.4% ஐ நிரப்புகிறார்கள்.[103] 1930 ஆம் ஆண்டில் ருமேனியாவில் இருந்த 745,421 ஜெர்மானியர்களில்,[104] தற்போது 60,000 மட்டுமே எஞ்சியுள்ளனர்.[105] 1924 ஆம் ஆண்டில், ருமேனியாவின் அரசாட்சியில் 796,056 யூதர்கள் இருந்தனர்.[106] வெளி நாடுகளில் வாழும் ரோமானியர்களின் எண்ணிக்கை சுமார் 12 மில்லியனாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.[84]\nருமேனியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழி ரோமானிய மொழியாகும், இது கிழக்கில் வழங்கும் மொழியாகும் மற்றும் இது இத்தாலிய மொழி, ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழி மற்றும் காடாலன் மொழிகளுடன் தொடர்புடையதாகும். ரோமானிய மொழியை முதல்மொழியாக 91% மக்கள் தொகையினர் பயன் படுத்துகின்றனர், ஹங்கேரியன் மற்றும் ரோமா மொழிகள், சிறுபான்மையினர் மொழிவது, மக்கள் தொகையில் 6.7% ஹங்கேரியினரும், 1.1% ரோமர்களும் பேசுகிறார்கள்.[103] 1990 ஆம் ஆண்டு வரை, மிகுந்த அளவில் ஜெர்மன் மொழி பேசும் திரான்சில்வேனியா சாக்சன்ஸ் இருந்தனர், அவற்றில் பலர் ஜெர்மனிக்கு சென்றிருந்தாலும், தற்போது 45000 மக்களே ஜெர்மன் மொழி பேசுகின்றனர். சிறுபான்மையினர் குடியிருப்புகளில் 20% சதவிகிதத்திற்கும் மேல் பிறமொழி பேசும் மக்கள் இருந்தால், அம்மொழியை பொது மற்றும் நீதி நிர்வாகத்திற்கு பயன்படுத்தலாம் மேலும் பிறப்பிடமொழிப்பயிற்சி மற்றும் பயன்பாட்டை வழங்கவும் செய்யலாம். பள்ளிக்கூடங்களில் முக்கியமாக வெளிநாட்டு ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழி கற்றுத்தரப்படுகிறது. ஆங்கிலத்தில் சுமார் 5 மில்லியன் ரோமானியர்களும், பிரெஞ்சு மொழியை 4–5 மில்லியன் மக்களும், மற்றும் ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் 1–2 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள்..[107] வரலாறுகளின் படி, பிரெஞ்சு மொழியே ருமேனியாவில் புழங்கிய அன்னிய மொழியாகும், ஆனால் நாளடைவில் ஆங்கிலம் அதை மாற்றியமைத்தது. அதனால் ஆங்கிலம் பேசும் ரோமேனியர்கள் வயதில் பிரெஞ்சு பேசும் ரோமேனியர்களை விட குறைந்தவர்களாவார். எப்படி இருந்தாலும், ருமேனியா ஒரு லபிரான்கொபோனீ (La Francophonie) உறுப்பினராகும், மேலும் அது பிரான்கொபோனீ (Francophonie Summit) உச்சி மாநாட்டை 2006 ஆம் ஆண்டில் நடத்தியது.[108] திரான்சில்வேனியாவில் ஜெர்மன் மொழி மிகையாக கற்றுத்தருகிறார்கள், ஆஸ்த்ரிய-ஹங்கேரிய ஆட்சியின் காரணம் இந்த மரபு இங்கே பின்பற்றுகிறார்கள்.\nருமேனியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும் , அந்நாட்டிற்கு ஒரு தேசீய மதமும் இல்லை. ரோமானிய பழமை கோட்பாடு சார்ந்த தேவாலயம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை இந்நாட்டின் மேலோங்கிய மதமாகும், இது ஒரு கிழக்கே மரபு சார் நற்கருணையினரின் தானே தலைமை வகிக்கும் தேவாலயமாகும்; அதன் உறுப்பினர்கள் மக்கள் தொகையின் 2002 ஆம் ஆண்டின் ஜனத்தொகை கணக்கின் படி 86.7% விழுக்காடு ஆவார். இதர முக்கியமான கிறிஸ்டியன் மதப்பிரிவினர்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் (4.7%), ப்ரோடஸ்டன்டுகள் (3.7%),பெண்டகோஸ்டலிசம் (1.5%) மற்றும் ரோமானிய கிரேக்க-கத்தோலிக்கத் தேவாலயத்தினர் (0.9%).[103] ருமேனியாவில் இசுலாமிய சிறுபான்மையினர் உண்டு, அவர்கள் முக்கியமாக டோப்ரோஜியாவில் காணப் படுகிறார்கள், பெரும்பாலும் துருக்கிய இனத்தை சார்ந்த இவர்கள் எண்ணிக்கை 67,500 மக்களாகும்.[109] 2002 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்குப்படி, 6,179 யூதர்களும் , மதசார்பில்லாத 23,105 மக்களும் நாத்திகர்கள் போன்றவர், மற்றும் 11,734 பேர்கள் பதிலளிக்கவில்லை. டிசம்பர் 27, 2006, மதம் சார்ந்த ஒரு புதிய சட்டம் நிறைவேறியது, அதன்படி குறைந்தது 20,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அம்மதத்தை சார்ந்தோர் அதிகாரபூர்வமாக அம்மதத்தை பதிவுசெய்ய இயலும், அதாவது மக்கள் தொகையின் 0.1 விழுக்காடு.[110]\nருமேனியாவின் பெரு நகர்களில் ஒன்றான கிளுஜ்-நபோக்கா\nபுக்கரெஸ்ட் ருமேனியாவின் தலைநகரம், மற்றும் ருமேனியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2002 ஆம் ஆண்டில், மக்கள்தொகை கணக்கின்படி, அதன் மக்கள்தொகை 1.9 மில்லியனுக்கும் மேல்.[111] அதன் பெருநகர்ப்பகுதியில் புக்கரெஸ்ட் சுமார் 2.2 மில்லியன் மக்கள்தொகை கொண்டதாகும். தற்போதைய நகரத்தை விட அதன் பெருநகர்ப்பகுதிகளை இருபது மடங்கு பெரிதாக்க விரிவான திட்டங்களுள்ளன.[112][113]\nருமேனியாவில் 300,000, அதிக மக்கள்தொகை கொண்ட மேலும் ஐந்து நகரங்களுள்ளன, அவை ஐ.ஒ வின் முதல் 100 மிகையான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் : இயாசி (Iaşi), க்ளுஜ்-நபோக (Cluj-Napoca), டிமிசொயார (Timişoara), கான்ச்டண்டா (Constanţa), மற்றும் க்ரையோவ��� (Craiova). 200,000 மேல் மக்கள்தொகை கொண்ட இதர நகரங்களானவை: கலாதி (Galaţi), ப்ராசொவ் (Braşov), ப்லோயிஎச்தி (Ploieşti), ப்ரைலா (Brăila) மற்றும் ஓரேதேயா (Oradea). மேலும் 13 நகரங்களில் மக்கள்தொகை 100,000 க்கும் மேல் உள்ளது.[4]\nதற்பொழுது, பல பெரிய நகரங்களில் பெருநகர்ப்பகுதி உண்டு: கான்ச்டண்டா(Constanţa) (550,000 மக்கள்), ப்ராசொவ் (Braşov), இயாசி (Iaşi) (இரண்டிலும் சுமார் 400,000) மற்றும் ஓரேதேயா (Oradea) (260,000) மற்றும் மேலும் சில திட்டமிடப்பட்டுள்ளது: டிமிசொயார (Timişoara) (400,000), க்ளுஜ்-நபோக (Cluj-Napoca) (400,000), ப்ரைலா-கலாதி (Brăila)-(Galaţi) (600,000), க்ரையோவா (Craiova) (370,000), பகாவ் (Bacău) மற்றும் ப்லோயிஎச்தி (Ploieşti).[114]\nபுக்கரெஸ்ட் பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டிடம்\n1989 ரோமேனியப் புரட்சிக்குப் பிறகு , ரோமேனிய கல்வி முறையானது தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகின்றன, இச்சீரமைப்பு கண்டனத்திற்கும் புகழாரத்திற்கும் ஆளாகியுள்ளது.[115] 1995 ஆம் ஆண்டில், கல்விக்காக முறைப்படுத்திய சட்டத்தின்படி, கல்விக்கான கோட்பாடுகளை ருமேனியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சகம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மட்டத்திற்கும் அதற்கான தனிப்பட்ட அமைப்பு மற்றும் நிர்வாகம் இருக்கும் மற்றும் அவை வேறுபட்ட சட்டங்களுக்கு உட்பட்டதாகலாம். மழலையர் பள்ளியில் 3 முதல் 6 வயதான குழந்தைகள் படிக்கலாம். பள்ளிக்கூடங்களில் 7 வயது முதல் கட்டாயம் சேர்க்க வேண்டும் (சிலசமயம் 6), மற்றும் 10 ஆவது வரை படிப்பது கட்டாயமாகும். (அப்போது வயதும் 17 அல்லது 16 ஆக இருக்கும்).[116] முதன்மையான மற்றும் உயர்நிலை கல்வி 12 அல்லது 13 தரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியானது ஐரோப்பாவின் உயர்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.\nஅதிகாரபூர்வமுள்ள கல்வித்திட்டங்களுடன், மற்றும் ஈயிடையில் அமுலுக்கு வந்த தனியார் அமைப்புகளும் அல்லாமல், பகுதி-சட்டத்திற்கு உட்பட்ட, முறைசாரா, முற்றிலும் தனியார் பயிற்சி முறைகளும் உள்ளன. உயர்நிலை கல்வியில் பல பரீட்சைகள் எழுத வேண்டியதாலும் மற்றும் அவை கடினமாக இருப்பதற்கு பெயர் போனதாலும், தனி பயிற்சி பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது. பயிற்சி மிகவும் பரவலாக இருப்பதால், அதனை கல்வி முறையின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளலாம். அது கம்யுனிஸ்ட்களின் காலத்திலும் இருந்தது மற்றும் முன்னேற்றம் கண்டது.[117]\n2004 ஆம் ஆண்டில், சுமார் 4.4 மில்லியன் குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் சேர்ந்தனர். இவற்றில், 650,000 மழலைப்பள்ளியிலும், 3.11 மில்லியன் (14% மக்கள்தொகை) முதன்மை மற்றும் உயர்கல்வி நிலையிலும், மற்றும் 650,000 (3% மக்கள் தொகை) மூன்றாம் நிலையிலும் (பல்கலைக்கழகம்) சேர்ந்தனர்.[118] அதே வருடத்தில், முதியோர் எழுத்தறிவு விகிதம் 97.3% ஆகவும் (உலக அளவில் 45 ஆவது), மற்றும் முதன்மை, உயர்நிலை மற்றும் மூன்றாமவை பள்ளிகளில் மொத்தமாக இணைந்து சேர்வோர் விகிதம் 75% ஆகவிருந்தது. (உலக அளவில் 52 ஆவதிடம்).[119] 2000 ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கான பிஐஎஸ்எ மதிப்பீடு ஆய்வில், ருமேனியாவுக்கு 34 ஆவதிடமும் இதில் பங்குபெற்றோர் 42 நாடுகளும் ஆகும், அதற்கு பொதுவாக நிறைசெய்து கிடைத்த மதிப்பீடு 432 ஆகும், அது ஒஈசீடி சராசரி மதிப்பெண்ணின் 85% ஆகயிருந்தது.[120]உலக பல்கலைகழகங்களை தர்க்கரீதியாக தரவரிசைப்படுத்தும் 2006 ஆம் ஆண்டின் ஆய்வில், ரோமேனியா முதல் 500 பல்கலைகழகங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.[121] அதே தரவரிசைக்கிரம ஆராய்ச்சி முறையை பயன்படுத்தி ரோமேனியாவின் பல்கலைக்கழகங்களை ஆய்ந்ததில், புக்கரெஸ்ட் பல்கலைக்கழகம் உலகத்தில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் கடைசியாக வந்த பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டெண்ணின் பாதி மதிப்பீடு அதற்கு கிடைத்தாக அறிக்கை வெளிவந்தது.[122]\nரோமேனிய உயர்நிலைக்கல்வித்துறை படிக்கும் துறை தொடர்புடைய‌வை யாவற்றையும் மத கோட்பாடுகளால் சமீபத்தில் தணிக்கை செய்து சீரமைத்தது. 2006 ஆம் ஆண்டில், பரிணாமக் கோட்பாடு, என்ற கம்யுனிஸ்ட் காலத்திலிருந்து கற்றுக்கொடுத்த பாடம், தேசீய அளவில் நீக்கப்பட்டது. வோல்டைர், காமுஸ் போன்ற தத்துவங்களை போதிக்கும் எழுத்தாளர்கள், மதபேதம் கொண்டவர்களின் கட்டுரைகளும் தத்துவ பாடங்களிலிருந்து நீக்கப்பெற்றது அதற்கு பதிலாக, மாணவர்களுக்கு 7-நாள் படைப்பு தொடர்பான அனைத்தும் பாரம்பரியமுறைப்படி கற்றுத்தரப்படுகிறது, இவை புதிய கருத்துருவின்படி கட்டாய பாடமாக அமையலாம்.[123]\nருமேனியாவின் அரசியலமைப்பு பிரான்சின் ஐந்தாவது ரிபப்ளிகின் அரசியலமைப்பை[124] ஆதாரமாக கொண்டு மற்றும் டிசம்பர் 8, 1991 அன்று தேசீய பொதுவாக்கெடுப்பு மூலமாக ஏற்றுக்கொண்டது.[124] அக்டோபர் 2003 அன்று நடந்த ஒரு பொது வாக்கெடுப்பில் அரசியலமைப்பின் 79 திருத்தங்களை ஏற்றுக்கொண்டது, இப்படி ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றலுக்கு ஒவ்வாக திருத்தங்கள் அமைந்தன.[124] ���ுமேனியா ஒரு பன்மை-கட்சி ஜனநாயக முறையை ஆதாரமாக கொண்டு அரசாகும். மற்றும் சட்டமியற்றக்கூடிய, செயல்படுத்தக்கூடிய மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.[124] ருமேனியா ஒரு பங்களவு-ஜனாதிபதி கொண்ட ஜனநாயக ரிபப்ளிக் ஆகும், அதில் செயல்படுத்தும் அதிகாரங்கள் ஜனாதிபதி மற்றும் முக்கிய மந்திரிகளுக்கிடையே பகிர்ந்து கொள்கிறது. ஜனாதிபதி தேர்தல்களின் அடிப்படையில் பிரபலமான வோட்டு மூலம் தெரிவுசெய்யப்படுவார் மற்றும் இரு முறைகளுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதி உண்டு, மேலும் 2003 இல் கொண்டு வந்த திருத்தங்கள் மூலம் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யலாம்.[124] ஜனாதிபதி பிரதம மந்திரியை நியமிக்கிறார் மற்றும் பிரதான மந்திரி தனது அமைச்சரவையை நியமிக்கிறார்.[124] ஜனாதிபதி கோற்றோசெனி அரண்மனையில் வசிப்பார், மற்றும் பிரதம மந்திரி தமது ரூமேனிய அரசுடன் விக்டோரியா அரண்மனையில் தங்குவார்.\nஅரசின் சட்டமியக்கக்கூடிய கிளையானது, கூட்டாக நாடாளுமன்றம் என அறியப்படுவது (Parlamentul României ), இரு தரங்குகள் கொண்டவை – ஆட்சிப்பேரவை (Senat ), இது 140 உறுப்பினர்கள் கொண்டது, மற்றும் துணைவர்களுக்கான தரங்கு (Camera Deputaţilor ), இது 346 உறுப்பினர்கள் கொண்டது.[124] இரு தரங்குகளின் உறுப்பினர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை பார்டி-பட்டியல் நேர்விகிதசமமான நிகராட்சி முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.[124]\nநீதி வழங்கும் முறையானது மற்ற அரசியல் கிளைகளுடன் சேராதது, மேலும் அது இலக்கண கூறுபாட்டு மரபமைப்பு கொண்ட நீதிமன்றங்களாகும் மற்றும் அவை காச்சாஷன்(உயர்முறைமன்றம்) மற்றும் நியாயம் வழங்கும் உயர்நீதி மன்றத்தில் (High Court of Cassation and Justice) முடிவடையும், அதுவே ரோமேனியாவின் உயர்நீதிமன்றம் ஆகும்.[125]\nமேல் முறையீடு செய்யும் நீதிமன்றங்ககள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உள்நாட்டு நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. ருமேனிய நீதி வழங்கும் முறையானது பிரெஞ்ச் மாதிரியை மிகவும் தழுவியதாகும்,[124][126] ஏன் என்றால் பிரெஞ்சு முறையானது குடியியற்சட்டத்தின் அடிப்படையில் இருப்பதாலும் மற்றும் அது அறி அவாமிக்க குணம் கொண்டிருப்பதாலும். அரசியலமைப்பு நீதிமன்றம் (Curtea Constituţională) சட்டங்கள் மற்றும் இதர மாநில விதிமுறைகள் சரியாக அமுல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்புள்ளதாகும் ஏன் என்றால் ருமேனிய அரசியல் சாசனமென்பது நாட்டின் மிகவும் அடிப்படையான சட்டம் ஆகும். அரசியல் சாசனம், இதை 1991 ஆம் ஆண்டில் தான் கொண்டு வந்தார்கள், இதனை மக்கள் வாக்களிப்பினால் மட்டுமே சீர்திருத்த இயலும், கடைசியாக இது நடந்த ஆண்டு 2003. இந்த சீர்திருத்தத்திற்குப்பிறகு, நீதிமன்றங்களின் முடிவுகளை அமைச்சரவையால் கூட புறக்கணிக்க இயலாது.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் 2007 ஆம் ஆண்டில் ருமேனியா சேர்ந்தது [127] அதன் உள்நாட்டுக்கொள்கைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்ந்தது. அதன் செயல்பாட்டிற்காக, ருமேனியா பல சீர்திருத்தங்களை இயற்றியது, அவையில் நீதித்துறை சீர்திருத்தங்கள் அடங்கும், இதர உறுப்பினர் நாடுகளுடன் மேம்பட்ட நீதித்துறை சார்ந்த ஒத்துழைப்பு, மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவையடங்கும். இருந்தாலும், 2006 ப்ரச்செல்ஸ் அறிக்கையின் படி, ருமேனியா மற்றும் பல்கேரியா நாடுகளை ஐ.ஒ வில் உள்ள கைக்கூலி வாங்கும் மிகவும் பெயர்பெற்ற இருநாடுகள் என்று விவரித்துள்ளது.[128]\nஎட்டு மண்டலங்கள் மேம்படுத்துவதற்குண்டான திட்ட வரைபடம். இதில் 41 உள்நாட்டு நிருவாகம் சார்ந்த பகுப்புக்கள். புக்கரெஸ்ட் மற்றும் ஈல்பொவ் மாவட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டாலும், அவை தனித் தனி மாவட்டங்கள் ஆகும், அதை சுற்றி சுட மண்டலமுள்ளது.\nருமேனியா நாற்பத்தி ஒன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. (ஒருமை: judeţ , பன்மை: judeţe ), மேலும் புக்கரெஸ்ட் முனிசிபாலிடி (Bucureşti) – நகராட்சிக்கும் சம அந்தஸ்து உண்டு. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு மாவட்ட (consiliu judeţean) வாரியம் நிர்வாகம் செய்கிறது, அது உள்ளூர் நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்கிறது, மற்றும் எந்த அரசியல் கட்சியையும் சாராத மத்திய அரசு நிர்மித்த ஒரு நிர்வாக அலுவலர், மாவட்டத்தில் இருந்து கொண்டே தேசீய அளவிலான (மத்திய) நிகழ்வுகளுக்கும் சேர்த்து நிர்வாகிக்கும் பொறுப்பேற்றுக்கொள்வார். 2008 ஆம் ஆண்டில் இருந்து, மாவட்ட வாரியத்தலைவர் (preşedintele consiliului judeţean) மக்களால் நேராக தேர்ந்தெடுக்கப்படுவார், முன்னைப்போல மாவட்ட வாரியம் அப்பணியை ஏற்காது.[129]\nஒவ்வொரு மாவட்டமும் மேலும் நகரங்களாகவும் (ஒருமை: oraş , பன்மை: oraşe ) மற்றும் தன்னாட்சிப்பகுதிகளாகவும் (ஒருமை: comună , பன்மை: comune ), முந்தையது நகர்ப்பரப்புக்குரியதும் , மற்றும் பிந்தையது கிராமப்��ுற இடங்களுக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் மொத்தமாக 319 நகரங்கள் மற்றும் 2686 தன்னாட்சிப்பகுதிகளும் உள்ளன.[130] ஒவ்வொரு நகரம் மற்றும் தன்னாட்சிப்பகுதிக்கும் சொந்தமான மேயர் (primar ) மற்றும் உள்நாட்டு வாரியம் (consiliu local ) செயல்படும். 103 பெரிய நகரங்களுக்கு நகராட்சிக்கான தகுதி உள்ளதால், அதனால் உள்நாட்டு விவகாரங்களில் அவர்களுக்கு கூடுதலான அதிகாரம் வழங்கியுள்ளது.. புக்கரெஸ்ட் நகராட்சிக்கான தகுதியுடைய நகரமாகும், ஆனால் அது ஒரு மாவட்டமாக இல்லாதது அதன் தனிச்சிறப்பாகும். அந்நகருக்கு மாவட்ட வாரியம் இல்லை, ஆனால் ஒரு உயர் நிர்வாக அலுவலர் உண்டு. புக்கரெஸ்ட் ஒரு பொது மேயரையும் (primar general ) மற்றும் ஒரு பொது நகர வாரியத்தையும் (Consiliul General Bucureşti ) தேர்ந்தெடுக்கிறது. புக்கரெஸ்ட் நகரத்தின் ஆறு பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மேயர் மற்றும் ஒரு உள் நாட்டு வாரியத்தை தெரிவு செய்கிறார்கள்.[130]\nNUTS-3 எனப்படும் மட்ட பிரிவுகள் ருமேனியாவின் நிர்வாக-ஆட்சி எல்லைக்குரிய அமைப்பை வெளிப்படுத்துகிறது, மற்றும் அது 41 மாவட்டங்கள் மற்றும் புக்கரெஸ்ட் நகராட்சியை[131] குறிக்கும். நகரங்கள் மற்றும் தன்னாட்சிப்பகுதிகள் NUTS-5 மட்டப் பிரிவை சார்ந்தவை. நாட்டில் தற்போது NUTS-4 மட்டப் பிரிவுகளில்லை, ஆனால் அதற்கான திட்டங்கள் உள்ளன, அதன் மூலம் அருகாமையில் உள்ள இடங்களை மேலும் நல்ல முறையில் மேம்படுத்தவும் மற்றும் தேசீய மற்றும் ஐரோப்பாவின் நிதியுதவிகளை பெறவும் வசதியாக இருக்கும்.[131]\n41 மாவட்டங்கள் மற்றும் புக்கரெஸ்ட் எட்டு மேம்பாட்டு பிரதேசங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் NUTS-2 பிரிவுகளுக்கு ஈடாக குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.[131] ஐரோப்பிய ஒன்றியத்தின் வாரிசாக ருமேனியாவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், இவ்விடங்கள் புள்ளி விவர பிரதேசங்கள் என அறியப்பட்டன, மேலும் அவ்விடங்கள் புள்ளி விவரங்கள் சேகரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இப்படி, 40 ஆண்டுகளாக இவ்விடங்கள் விதிமுறைகளை பின்பற்றிக்கொண்டு வந்திருந்தாலும், இந்த பிரதேசங்கள் வெளிப்படையாக ஒரு செய்தியாகும் (a news.) எதிர்காலத்தில் மாவட்ட வாரியங்களை ரத்து செய்வதற்கான கருத்துருக்கள் கிடைத்துள்ளன (ஆனால் உயர் நிர்வாக அலுவலர்கள்) மற்றும் அதற்கு பதிலாக வட்டார வாரியங்களை அமைக்கப்படும். இதனால் நாட்டின் எல்லைக்குட்பட���ட பெயர்முறை பிரிவுகள் மாறாது, ஆனால் அதன் மூலம் உள்நாட்டு மட்டத்தில் கொள்கைகளை செயல்படுத்த மேம்பட்ட ஒருங்கிணைப்பு செயல்படும், மேலும் அதற்கான அதிகாரம், மற்றும் சிறிய அளவிலான மேலாண்மைக் கட்டுப்பாடுகள் அளிக்கப்படும்.[131]\nநான்கு NUTS-1 மட்ட பிரிவுகளை பயன் படுத்தவும் கருத்துருக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன; அவை பெரியபிரதேதங்கள் என அழைக்கப்படும்.(ருமேனிய மொழியில் :Macroregiune ). NUTS-1 மற்றும் NUTS-2 பிரிவுகளுக்கு நிர்வாக தகுதி வழங்கப்படாது மற்றும் அவை பிற தேசீய மேம்பாட்டு திட்டங்களை ஆயம் செய்யவும் மற்றும் புள்ளி விவரங்களை சேகரிக்கவும் பயன்படும்.[131]\nவட-மேற்கு (6 மாவட்டங்கள்; சுமாராக வடக்கு திரான்சில்வேனியா)\nமத்திய (6 மாவட்டங்கள்; சுமாராக தெற்கு திரான்சில்வேனியா)\nவட-கிழக்கு (6 மாவட்டங்கள்; மொல்டாவியா, வ்ரான்சிய (Vrancea ) மற்றும் கலாதி (Galaţi )) மாவட்டங்களை தவிர்த்து.\nதென்-கிழக்கு (6 மாவட்டங்கள்; கீழ் தன்யூப் நதி, டோப்ருஜா (Dobrudja) வையும் சேர்த்து )\nதெற்கு (7 மாவட்டங்கள்; முண்டேனியா (Muntenia) )\nபுக்குரேச்டி (Bucureşti) (1 மாவட்டம் மற்றும் புக்கரெஸ்ட்)\nதென்-மேற்கு (5 மாவட்டங்கள்; சுமாராக ஒல்டேனியா (Oltenia))\nமேற்கு (4 மாவட்டங்கள்; தென்மேற்கு திரான்சில்வேனியா, அல்லது பணத் (Banat) கூடுதலாக அரத் (Arad) மற்றும் ஹுநேடோயர (Hunedoara) மாவட்டங்கள்)\nடிசம்பர் 1989 ஆம் ஆண்டில் இருந்து, ருமேனியா மேற்கு நாடுகளுடன் கூடிய உறவுகளை வலுப்படுத்தும் கொள்கையை மேற்கொண்டுள்ளது, அதுவும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். அந்நாடு வட அட்லாண்டிக் ஒப்பந்தநாடுகள் அமைப்பு (நாடோ) வில் மார்ச் 29, 2004, அன்று சேர்ந்தது, ஐரோப்பிய ஒன்றியத்தில் (ஐ.ஒ) ஜனவரி 1, 2007, மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி 1972, மேலும் அந்நாடு உலக வணிக அமைப்பு உறுப்பினருமாகும்.\nதற்போதைய அரசு மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது போல, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடனான (குறிப்பாக மொல்டோவா, உக்ரைன் மற்றும் சியார்சியா ) உறவை வலுப்படுத்தும் குறிக்கோளை நிறைவேற்றிவருகிறது.[132] பிந்தைய 1900 ஆண்டுகளிலிருந்து, ருமேனியா கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனது முன்னாள் சோவியத் குடியரசின் நாடுகள் மற்றும் காகாசஸ் (Caucasus)நாடுகளுக்கு நேடோ மற்றும் ஐ.ஒ. உறுப்பினராவதை ஆதரிப்பதை தெளிவு படுத்தியுள்ளது.[132] துருக்கி , கிரோயேஷியா மற்றும் மொல்டோவா நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் [132] இணைவதையும் ருமேனியா ஆதரித்தது. துருக்கியுடன், ருமேனியா ஒரு தனி பொருளாதார உறவை கொண்டுள்ளது.[133] அந்நாட்டில் ஹங்கேரியர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், ருமேனியா ஹங்கேரியுடனும் வலுத்த உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது – பின்னவர்கள் ருமேனியா ஐ.ஒ வில் சேர்வதை ஆதரித்தார்கள்.[134]\nடிசம்பர் 2005, அன்று ஜனாதிபதி திரையன் பாசெச்கு (Traian Băsescu) மற்றும் அமெரிக்க நாட்டு செக்ரடரியான கொண்டலீசா ரைஸ் (Condoleezza Rice) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள், அதன்படி, அமெரிக்க ராணுவத்தினர் ருமேனியாவின் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிலவசதிகளில் தங்குவதற்கு இடமளிக்கிறது.[135] மே 2009, ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டு செக்ரட்ரியான ஹில்லாரி க்ளின்டன் ருமேனியாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவிற்கு வருகைதந்த பொது, \"ருமேனியா ஒரு மிகவும் நம்பகமான மற்றும் மரியாதை கொண்ட அமெரிக்காவின் கூட்டாளிகளாகும்\" என்று அறிவித்தார்.[136]\nமொல்டோவா நாட்டுடனான உறவு தனிப்பட்டதாகும்,[132] ஏன் என்றால் இருநாடுகளும் ஒரே மொழியை பங்கிடுகின்றன மற்றும் அவர்களுடைய சரித்திர பின்னணி ஒரேபோன்றதாகும். கம்யுனிஸ்ட் ராஜ்ஜியத்தில் இருந்து விடுதலை கிடைத்த பிறகு, ருமேனியா மற்றும் மொல்டோவாவை இணைக்க முந்தைய 1990 ஆம் ஆண்டில் முயன்றனர்,[137] ஆனால் புதிய மொல்டோவன் அரசு ருமேனியா இல்லாத தனி மொல்டோவன் ரிபப்ளிக்கை உருவாக நினைத்ததால், அதன் வேகம் குன்றிப்போயிற்று.[138] ருமேனியா மொல்டோவன் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறது மேலும் அதிகாரபூர்வமாக அந்நாடு மொலோடோவ் -ரிப்பென்றோப் (Molotov-Ribbentrop Pact) ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை ,[137] ஆனால் இருநாடுகளும் ஒரு அடிப்படையான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமையிலில்லை.[139]\nஆப்கானிஸ்தானில் ருமேனிய ராணுவ வீரர்கள்\nருமேனிய ராணுவப்படை இராணுவம்), ருமேனிய வான்படை , மற்றும் ருமேனிய கடற்படைகள் கொண்டதாகும், மற்றும் அவற்றை ஒரு படைத் தளபதி கமாண்டர்-இன்-சீப் தலைமை வகிக்கிறார் மேலும் அவர் பாதுகாப்பு அமைச்சரவையின் கீழ் பணிபுரிகிறார். போர் நடக்கும் பொது, ஜனாதிபதி ஆயுதப்படையின் உச்ச படைத்தலைவராவார் (Supreme Commander).\nஆயுதப்படையில் பணிபுரியும் 90,000 ஆண்கள் மற்றும் பெண்களில், 15,000 பொதுமக்கள் ஆகும் மற்றும் 75,000 ராணுவ வீரர்கள்—45,800 காலாட்ப���ை, 13,250 வான்படை, 6,800 கடற்படை, மற்றும் 8,800 இதரதுறைகள்.[140]\nதற்போதைய மொத்த பாதுகாப்பு செலவுகள் சுமார் மொத்த தேசீய (மொ.உ.உ.(GDP) வின் 2.05% ஆகும், அது சுமாராக 2.9 பில்லியன் டாலர்கள் (தரவரிசையில் 39 வது இடம்) பெற்றுள்ளது. இருந்தாலும், 2006 மற்றும் 2011 ஆண்டுகளுக்கிடையே ருமேனிய ஆயுதப்படை சுமார் 11 பில்லியன் டாலர்கள் ஆயுதங்களை புதிப்பிப்பதற்கும் மற்றும் புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும் செலவிடும்.[141] கடந்த சில வருடங்களாக காலாட்படையினர் தமது ஆயதங்களை பராமரித்து வந்தனர், மேலும் இன்று அவர்கள் பலவிதங்களான நேடோ திறமைகளை வளர்த்துக்கொண்டவர்களாகவும், மற்றும் அப்கானிஸ்தான் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் நோக்குடன் நேடோவிற்காக (NATO) பங்களித்து வரும் ராணுவத்தினராக செயல்படுகின்றனர். வான்படையானது தற்போது நவீன சோவியத் நாட்டு MiG-21 லான்செர் விமானங்களை புதிய மேம்பட்ட 4.5 தலைமுறையின் மேற்கத்து ஜெட்விமானங்களால் மாற்றியமைக்கிறார்கள், அவை F-16 பைட்டிங் பால்கான் , யூரோபைட்டேர் டைபோன் அல்லது JAS 39 க்ரிபேன் [142] போன்றவையாகும். மேலும், பழைய போக்குவரத்து வாகனங்களை மாற்றியமைக்க, வான்படை ஏழு புதிய C-27J ச்பார்டான் டாக்டிகல் வான்வழி அனுப்பல் விமானங்கள் வாங்குவதற்கான கட்டளை இட்டுள்ளார்கள் மற்றும் அவை 2008 இறுதியில் கிடைக்கப்பெறும்.[143] கடற்படை இரு நவீன-ராயல் நேவி டைப் 22 பிரிகெட் களை 2004 ஆண்டில் இறுதியில் வாங்கியது, மற்றும் கூடுதலாக நான்கு நவீன தற்கால காலாட் படை விமானங்கள் 2010 ஆண்டில் இறுதியிலேயே கிடைக்கப்பெறும்.\nகலதியில் உள்ள அர்செலோர் மிட்டல் ஸ்டீல் தொழிற்சாலை\nருமேனியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மோ.உ.உ.(GDP)) ஆனது சுமார் $264 பில்லியனாகவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர்xவருமானம் (GDP per capita) (மொ.உ.உ.PPP (PPP)) சுமார $12,285[144] ஆக 2008 ஆண்டிற்கு மதிப்பீடு செய்துள்ளது, இதன் அடிப்படையில் ருமேனியா ஒரு மேல்-மத்தியதள பொருளாதார நாடாகும் [145] மற்றும் அந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக ஜனவரி 1, 2007 இல் இருந்துவருகிறது. 1989 ஆம் ஆண்டின் பின்பகுதியில், கம்யுனிஸ்ட் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின், வழக்கற்றுப்போன தொழிலியல் ஆதாரங்களாலும் மற்றும் போதிய அளவு அமைப்பிற்கான சீர்திருத்தங்கள் செய்யாததாலும், பத்து வருடங்களுக்கு நாட்டில் பொருளாதார நிலைப்புத்தன்மை இல்லாமலும் ம��்றும் குறைந்தும் காணப்பட்டது.\nஇருந்தாலும், 2000 ஆண்டு முதல், ரோமேனிய பொருளாதாரம் ஒரு சுமாரான பருவினப் பொருளாதார நிலைப்புத்தன்மையை எட்டியது, குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த வளர்ச்சி, குறைந்த வேலையில்லாமை, மற்றும் குறைந்து வரும் பண வீக்கம்போன்றவை அதனை எடுத்துக் காட்டுகிறது. 2006 ஆம் ஆண்டில், ரோமேனிய புள்ளி விவர அலுவலகத்தின் , ஆய்வின் படி, நிஜமாக நிலவும் ஜிடிபி வளர்ச்சி 7.7% ஆக கணக்கிடப்பட்டது, ஐரோப்பாவில் அது ஒரு உயர்ந்த வளர்ச்சி விகித மாகும்.[146] 2007 இல் வளர்ச்சிவிகிதம் 6.1% ஆக குறைந்தது,[147] ஆனால் 2008 இல் அது 8% இற்கும் மிகையாக இருக்கும் ஏன் என்றால் வேளாண்மையில் வழக்கத்தைவிட அதிக உற்பத்தி நிகழும் என்ற கணிப்பே (2007 இல் இருந்ததைவிட 30–50% அதிகமாக). 2008 இன் முதல் ஒன்பது மாதங்களில் மொ.உ.உ.(ஜிடிபி) ஆனது 8.9% அளவிற்கு வளர்ச்சி பெற்றது, ஆனால் நான்காம் கால் ஆண்டில் வளர்ச்சி 2.9% ஆக குறைந்ததால், நிதி நெருக்கடி காரணமாக 2008 ஆண்டின் வளர்ச்சிவிகிதம் 7.1% ஆக இருந்தது.[148] யூரோச்டட் தரவுகள் படி, ரோமேனிய பிபிஎஸ் ஜிடிபி தனி நபர் வருவாய் 2008 ஆண்டின் ஐ.ஓவின் சராசரி வருவாயின் 46% விழுக்காடாக அது இருந்தது.[149] செப்டம்பர் 2007 இல், ருமேனியாவில் வேலையின்மை 3.9% ஆக இருந்தது,[150] இது இதர மத்தியதர அல்லது பெரிய போலாந்து, பிரான்ஸ், ஜெர்மெனி, மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளை விட குறைந்ததாக இருந்தது. வெளிநாட்டுக்கடனும் குறைவாக, ஜிடிபியின் 20.3% ஆக இருந்தது.[151] வெளிநாட்டிற்கான ஏற்றுமதியும் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக உயர்ந்துள்ளது, வருடாவருட ஏற்றுமதி வளர்ச்சியானது 2006 இன் முதல் காலாண்டில் 25% ஆக இருந்தது.ருமேனியாவின் முக்கிய ஏற்றுமதியாகும் பொருட்கள் ஆடைகள் மற்றும் நெசவுப் போருட்கள், தொழிலியல் இயந்திரங்கள், எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள், உலோகப்பொருட்கள், கச்சாப்பொருட்கள் , வாகனங்கள், இராணுவக்கருவிகள், மென்பொருள், மருந்துப்பொருட்கள், ரசாயனப்பொருட்கள்,மற்றும் வேளாண் உற்பத்தி (பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள்). வர்த்தகம் மிகையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளுடன் செய்யப் படுகிறது, அதில் ஜெர்மனி மற்றும் இத்தாலி ருமேனியாவின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரர்கள் ஆவார்கள். இருந்தாலும், இந்நாடு , வர்த்தகத்தில் பெருமளவு பற்றாக்குறை வை��்துள்ளது, 2007 இல் அது மிகவும் மிகையாக 50% உயர்ந்தது, அதாவது கிட்டத்தட்ட €15 பில்லியன்.[152]\n1990 ஆண்டுகளின் பின்பகுதியிலிருந்து 2000 ஆண்டுகளின் முன்பகுதிகள்வரை தொடர்ந்து செயலாக்கப்பட்ட தனியார்மயமாக்குதல் மற்றும் இதர சீர்திருத்தங்கள் காரணமாக, ருமேனியாவின் பொருளாதரத்தில் அரசின் தலையீடு மற்ற ஐரோப்பியநாடுகளுடன் ஒப்பிடும் போது , குறைவாக காணப்படுகிறது.[153] 2005 இல், ருமேனியாவின் அரசு முற்போக்கான வரிமுறையை நீக்கி ஒரு தட்டையான வரி விகித முறையில், தனியார் வருமான வரிக்கும், கூட்டாண்மைக்குரிய லாப வரிக்கும், தட்டையாக 16% வரியை நிர்ணயித்தது, அதனால் ஐரோப்பிய ஒன்றியநாடுகளில் [154] ருமேனியா மிகவும் குறைந்த வரிச்சுமை கொண்டநாடாக திகழ்ந்தது, இதன் காரணம் தனியார்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.\nபொருளாதாரமானது முக்கியமாக சேவைப்பணிகளை ஆதாரமாக கொண்டுள்ளது, அவை ஜிடிபியின் 55% ஆக உள்ளது, தொழில்துறை மற்றும் வேளாண் உற்பத்தியும் பின் தங்கவில்லை, அவை ஜிடிபியின் 35% மற்றும் 10% ஆக முறையாக உள்ளது. கூடுதலாக, மக்கள் தொகையில் 32% ருமேனிய மக்கள் வேளாண் துறை மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர், இது ஐரோப்பாவில் மிகவும் உயர்ந்த ஒரு விகிதமாகும்.[151] 2000 ஆண்டிலிருந்து, ருமேனியா வெளிநாட்டு முதலீடாக கணிசமான தொகையை பெற்றுவருகிறது, அதன்படி தென்கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் மிகவும் விரும்பப்பட்ட முதலீடுகள் ஈட்டுவதற்கான ஒற்றையான, தனித்த மிகப்பெரிய இலக்கிடமாக ருமேனியா உருவாகியுள்ளது.2006 இல்,வெளிநாட்டு நேரடி முதலீடு €8.3 பில்லியன் மதிப்புள்ளதாகும்.[155] 2006 உலக வங்கி அறிக்கையின் படி, ருமேனியா மொத்தமாக உள்ள 175 பொருளாதாரங்களில், தொழில் புரிவதற்கு சுலபமாக இருப்பதற்காக 49 ஆவது இடத்தை பெற்றுள்ளது, இது ஹங்கேரி மற்றும் செக் ரிபப்ளிக் போன்ற அவ்விடத்து நாடுகளைவிட அதிகமானதாகும்.[156] கூடுதலாக, அதே அறிக்கை ருமேனியாவை உலகின் மிகச்சிறந்த இரண்டாம் இடம் வகிக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்திய நாடு என்று (ஜியார்ஜியா நாட்டிற்குப்பின்) 2006 ஆண்டில் அறிவித்தது.[157] ருமேனியாவில் மாத சராசரி வருமானம் 1855 லேய் ஆக இருந்தது, மே 2009 இல்[158] அதாவது €442.48 (US$627.70) அயல்நாட்டு நாணயப்பரிமாற்ற விகிதம் வீதம் அடிப்படையிலும், மற்றும் $1110.31 வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலும்.[159] அது இருந்தது.\nஅதன் இருப்பிடம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் பன்னாட்டு பொருளாதார மாற்றங்களுக்காக ருமேனியா ஒரு பெரிய குறுக்குச்சாலையாக திகழ்கிறது.இருந்தாலும், போதிய அளவு முதலீடு செய்யாததாலும், பேணுகையும் பழுதுபார்த்தலும் சரிவர இல்லாததாலும், போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பு தற்போதைய சந்தை பொருளாதாரத்திற்கு ஒத்துவரவில்லை மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அது பின்தங்கியநிலைமையில் உள்ளது.[160] இருந்தாலும், இந்நிலைமைகள் விரைவாக மேம்பட்டு வருகின்றன மற்றும் ட்ரான்ஸ்-ஐரோப்பாவின் போக்குவரத்து பிணையங்களுக்குள்ள தரத்திற்கு ஈடாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஐஎஸ்பிஎ நிறுவனத்தின் உதவித்தொகையுடன் பல திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன மற்றும் உலக வங்கி, ஐஎம்யெப் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து பல கடனுதவியும் பெறப்பட்டுள்ளன, அவற்றை முக்கிய சாலை தாழ்வாரங்களை மேம்படுத்துவதற்காக அந்நாடுகள் உத்தரவாதம் அளித்துள்ளன. மேலும், அரசு புதியமுறைகளில் வெளியிலிருந்து நிதிதிரட்ட அல்லது பொது-தனியார் பங்கேற்புடன் முக்கிய சாலைகளை மேம்படுத்த முயற்சியெடுத்துவருகிறது, மற்றும் குறிப்பாக நாட்டின் வாகனப்போக்குவரத்து பிணையங்களை மேம்படுத்தல்.[160]\nஉலக வங்கி கணிப்புப்படி ரெயில் பிணையமானது ருமேனியாவில் 2004 இல் கணித்தது,22,298 kilometres (13,855 mi) ஐரோப்பாவின் நான்காவது பெரிய ரெயில்பாதை பிணையமாக இருப்பதாக கூறுகிறது.[161] ரெயில் போக்குவரத்தில் 1989 க்குப் பின், எதிர்பாராத அளவு சரக்கு மற்றும் பயணிகள் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது, முக்கியமாக அதன் ஜிடிபி குறைந்ததாலும் மற்றும் சாலை வாகனப்போக்குவரத்து அதிகமானதாலும். 2004 இல், ரயில் மூலமாக சுமார் 8.64 பில்லியன் பயணி-கிமீ மற்றும் 99 மில்லியன் பயணிகள் பயணித்தனர், மற்றும் 73 மில்லியன் மெட்ரிக் டண்கள், அல்லது 17 பில்லியன் டன்-கிமீ சரக்கு.[124] இரண்டும் இணைந்த மொத்த ரயில் போக்குவரத்து சுமார் 45% மொத்த பயணிகளுக்காகவும், மற்றும் சரக்கு நடமாட்டத்தாலும் நாட்டில் நிகழ்ந்தன.[124]\nருமேனியாவில் புக்கரெஸ்ட் நகரத்தில் மட்டும் தான் பூமிக்கு அடியிலுள்ள ரயில்பாதை உள்ளது.1979 இல், புக்கரெஸ்ட் மெட்ரோ துவங்கப்பட்டது எனினும் புக்கரெஸ்ட் பொது போக்குவரத்து முறைகளில் மிகவும் பயனுடையதாக விளங்குகி��து, மற்றும் சராசரியாக வாரத்திற்கு 600,000 பயணிகள் பயணம் செய்ய புக்கரெஸ்ட் பொது போக்குவரத்து பிணையத்தை பயன்படுத்துகின்றனர்.[162]\nசுற்றுலாத்துறை நாட்டின் இயற்கை எழில்களையும் மற்றும் அதன் வளம் மிகுந்த வரலாற்றையும் போற்றுகிறது, மற்றும் அது ருமேனியாவின் பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகிறது. 2006 இல், உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றுலாத்துறை சுமார் 4.8% மொத்த உள்நாட்டு பொருட்களை வருவாயாக ஈன்றது மற்றும் மொத்த வேலைவாய்ப்பின் 5.8% உருவாக்கியது (சுமார் அரை மில்லியன் வேலைகள்).[163] வர்த்தகத்திற்குப் பிறகு, சேவைகளை வழங்கும் துறையில் சுற்றுலாத்துறை ஆனது இரண்டாம் இடம் வகிக்கிறது. சுற்றுலாத்துறை என்பது மிகவும் ஆற்றல் மிகுந்த மற்றும் விரைவாக மேம்பாடடையும் துறையாகும் மற்றும் ருமேனியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி அடையும் துறைகளில் ஒன்றாகும் மற்றும் அத்துறைக்கு வளர்ச்சிக்கான மிகுந்த ஆற்றல் கொண்டதுமாகும். வேர்ல்ட் ட்ராவெல் அண்ட் டூரிசம் கௌன்சில் நிறுவனத்தின் படி, ருமேனியா உலகத்தில் மிக விரைவாக வளரும் நாடுகளில் நான்காம் இடத்தை பிடிப்பதாகவும், மற்றும் 2007–2016 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் 8% வளர்ச்சி அடையும் தன்மை உடையதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.[164] 2002 இல் 4.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்தனர் மற்றும் 2004 இல் அது 6.6 மில்லியன் பயணிகளாக உயர்ந்தது.[124] அதே போல், வருமானமும் 400 மில்லியனில் இருந்து (2002) 607 மில்லியன் ஆக 2004 இல் உயர்ந்தது.[124] 2006,இல் ருமேனியாவில் 20 மில்லியன் பல்நாட்டு சுற்றுலா பயணிகள் இரவிலும் தங்கினர், அது ஒரு சாதனை ஆகும்,[165] ஆனால் அது 2007 இல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[166] ருமேனியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுமார் €400 மில்லியன் முதலீடு 2005 ஆண்டில் செய்தனர்.[167] கடந்த சில வருடங்களாக,பல ஐரோப்பியர்களுக்கு ருமேனியா ஒரு விரும்பத்தக்க சுற்றுலா இடமாக திகழ்கிறது, (60% விழுக்காடுக்கும் மேலான வெளிநாட்டு பயணிகள் ஐ.ஒ நாடுகளில் இருந்து வந்தனர்),[166] இப்படியாக அந்நாட்டிற்கு, பல்கேரியா (Bulgaria), கிரீசு (Greece)), இத்தாலி (Italy) மற்றும் ஸ்பெயின் (Spain) நாட்டினர் வருகை தந்தனர். ருமேனியாவின் சுற்றுலா இடங்களான மாங்கலிய (Mangalia), சதுரன் (Saturn), வீனஸ் (Venus), நேப்டுன் (Neptun), ஒளிம்ப் (Olimp), கோன்ச்டண்ட (Constanta) மற்றும் மாமியா (Mamaia) (சிலநேரங்களில் ருமேனிய ரிவியேரா ) என அழைக்கப்படுவது, போன்றவை கோடை காலத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களாகும்.[168] குளிர்காலத்தில், பனி சறுக்கும் இடங்களான வளேய பிரதொவெய் (Valea Prahovei) மற்றும் போயான ப்ரசொவ் (Poiana Braşov) பிரபலமான இடங்களாகும். வரலாற்று இடைக்காலத்து சூழ்நிலை மற்றும் கோட்டை அரண்மனைகளுக்கு , திரான்சில்வேனியாவின் சிபியு, ப்ரசொவ், சிக்திசொயர, கிளுஜ்-நபோக்கா, தரகு முறேஸ் போன்ற இடங்கள் வெளிநாட்டினருக்கு முக்கிய சுற்றுலா இடங்களாகும். நாட்டுப்புற சுற்றுலா நாட்டுப்புறக்கலை மற்றும் பாரம்பரியங்களை ஆதாரமாக கொண்டது, அவையும் தற்போது முக்கியமானவை ஆகிவருகிறது,[169] மற்றும் அதன் மூலம் பிரான் (Bran) மற்றும் அதன் திராகிலாவின் கோட்டை (Dracula's Castle), வடக்கு மொல்டாவியாவில் உள்ள வண்ணம் பூசிய தேவாலயங்கள் , மரமுறேஸ் (Maramureş) என்ற இடத்தின் மரத்தாலான தேவாலயங்கள், அல்லது மரமுறேஸ் (Maramureş) மாவட்டத்திலுள்ள கலகலப்பான மயானம்[170] போன்ற தலங்கள் விரும்பத்தக்கவையாகும். ருமேனியாவில் உள்ள இதர இயற்கையான சுற்றுலா இடங்கள் தன்யூப் நதியின் முக்கோண வடிநிலம்,[124] இரும்பு கதவுகள், (தன்யூப் நதியின் மலையிடுக்கு), ச்காரிசொயர குகை மற்றும் அபுசெனி மலைகளில் (Apuseni Mountains)காணப்படும் கணக்கற்ற குகைகள், போன்றவை இன்னும் பயணிகளின் ஆர்வத்தை தூண்டவில்லை.\nஇயாசியில் உள்ள கலாச்சாரத்திற்கான அரண்மனை 1906 மற்றும் 1926 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்டது மேலும் அதில் பல அருங்காட்சியகங்கள் நடத்தப்படுகின்றன.\nருமேனியா நாட்டிற்கு ஒரு தனிப்பட்ட பண்பாடு உள்ளது, அது அதன் புவியியல் மற்றும் அதன் தனிப்பட்ட சரித்திரப்பிரசித்தி ஆகும். ருமேனியர்களைப் போலவே, அடிப்படையாக அது மூன்று இடங்களை சந்திக்கும் புள்ளியாக உள்ளது : மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா, மற்றும் பல்கன் , ஆனால் எதிலும் அதை சேர்க்க இயலாதது.[171] ருமேனியர்களின் அடையாளமானது அடித்தளத்தில் ரோமர்களின் மற்றும் ஒரு வேளையில் இந்தோ-ஐரோப்பிய மூலகங்கள் கொண்டதாக இருக்கலாம்,[172] அதனுடன் இதரபல செல்வாக்குகள் இணைந்திருக்கலாம். பண்டைய மற்றும் இடை காலங்களில் , முக்கிய செல்வாக்குகள் ஸ்லாவிக் மக்களிடமிருந்து பெற்றிருக்கலாம், அந்த இனத்தவர்கள் நாடு கடந்து ருமேனியாவிற்கு அருகாமையில் வசித்தனர்;[172] வரலாற��று இடைக்காலத்து கிரேக்கத்திலிருந்து ,[172] மற்றும் பைசான்டின் சாம்ராஜ்ஜியம் (Byzantine Empire);[173] ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் (Ottoman Empire) நீண்ட கால தொடர்புகளாலும்;[174] ஹங்கேரியர்கள் மூலமாகவும்;[172] மற்றும் திரான்சில்வேனியாவில் வசிக்கும் ஜெர்மானியர்களாலும் நவீன ருமேனிய பண்பாடானது கடந்த சுமார் 250 ஆண்டுகளில் மேற்கத்திய கலாச்சாரத்துடைய வலுத்த பிரபாவத்தலும், குறிப்பாக பிரெஞ்சு ,[173] மற்றும் ஜெர்மன் பண்பாடுகளின் செல்வாக்கினாலும், வெளிப்பட்டு மேம்பாடு அடைத்தது.[173]\n1888 இல் புக்கரெஸ்டில் ருமேனிய திறந்த வெளிப்போட்டிகள் நடக்கும் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.\n[[1848 ஆம் ஆண்டில் வால்லாச்சியன புரட்சி|1848 இல் நடந்த புரட்சி]] மற்றும் 1859 இல் இரு தன்யூபை சார்ந்த முதன்மையாளர்களின் கூட்டு சேர்க்கையாலும் ருமேனிய இலக்கியம் உண்மையாக தோன்றி வளரத்தொடங்கியது. ருமேனியர்களுடைய பூர்வீகத்தைப் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன மற்றும் திரான்சில்வேனியாவிலும் மற்றும் ருமேனியாவிலும் அறிஞர்கள் பிரான்ஸ், இத்தாலி Italy) மற்றும் ஜெர்மனி (Germany) நாடுகளில் அதைப்பற்றி அறிவதற்காக படிக்கத்தொடங்கினர்.[173] ஜெர்மன் தத்துவம் மற்றும் பிரெஞ்சு பண்பாட்டினை நவீன ருமேனிய இலக்கியத்தில் இணைத்து மற்றும் ஒரு புதிய உன்னதமான கலைஞர்கள் ருமேனிய இலக்கியத்தின் தொன்மையான படைப்புகளை படைத்தனர் எ.கா மிஹாய் எமிநேச்கு (Mihai Eminescu), ஜார்ஜ் கோச்பக் (George Coşbuc), இயோவன் ச்லவிசி (Ioan Slavici)போன்றோர். ருமேனியாவிற்கு வெளியே யாருக்கும் அவர்களை தெரியாவிட்டாலும், அவர்கள் ருமேனியாவில் நன்றாக அறியப்பட்டவர்களாகும், ஏன் என்றால் பழங்காலத்து நாட்டுப்புறக்கலைசார்ந்த கதைகளால் தூண்டப்பட்டு, அவற்றை மெருகூட்டி புதுமையான மற்றும் நவீன பாடல் வரிகளை இயற்றி உண்மையான ருமேனிய இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்ததேயாகும். அவர்களில், எமிநேச்கு மிகவும் போற்றப்பட்ட மற்றும் செல்வாக்குடைய ருமேனிய கவிஞர் ஆவார், அவர் கவிதைகளை மக்கள் மிகவும் விரும்புகின்றனர், குறிப்பாக அவருடைய கவிதையான லுசியபாருள் (Luceafărul) .[175] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகுந்த படைப்புகளை படைத்த எழுத்தாளர்கள் :மிசைல் கொகால்நிசெயனு (Mihail Kogălniceanu) (மற்றும் ருமேனியாவின் முதல் பிரதமர்), வசிலே அலேச்சன்றி (Vasile Alecsandri), [[நிகோலே பால்செச்கு|நிகோலே பால்செச்கு (Nicolae Bălcescu)]], இயோன் லுக்கா காரகியாலே (Ion Luca Caragiale),மற்றும் இயோன் கிரேஅங்க (Ion Creangă).\n20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியை ருமேனிய அறிஞர்கள் ருமேனிய பண்பாட்டின் பொற்காலம் என்றும் மேலும் அந்த சமயத்தில்தான் பன்னாட்டு உறுதிப்பாடு கிடைத்தது மற்றும் ஐரோப்பாவின் கலாச்சார போக்குகளுக்கு வலுவான தொடர்பு உண்டானது.[176] உலக கலாசாரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற கலைஞர் ஒரு சிற்பியான கொன்ஸ்டன்டின் ப்ரன்குசி (Constantin Brâncuşi)ஆவார், அவர் நவீன அசைவுகள் மற்றும் கற்பனைவாதத்தில் தலை சிறந்தவர், மற்றும் மிகப்பழமையான நாட்டுக் கலைகளின் மூலமுதன்மைகளை கரைத்துக் குடித்த விற்பன்னர் மற்றும் உலக சிற்பக்கலைகளில் புதுமுறைகளை புகுத்தி வெற்றி கண்டவர். அவருடைய சிற்பங்கள் எளிமையுடன் பண்பும் கலந்திருக்கும், அவற்றின் மூலமாக பல நவீன சிற்பிகளுக்கு [177] வழி வகுத்தது.அவருடைய ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக, அவருடைய படைப்பான \"அந்தரத்தில் ஒரு பறவை \" , 2005 ஆம் ஆண்டில் ஏலத்தில் $27.5 மில்லியன் பெற்றது, அது எந்த சிற்பத்துக்கும் ஒரு சாதனையாகும்.[178][179] இரு உலகப்போர்களுக்கு இடையிலான நேரத்தில், டுடோர் அர்க்தேழி (Tudor Arghezi), லுசியான் ப்ளாக (Lucian Blaga), ஐகேன் லோவிநேச்கு (Eugen Lovinescu), இயோன் பார்பு (Ion Barbu), லிவயு ரேப்றேஅனு (Liviu Rebreanu) போன்ற எழுத்தாளர்கள் ருமேனிய இலக்கியத்தை அச்சமயத்து ஐரோப்பிய இலக்கியத்துடன் ஒத்தியக்க பெரும்பாடுபட்டார்கள். இந்த சமயத்தை சார்ந்த ஜார்ஜ் எனேச்கு (George Enescu), மிகவும் புகழ் பெற்ற ருமேனிய பாடகராவார்.[180] அவர் ஒரு இசை அமைப்பாளர் , வயோலின் மற்றும் பியானோ வாசிப்பவர், இயக்குனர் , ஆசிரியர், மற்றும் அன்றைய மிகச்சிறந்த செயல் பாட்டாளர்,[181] ஆண்டு தோறும் அவர் நினைவில், புக்கரெஸ்டில், ஜார்ஜ் எனேச்சு பெஸ்டிவல் என்ற மரபார்ந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஉலகப்போர்களுக்குப்பின், பொது உடைமைத் தத்துவ ஆதரவாளர்களால் பலதடைகள் விதிக்கப்பட்டன மேலும் அவர்கள் பண்பாடு என்ற பெயரில் மக்களை தம்வயப்படுத்த கலைகளை பயன்படுத்தினர். பேச்சுக்கான சுதந்தரத்தை எப்பொழுதும் பல முறைகளில் தணிக்கை செய்து கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் கெல்லு ந்ம் (Gellu Naum), நிசிட ச்டாநேச்கு (Nichita Stănescu), மரின் சொறேச்கு (Marin Sorescu) அல்லது மரின் ப்ரேட (Marin Preda) போன்றோர் தணிக்கையில் இருந்து எப்படியோ தப்பித்தனர், \"சமதர்ம உண்மைநிலை��ினை \" போட்டு உடைத்தார்கள் மற்றும் ருமேனிய இலக்கியத்தில் ஒரு சிறிய \"மறுமலர்ச்சி\"க்கு காரணமாக தலைமை வகித்தார்கள்.[182] தணிக்கை காரணம் அவரில் பல பேருக்கு பன்னாட்டு பாராட்டு கிடைக்கவில்லை என்றாலும், 0}கொன்ஸ்டன்டின் நோய்க்கா (Constantin Noica), ட்றிச்டன் த்ழார (Tristan Tzara) மற்றும் மிர்செ கார்டறேச்கு (Mircea Cărtărescu) போன்றோர் தமது படைப்புகளை வெளிநாட்டில் வெளியிட்டார்கள் மற்றும் பல அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைபடவும் செய்தனர்.\nசில எழுத்தாளர்கள் நாட்டைவிட்டு போகவும் செய்தார்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்துகொண்டு தமது பணிகளை தொடர்ந்து செய்துவந்தனர். அவர்களில் ஐகேன் இயோநேச்கு (Eugen Ionescu), மிர்செ எலியாடே (Mircea Eliade)மற்றும் எமில் சிஒரன் (Emil Cioran) போன்றோர் உலக அளவில் பிரபலமடைந்தனர்.இதைப்போல வெளிநாட்டில் பிரபலமடைந்தவர்களில் [[பால் செலன்|பால் செலன் (Paul Celan)]] என்ற கவி மற்றும் நோபெல் பரிசுபெற்ற எலயே வீசெல் (Elie Wiesel), இருவரும் தீப்பேரிழப்பில் இருந்து தப்பியவர்கள். சில பெயர்பெற்ற ருமேனிய பாடகர்கள் டுடோர் கேயோர்ஜ் (Tudor Gheorghe) (நாட்டுப்பாடல்), மற்றும் புல்லாங்குழல் விற்பன்னர் (pan flute ) கேயோர்ஜ் ழம்பிர் (Gheorghe Zamfir) – உலக அளவில் 120 மில்லியன் ஆல்பங்கள் விற்றவர்.[183][184]\nருமேனிய சினிமா சமீபத்தில் உலக அளவிற்கு போற்றும்படி முன்னேற்றம் அடைந்துள்ளது, கிரிஸ்டி புயியு (Cristi Puiu), என்பவர் இயக்கிய தி டெத் ஆப் மி.லசறேச்கு (The Death of Mr. Lazarescu) கேன்ஸ் 2005 போட்டிகள் (Cannes 2005 Prix un உறுதியாக அக்கறை கொள் வெற்றி பெற்றவர்), மற்றும் 4 மாதங்கள், 3 வாரங்கள் மற்றும் இரு நாட்கள் , [[கிரிஸ்டியன் முங்கயு|கிரிஸ்டியன் முங்கயு (Cristian Mungiu)]] இயக்கியது கேன்ஸ் 2007 போட்டிகள் (Cannes 2007 அல்மெ d'ஓர் (Palme d'Or) வெற்றி பெற்றவர்).[185] இரண்டாவது, வரைடி (Variety )என்ற இதழ், , \"ருமேனியாவின் சினிமா உலகில் புதிய பிதுக்கத்திற்கு இதுவே சான்றாகும்\" என உரைத்துள்ளது.[186]\nருமேனியாவில் உள்ள யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப்பாரம்பரியச் சின்னங்கள் என அறிவிக்கப்பட்ட ஆறு இந்தோ ஐரோப்பிய கோட்டைகளில் ஒன்றான சர்மிசெகேடுச ரேகிய (Sarmizegetusa Regia) என்ற கோட்டை\nயுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் [187] ருமேனிய சின்னங்களான திரான்சில்வேனியாவில் உள்ள அரண்சூழ்ந்த தேவாலயங்கள் கொண்ட சாக்சன் கிராமங்கள் , வடக்கு மொல்டாவியாவில் உள்ள வண்ணம் பூசிய தேவாலயங்கள் அவற்றில் அதன் அழகான உள் மற்றும் வெளிப்பக்கத்தில் உள்ள வேலைப்பாடுகள், மரமுறேஸ் நகரத்தில் காணப்படும் மரத்தால் ஆன தேவாலயங்கள், இவை கோதிக் முறையுடன் பாரம்பரிய தேக்கால் ஆன தனிப்பட்ட வேலைப்பாட்டிற்கான எடுத்துக் காட்டாகும், ஹோறேழுவில் உள்ள புத்தவிஹாரம் , சிக்திசொயரவில் உள்ள சிட்டாடல், மற்றும் ஒராச்டை மலைகளில் (Orăştie Mountains) காணப்படும் இந்தோ ஐரோப்பிய கோட்டைகள்.[188] ருமேனியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலானது தனிப்பட்டதாகும், ஏன் என்றால் அவற்றில் வரலாற்றுச் சின்னங்கள் நாட்டைச் சுற்றி பல இடங்களில் அங்கொன்றும் இங்கொன்று மான தனிப்பட்ட சின்னங்களாக இல்லாமல் சிதறியிருப்பதை காணலாம்.[189] மேலும், 2007 இல், சிபியு நகரமானது அதன் ப்ருகேந்தால் தேசீய அருங்காட்சியகம் (Brukenthal National Museum) காரணமாக ஐரோப்பாவின் பாரம்பரியத்தின் தலைநகரமாகும் ல்ச்க்செம்பெர்க் நகரத்திற்கு (Luxembourg)இணையாக அது உள்ளது.\nருமேனியாவின் தேசீயக்கொடி மூவர்ணத்தாலானது மற்றும் நீளமான கோடுகள் கொண்டது: கொடிக்கம்பத்தின் அருகாமையில் இருந்து நீளம், மஞ்சள் மற்றும் சிகப்பு. அதன் அகலம்-நீளத்தின் விகிதாச்சாரம் 2:3. ருமேனியாவின் தேசீயக்கொடி சாத் (Chad)நாட்டினுடையதைப் போல் இருக்கும் .[190][191][192]\nநாதியா கோமநேசி (வலம்) கூட கொண்டலீசா ரைஸ் (இடம்)\nகால்பந்து (உதைபந்து) ருமேனியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டாகும்.[193] அதை வழிநடத்தும் அமைப்பானது ரோமானியன் புட்பால் பெடரேஷன் ஆகும், அது UEFAவிற்கு சொந்தமாகும். ரோமானியன் ப்ரொபெஷனல் புட்பால் லீகின் சிறந்த பகுப்பு ஆட்டமொன்றிற்கு அதை பார்ப்பதற்காக சராசரியாக 5417 பார்வையாளர்கள் வந்தார்கள் என 2006–07 பருவத்தில் கணக்கெடுத்துள்ளார்கள்.[194] சர்வதேச அரங்கில்,ரோமானியன் நேஷனல் புட்பால் அணி யானது 7 முறை புட்பால் வேர்ல்ட் கப் பில் விளையாடி உள்ளது, மேலும் 1990 களில் அது மிகவும் வெற்றிகரமாக இருந்தது , அப்போது அமெரிக்காவில் நடந்த 1994 உலகக்கோப்பை போட்டிகள் (வேர்ல்ட் கப்) , ருமேனியா கால் இறுதிக்கு தகுதிபெற்றது மேலும் அந்நாடு 6 ஆவது இடத்தில் இருப்பதாக FIFA அறிவித்தது. இந்த \"தங்கத் தலைமுறையின் \" தலை சிறந்த வீரர் [195] மற்றும் உலக அளவில் அறியப்பட்ட ருமேனிய வீரர் கேயோர்ஜ் ஹகி (Gheorghe Hagi ) (புனைப்பெயர் காற்ப்பதியர்களின் மரடோனா. )[196] தற்போதைய புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் அட்ரியன் முட்டு (Adrian Mutu) மற்றும் கிரிஸ்டியன் சிவு (Cristian Chivu) ஆவார் . மிகவும் புகழ் பெற்ற புட்பால் மன்றம் (க்ளப்) ச்டேயுவ புகிறேச்டி ஆகும் (Steaua Bucureşti), அது 1986 இல் ஐரோப்பாவின் புகழ் பெற்ற யூரோப்பியன் சாம்பியன்ஸ் கப்பை வென்ற ஒரே ஒரு கிழக்கு ஐரோப்பாவை சார்ந்த க்ளப் ஆகும்.} மேலும் அவர்கள் 1989 இல் நடந்த இறுதிப்போட்டியிலும் கலந்து கொண்டார்கள் . மற்றொரு வெற்றிபெற்ற ருமேனிய அணியான தினமோ புகிறேச்டி (Dinamo Bucureşti) 1984 இல் யூரோப்பியன் சாம்பியன்ஸ் கப்பில் அரை இறுதியாட்டம் வரை விளையாடினார்கள் மற்றும் கப் வின்னேர்ஸ் கப் என்ற போட்டியின் அரை இறுதி வரை 1990 ஆண்டில் விளையாடினார்கள். இதர முக்கிய ருமேனிய புட்பால் க்ளப்புகள் (மன்றம்)ராபிட் புகிறேச்டி (Rapid Bucureşti), CFR 1907 க்ளப்-நபோக்கா (Cluj-Napoca) மற்றும் [[எப்.சி உநிவேர்சிடடேட்ட கிரையோவா|FC உநிவேர்சிடடிய கிரைஒவ (FC Universitatea Craiova)]]ஆகும்.\nபதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியல்படி டென்னிஸ் இரண்டாம் இடத்தை பிடிக்கும் விளையாட்டாகும்.[193] ருமேனியா மூன்று முறை டேவிஸ் கப் இறுதியாட்டத்தில் விளையாடியது:(1969, 1971, 1972). டென்னிஸ் வீரரான இலீ நாச்தாசே பல கிராண்ட் சலாம் போட்டிகளை வென்றார் மற்றும் பல இதர விளையாட்டு போட்டிகளிலும் வென்றார் மேலும் முதல் இடத்தை பிடித்த 1வீரராக ATP அவரை 1973 முதல் 1974 வரை கோஷித்தது. 1993 முதல் ரோமானியன் ஓபன் விளையாட்டுப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் புக்கரெஸ்டில் நடத்தப்படுகிறது.\nபிரபலம் அடைந்த குழு சார்ந்த விளையாட்டுகள் ரக்பி யூனியன் (தேசீய ரக்பி அணி இதுவரை ஒவ்வொரு ரக்பி வேர்ல்ட் கப் போட்டியிலும் கலந்து கொண்டது), மற்றவை பாஸ்கெட்பால் மற்றும் ஹாண்ட்பால் (கைப்பந்து) .[193] சில பிரபலமடைந்த தனிநபர் விளையாட்டுகள் : தடகள விளையாட்டுக்கள், சதுரங்கம், டான்ஸ் விளையாட்டு, சிலம்பம் மற்றும் இதர குஸ்தி மற்றும் சண்டைப்போட்டிகள்.[193]\nருமேனிய 0}ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் பல முறை வெற்றி வாகை சூடியது மற்றும் இதற்காக ருமேனியா உலக அளவில் பெயர் பெற்றதாகும்.[197] 1976 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் , ஜிம்னாச்ட் நாதியா கோமாநேசி முதன் முதலாக பத்துக்கு பத்து எண்கள் கிடைத்து வெற்றிபெற்றவரானார். அவள் மூன்று தங்க பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கதை, தனது 15 ஆம் வயதில் வென்றார்.[198] அவருடை��� வெற்றி 1980 கோடை ஒளிம்பிகசிலும் தொடர்ந்தது, அதில் அவள் இரு தங்க மற்றும் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார்.\nருமேனியா முதன் முதலாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1900 ஆண்டில் நடைபெற்ற மொத்தமான 24 போட்டிகளில் 18 போட்டிகளில் கலந்து கொண்டது. ருமேனியா கோடை ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெற்றி கண்ட நாடுகளில் ஒன்றாகும் மற்றும் ((15 ஆவது இடத்தை அனைத்திலும் பெற்றதாகும்) மேலும் ) மொத்தமாக 283 பதக்கங்களை கடந்த பல வருடங்களாக வென்றுள்ளது, அவற்றில் 82 எண்ணம் தங்கப்பதக்கங்களாகும்.[199] குளிர்கால விளையாட்டுக்களில் அதிக முதலீடு ஈட்டவில்லையாதலால், மேலும் அதனால் ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டில்..\n↑ அவரது மிகவும் பெயர்பெற்ற இலக்கியப்பணியில் இனசிட வகாறேச்கு எழுதுவது: \"Urmaşilor mei Văcăreşti\n↑ முதல் முதலாக \"ருமேனியா\" என்ற பதத்தை 1816 ஆம் ஆண்டில் கிரேக்க அறிஞர் டிமிட்ரி டேனியல் பிளிப்பிடே லீப்ஜிக் நகரத்தில் அவரது படைப்பான \"தி ஹிச்டோரி ஆப் ருமேனியா\", மற்றும் \"தி ஜாகரபி ஆப் ருமேனியா\" வை வெளியிட்டது தான்.\n↑ 2002 மக்கள் தொகை தரவு, இனப்பிரிவு சார்ந்த மக்கள் தொகை, அதன் படி மொத்தம் 535,250 ரோமானியர்கள் ருமேனியாவில் குடியிருந்தார்கள். இதர குறிப்பிடுவோர் இந்த தரவை ஏற்க மறுக்கின்றனர், ஏன் என்றால், உள்நாட்டு நிலையில், பல ரோமர்கள் தமது இனத்தினை வேறுபடுத்தி கூறுகின்றனர், (மிக்கவாறும் ரோமானியனாக, ஆனால் மேற்கில் ஹங்கேரியனாகவும் மற்றும் டோப்ருஜாவில் துருக்கியர்களாகவும், பயத்தினால் கூறுகின்றனர். பலரிடம் அடையாள அட்டை இல்லாததால் அவரிடம் விசாரணை சரிவர பதிவு செய்யவில்லை. அனைத்துலக பதிவு செய்வோர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கொடுத்த தரவை விட அதிகமாக குறிப்பிட்டுள்ளது.(UNDPயின் ரிஜியனல் பீரோ போர் யூரோப், உலக வங்கி, \"International Association for Official Statistics\" (PDF). மூல முகவரியிலிருந்து 2008-02-26 அன்று பரணிடப்பட்டது..\n↑ எக்ஸ்ப்லனடரி டிக்ஷனரி ஒப் தி ரோமானியன் லாங்குவேஜ், 1998; நியூ எக்ஸ்ப்லனடரி டிக்ஷனரி ஒப் தி ரோமானியன் லாங்குவேஜ், 2002\n↑ Vlad III (வால்லாச்சியாவின் ஆட்சியாளர்). பிரிட்டான்னிகா ஆன் லைன் என்சைக்ளோபீடியா. [[158] ^ 158] தீன் இலாஹி - பிரிட்டானிக்கா ஆன் லைன் என்சைக்ளோபீடியா\n↑ மார்டின் கில்பேர்ட். தீப்பேரிழப்பின் வரைபடம். 1988\n↑ சட்ட எண். 75 of 16 ஜூலை 1994, வெளியிடப்���ட்ட இதழ் மொநிடோருள் ஒபிசியல் எண். 237 of 26 ஆகஸ்ட் 1994.\n↑ அரசு முடிவு எண். 1157/2001, வெளியிடப்பட்ட இதழ் மொநிடோருள் ஒபிசியல் எண். 776 of 5 டிசம்பர் 2001.\n↑ ருமேனியர்களை உடற்பயிற்சி செய்பவர்கள் என்று எடுத்துக்காட்டாக கூறுவதுண்டு, அதாவது தெற்கு பூங்கா வில் நடந்த நிகழ்வு போல ஐம்பிறவிகள் 2000\nஅரசியல் சாசன உடல்வாகு கொண்ட ருமேனியாவின் நீதிமன்றம்.\nபி பி சி செய்திகளில் இருந்து நாட்டின் தன்விவரம்\nRomania உலகத் தரவுநூலில் இருந்து\nருமேனியா யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்ஸ் இருந்து கிடைத்த தகவல்.\nயுனைடெட் ஸ்டேட்ஸ் லைப்ரரி ஆப் காங்கிரஸ் இல் இருந்து உலகத்திற்கான வலைவாசல்\nருமேனியா UCB லைப்ரரிகளில் மற்றும் கோவ்பப்ஸ்\nபொருளாதரம் மற்றும் சட்டம் தொடர்புகள்\nமாற்று வீதங்கள் – நேஷனல் பேங்க் ஆப் ருமேனியா வில் இருந்து\nருமேனிய சட்டம் மற்றும் பல்பொருள் - ஆங்கிலம்\nபண்பாடு மற்றும் சரித்திரம் இணைப்பு\nஉலக வரலாறு தரவுதளத்தில் இருந்து ருமேனியாவின் காலவரிசை\nICI.ro - ருமேனியா பற்றிய ஒரு விரிவான தளம்.\nருமேனியாவின் நேஷனல் லைப்ரரியில் இருந்து பொக்கிஷம்\nஅதிகாரப்பூர்வமான ருமேனிய சுற்றுலா இணையத்தளம்\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-plunges-300-points-which-share-gaves-profit-008644.html", "date_download": "2018-05-21T01:30:45Z", "digest": "sha1:DFZUWLZWVH45AWJMIUT3JRDLPE2RRRGG", "length": 15615, "nlines": 160, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு.. எந்தப் பங்குகள் லாபம் அளித்தன.. எவை நாட்டம் அளித்தன..! | Sensex plunges 300 points, which share gaves profit - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு.. எந்தப் பங்குகள் லாபம் அளித்தன.. எவை நாட்டம் அளித்தன..\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு.. எந்தப் பங்குகள் லாபம் அளித்தன.. எவை நாட்டம் அளித்தன..\nஐந்து நாட்களில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்றும் சில பங்குகள் 15 சதவீதத்திற்கும் அதிகமா சரிந்துள்ளன.\nஎனவே இங்கு 15 சதவீதத்திற்கு மேலாகக் குறைந்த பங்குகள், அதிக லாபம் அளித்த மற்றும் நட்டம் அளித்த பங்குகள் எவை என்று இங்குப் பார்ப்போம்.\nடாக்ட்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனப் பங்குகள் 3.20 சதவீதம் அதாவது 62.40 புள்ளிகள் உயர்ந்து 2011.35 புள்ளிகளாகச் சந்தை நேர முடிவில் இருந்தது.\nலூப்பின் நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் உயர்ந்து சந்த நேர முடிவ்வில் 942.25 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.\nவிப்ரோ நிறுவனப் பங்குகள் 0.66 சதவீதம் உயர்ந்து சந்தை நேர முடிவில் 289.90 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.\nஆக்சிஸ் வங்கி பங்குகள் 0.63 சதவீதம் உயர்ந்து 489.95 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.\nசின்நிட்டி டெக்னாலஜிஸ் பங்குகள் 17.86 புள்ளிகள் இன்று சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டுச் சந்தை நேர முடிவுல் 36.05 புள்ளிகள் இன்று சரிந்து காணப்பட்டது.\nபிரகாஷ் இண்டஸ்டிரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று 20 சதவீதம் சரிந்து 27.80 புள்ளிகளை இழந்தது.\nஅர்வே டெனிம்ஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய சந்தை நேர முடிவில் 20 சதவீதம் அதாவது 9 புள்ளிகள் வரை இழந்து வர்த்தகம் செய்யப்பட்டது.\nஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் 2.14 சதவீதம் சரிந்து 160.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.\nரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 2.37 சதவீதம் சரிந்து 1.546.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது\nஎஸ்பிஐ நிறுவன பங்குகள் இன்று 5 சதவீதம் சரிந்து 280.65 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.110241/", "date_download": "2018-05-21T01:33:37Z", "digest": "sha1:Q2Z7NNKUCNLRAOARE4SRIWW5ASMVMPB4", "length": 8287, "nlines": 217, "source_domain": "www.penmai.com", "title": "நாக்கும் அதன் தன்மையும் !! | Penmai Community Forum", "raw_content": "\nநாக்கின் இந்த குறிப்பிட்ட பகுதி வாத, பித்த, கபத்தினை காட்டும்.\nஅது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.\nகருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.\nமஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,\nபச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,\nவெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),\nநில நிறம் இதய கோளாறு,\nபர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,\nநாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,\nநடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,\nநாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.\nகை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.\nஇதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:14:35Z", "digest": "sha1:AKQC3LGKX4HPX6QELRVQYPLB5LALXR2J", "length": 36575, "nlines": 93, "source_domain": "srilankamuslims.lk", "title": "பகை மறத்தல் » Sri Lanka Muslim", "raw_content": "\n‘கடந்தகால அநீதியின் வரலாற்றைத் திருத்தியமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்;கம் அல்லது பகை மறப்பு என்பதாகும்’ என்று, நிறவெறிக்கு எதிராக போராடி அதற்க���கவே 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாபிரிக்காவில் மக்களாட்சி;க்கு வித்திட்ட பெருமைக்குரிய நெல்சன் மண்டேலா கூறினார். முன்பகையை மறத்தல் என்பது இனக் குழுமங்களுக்கு இடையில் மட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள்ளே இருக்கின்ற அணிகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.\nபகை மறப்பு என்பது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நல்லுறவும் நல்லெண்ணமும் ஒற்றுமையும் தோற்றம் பெறுவதற்கும் அடிப்படையாகின்றது. பகைமறப்பு பற்றி நெல்சன் மண்டேலா சொல்வதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமை பற்றி உபதேசம் செய்திருக்கின்றது. ‘உலகில் முன்பு வாழ்ந்த சமூகங்கள் வேற்றுமை கொண்டு அழிந்தது’ பற்றியும் எச்சரித்திருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் பகைமறப்புக்கான அறிகுறிகளை விட பகை வளர்த்தலுக்கான காலநிலைகளே இதுகாலவரைக்கும் நிலைகொண்டிருக்கின்றது.\nஇலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பிற்பாடு அதிகமதிகம் நாம் கேள்விப்பட்ட வார்த்தையே ‘நல்லிணக்கம்’ என்பதாகும். கடந்தகால தவறுகள் மற்றும் சம்பவங்களை ஆய்ந்தறிந்து அதற்கு பிராயச்சித்தம் காண்பதற்கும் அதனூடாக இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமாக ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது, அமைச்சு உருவாக்கப்பட்டது, அதற்கென அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் நல்லிணக்கம் முழு அளவில் ஏற்படவில்லை. இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று கடந்தகால பகையை மறப்பதில் உள்ள தாமதம் என்று சொல்ல முடியும்.\nவார்த்தையளவில் நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கெதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற பெருந்தேசியவாத சிந்தனைகள், கடும்போக்கு அமைப்புக்கள் முன்கையெடுத்துள்ளமை, பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, சிறுபான்மை அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனங்கள், அடிமட்டத்தில் இருந்து பகைமறப்போ நல்லிணக்கமோ கட்டியெழுப்பப்படாமை என மேலும் பல விடயங்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து கொண்டிருக்கின்றன.\nபோருக்குப் பின்னரான இலங்கையில் பொதுவாக எல்லா இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி கடந்த சில வருடங்களாக அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுகின்றது. முஸ்லிம் சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான சிராஜ் மஸ்ஹூர் பகைமறப்பின் அவசியம் குறித்து நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி மேலும் பல ஆய்வாளர்கள், முற்போக்காளர்கள் மற்றும் அமைப்புக்களும் நல்லிணகத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.\nபகைமறப்பு அல்லது மீளிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால், முதலில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமக்கிடையே இடம்பெற்ற கடந்தகால தவறுகள் பற்றி பரஸ்பரம் பேசி மனதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும். அந்த வகையில், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மானசீகமாகவும் சிலவேளைகளில் பௌதீக ரீதியாகவும் தமது ஆதரவை வழங்கிய முஸ்லிம்களுக்கு, தமிழ் ஆயுத இயக்கங்கள் அநியாயங்களை இழைத்திருக்கின்றன. இதுபற்றி பேசவேண்டும்.\nமறுபுறத்தில், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து சில தவறுகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தரப்பினரிடையே ஒரு கருத்து இருக்கின்றது. இராணுவம் மற்றும் ஒட்டுக் குழுக்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் நபர்களும், ஊர்ச் சண்டியர்களுமாக வெகுசிலர் மேற்கொண்ட இந்த தவறுகள் குறித்தும் முஸ்லிம்களும் தமிழர்களும் மனம்விட்டு பேச வேண்டியிருக்கின்றது. மறுதரப்பு செய்த தவறை சுட்டிக்காட்டுகின்ற ஒரு இனமானது தாம் செய்த தவறுகளை தார்மீகமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர்களின் கருத்துப்படி அதன்பிறகுதான் உண்மையான பகைமறத்தல் சாத்தியமாகும்.\nஇதேவேளை நாட்டில் இப்போது இனவாத சக்திகள் தலைவிரித்தாடுகின்ற சூழலில், சகோதர வாஞ்சையுள்ள இனவாத வலைக்குள் அகப்படாத சாதாரண சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தை பேணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் இனவாதத்திற்கு எதிரானவர்களே தவிர பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும், சிங்கள மக்களுடன் நல்லுறவோடு வாழவே பிரயாசைப்பாடுகின்றார்கள் என்பதையும் வெளிக்காட்டுவதற்காக, பல முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். இது எந்தளவுக்கு என்றால், குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் பௌத்தர்களின் ‘பன’ ஓதுமளவுக்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.\nஇதுபோலவே, ��ுஸ்லிம் மக்கள் பிரதேசவாதங்கள் மற்றும் பிராந்தியவாதங்களை கடந்து, வடக்கு முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையக முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள் என்ற வேற்றுமைகளுக்கு அப்பால் ஓரணியில் நின்று செயற்பட வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. மிகக் குறிப்பாக, மார்க்க கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற கொள்கை ரீதியான முரண்பாடுகள், மத இயக்க வேறுபாடுகள் களையப்பட்டு நல்லிணக்கத்தோடு ஓருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அவசியமும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது.\nஇதனை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது, முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு பகைமறக்க வேண்டும் என்றும், முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பேசப்படுகின்ற சமகாலத்தில் முஸ்லிம்கள் தமக்குள் பிரதேச, மத அடிப்படைகளில் இணக்கப்பாட்டோடு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் உருவாகி வருகின்றது. அப்படியென்றால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பகைமறப்பதும், இந்த சமூகத்தின் அரசியலானது நல்லிணக்கத்தோடும் ஒற்றுமையோடும் பயணிப்பதும் அவசியமில்லையா\nஅந்த வகையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கிடையே இருக்கின்ற பகைமை உணர்வுகளை மறப்பதும் நல்லிணக்கத்தோடு இயங்குவதும் அவசியமில்லை என்று சித்தசுவாதீனமுள்ள எவராலும் கூற முடியாது. அதுவும், இனவாதமும் சர்வதேச அளவிலான முஸ்லிம் விரோத சக்திகளும் இலங்கையில் தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்தத தொடங்கியிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலாவது முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை பரவலாக முஸ்லிம்கள் எல்லோரிடத்திலும் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அவ்வாறான ஒரு இணக்கப்பாடு தேவையில்லை என்று சொல்பவர்கள் சமூகத் துரோகிகளாக வரலாற்றில் பதியப்படுவார்கள்.\nஇலங்கைச் சோனகர்களின் அரசியல் என்பது பல்வேறு பரிணாமங்களை எடுத்து வந்திருக்கின்றது. இப்போதைய களநிலவரப்படி இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரும்பாலும் தனித்துவ அடையாள அரசியலாலும், பெரும்பான்மை கட்சிகள் சார்பு அரசியலாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது எனலாம். அதாவது, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமக்கான தனியடையாள அரசியலி���் நாட்டம் கொண்டிருப்பதுடன், அதற்கு வெளியில் பெரும்பான்மைச் சமூகங்களோடு வாழும் முஸ்லிம்கள் பெருந்தேசிய கட்சிகளின் அரசியலில் தங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nஇந்நிலையிலேயே, முஸ்லிம் தலைவர்கள், சிறிய மற்றும் பெரிய அரசியல்வாதிகள் எல்லோரும் தமக்கிடையிலான பகையை மறந்து, ஒன்றுபட வேண்டும் என்று சமூக செயற்பாட்டுத் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்லும் போது, அதில் தனித்துவ அரசியல் செய்வோரும் உள்ளடங்க வேண்டும் அதேபோன்று பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளடங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு பிரச்சினை எழுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக முன்னிற்கின்ற பொறுப்பு தனிக் கட்சிகளை வைத்துள்ள றவூப் ஹக்கீமுக்கும், றிசாட் பதியுதீனுக்கும், அதாவுல்லாவுக்கும் அவ்வாறான கட்சிகளின் வழிவந்த ஏனைய சில அரசியல்வாதிகளுக்கும் மட்டுமேயானதல்ல.\nமாறாக, முஸ்லிம் எனச் சொல்கின்ற எல்லா அரசியல்வாதிகளும் மேற்சொன்ன தரப்பினரோடு ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் சம பொறுப்பு இருக்கின்றது. மக்களுக்கு ஒரு அநியாயம் நடக்கின்ற போது மகிந்தவுக்கு பயந்து கொண்டோ, ரணில்விக்கிரமசிங்கவுக்கு நல்ல பிள்ளை போல காண்பிப்பதற்காகவோ, முஸ்லிம் என்ற அடிப்படை கட்டமைப்புக்கு வெளியில் நின்று செயற்பட முடியாது.\nஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் பகைமறக்க வேண்டும் என்று சொல்கின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள், பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மையினங்கள் மீளிணக்கம் பெற வேண்டுமென கூறுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென மேடைகளில் முழங்குகின்ற மக்கள் பிரதிநிதிகள் – தமக்கிடையே வளர்க்கப்பட்டிருக்கின்ற செயற்கையான பகையை மறந்து, ஓரணியில் திரள்வதற்கு முன்வரவும் இல்லை, அதுபற்றி பொதுத் தளத்தில் பேசுவதும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களை எந்தளவுக்கு ��ுட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.\nஇருப்பினும் அண்மைக்காலமாக, நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள், முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை இல்லை என்பதால் அதனை சமாளிப்பதற்கான பலம் இல்லாதிருக்கின்றமை ஆகியவற்றின் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பகைமறந்து ஒரு கூட்டமைப்பாகவோ அல்லது வேறு அடிப்படையிலோ ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் சிவில் சமூகத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் சிலரும் காலங்கடந்து இதுபற்றி பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nமுஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் உண்மைக்குண்மையாக ஒன்றுபட வேண்டுமென்றால் அவர்களிடையே இருக்கின்ற பகை மறக்கப்பட வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியதன் அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம் மக்களுக்கு கடந்தகாலத்தில் தாங்கள் இழைத்த அரசியல் அநீதியின் வரலாற்றை திருத்தியமைப்பதற்கான ஒரு ஒன்றிணைவாக, பகைமறத்தலாக இது அமைய வேண்டும். அதைவிடுத்து தமது அரசியல் எதிரிகளை எதிர்த்தாடுவதற்காக ஆட்களை திரட்டுகின்ற ஒரு கூட்டிணைவாக இருக்கக் கூடாது.\nஉண்மையில், ஏல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகைமறந்து, ஓரணியில் சேர வேண்டும் என்ற அவா இருந்தாலும் கூட நடைமுறைச் சாத்தியம் கருதி வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு அல்லது கூட்டணியை உருவாக்கி பின்னர் ஏனைய அரசியல்வாதிகளையும் அதில் உள்வாங்கிக் கொள்வதே சாலப் பொருத்தமானது என்று குறிப்பிட முடியும்.\nமுஸ்லிம் கூட்டமைப்பு எனும்போது முதலில் பிரதான முஸ்லிம் கட்சிகளும் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போடப்பட்ட அரசியல்வாதிகளும் ஒன்றிணைவது அவசியமாகின்றது. அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அப்படியாயின் அதன் தலைமைகளான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், அதாவுல்லா போன்றோரும், இப்போது தங்களுக்கென அரசியல் அணிகளை கொண்டியங்கும் மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் முன்னாள் செயலாலாளர் எம்.ரி.ஹசனலி போன்றோரும் இணைய வேண்டும். இந்த அணியோடு இவ்விரு மாகாணங்களிலும் உள்ள ஏனைய அரசியல்வாதிகளும் பகைமறந்து, கைகோர்��்க முடியும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.\nஅபிப்பிராயம் எப்படியிருந்தாலும் களநிலைமைகளின் படி மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகளிடையே அவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற பகையை மறக்கடிக்கச் செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இதற்கு முன்னர் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தமது எதிர்காலம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது. யாரோடு சேர்ந்தால் இலாபம் ஏற்படும், யாருடைய கூட்டு நட்டத்தை கொண்டு வரும் என்ற ஒரு கணக்கு இருக்கின்றது.\nஎனவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து, அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அடித்தளமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பகைமறந்து, ஒரு மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்ற போதிலும், அது இது காலவரைக்கும் சாத்திய எல்லைக் கோட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வந்தது. ‘காங்கிரஸ்களின்’ தலைவர்களோ ஹசனலி மற்றும் பசீர் அணியினரோ ஓரணியில் திரள்வது ஒருபுறமிருக்க, அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைப்பது கூட சாத்தியமில்லை என்றும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே மாட்டார்கள் என்றுமே பரவலாக கருதப்பட்டது. இந்தப் பகை மறக்கப்படக் கூடாது என்று நினைத்து அதில் பிழைப்பு நடாத்தியவர்களும் உள்ளனர்.\nஆனால், இந்நிலைமைகளில் மெதுமெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அண்மைக் காலத்தில் அவதானிக்க முடிகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் ஒரே மேசையில் அமர்ந்தமையும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இன்னுமொரு கட்சியினர் கலந்து கொள்ளாமையும் பல தரப்பினரால் கவனிக்கப்பட்டுள்ளது. தற்செயலான இச்சந்திப்பில், அரசியல்வாதிகள் இன்முகத்தோடு பல விடயங்களை பேசிக் கொண்டது போல், நிஜ அரசியலிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அந்நிகழ்வில் கலந்து கொண்ட சமூகநல செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்த வேளையில், அங்கிருந்த அரசியல்வாதிகள் அதற்கு சார்பான நிலைப்பாடுகளையும் தன��னிலை விளக்கங்களையும் அளித்தனர்.\nஇது சிறப்பான ஒரு முன்மாதிரியாகும். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவது ஒரு நீண்டகால செயன்முறை என்றாலும் அதற்கெல்லாம் அடிப்படையான பகைமறப்பின் ஆரம்பமாக இவ்வாறான சந்திப்புக்கள் அமையும் என்றும், மேற்படி அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்கள் சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் கருத்திட்டு, பகைமை வளர்க்கும் போக்குகள் தணிவடைவதற்கு காரணமாகலாம் என்றும் கூறலாம். ஆனால், பிரதான முஸ்லிம் கட்சித் தலைவரை இவ்வாறான நிகழ்வுகளில் காண முடியவில்லை என்பது கவலைக்குரியது. இது, பகைமறத்தல், முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய அவரது (ஹக்கீமின்) நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அல்லது வேறு பல நியாயங்களும் கூறப்படலாம்.\nஇவ்விடத்தில் ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது,முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தாலும், அதனை திடுதிடுப்பென செய்ய முடியாது. முதலாவதாக, மு.கா.வை விடுத்து ஒரு கூட்டணி உருவாகும் என்றால் அதனது பிரதான நோக்கம் மு.கா.வை எதிர்த்து அரசியல் செய்வதாக இருக்கக் கூடாது. அத்துடன், அது வெறுமனே தேர்தலுக்கான குறுங்கால கூட்டாக அமையக் கூடாது. மாறாக, நீண்டகால திட்டங்கள் கையில் இருக்க வேண்டும். பகையை மறைக்காமல், பகையை மறப்பதில் இருந்தே அது உருப்பெற வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பார்த்த பலமும் கிடைக்காது, பலனும் கிடைக்காது.\nபகைமறப்பதால்… ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.\n– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 18.06.2017)\nஅஸ்ரபை அழித்தது போன்று ரிசாத் பதியுதீனை அழிக்க சதி\nஇந்திய பிரிவினைக்கு ஜின்னா மட்டும்தான் காரணமா\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்\nசண்முகா இந்துக் கல்லூரி: ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=23&sid=38df470e77ef69ce035f0604953da9a6", "date_download": "2018-05-21T01:20:15Z", "digest": "sha1:ZCNTAI7JB7E26XSJ6LUXYN2JDBJPJVXJ", "length": 9831, "nlines": 315, "source_domain": "www.padugai.com", "title": "Mobile, Computer & Internet World - Forex Tamil", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை\nMicrochip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்\nநீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்\nபேஸ்புக் விடியோ டவுன்லோடிங் செய்ய எளியமுறை\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்\ncom Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://amblog-raghu.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-21T01:15:19Z", "digest": "sha1:GJLVMAAWVWEABFQWMCGDDHOV75KGFSEA", "length": 7843, "nlines": 97, "source_domain": "amblog-raghu.blogspot.com", "title": "Amblog: மாத்தி யோசி", "raw_content": "\nநம்முடைய இந்து தர்மம் கீதை மூலமாகச்சொல்கிறது, கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று.\nநாம் எதையும் எதிர்ப்பார்க்காமல் எந்த ஒரு செயலையும் செய்கிறோமா\nகாரணத்தை முன்வைத்துத் தான் எந்தக் காரியத்திலும் இறங்குகிறோம். ஆனால் முன்னோர்கள் ஏன் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தால், ஒன்று புரிகிறது. பலனை எதிர்ப்பார்க்காதே, சரி. ஆனால் கடமையைச் செய் என்பது முக்கியம். பலன் உடனேயும் கிடைக்கலாம், பிறகும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் கடமையைச் செய்யாமலே பலன் கிடைக்குமா\nவிதை விதைப்பது, நீர் ஊற்றுவது நம் கடமை. பலன் நமக்குக் கிடைக்கலாம், நம் சந்ததியினருக்குக் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். விதையே விதைக்காமல் மரம் வேண்டும் பழம் வேண்டும் என்று ஆசைப் பட்டால் நடக்குமா\nஅதுபோல் தான் நன்றியும். நமக்கு ஒருவர் உதவி செய்தால் நாம் திரும்ப உதவி செய்வது நம் கடமை. ஒருவேளை நமக்கு உதவி செய்தவருக்கே உதவி தேவைப்பட்டு அச்சமயத்தில் நாம் அவருக்குத் திரும்ப உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது நம் அதிர்ஷ்ட்டம். ஆனால் பெரும்பாலும் அவ்வாறு அமைவதில்லை.\nஇதைப்பற்றி வீட்டில் கலந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவ்வையாரின் செய்யுள் நினைவுக்கு வந்தது.\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nநின்று தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்\nசாதாரணமாக நமக்குச் சொல்லி வந்த கருத்து என்னவென்றால் நான் முன்னமேயே குறிப்பிட்டது போல் நாம் ஒருவர்க்கு ஒரு உதவி செய்தால் அவர் எப்போது திரும்பித் தருவார் என்று அஞ்சவேண்டியதில்லை - எப்படி தென்னை மரத்திற்கு நாம் தாளில் (வேரில்) ஊற்றிய தண்ணீரை அது சுவையான இளநீராகத் தலைமூலம் தருகிறதோ அதுபோல ���வரும் தரவேண்டிய சமயத்தில் தருவார் என்பதாகும்.\nசற்றே மாற்றி யோசித்துப் பார்ப்போமா தென்னைக்கு நாம் அதன் தாளில் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது தென்னைக்கு நாம் அதன் தாளில் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது வேறோர் இடத்திலிருந்து - அதாவது தலையிலிருந்து. அது போல் நாம் ஒருவர்க்கு உதவி செய்தால் வேறோர் சமயத்தில் இன்னொருவர் நமக்கு உதவி செய்வார். செய்யுளைப் பார்த்தால், நன்றிதான் திரும்பி வருகிறது. செய்தவர் அல்லர். அந்த ஒருவர் என்று தருவார் எனவேண்டா என்று சொல்லாமல் அந்நன்றி என்று தருங்கொல் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.\nஎனவே, நாம் காலுக்குத் தண்ணீர் ஊற்றினால் தலை நமக்கும் மற்றவர்க்கும் தண்ணீர் தருவதைப்போல, ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம் அவருக்குத்தான் திரும்ப உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. வேறு ஒருவர்க்கு தக்க சமயத்தில் உதவி செய்வதே அந்நன்றியை நாம் காண்பிக்கும் விதம் ஆகும் என்பது என் தாழ்மையான கருத்து.\nசரியோ தவறோ, யோசிப்பதற்கு நிறைய இருக்கிறது..\nஉங்கள் கருத்தோடு நான் ஒன்றுபடுகிறேன்... அருமையான விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/10/blog-post_789.html", "date_download": "2018-05-21T01:13:05Z", "digest": "sha1:5ETQDOTOYXZ7GPTIMV7XHG7K3LNZ76QH", "length": 17098, "nlines": 138, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: இறால் பண்ணைகளால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிப்பு! நடவடிக்கை எடுப்பது குறித்து கீழக்கரை சேர்மனுடன் சுற்றுப்புற கிராமத்தினர் ஆலோசனை!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nஇறால் பண்ணைகளால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து கீழக்கரை சேர்மனுடன் சுற்றுப்புற கிராமத்தினர் ஆலோசனை\nமேலப்புதுக்குடி,கீழப்புதுக்குடி,மற்றும் கீழக்கரை அருகே உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவை சந்தித்து இறால் பண்ணைகளால் நிலத்தடி ஆதாரம் பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறி வருகிறது இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கீழக்கரை நகராட்சி தலைவரை சந்தித்து ஆலோசனை செய்தனர்\nசுமார் 8க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், கீழக்கரை ���கரசபை பகுதிக் கும் சேதுக்கரையில் அமைக் கப்பட்டுள்ள 10 குடிநீர் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகி றது. கோரைக்கூட்டம் முதல் சேதுக்கரை வரை அமைந் துள்ள 20க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளால் நிலத் தடி நீர் ஆதாரம் உப்பு நீராக மாறி வருகிறது. இந்த நிலை யில் சேதுக்கரை குடிநீர் திட்ட கிணறு பகுதியில் புதிதாக இறால் பண்ணை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குடி நீர் கிணறுகளில் நீர் ஆதாரம் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இறால் பண்ணை களை அப்புறப்படுத்த வேண் டும். ஏற்கெனவே இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.கீழக்கரை நகரும் இதனால் பாதிக்கப்படும் என்பதால் சேர்மனிடம் இது குறித்து ஆலோசனை செய்தோம்.\nஇது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,\nமிக முக்கியமான பிரச்சனை இது எனவே விரைவில் கலெக்டரை சந்தித்து இது பற்றி எடுத்துரைத்து தீர்வு காணப்படும் என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\n\"அன்பின் முகவரி\" பி.எஸ்.அப்துர்ரஹ்மானுக்கு மத்திய ...\nகீழக்கரை மற்ற��ம் சுற்றுப்புற பகுதிகளில் மாடிகளில்...\nகிழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டூவீலர் விபத்து\nகீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் ப...\nஉபயோகமற்ற கண்ணாடி பொருட்கள்,பிளாஸ்டிக் கழிவுகளை பய...\nராமநாதபுரம் - கீழக்கரை ரெயில்வே கேட் மீது லாரி மோத...\nகீழக்கரையில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிர...\nகேஸ் சிலிண்டர் திருடியதாக ஒருவர் கைது \nஇறால் பண்ணைகளால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிப்பு\nகீழக்கரை பழைய குத்பா பள்ளியில் ஊர் நலன் வேண்டி சிற...\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து \nவரவேற்பை பெற்ற கீழக்கரையின் முதல் காவல்துறை அதிகார...\nஉயரம் தாண்டுதலில் தொடரும் கீழக்கரை மாணவரின் சாதனை ...\nகீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் 23வது விளைய...\nபாலை தேசத்து கீழைவாசிகள்- பகுதி 2 \nகீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து இலவச கண்சிகிச்சை ம...\nகீழக்கரையில் கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்து ...\nவிடுமுறையில் கீழக்கரையில் குவிந்த கேரள சுற்றுலா பய...\nகீழக்கரையில் நலப்பணிகள் நடைபெற ஒத்துழைப்பு தாருங்க...\nபெரியபட்டிணத்தில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி\nசாலையை உடைத்து தரமற்ற முறையில் குழாய் புதைக்கும் ...\nகுப்பைகள் கொட்டப்படும் கீழக்கரை நகராட்சியின் உரக்க...\nபாலை தேசத்து கீழைவாசிகள்... பகுதி 1 \nகீழக்கரை முஸ்லிம் பொது நலசங்கம் சார்பில் இலவச மருத...\nகீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடலில் ஆம்புலன்ஸ் ஏ...\nமதுரை - துபாய் நேரடி விமான டிக்கெட் முன் பதிவு துவ...\nகீழக்கரை வடக்குதெரு ஜமாத் சார்பில் பெருநாள் திடல் ...\nகீழக்கரை ஹமீதியா மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொ...\nகீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடல்\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி கீழக்கரை மூர் அணி ...\nகீழக்கரையில் பிரம்மாண்ட பல்பொருள் அங்காடி திறப்பு\nதீக்குச்சிகளை பயன்படுத்தி பிரமீடு உள்ளிட்ட மாதிரி ...\n\"அது ஒரு பெரும் விபத்து ஆனால் நாங்கள் சிறு சிராய்ப...\nகீழக்கரையில் (15/10/2013செவ்வாய்)மழை வேண்டி ஹமீதிய...\nதுபாயில் புத்தக வெளியீட்டு விழா\nகீழக்கரை நகராட்சி சார்பில் சாலை பணிகள்\nகீழக்கரையில் காஸ் விற்று காசு சம்பாதிக்கும் கும்பல...\nகீழ‌க்க‌ரையில் நாளை( 11 வெள்ளி அக்13) மின் த‌டை\nரத்த தானம் வழங்குவதில் கீழக்கரை கல்லூரி முன்னிலை\nசதக் கல்லூரி மாணவ,மாணவியர் சா...\n18வது வார்டில் வீ���்டுக்குள் சாலையோர கழிவுநீர் செல்...\nஏர்வாடி தர்ஹாவில் கொடி இறக்கம் \nகீழக்கரை சேர்மனின் சொந்த செலவில் நகராட்சிக்கு குப்...\nதுபாயில் பிரிவு உபசார நிகழ்ச்சி\nபதநீரிலிருந்து புதிய வகை சர்க்கரை தயாரிப்பு\nகீழக்கரை அருகே இறந்து கரை ஒதுங்கி அரிய வகை டால்பின...\nபணிகள் நிறைவு பெறாமல் காண்ட்ராக்டர்களுக்கு பணம் மு...\nகீழக்கரையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்\nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் கண்காணிப்பு கே...\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் புகழ்பெற்ற கீழக்கரை...\nஅதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் துண்டு ப...\nகீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு கடும் கிரா...\nகீழக்கரை நகராட்சிக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்...\nஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா \nராமநாதபுரம் ஏடிஎஸ்பியாக வெள்ளைத்துரை பொறுப்பேற்றார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/12013-sp-260547798/25017-2013-09-25-08-25-46", "date_download": "2018-05-21T00:47:57Z", "digest": "sha1:DQH7JMMYJAUIZHTT5DJDK7FDRNKZZUGW", "length": 31779, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவின் இராசபட்சேயாக நரேந்திரமோடி!", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2013\nவழிபாட்டுரிமை ஒரு சனநாயக உரிமை; ஆனால் மதவெறி காமவெறியை விடக் கொடுமையானது. மத வெறியின் உள்ளடக்கம் அதிகார வெறிதான்.\n“ஜெய் ஸ்ரீராம்“ முழக்கம் போட்டுக் கொண்டிருந்த பாரதிய சனதா பரிவாரங்கள் இப்போது “ஜெய் நரேந்திர மோடி” முழக்கம் போடுகின்றன. அனைத் திந்திய அதிகாரம் தொட்டுவிடும் தொலைவில் இருப்ப தாகப் பார்ப்பனிய ஆற்றல்களும் பார்ப்பனியத்தை அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகளும் கனவு காண்கின்றன.\nதங்களின் அதிகார வெறியை நிறைவேற்றிக் கொள்ள “இராமா, இராமா” என்று முழக்கமிடுவது பயனளிக்குமா அல்லது “மோடி மோடி” என்று முழக்க மிடுவது பயனளிக்குமா என்று பருவத்திற்கேற்ப பா.ச.க. பார்ப்பனிய ஆற்றல்கள் முடிவு செய்து கொள்ளும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் காவிக் கூட்டம் “அத்வானி, அத்வானி” என்று அர்ச்சனை மந்திரம் ஓதின பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்டி யலில் இராமர் இருக்கிறார். மற்றபடி பா.ச.க.வினருக்கு அத்வானி, மோடி வரிசையில்தான் இராமரும் இருக்கிறார்.\nஅண்மையில் புனேயில் உள்ள இந்தியத் திரைப் படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் (திஜிமிமி) பா.ச.க. வின் மாணவர் பிரிவான அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் (கிஙிக்ஷிறி) நடத்திய வெறி யாட்டம் சகித்துக் கொள்ள முடியாதது. 21.08.2013 அறிவன் (புதன்) கிழமை இரவு புனே கல்லூரியில் “கபிர் கலா மஞ்ச்” என்ற கலைக்குழுவினர் தங்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே கபிர் கலா மஞ்ச் அமைப்பினர் அங்கு நிகழ்ச்சி நடத்த மேற்படிக் கல்வி யகம் அனுமதி மறுத்து வந்துள்ளது. அக்கலைக் குழு வினர் மாவோவியர்கள் (மாவோயிஸ்ட்) என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அத்தடை நீங்கி, மாணவர் களின் ஆதரவுடன் க.க.ம.வினர் நிகழ்ச்சி நடத்தியதில் அதன் ஏற்பாட்டாளரும் அங்கு கற்கும் மாணவரு மான அஜயன் அதாத்திற்கு முழு மனநிறைவு.\nஆனால் அஜயன் மனநிறைவு நிலைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு வந்த பா.ச.க. மாணவர் அமைப்பின் செயல்பாட்டாளர் ஒருவர் அஜயனை மடக்கி “நீ ஏன் கபிர் கலா மஞ்சினரை அழைத்தாய் நீ நக்சல்பாரியா” என்று ஆவேசமாகக் கேட்டார். அதற்கு அஜயன் “நான் நக்சல்பாரி இல்லை” என்று விடையளித்தார். அதற்கு பா.ச.க மாணவர் “நீ எந்தக் கட்சியை ஆதரிக்கிறாய்“ என்று கேட்டார். “நான் ஒரு கலைஞன், நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை” என்று அஜயன் விடையளித்தார். “அப்படியென்றால் நீ நக்சல்பாரி இல்லை என்று நிரூபிக்க “ஜெய் நரேந்திர மோடி” என்று முழக்கமிடு என்று அந்த பா.ச.க. மாணவர் கட்டாயப் படுத்தினார். அவ்வாறு முழக்க மிட அஜ யன் மறுத்தவுடன் அவரை பா.ச.க. மாணவர் கள் சூழ்ந்து கொண்டு அடித்துத் துவைத்தனர். மேலும் மூன்று திரைப் படக் ��ல்லூரி மாணவர்களையும் தாக்கினர்.\nஇதே பா.ச.க. பரிவாரங்களில் ஒரு பிரிவினர்தாம் எம்.எஃப். உசேன் அவர்களின் ஓவியக் காட்சிக் கூடத்தைத் தாக்கி அவரது உயிருக்கு உலை வைக்கத் திட்டம் தீட்டினர். வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்ட பின் உசேன் இந்தியாவை விட்டே வெளி யேறி வெளி நாட்டுக் குடிமகனானார். அந்தக் கத்தார் நாட்டிலேயே அவர் இறந்தும் போனார்.\nநரேந்திர மோடியின் நாமாவளி பாடிக் கொண்டிருக்கும் பா.ச.க. -இந்துத்துவா கும்பல், என்ன தகுதி கருதி, மோடி புகழ் பாடுகின்றன 2002 பிப்ரவரி மாதம் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு இரண்டாயிரம் இஸ்லாமிய அப்பாவி மக்களை இனக் கொலை போல் மதக் கொலை செய்யத் துணை போனாரே அந்தத் தகுதி கருதியா\nஇந்துக்கள் உட்பட நடுநிலை நெஞ்சம் கொண்ட அனைத்து மக் களும் குசராத் படுகொலை களுக் குக் கண்டனம் தெரிவித்த போது, “ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்ச்செயல் உண்டென்று“ அக் கொலைகளுக்கு ஞாயம் கற்பித் தாரே அத்தகுதி கருதியா கோத்ரா தொடர்வண்டித் தீ வைப்பில் அயோத்தி பக்தர்கள் எரிந்து போனதற்கு எதிர்வினையா கவே இரண்டாயிரம் அப்பாவி இஸ்லா மியர்கள் கொல்லப் பட்டார்கள் என்றார் மோடி கோத்ரா தொடர்வண்டித் தீ வைப்பில் அயோத்தி பக்தர்கள் எரிந்து போனதற்கு எதிர்வினையா கவே இரண்டாயிரம் அப்பாவி இஸ்லா மியர்கள் கொல்லப் பட்டார்கள் என்றார் மோடி அந்தப் படுகொ லைகளுக்குக் காரணமானவர் மோடிதான் என்று கூறி அமெரிக் காவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கிறது அந்நாட்டரசு அந்தப் படுகொ லைகளுக்குக் காரணமானவர் மோடிதான் என்று கூறி அமெரிக் காவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கிறது அந்நாட்டரசு ஒரு வேளை மோடி இந்தியாவின் பிரத மராகி விட்டால் அப்போது அமெ ரிக்கா என்ன செய்யும் என்று தெரியவில்லை\nராய்ட்டர் செய்தி நிறுவனத்திற் குக் கடந்த ஆகஸ்ட் 12ஆம் நாள் அளித்த செவ்வியில் 2002 -இல் குசராத்தில் நடந்த இஸ்லாமிய மதக் கொலை பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று மோடியைக் கேட்டார்கள். அதற்கு மோடி “காரில் போய்க் கொண்டிருக்கி றோம். ஒரு நாய்க் குட்டி மீது நம் கார் மோதி அது இறந்து விடுகிறது. அப்போது நாம் வருத்தப் படுவோம் அல்லவா அது போன்றது தான் 2002 நிகழ்வு“ என்றார்.\nஇரண்டாயிரம் அப்பாவி இஸ்லாமிய மக்கள் தமது அரசின் பக்கத் துணையோடு படுகொலை செய்���ப்பட்டதற்கு இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னர் கூட மோடிக்கு மனச்சான்று உருத்த வில்லை. இவர் பிரதமரானால் இந்தியாவின் இராசபட்சே ஆக மாட்டாரா\nஅர்.எஸ்.எஸ், பா.ச.க. பரிவாரங் கள் நரேந்திர மோடியைத் தங்களின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தக் காரணமே, இரண்டாயிரம் பேரின் படுகொலைக்குக் காரண மாய் இருந்தபோதிலும் அதற்காக மனங்கலங்காமல் ஒரு நாய்க்குட்டி கொல்லப்பட்ட நிகழ் வைப் போல் அலட்சியமாய் இருக் கும் அவரது கல்மனதிற்கு ஒரு “கவர்ச்சி” இருக் கிறது என்பதுதான். அக் கவர்ச்சி பா.ச.க.விற்கு வெற்றி யைத் தேடித் தரும் என்ற நம்பிக்கை தான்\nபாபர் மசூதியைத் தகர்த்துக் கதாநாயகன் ஆனவர்தாம் அத் வானி ஏதோ ஓர் அழிப்பு வேலைதான் இந்துத்துவா சக்தி களின் கவர்ச்சிக்குக் காரணமா கிறது. அப்பாவி இந்து மக்களிடம் இஸ்லாமியர்களை மிகப்பெரிய பகை சக்தியாகக் காட்டி அப்பகை வர்களை அடக்கவும் அழிக்கவும் அவதாரமெடுத்த தலைவராக ஒரு வரை முன்னிறுத்துவது பா.ச.க.வின் வாடிக்கை. அத்வானி பாபர் மசூதி யைத் தகர்த்த பிறகுதான் இஸ்லா மியத் தீவிரவாதிகள் உருவானார் கள் என்பது கவனிக்கத்தக்கது.\nகுசராத் மாநிலத்தை அவர் முன்னேற்றி விட்டார். அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதைப் போல் இந்தியா வையும் அவர் முன்னேற்றுவார் என்று பா.ச.க. படம் காட்டுகிறது. நரேந்திரமோடி முதல்வர் ஆவதற்கு முன்பே குசராத் தொழில் வளர்ச்சி யில் முன்னேறிய மாநிலம் தான் இந்தியாவின் முதல்நிலைப் பெரு முதலாளிகள் குசராத்தி சேட்டுகள்.\nஉலகமயத்திற்கேற்ற முதல மைச்சர் மோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் வேட்டைக் காடாகக் குசராத்தைத் திறந்து விட்டதில் மோடிக்கு நிகர் மோடியே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் வேட்டைக் காடாகக் குசராத்தைத் திறந்து விட்டதில் மோடிக்கு நிகர் மோடியே தொழிலாளர் உரிமை களைப் பெருமுதலாளிகளும் பன் னாட்டு முதலாளிகளும் பறிப்பதற் குத் தமது அரசை அடியாள் வேலை செய்ய வைத்தவர் மோடி.\nகுசராத் மாநில அரசு மிகப் பெரிய கடனாளி அரசாக மாறிய தும் மோடியின் ஆட்சியில்தான். 1,40,000 கோடி ரூபாய்க்கு மேல் குசராத் அரசுக்குக் கடன் உள்ளது. 2013 மார்ச்சு மாதம் வெளியான இந்தியத் தலைமைக் க��க்காளர் (சிகிநி) அறிக்கை, பொறுப்பற்ற முறையில் குசராத் அரசின் நிதி மேலாண்மை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கடன் தொகை உயர்வு விகிதம் கடந்த ஆண்டை விட 41 விழுக்காடு உயர்ந்துவிட்டது என்று கூறுகிறது.\nஇராமரைத் தங்கள் கட்சியின் ஆன்மிகச் சின்னமாகவும் அதன் வழி வணிக முத்திரையாகவும் பயன்படுத்துகிறது பா.ச.க. ஆனால், இராமருக்குக் கிடைக்க வேண்டிய அரசுரிமையைச் சூழ்ச்சியாகக் கைகேயி, தன் மகன் பரதனுக்குப் பறித்துக் கொண்டு, இராமரை வனவாசம் அனுப்பிய போது அதற்காக சினந்து கொள்ளாமல் அப்பொழுது மலர்ந்த தாமரை போல் முகப் பொலிவோடும் புன் முறுவலோடும் கைகேயியைப் பணிந்து வணங்கி, தம்பி பரதனுக்கு வழிவிட்டு வனவாசம் போனார் இராமர் என்று இதிகாசம் கூறு கிறது. ஆனால் பா.ச.கவில் பதவிச் சண்டை ஊர் சிரிக்கிறது. நரேந் திர மோடிதான் பா.ச.கவின் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிவு வரஇருந்த போது அத்வானி சீறிச் சினந்து அக்குழுக்கூட்டத்தைப் புறக்கணித்ததுடன் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகினார். ஆர். எஸ்.எஸ். தலை வர் சமரசம் பேசி, அத்வானியை அமைதிப் படுத்தினார்.\nமத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி முதல்வரான போது குழுச் சண்டையினால் அவர் பதவி இழந்தார். கர்நாடகத்தில் எடியூ ரப்பா ஊழலாலும், குழுச் சண்டை யாலும் பதவி இழந்தார். நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்கத் தனிநபர்களிடம் கையூட்டு வாங்கி மாட்டிக் கொண்ட உறுப்பினர் களில் பா.ச.கவினரே அதிகம் பேர். சட்ட விரோதமாக வெளிநாடு களுக்குப் பெண்கள் கடத்திய வழக்கில் தளைப்பட்ட பாபுபாய் கடாரா பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர். பா.ச.க.வினரின் “ஆன் மிகச் சிறப்பு” இவ்வாறு சிரிப்பாய் சிரிக்கிறது.\nஅப்பாவிப் பக்தர்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று அதிகாரத்தைச் சுவைப்பதற்காகவும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை - புதிய முறையில் வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் மட்டுமே இராமரை வணிகச் சின்னமாகப் பயன்படுத்திக் கொள்கிறது பா.ச.க.\nஇலங்கையில் அதிகாரத்தை அடைவதற்கு சிங்கள இனவெறி யோடு கலந்த புத்த மதத்தைப் பயன்படுத்தி புத்தபிக்குகளும் சிங்கள அரசியல் தலைவர்களும் இணைந்து செயல்படுகின்றனர். அன்பையும் சமத்துவத்தையும் போதித்த புத்தமதம் இலங்கையில் புத்த பாசிசமாக மாற்றப்பட்டது.\nஅதே போல் இந்தியாவில் ப���ர்ப்பனிய மேலாதிக்கம் கொண்ட இந்து பாசிசம்தான் பா.ச.க.வின் இலட்சியம்\nபுனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் மாவோவிய ஆதரவாளர்களே கலை நிகழ்ச்சி நடத்தியதாக வைத்துக் கொள்வோம். அது தவறா அதுவும் இந்திய மக்களில் ஒரு பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்தியல்தானே அதுவும் இந்திய மக்களில் ஒரு பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்தியல்தானே இந்துத்துவாக் கருத்தியல்களை நடுவமாகக் கொண்டு எத்தனை நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்களில் அன்றாடம் நடக்கின்றன இந்துத்துவாக் கருத்தியல்களை நடுவமாகக் கொண்டு எத்தனை நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்களில் அன்றாடம் நடக்கின்றன அதே புனே கல்லூரியில் இந்துத்துவா சார்பான எத்தனை கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கும்.\nஆன்மிகத்தின் சாரம் சகிப்புத் தன்மை என்கின்றனர். ஆனால் பா.ச.க.வின் ஆன்மிகம் பாசிசத் தன்மை கொண்டதாக இருக்கிறது.\nநரேந்திர மோடி உருவத்தில் இந்தியாவிற்கொரு இராசபட்சேயை பா.ச.க. உருவாக்கி வருகிறது என்பதை சனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎல்லாம் சரி தான், ஆனால் மோடிக்கு துணை நிற்கும், தமிழகத்தில் பார்ப்பன பா.ஜ.க கிளை பரப்ப காரணமாக இருந்த வைகோ போன்ற ஒட்டுப்பொறுக்கி பிழைப்புவாதிகளோ டு அல்லவா நீங்கள் அனைவரும் சுற்றித்திரிகிற ீர்கள். நீங்கள் இவ்வாரு சந்தர்ப்பவாதிகள ாக இருந்து கொண்டு மோடியை எதிர்ப்பதாக கூறுவதை எவ்வாறு எங்களால் ஏற்க இயலும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2013/01/26.html", "date_download": "2018-05-21T01:30:35Z", "digest": "sha1:GRADEIM5QVCM5YSGC77SAYIC73N26LCY", "length": 12266, "nlines": 133, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: நானும் காரைக்குடிக்குப் போன கதை... 26", "raw_content": "\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 26\nபுதிதாக வந்தவர் எங்களைப் பற்றி விசாரிக்க, நாங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் நாங்கள் எங்கிருந்து வருகின்றோம், எப்படி சிவகங்கை வந்து சேர்ந்தோம் என்றும் கூறி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதாவது சிவகங்கை சமஸ்தானத்தின் தற்போதைய அரசபதவியில் இருக்கும் மகாராணியாரின் சகோதரரின் மகன் இவர். பல ஆண்டுகள் பெங்களூரில் இருந்து விட்டு தற்சமயம் தான் இங்கே மாற்றலாகி வந்திருப்பதாகத் தெரிவித்தார்.தன்னைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். எங்கள் நால்வருக்கும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. இது எதிர்பார்க்காமல் கிடைத்த அழைப்பு அல்லவா\nஅரண்மணை வெளித்தோற்றத்தில் தெரிவது போல உள்ளே சீரமைப்பு செய்யப்படவில்லை. பழைய கட்டிடம் அப்படியே மாறாமல் இருக்கின்றது. வலது புறத்தில் தற்போதையை மகாராணியார் வசிக்கின்றார். அங்கு அப்பகுதி பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் நேராக உள்ளே சென்றோம். பெரிய வீடு. பல அறைகள்.\nவீட்டின் பல மூலைகளில் வேலு நாச்சியாரின் சித்திரங்கள் காலண்டர் வடிவிலும் படங்களாகவும் சுவற்றில் மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பூஜை செய்யும் பகுதியில் மூதாதையர் படங்களையும் இணைத்து வைத்திருக்கின்றனர். அரச குடும்பத்தினரின் படங்கள் ஆங்காங்கே சுவற்றில் இருந்தன. அவை கடந்த 100 அல்லது 150 ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.\nவீட்டைச் சுற்றிப் பார்த்து சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் திருப்திகரமாக சுற்றிப் பார்த்து விட்டோம் எனத் தெரிந்தததும் அவர் எங்களை வாசல் பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கே சிறு தோட்டம் பசுமையாக மலர்கள் பூத்துக் குலுங்க காட்சியளித்துக் கொண்டிருந்தது.\nநாங்கள் அங்கே அமர்ந்து அவர் வரவழைத்து எங்களுக்குக் கொடுத்தத் தேனீரைப் பருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். நான் பிரத்தியேக பேட்டியாக எதனையும் செய்யவில்லை. திடீரென்று சென்ற காரணத்தோடு நானும் சற்றே அலுத்துப் போயிருந்தேன். ஆக அமைதியாக அந்தச் சூழலில் சிவகங்கை சமஸ்தானத்தின் பூந்தோட்டப் பகுதியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தது களைப்பைப் போக்குவதாக இருந்தது. சமஸ்தானத்தைப் பற்றி நன்கு அறிந்த காளைராசன் அவ்வப்போது சில கேள்விகள் கேட்க அதற்கு அந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பதிலளித்தார். தற்சமயம் கூட சிவகங்கை சமஸ்தானத்தின் மேற்பார்வையின் கீழ் சில கோயில்கள் இருக்கும் விபரம் இதன் வழி எனக்கும் தெரியவந்தது.\nஇதுவே முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரென்றால் இங்கே யானைகளும் குதிரைகளும் பல்லக்குகளும், வேலையாட்களும், அரச குடும்பத்தினரும் பொது மக்கள் கூட்டமும் என்���ு கூட்டம் கூட்டமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் இருந்த அச்சமயத்தில் அங்கிருந்த அமைதி கால ஓட்டத்தில் நடந்திருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தி தற்கால நிலையை உணர வைப்பதாக அமைந்திருந்தது.\nசற்று நேரத்திற்குப் பின்னர் அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம். அங்கிருந்து எங்கள் வாகனம் நாட்டரசன் கோட்டைக்குப் புறப்பட்டது.\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 29\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 28\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 27\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 26\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 25\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 24\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 23\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 22\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 21\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/02/blog-post_9810.html", "date_download": "2018-05-21T00:55:50Z", "digest": "sha1:LBQINURHPXNQKD5GIMEA6V4E4WH6EAMP", "length": 12268, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி\nசென்ற வார இறுதியில் மைலாப்பூரில் நடத்தியது போல, வரும் வார இறுதியில், (நாளை சனிக்கிழமை முதற்கொண்டு), நங்கநல்லூரில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை ��டத்துகிறது.\nஇடம்: த்ரிசக்தி சமூக நலக்கூடம் (ஸ்பென்ஸர் மாடியில்)\nமுகவரி: ரமணாஸ் என்க்லேவ், எண் 28, 4வது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை - 61\nநேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை\nநாள்கள்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை (நான்கு நாள்கள்)\nதினமும் 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.\nஇனி வரும் வார இறுதிகளில் சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற புத்தக விற்பனை நடைபெறும்.\nஏங்க கொஞ்சம் மத்த ஊர் பக்கம் வரலாம்ல \nமற்றோர் எழுத்துக்களை திருடி அதனையே தமது பதிப்பாக வெளியிட்டுவரும் கிழக்கப் பதிப்பகத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்; பார்ப்பனன் புத்தியை அப்பட்டமாக காட்டி வருகிறது.\nஉங்கள் முயற்சிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தியாகராய நகர் கண்காட்சியில் மிகச்சிறந்த நூல்கள் கிடைத்தன. மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்துவீர்களா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி\nவரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்\nகற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகிழக்கு 5 வருடக் கொண்டாட்டம்\nசுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்\nஅமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்\nதிருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு\nNHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாத...\nபதிப்புத் தொழில் பயிற்சிப் பட்டறை\nகள் குடித்த வானர சேனை\nதமிழகக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/gleeden-credits-adder-free-credits/?lang=ta", "date_download": "2018-05-21T00:59:27Z", "digest": "sha1:RAOCFT3TNSP3ZHQ564EINUBJYTVQ4GKM", "length": 9687, "nlines": 58, "source_domain": "www.morehacks.net", "title": "Gleeden ஒருவகை விஷப்பாம்பு கடன் - Earn Free Credits for Gifts 2015", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nGleeden ஒருவகை விஷப்பாம்பு கடன் – இலவச வரவினங்கள்\nGleeden ஒருவகை விஷப்பாம்பு கடன் – புதிய ஜெனரேட்டர்\nGleeden ஒரு தகாத உறவையும் டேட்டிங் தளம் உள்ளது, அநாமதேய மற்றும் பாதுகாப்பான பதிவு. இது அவர்களின் திருமணத்திற்கு வெளியே உறவு தேடும் திருமணமான பெண்கள் மற்��ும் ஆண்கள் மிகவும் பிரபலமான சர்வதேச டேட்டிங் தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் உள்ள தொடங்கப்பட்டது 2009 பின்னர் அது மேற்பட்ட பதிவு 2.5 மில்லியன் பயனர்கள். Gleeden ஆங்கில இருக்கிறது, பிரஞ்சு, இத்தாலிய, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ். இந்த சில தகாத உறவால் வேடிக்கையாக யாராவது கண்டுபிடிக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.\nGleeden ஒருவகை விஷப்பாம்பு கடன் ஒரு மென்பொருள் மக்கள் நிறைய தேவை எல்லோரும் மற்ற உறுப்பினர்கள் கவர்ச்சியை பரிசுகளை ஈர்க்க வேண்டும், ஆனால் பரிசுகள் வரவுகளை செலவாகின்றன. இப்போது, இந்த Gleeden ஜெனரேட்டர் கடன் நீங்கள் add packs of credits any Gleeden account. உங்களுக்கு தேவையான அனைத்து மொபைல் aplication மற்றும் ஒரு PC உள்ளது. Morehacks team presents you how to obtain Gleeden Credits:\nGleeden ஒருவகை விஷப்பாம்பு வழிமுறைகள் கடன்\nபதிவிறக்கம் Gleeden ஒருவகை விஷப்பாம்பு கடன்\nகணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும்\nஉங்கள் OS வாய்ப்புகள் (அண்ட்ராய்டு / iOS)\nஇணை பட்டனை கிளிக், ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க\nஉனக்கு என்ன வேண்டும் பேக் தேர்வு\nபாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தவும் (பதிலாள் மற்றும் எதிர்ப்பு தடை)\nதொடக்கம் ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்\nஹேக் செயல்முறை வரை, திட்டம் மூட\nஇந்த எளிய மென்பொருள் கொண்டு நீங்கள் விரும்பும் எந்த பயனர் கெடு முடியும். நீங்கள் மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை வாங்க முடியும் மற்றும் நீங்கள் ஒரு விஐபி போல் இருக்கும். நீங்கள் தேர்வு செய்யலாம் 3 பொதிகளில் வகையான: பேக் 50 உதவி; பேக் 100 உதவி; பேக் 300 உதவி. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒரு தினசரி வரம்பிற்கு உள்ளது:\nபேக் 50 உதவி – 6 முறை / நாள்\nபேக் 100 உதவி – 3 முறை / நாள்\nபேக் 300 உதவி – 1 நேரம் / நாள்\nஅது இந்த வரம்புகளை மதிக்க மிகவும் முக்கியமானது. நீங்கள் இல்லை என்றால், நீங்கள் தடை செய்யப்பட்ட பணயகிறீர்கள். நீங்கள் எங்கள் அறிவுரைகளை பின்பற்ற என்றால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று உத்தரவாதம். இந்த மென்பொருள் ஒரு ஆய்வு பாதுகாக்கப்பட நாம் நீங்கள் போலி சூறையாடும் பணம் சோர்வாக என்று எனக்கு தெரியும். இப்போது இந்த பதிவிறக்க Gleeden ஒருவகை விஷப்பாம்பு கடன் and have fun in Gleeden network\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nஏழை ஏமாற்றுபவர்கள் ஹேக் கருவி வைக்கிங் போர்\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2010/11/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2018-05-21T01:31:04Z", "digest": "sha1:64G4IBEOWEJZ3O3KKAOLPKYHWH3KZNYK", "length": 3648, "nlines": 46, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "சாக்லேட் பர்ஃபி | Chettinad Recipes", "raw_content": "\nடார்க் சாக்லேட் – 200 கிராம்\nசர்க்கரை இல்லாத கோவா – 400 கிராம்\nசர்க்கரை – 3/4 கப்\nபாதாம் துண்டுகள் – 1/4 கப்\nஅடி கனமான பாத்திரத்தில் கோவாவைப் போட்டு 3 நிமிடம் கிளறவும்.\nபிறகு, பாதாம் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி, தனியே வைக்கவும்.\nசாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடவும்.\nபின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சாக்லேட்டை போட்டால் அது உருக ஆரம்பிக்கும்.\nஏற்கெனவே கிளறி வைத்துள்ள கோவாவை 3 பாகங்களாகப் பிரிக்கவும்.\nஒரு பாகத்தில் உருகிய சாக்லேட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nமீதமிருக்கும் ஒரு பாக கோவாவை, நெய் தடவிய தட்டு ஒன்றில் பரப்பவும்.\nஅதன் மீது சாக்லேட் கலந்து கோவா கலவையை பரப்பவும்.\nஅதன் மீது மற்றொரு பாக்தை (கோவா) பரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nநன்றாகக் குளிர்ந்ததும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.\nThis entry was posted in Side Dish - Non Veg and tagged இனிப்பு, கோவா, சமையல் குறிப்பு, சர்க்கரை, சாக்லேட், சுவீட், டார்க் சாக்லேட், தமிழ், தமிழ் சமையல், தீபாவளி, தீபாவளி பண்டிகை, தீவாளி, பர்ஃபி, பாதாம் துண்டுகள், ஸ்வீட் on November 3, 2010 by Chettinad Recipes.\n← சாக்லேட் பிஸ்தா ரோல் சாக்லேட் பர்ஃபி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2016/08/blog-post_23.html", "date_download": "2018-05-21T01:27:05Z", "digest": "sha1:DQLP337MBZXSVMDZCTPHVRL3BA47MD3T", "length": 8877, "nlines": 187, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: கபாலி", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர��த்து\nஎல்லாரும் பாத்து சிலாகிச்சு திட்டி அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சப்புறம் கபாலிய பத்தி எழுத கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு .ஆனாலும் நானும் படத்தை பாத்துட்டேங்கறத இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல வேற வழி இல்லாததால இந்த பதிவு ...\nபடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு .கண்ண மூடுனா ரஜினி தெரியுறாரு .கண்ண திறந்தாலும் ரஜினி தெரியறாப்பல .என்னத்துக்கு வழ வழா கொழகொழானு ..\nகஷ்டப்பட்டு ஸ்டைல் பண்ணாம ரஜினி இயல்பாவே ஸ்டைலா இருக்கிறது -ஒவ்வொரு ஷாட்லேயும் -எம்புட்டு நாளாச்சு இப்படி பாத்து ..கண்ணெல்லாம் பளிச் பளிச்\nஅவரோட அழகான வார்டுரோப் -குறிப்பா அந்த மஞ்சளும் சிவப்பும் கட்டம் போட்ட லுங்கி -விசில்ஸ்\nகுமுதவள்ளிய பாக்க போறதுக்கு முந்தின நாள் இரவெல்லாம் நிக்கிற அந்த ஷாட் /தாடியை ஷேவ் பண்ணிட்டு இறங்கி வர ஷாட் - சுத்திப்போடுங்கய்யா\nமகளோட கைய பிடிச்சிக்கிட்டு அவ கூட வர சீன்ல குழந்தை மாதிரி ஒரு முகபாவம் -வாவ்\nஅந்த தாடி போக எஞ்சின கொஞ்ச ஸ்பேஸ்ல என்னாமா குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ஸ் - ஆஸம்\nஅழுமூஞ்சியா இல்லாத strong நாயகி - இந்த ரோலுக்கு ரீல் ரீலா அழுத்திருக்கலாமே \nஎங்கேயோ நைசா மொளகா தேய்க்கிற மாதிரியே இருக்கு வசனமெல்லாம்\nகுறிப்பா கோட் சூட் வசனங்கள் - படத்துல அந்த கோட் சூட் கூட ஒரு கதாபாத்திரம் \nரஜினியை இயக்குனர் நல்லா மடை கட்டி இயக்கியிருக்காப்ல\nசொல்லாம இருக்கவே முடியாது - மகிழ்ச்சி\nஇடுகை பூங்குழலி .நேரம் 00:01\nபொதுவா லிங்கா பிடிக்காதவங்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு..முக்கியமா பெண்களுக்கு. தாய்க்குலம்தான் இம்முறை கபாலியைக் காப்பாத்தியது..பாக்க்ஸ் ஆபிஸ்லயுமக்சரி, \"வேட் ஆஃப் மவ்த்\" விமர்சனங்களிலும் சரி..\n***அழுமூஞ்சியா இல்லாத strong நாயகி - இந்த ரோலுக்கு ரீல் ரீலா அழுத்திருக்கலாமே \nஇதை வேற யாரும் அழகா சொன்னமாதிரி ஞாபகம் இல்லைங்க\nலிங்கா ரஜினியின் careerஇல் மறக்கப்பட வேண்டிய படம் .அதோடு கபாலிய கம்பேர் பண்றதே தப்பு .\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-jun-25/column/107150.html", "date_download": "2018-05-21T01:13:38Z", "digest": "sha1:ZQ67RPTCNF7ED74DUNM7PSNQSWSRTMUI", "length": 16616, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "மண்ணுக்கு மரியாதை | formula to enrich the soil | பசுமை விகடன் - 2015-06-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம்... பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பப்பாளி\n35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...\nதென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும் ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்\n“பாரம்பர்ய நெல்லைக் காப்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சி”\nநீங்கள் கேட்டவை: மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்\n‘சிறப்பான சிறுதானியங்கள் இருக்க, நூடுல்ஸ் எதற்கு\nமரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்\nகுளத்து மண்ணைக் கூறு போட்ட கும்பல்... தட்டிக் கேட்டவர் மீது பொய்வழக்கு\nவிறகு அடுப்பும், ருசியான சமையலும்\nஇந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்\n300 சதுர அடியில் முழு குடும்பத்துக்கும் காய்கறிகள்\nமெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்\nவீட்டுக்குள் விவசாயம் - 9\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nநல் உணவு சிறுதானிய விருந்து\nபசுமை விகடன் - 25 Jun, 2015\nமண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதைமண்ணுக்கு மரியாதை - மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர் - மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை மண்ணுக்கு மரியாதை\nமகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்\nமணற்பாங்கான மண்... வளமாக்கும் சூத்திரம்\nஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும்,\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களு���்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/07/blog-post_4004.html", "date_download": "2018-05-21T01:05:23Z", "digest": "sha1:4R43RLFWB2KCVX5YIZE4GIWEKQIMJYEO", "length": 15895, "nlines": 357, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: ப்ரிய சகி!", "raw_content": "\nஎன் மனப் பிரபஞ்ச வெளியின்\nஅகோரச் சீண்டலை - நீ\nஉன் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற\nஅந்த விதியைச் சபிப்பதிலேயே ..........\nகலைந்தோடும் மேகங்களில் - நீ\nதுவம்ஷம் செய்யும் காற்றை- நீ\nபேச்சற்றுக் கிடக்கின்றன - பல\nபனிப் பாறைக்குள் உறைந்து கிடக்கும்\nஉன் காதல் ஞாபகங்களை .........\nஉன் பெருமூச்சின் வெம்மை கண்டு \nகனவு கழற்றும் பல எத்தனங்கள்\nமனுக் கொடுத்து மன்றாடுதே - உன்\nநீ யிடறி வீழ்ந்த - அந்த\nமுளையெட்டிப் பார்க்குமினி - அந்த\nஉன் காதல் யாகத்தின் வலிமை..........\nஇசையாகு மோர் நாள்......... உன்\nஎம்முள் விட்டுச் செல்லும் இனிதாய் \nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\n”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்���ு விழா..\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\nஉலக ஊடக சுதந்திர தினம்\nயப்பானின் 5 S முறை\nஅறிவோம் எம்மை - 1\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/09/blog-post_12.html", "date_download": "2018-05-21T00:58:13Z", "digest": "sha1:GHLVUYNUB6PUU2L5BUZGF4FMD5UXI7BW", "length": 21430, "nlines": 148, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nசாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nகீழக்கரை நகரில் பல சாலைகளில் கழிவுநீர் நிரந்தரமாக தேங்கி நிற்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகீழக்கரையில் கழிவுநீர் கால்வாய்கள் பல பகுதிகளில் சிலாப் கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் கால்வாய்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. சாலை மட்டமும், கால்வாய் மட்டமும் சமமாக உள்ளதால் பல இடங்களில் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது.\nசாலைகளில் நிரந்தரமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல், மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. 20வது வார்டு பகுதியில் சி.எஸ்.ஐ சர்ச், ஸ்கூல் பின்புறம் உள்ள சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன.\nஇந்த சாலையில் கழிவுநீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் பலமுறை புகார் செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nசிஎஸ்ஐ சர்ச் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் கூறுகையில், �கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளியேற வழியில்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.\nஇது குறித்து பலமுறை நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.\nஇது கீழக்கரை மக்களின் அறியாமை , விழிப்புணர்வு , ஒற்றுமை இன்மைய காட்டுகிறது,இது போன்று சுகாதாரம் கேடு இருக்கும் பொது அப்பகுதி பொது மக்கள் ஒன்று கூடி நகராட்சி நிர்வாகத்தை முற்றுகை இட வேண்டும் , தாங்களின் உரிமைகளை , அனைவரும் ஒன்று கூடி உரிமை குரல் கொடுத்து உரிமைனை பெற்று கொள்வதே சிறந்த ஆறிவு ,ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு ,\nஇது போன்ற சுகாதார கேட்டினால் டெங்கு , மலேரியா , போன்ற நோய்கள் ஏற்படும், குழதைகள் , முதியவர்கள் ஊயிர் இழப்பும் ஏற்படலாம் , இன் நோய் அப்பகுதில் உள்ள மக்களுக்கு விரைவில் பரவகுடிய நோய்கள் ,\nஇது போன்ற சுகாதாரம் கேட்டினால் மக்களுக்குத்தான் இழப்பு அதிகம் , எனவே அப்பகுதி பெண்கள் , உடனடியா நகராட்சிய முற்றுகையிட்டு போராடம் நடத்த வேண்டும் , சுகாதாரம் கேட்டினை சரி செய்ம் வரைம,\nகீழக்கரைஇல் நிறைய தொண்டு நிர்வாகம் , சங்கம் , மக்கள் நலம் அமைப்பு, அரசியல் கட்சிகள் உள்ளது இவைகள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறது கண்ணை மூட்டி கொண்டு இருகிறதா \nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 12, 2013 at 7:06 PM\nஇந்த செய்தி பொய்யுரையாகும்.இது போன்ற சுகாதார குறைபாடுகள் அறவே இல்லாதததினால் தானே இந்தியாவின் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் அலுவாலியா அவரின் பிரத்தியோக உபயோகத்திற்காக இருந்த கழிவறையை ரூபாய் 35 லட்சம் செலவழித்து பராமரித்து நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது போல நகராட்சியும் ஊரைச்சுற்றி ஒன்பது பொது கழிப்பிடங்களை பொது மக்களுக்காக 54 லட்ச செலவில் கட்ட டெண்டர் விட இருக்கிறார்கள்.\nஇது எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை.படித்தவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு இருங்கள். இப்போது எங்களுக்கு 54 லட்சம் செலவில் 9 பொது கழிப்பிடம் கட்டுவது தான் பிரதான முக்கியம். விஷ கொசுக்களை ஒழிக்க, உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வழிந்தோடும் வாறுகால் கழிவு நீர்களை மூடி போட்டு தடை செய்வது எல்லாம் எங்களுடைய வேலை இல்லை.நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வாறுகால் மூடி போட்டால் சில லட்சங்களைத் தான் பார்க்க முடியும். பொது கழிப்பிடம் கட்டினால் பல லட்சங்கள பார்ப்போம்ல\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய அலுவலகம் ...\nகீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்...\nமாநில அளவிலான செஸ் போட்டிக்கு கீழக்கரை மாணவ,மாணவிய...\nகீழக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் வாழ் அர...\nஈடிஏ எம்.பி.எம் அணி சாம்பியன...\nமழை வேண்டி கீழக்கரையில் தொழுகை\nஹைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில் துப்புரவு பணிகள்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் செப்30ல் அரசு விடுமுறை\nகீழக்கரையில் (29/09 ஞாயிறு)மழை வேண்டி மஹ்தூமியா பள...\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உத...\nகீழக்கரை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண...\n கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரி சாம்...\nதடகளம் மற்றும் நீச்சல் துறைகளில் சாதிக்க காத்திருக...\nகீழக்கரை கல்லூரியில் என்.எஸ்.எஸ் தின விழா\nகீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற தொடரும் முயற்சி\nபேஸ்புக் மூலம் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் கீழக்...\nகீழக்கரையில் 2 கார்களுக்கு ஒரே நம்பர் பிளேட்\nஒற்றுமையுடன் செயல்பட்டு ஜமாத்களை வலுப்படுத்த வேண்ட...\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்\nகீழக்கரையில் துப்புரவு தொழிலாளர் சங்க கூட்டம் \nகீழக்கரை அருகே இலவச கண்பரிசோதனை முகாம்\nசின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம் சார்...\nகீழக்கரை பள்ளி சுவரில் அனுமதியின்றி \"பாக்கு \" பதிவ...\nகீழக்கரை கல்லூரியில் மகளிர் வாலிபால் போட்டி \nகீழக்கரை 500 பிளாட் பகுதியில் ரேசன் கடை\nசேது எக்ஸ்பிரஸ் என்ஜின் பழுது\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க ...\nஉயரம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை புரியும் மாணவ...\nபெரியபட்டிணத்தில் சந்தனகூடு உள்ளிட்ட பொருட்களுக்கு...\nரூ 54 லட்சத்தில் கழிப்பறை திட்டம்\nகீழக்கரை மஹ்தூமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் மா...\nகீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய மூதாட்டி உடல்\nகீழக்கரை அருகே எருது கட்டு விழா \nகீழக்கரை மீன் கடை பகுதியில் மது விற்பனை\nகீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற முற்றுகை போராட்டம்\nசாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அப...\n\"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்\" நூல் கிடைக்குமிடம...\nஇராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயி...\nகீழ‌க்க‌ரையில் நாளை(12 வியாழன் செப் 2013) மின் த‌ட...\nகீழக்கரை குத்பா கமிட்டி தலைவர் தேர்வில் ஒற்றுமையை ...\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின வி...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை ...\nகீழக்கரை பள்ளியில் ஆசிரியர் தின விழா\nகீழக்கரையில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு\nகீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள செ...\nமாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கரை பள...\n தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்ல...\nஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் பரிச...\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்\nசிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்...\n கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவ,மாணவி���ர...\nகீழக்கரை அருகே ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழு...\nஏர்வாடியிலிருந்து முதுகுளத்தூர், அபிராமம், வழியாக...\n3 பேர் தப்பி ஓட்டம்\nகீழக்கரை அருகே சிறுவனை வேலைக்கு அமர்த்தியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2007/09/blog-post_1483.html", "date_download": "2018-05-21T01:21:41Z", "digest": "sha1:7SWDBJKGPHSGTMJOXR3RRASADVHYBMKY", "length": 12683, "nlines": 240, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: நமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்\nஅகில உலக நமீதா ரசிகர்களே உங்களுக்காக கும்மீத்தா சாரி சாரி நமீதா படங்கள்.\nகல்யாண வயசு வந்திட்டுதுன்னு பாத்தாலே தெரியுது\nவீட்டில பொண்ணு பார்க்கறதா வேற சொல்றீங்க\nஇப்பவே பொண்ணு தர யோசிக்கறதா வேற சொல்லியிருக்கீங்க.\nஇப்படி ஜொள் விட்டா எவன்யா பொண்ணு தருவான்\nஉங்க வீட்லயோ அல்லது நண்பர்களோ இன்னும் நீங்க வயசுக்கு வராத சின்னப் பையன்தான்னு சொல்லிட்டாங்களா அதான் நிரூபிக்கிறீங்களா முதல்ல 'இச்' இப்ப 'நமீதா\nஅய்யா குசும்பா... ரொம்ப லேட்டய்யா... ஏற்கனவே தீவிர நமீதா ரசிகர் ஒருவர் 5 நாள் இந்தப் படங்களையும், இன்னும் இன்னும் எக்ஸ்ட்ரா படங்களையும் போட்டு விட்டாரய்யா. இங்கே போய் பாருங்க http://www.konjam-konjam.blogspot.com/\nஅங்கே ஜொள்ளு நதி ஓடிக்கொண்டிருப்பதையும் பாரும்\nகலர் போட்டிக்கு குசும்பனின் படைப்பு.\nநமிதா அக்கா ஏன் குண்டா இருக்காங்க\n\"நமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்\"\nஆமா ஜொள்ளு விட்டாலும் விளங்கிடும் போங்கையா வெறுப்பேத்திகிட்டு..\nஒரு அஸின் ஸ்ரேய்யா ஹும்\nஎன்ன நமீதா இளைச்சிடுச்சு ( என் கவலை எனக்கு)\nகுசும்பா.. இன்னும் பெட்டரா படங்கள் எதிர்பாக்குறேன்...\nசுல்தான் சார் இதுல இப்படி ஒரு விசயம் இருக்கா அது தெரியாம வெகுளியா போட்டுவிட்டேனே\nசாரிங்க தெரியாம போட்டுவிட்டேன் தமிழ்நாடு\nசாரிங்க இம்சை, கொஞ்சம் வெளியில் போய் இருந்தேன் அதான் உடனே பப்ளீஸ் செய்ய முடியல\nநமிதா அக்கா ஏன் குண்டா இருக்காங்க\nநமீதா அக்காவுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க + உப்பு நீர் வேற இருக்காம் அதான்.\nசரி நமீதா போட்டோவ போட்டா நீங்க ஏன் நமீத்தா அக்காவ பத்தி கவலை படுறீங்க\nஎன்ன நமீதா இளைச்சிடுச்சு ( என் கவலை எனக்கு)\nசிவா கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா இங்க அத சொல்ல முடியாது\nகுசும்பா.. இன்னும் பெட்டரா படங்கள் எதிர்பாக்குறேன்...\nநாகை சிவா என்ன என்னமோ அல்வா செய்யுங்க என்று சொல்வது போல் சொல்றீங்க,,, தாய்குலம் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க:)))\n//சிவா கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா இங்க அத சொல்ல முடியாது\nஅப்டி என்னபா கிராமத்துல சொல்லிட போறாங்க,\nபருவத்துல பன்னி குட்டி கூட அழகா தெரியும்னு தானே\n//நாகை சிவா என்ன என்னமோ அல்வா செய்யுங்க என்று சொல்வது போல் சொல்றீங்க,,, தாய்குலம் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க:))) //\nசெய்யதா தப்பு இல்ல... கொடுத்தா தான் தப்பு ;-)\nஎல்லாம் பொறாமை அண்ணன், கோடு அடிக்குற பையனுக்கு அம்புட்டு அறிவானு... நீங்க ஏதும் கவலைப்படாம நல்ல படமா பிடிச்சு போடுங்க...\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஎன் புது கேமிராவின் முதல் கவிதை\nபெப்ஸி உங்கள் சாய்ஸ் உமாவோடு நம் வலைப்பதிவர்கள்---...\n20 20 உலககோப்பை ஏன் பார்க்கவேண்டும்\nநான் இதில் எழுதுவது இன்றோடு கடைசி,--ஏன்\n ரவா தோசை --- (கொஞ்சம் வித்தியாசமா...\nநமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்\nநச் என்று \"இச்\" வைப்பது எப்படி\nரொம்ப நாடகளுக்கு பிறகு கண் குளிர குளிர சைட் அடித்த...\nஆபாச பின்னூட்டம் இடும் TBCD யார்\nயார் அந்த கருங்காலி போட்டோ சிக்கியது\nநான் ஏன் கேரளாவுக்கு மாற கூடாது\nஎனக்கு தில் இருக்கு நான் எந்த பக்கம் என்று சொல்ல.உ...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-sexstories.blogspot.com/", "date_download": "2018-05-21T01:00:04Z", "digest": "sha1:MLWQLBQJXBCLECD4ZNKOZL2NTN2ZUBVB", "length": 4926, "nlines": 21, "source_domain": "tamil-sexstories.blogspot.com", "title": "Tamilsexstories", "raw_content": "\nரவியும் மணியும் கல்லூரி நண்பர்கள். இரு வரும் பல நாள் கழித்து அன்றுதான் சந்தித்தார்கள். இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. ரவி கருப்பு நிறம், ஒல்லியான உடல் அமைப்பு உடையவன். மணி வெள்ளை நிறம், சிறிது பெருத்த உடல். ரவி மனைவி பெயர் பிரியா. பேருக்கு ஏற்ப பிரியமானவள், அழகான உடல் அமைபுடையவள். முலை சற்று பெருத்திருக்கும். பார்க்க நடிகை ப்ரியாமணி போல இருப்பாள். மணி மனைவி பெயர் anjali பார்க்க நடிகை trisha ��ோல இருப்பாள்.\nரவியும் மணியும் ஒரு உருக்கு மறுத்தல் ஆனதால் விடுமுறை நாள் அன்று இருவரும் தங்கள் மனைவியுடன் எங்காவது சென்றுவிட்டு இருவரும் ரவி விட்டில் இரவை கழித்து விட்டு செல்வர். ஒரு நாள் மதியம் மணி தன் மனைவியுடன் ரவி விட்டிற்கு சென்றான் ரவி வர சற்று தாமதமானதால் அன்று வெள்ளிய எங்கும் செல்லாமல் ரவி விட்டில் அரட்டை அடித்தனர். அப்பொழுது பிரியா அனைவர்க்கும் உணவு சமைத்தால். அனைவரும் உண்டபின் மிண்டும் அரட்டை அடித்தனர்.\nஅப்பொழுது அவர்கள் அவர்களது செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசினார்கள். அனைவரின் கருத்தும் ஒருவரிடம் மட்டும் செக்ஸ் வைப்பதால் சில சமயம் அலுத்துவிடுகிறது புதிதாக ஒருவரிடம் வாரம் ஒருமுறையாவது வைத்தல் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அதன்படி அவர்கள் தங்கள் ஜோடியை மாற்றி வாரம் ஒருமுறை அல்லது விடுமுறைகளில் செய்யலாம் என்று திட்டமிட்டனர்.\nஅதன் படி அன்றே ரவி அஞ்சலி உடனும், மணி பிரியா உம்டனும் செக்ஸ் வைத்தனர். இருவரும் ஒர்ரே அறையுள் செக்ஸ் வைத்தார்கள். முதலில் அனைவரும் இரவு உடை அணிதனர். அதன் பட ரவியும் மணியும் வேஷ்டி மட்டும் அணிந்தனர் பிரியவும் அஞ்சலியும் உள்ளடயுன்றி வெறும் இரவு உடை மட்டும் அணிதனர். பின்னர், ரவி அஞ்சலி உதடை அவன் உதட்டோடு இணைத்து அவளை கெட்டி புரண்டன். அவன் கைகள் அஞ்சலின் முலையை ஆடையுடன் பதம் பார்த்தது. சற்று நேரத்தில் ரவி அஞ்சலி உடை முழுதும் கழிந்தன் , அஞ்சலி ராவின் வேஷ்டியை களைந்து அவன் தடியை கையுள் பிடித்தல் அதை உருவிவிட்டாள். பின் தன் வாயால் உம்பிவிட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/02/blog-post_3.html", "date_download": "2018-05-21T01:08:05Z", "digest": "sha1:X4IJXNHMXZDSGLM743HWW53PNYOOCVW6", "length": 24897, "nlines": 271, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்!", "raw_content": "\nமொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nமுதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற��றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.\nஅப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.\nஇதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\nமொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.\nஅதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.\nமொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் \"மார்க்சிய-ல���னினிய பல்கலைக்கழகம்\" அமைக்கப் பட்டது.\nஇது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.\nமார்க்சிய - லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.\n(மேலேயுள்ள படத்தில் : மார்க்சிய - லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)\nLabels: கம்யூனிசம், கம்யூனிஸ்டுகள், சீனா, மொங்கோலியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅருமையான பதிவு தோழர் கலை வாழ்த்துக்கள்.மங்கோலிய சோசலிச புரட்ச்சி பற்றி அறிமுகப்படுத்தியது சிறப்பு.எத்தனை சாதனைகளைக்கொண்டது சோசலிசம்\nமுழுமை இல்லா பதிவு... மங்கோலியாவின் வரலாறோ, அல்லது கல்வி சார்ந்த முன்னேற்றமோ இந்த பதிவில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை... வினவில் இந்த கட்டுரை மறு பிரசுரம் ஆகியின்த்து இன்று அதன் ஊடாக இங்கே வந்தேன்...\nமன்னிக்கவும் நண்பரே. இது Mongolia Today சஞ்சிகையில் வந்த தகவலை மேலதிக விளக்கங்களுடன் எழுதி இருக்கிறேன். அவ்வளவு தான். இது ஒரு ஆய்வுக் கட்டுரை அல்ல.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனி��� தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்...\n\"ஏக இறைவன் சூரிய தேவனே\": எகிப்தியரின் ஓரிறைக் கோட...\nபண்டைய நாகரிகங்களிலும் வர்க்க முரண்பாடுகள் இருந்தன...\nஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்\nஇந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது\n\"தோழர் பிரபு\": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட...\nசோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு...\nமொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-05-21T01:26:39Z", "digest": "sha1:QPF7NJ3N5T3VVF3JFD3GNTRN527GJ4IJ", "length": 7550, "nlines": 162, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: விழிப்புணர்வு", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nசில சமயங்களில் நோயாளிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மருத்துவர்களுக்கு இருப்பதில்லை .நேற்று நடந்தது இது .வெகு நாட்கள் கழித்து சிகிச்சைக்கென வந்திருந்தார் ஒருவர் .\nமுந்தைய வாரத்தில் பைக்கிலிருந்து விழுந்ததில் அடிப்பட்ட��� தையல் போடப்பட்டதாக சொன்னார் .\"பைக்கில போயிட்டிருந்தப்ப பின்னாலிருந்து வண்டிக்காரன் தட்டிவிட்டுட்டான் .அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில மூளைக்கு வயித்துக்கு எல்லாம் ஸ்கேன் எடுத்து பாத்துட்டாங்க .எல்லாமே நல்லா இருக்கு .உள்காயம் எதுவுமில்லன்னு சொல்லிட்டாங்க .பின் மண்டையில மட்டும் தையல் போட்டாங்க .\nஅதுல பாருங்க ,முதல்ல அடிப்பட்டு தலையில ரத்தம் வந்திச்சு .அப்ப வந்து பாத்த டாக்டர் கையில க்ளவுஸ் போடல .வெறுங் கையோட தான் பாத்தார் .தையல் போட்ட டாக்டர் க்ளவுஸ் போட்டிருந்தார் .எனக்கோ சங்கடமா போச்சு .ஆனா எச்.ஐ.வி ன்னு சொன்னா வெளிய அனுப்பிடுவாங்களோன்னு பயமா வேற இருந்திச்சு .சொல்லவும் முடியல .கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரினாலும் பரவாயில்ல .தனியார் தான் .எத்தனையோ மருந்து ,பஞ்சு எல்லாம் எழுதி கொடுத்தாங்க .அதோட ரெண்டு க்ளவுஸ் எழுதி கொடுத்திருந்தா வாங்கிக் கொடுத்திருக்க மாட்டோமா \nநீங்களாச்சும் ஒங்க ஆஸ்பத்திரியிலிருந்து எல்லா டாக்டருக்கும் ஒரு லெட்டர் எழுதுங்களேன் .எந்த பேஷன்டா இருந்தாலும் க்ளவுஸ் போட்டு தான் பாக்கணும் ன்னு .ஏன்னா யாருக்கு நோய் இருக்கு அந்த அவசரத்துல பாக்க முடியுமா \nஇடுகை பூங்குழலி .நேரம் 08:35\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2012/07/blog-post_1121.html", "date_download": "2018-05-21T00:52:34Z", "digest": "sha1:YPUFZFMIRL75XCNW4GHLAM7MN2UQ53EO", "length": 19832, "nlines": 326, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: என் வாழ்வு உன்னோடுதான்", "raw_content": "\nகார் வீதியுடன் உரசி நின்றது. வாசலை எட்டிப் பார்த்த அம்மா பரபரப்பானார்.\n\"டேய் ......ராஜா.....தம்பி வந்துட்டான்டா.....சீக்கிரம் ரெடியாகுடா\"\nஅம்மாவின் பரபரப்பை விட என் இருதயத்துடிப்போசை மிகையானது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாமாவின் வீட்டில் தான் எமக்கு விருந்து..மாமா என் தாயின் ஒரே தம்பி என்பதால் ராஜ மரியாதை எமக்கு அடிக்கடி கிடைக்கும். மாமாவுக்கு ஒரே பொண்ணு ஹீரா..அவள் அழகும், அடக்கமும், அறிவு���் செழுமையும் என்னை விட அதிகமாக இருந்தாலும் கூட அம்மாவின் கற்பனையில் அவளே \"என்னவளாகி\" ரகஸியமாகி ஆக்ரமிப்பதும் எனக்குத் தெரிந்தாலும் நானதை வெளிக்காட்டாத நல்ல பிள்ளையாகவே இருந்தேன்.\nஆரம்பத்தில் இந்தப் பயணம் இம்சையாக இருந்தாலும், நாளடைவில் எனக்குள்ளும் ஆர்வம் அதிகரிக்குமளவிற்கு \"ஹீரா\" என்னை ஆக்கிரமித்துக் கிடந்தாள். அவள் மாமாவின் அன்புச் செல்வம். பளபளக்கும் அவள் வனப்பு மேனியும் நிறமும் என்னை அவள் வசப்படுத்தியது..தினமும் அவளைப் பார்க்க மனசு துடிக்கும். இருந்தும் அதற்கான வாய்ப்பென்னவோ ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.\nமாமா வீட்டுக்குப் போனாலோ என் பார்வை ஹீராவைச்சுற்றி சுற்றியே வரும். அவள் அழகை விழி இமைக்காமல் பார்ப்பதும் யாரும் பார்க்காத போது அவளை என் கரங்களுக்குள் சிறைப்படுத்துவதும்..............\"ஹீரா\" எனக்குத்தான் என பித்தாகி மோகித்துக் கிடப்பதும் தொடரான உணர்வலைகளாயிற்று..\nமாமியின் குரலலையில் நினைவுகள் அறுந்தன..\n\"என்ன மாப்பிள்ள....ரொம்பத்தான் வெக்கப்படுறீங்க போல\"\nமாமாவின் சீண்டலை விட, ஹீராவையே என் மனம் உள்வாங்கியது. பார்வையால் அவளைத் துலாவினேன்..\"ம்ஹூம்\" மனசு ஒரு கணம் குவிந்து சுருங்கியது..\nஅவள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். அவள் பெரும்பாலும் மாமாவின் அறையிலேயே இருப்பாள்..ஏதேதோ சாட்டுச் சொல்லி மாமாவின் அறைக்குள் மெதுவாக நுழைந்தேன்.\nஅந்த அழகு தேவதையின் பூவிழி மூடிக்கிடந்தது..என் காலடி அரவம் கேட்டு மெதுவாய் பார்வை திறந்து என்னை ஊடுறுவும் எக்ஸ் கதிராய் அவள் மாற, எங்கள் விழிகள் சந்தித்துக் கொண்டன......\nவேறு வார்த்தைகளை மறந்து போனோம்.\n\"நீ என் செல்லம்டீ நீ எனக்கு வேணுமடி....உன்ன இன்னைக்கு வீட்ட கூட்டிட்டுப் போகப்போறன்\"\nஉணர்ச்சிவசப்பட்டேன்..அவள் மை என் கரங்களில் பரவிச் சிலிர்த்தது.\nஎங்கள் தனிமையைக் கிழித்தவாறே மாமா குரல் எழுப்பினார்..ஹீராவைத் தள்ளிவிட்டேன் அப்பால்.....அம்மாவோ தன் கொதிநிலையை உயர்த்தினார்..\n\"ஐயோ ஐயோ......ஏன்டா இந்தத் திருட்டச் செய்றே......எத்தனை நாளடா இது நடக்குது..உன் ஆசையில மண் போட\"\nஅம்மா தன் தோளை விட வளர்ந்த என்னை திட்டத் தொடங்க நானோ, தலை கவிழ்ந்து குற்றவாளியாய் உருகிக் கொண்டிருந்தேன். அம்மாவின் ஆத்திரம் கன்னத்திலும் அடியாய் இறங்கியது..\n\"அக்கா விடக்கா....சின்னப் பையன���தானே....ஏதோ ஆசைல தப்பு செய்திட்டான், அவன்ர ஆசைய நாம பெரியவங்க தான் தீர்க்கணும்\"\nமாமா சொல்லச் சொல்ல , அம்மாவின் அடி கூட வலியை மறந்தது..\nமாமா கேட்கக் கேட்க பழம் நழுவிப் பாலில் விழுந்தது.\nவெட்கத்துடன் நான் கொடுத்த சம்மதத்தில் ஹீராவை என் கையில் இணைத்தார். அந்த ஒரு நொடி என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள். அவளை என் தனிமைக்குள் இழுத்து வந்து, முணுமுணுத்தேன்..\nஉரிமையாளனாய் புளாங்கிதத்தில் அவள் மேனியை என் கரங்களால் ஸ்பரிசித்து என் உணர்வை அவளிடம் புகுத்தி காகிதத்தில் எழுதத் தொடங்கினாள்....\n.\"என் வாழ்வு Pen னோடுதான்\"\n\"ஹீரா.............வேற யாருமல்ல...என் மாமா வைத்திருந்த ஹீரா பென் தான். ,\nநான் ஆசைப்பட்டது என் மாமா மகள் \"ஹீரா\"வத்தான் என நீங்க நினைச்சா அதற்கு நான் பொறுப்பல்ல....ஏனென்றால் என் மாமா மகள் அமெரிக்காவில் உயர் படிப்புக்காகச் சென்று மூன்று வருஷமாச்சு..........எனக்கே அவள மறந்து போச்சு.......நீங்க வேற........\nஎனக்கு இந்த ஹீரா பேனை போதும் \nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\n”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\nஉலக ஊடக சுதந்திர தினம்\nயப்பானின் 5 S முறை\nஅறிவோம் எம்மை - 1\nசர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-21T01:20:22Z", "digest": "sha1:OTDAYDGBBXQKCM2I354KAACVT5TRCO7F", "length": 7806, "nlines": 165, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்", "raw_content": "\nவிந்தைத் தமிழை விரும்பிப் போற்று \nஅகரமுதல 175, மாசி 14, 2048 / பிப்பிரவரி 26, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nவிந்தைத் தமிழை விரும்பிப் போற்று \nஅழகும் தமிழும் ஒன்றே தானாம்\nஅறிவைச் சேர்க்க அதுவே தேனாம்\nபழகும் பாங்கில் பணிவே சீராம்\nபண்பை உரைக்கும் பகுத்தறி தேராம்\nஉழவர் உணவை ஈட்டல் போல\nஉணர்வைத் தமிழே உலகுக் கீட்டும்\nமழலை போல மகிழ்வைக் காட்டி\nஇளமை இனிமை இணைந்தே இருக்கும்\nஇன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும்\nஇல்லற வாழ்வை என்றும் மிடுக்கும்\nகலக்க மில்லா நெஞ்சை நிறைக்கும்\nகலையாய் அறத்தைக் காத்திட உரைக்கும்\nவிளக்காய் ஒளிரும் விந்தைத் தமிழாம்\nவிருந்தாய் எண்ணி விரும்பிப் போற்று.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:56 AM\nLabels: ‘வாசல்’ எழிலன், akaramuthala, அகரமுதல, கவிதை, விந்தைத் தமிழ்\nதமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்\nதாத்தா – சந்தர் சுப்பிரமணியன்\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nசுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்\nதமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nவண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்\nசுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்\nகவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமண...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nதிருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்...\nகவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்...\nசுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்\nஎல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்...\nதப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்...\nதிருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : ...\nகவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nசுந்தரச் சிலேடைகள் 2. நிலவும் கங்கையும்\nவிந்தைத் தமிழை விரும்பிப் போற்று \nதிருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் :...\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்க...\nகவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/09/blog-post_3070.html", "date_download": "2018-05-21T01:15:34Z", "digest": "sha1:4TXBNBKNGZEZTMXE7LLVRHA5NOH4GAQ5", "length": 6281, "nlines": 179, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீ���ன்ஸ்: தாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள்", "raw_content": "\nதாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள்\nதாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலதரப்பட்ட தொழில் செய்கிறார்கள். அந்த தொழிலில் உயர்ரக மாணிக்க ,வைர கற்களும் அடங்கும் .\nதொழிலோடு அல்லாமல் அவர்கள் மக்களுக்கு செய்யும் சேவைகளும் அதிகம். தமிழ் வளர அவர்களது சேவையும் குறிப்பிடத் தக்கது .\nதங்களுக்குள் ஒரு சங்கம் (பேங்காக்கில்) அமைத்து ஒன்று கூடி ஒற்றுமையாக செயல் படுகிறார்கள் .\nஅவர்களுக்கு நமது அன்பான வாழ்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம் .\nLabels: தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கம்\n தமிழ் போற்றும் இஸ்லாமியர்களின் வளம் பெருக வாழ்த்துவோம்\nபதிவு செய்ய நிறைய இருந்தும் மிகவும் சுருக்கமாக எழுதி யுள்ளீர்கள்.\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு\nகட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்\nஅட... அங்கேயும் இப்படி தானா \nவேண்டும் வேண்டும் மனித நேயம். வாழ்த்துகள் to ஜோசப...\nசந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா\nகற்பனை ஆக்கத்திற்கு வழி வகுக்கும்\nமதிப்பினை இழந்தது மனித நாணயம்\nதாழ்மையான எண்ணத்தில் தனித்து விடப்பட்டேனோ\nதாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள்\nஏனோ இந்த Internet கசப்பதே இல்லை\nஎங்கள் வீட்டில் ஒரு செடி /புதிய கலவை\nதேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2018-05-21T01:02:39Z", "digest": "sha1:77IBP4RTWI63AWK4YI2R2YVMWT3AKFGC", "length": 52710, "nlines": 97, "source_domain": "srilankamuslims.lk", "title": "புல்மோட்டை அன்வருடனான நேர்காணல் (வீடியோ) » Sri Lanka Muslim", "raw_content": "\nபுல்மோட்டை அன்வருடனான நேர்காணல் (வீடியோ)\nஉண்மையில் கிழக்கு மாகாணதில் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே முன்னெடுக்கப்படுகின்ற எழுச்சியினை பொருத்தமட்டில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக அரசியல் ஈடுபட்டு அதில் தோல்வியுற்ற நிலையில் இருக்கின்ற எல்லோரையும் ஒன்று சேர்த்து எழுச்சி பெறும் நோக்கத்தில் அல்லது தங்களுடைய அரசியல் இருப்புக்களை எதிர் காலத்தில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாகவே இந்த எழுச்சியானது முற்றிலும் பார்க்கப்படுகின்றது.\nஅதே நேரத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் உச்ச பீட உறுப்பினர்கள், போராளிகள் எல்லாம் தடுமாறால் நிலையான வைப்பிலே நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே முஸ்லிம் காங்கிரசின் நிலையான வைப்பென்பது ஒரு பொழுதும் சரிந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீண்டும் தனது அரசியல் எனும் கதிரையினை சூடாக்கி கொள்வதற்கான சவாரி செய்யும் வாகனம்தான் கிழக்கின் எழுச்சியாகும். மக்களால் கடந்த காலங்களில் அரசியல் முகவரி இழக்கச்செய்யப்பட்ட இவ்வாறான சந்தர்ப்ப அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த எழுச்சியினாலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை அசைக்க முடியாது என ஆணித்தரமாக மேற்கண்டவாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான புல்மோட்டை அன்வர்.\nமேலும் அன்வருடனான நேர்காணலின் பொழுது கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பதில்கள் வருமாறு…\nகேள்வி:- தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கின் எழுச்சியானது எந்த நிலையில் இருகின்றது\nபுல்மோட்டை அன்வர்:– எழுச்சி எனும் தொணிப்பொருளிலே முஸ்லிம்களை தவறான வழியில் கொண்டு செல்லபடுகின்ற பாங்காகத்தான் என்னால் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த எழுச்சியினை கொண்டு செல்கின்றவர்கள் தனித்தனியாகவோ அல்லது தாங்கள் அரசியலில் எதிர்பார்த்த திட்டங்களை நிறை வேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளதன் விளைவாகவே எழுச்சி என்ற போர்வைக்குள் நின்று கொண்டு அரசியல் செய்ய முற்பட்டுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே இந்த எழுச்சியினால் கட்சியையோ அல்லது தலைமையையோ ஒன்றும் செய்து விட முடியாது.\nகுறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள இந்த எழுச்சியின் ஒரு அங்காமாக அங்கமாக கடந்த கிழமை மூதூரில் எழுச்சி மாநாடு எனும் தொணிப்பொருளில் நடாத்தப்பட்ட கூட்டதில் கதிரைகள் எல்லாம் வெறுச்சோடிக் காணப்பட்டதனை பார்க்கின்ற பொழுது எழுச்சியை மாற்றியமைக்கப்பட்ட வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்தமாக திருகோணமலை மக்கள் இந்த எழுச்சிக்கு பின்னால் செல்வதற்கு ஒரு பொழுதும் தயார் இல்லை என்பதை உணர்த்தியது. ஆகவே அரசியலில் விழுந்திருப்பவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு ஒரு தளமாக எழுச்சியினை பயண்படுத்துகின்றார்கள் திருகோணமலை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்ற படியினால் இந்த கிழக்கின் எழுச்சியானது திகோணமலையில் எந்த நிலையிலும் வாலாட்ட முடியாது என்பதே எனது கருத்தாகும்.\nகேள்வி:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலையில் சரிவினை சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைமை அல்லது அதற்கு இருக்கும் ஆதரவு தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது\nபுல்மோட்டை அன்வர்:- உண்மையிலே கடந்த பொது தேர்தலின் பொழுது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இழந்தமை உண்மையான விடயமாகும். ஆனால் அதற்கு முந்திய பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை விடவும் மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் பெற்றிருந்தது. அரசாங்கம் மாற்றப்பட்ட கையோடு நால்லட்சி உறுவாக்கப்பட்டு பிரதமர் ரணில் விகரமசிங்கவின் வழிகாட்டலில் எதிர் கொண்ட முதலாவது பொதுத்தேர்தல் என்ற படியினாலும், யானைச்சின்னத்திலே எல்லோரும் போட்டியிட்டார்கள் என்ற காரணதினாலும், கடந்த காலங்களில் மனச்சோர்விலே இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஒருமித்து வாக்களித்தினாலும் அப்துல்லா மஃரூஃப் மற்றும் இன்றான் மஃரூஃப் போன்றவர்களுக்கு அந்த தேர்தலின் கதிர் வீச்சானது பக்கபலாமாக அமையப்பெற்றிருந்தது.\nமுஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு வங்கியினை வைத்து நாங்கள் பெற்ற வாக்குகளில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்களுக்கும் பெருமளவிலான விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அத்தோடு தற்பொழுது மாகாண சபையில் இருக்கின்ற அருன் போன்றவர்கள் தாங்கள் மாகாண சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கான மகாண சபையில் அங்கத்தவர்களாக இருந்து போட்டியிட்ட இம்ரான் மஃரூஃப் போன்றவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். இதனால்தான் திருகோணமலையில் எமது ஆசனமான எம்.எஸ்.தெளபீக்கினுடைய ஆசனத்தினை சென்ற முறை இழப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு திருகோணமலையில் இருந்த ஆதரவு ஒரு பொழுதும் குறையவில்லை என்ப���ு நிதர்சனமான விடயமாகும். அத்தோடு திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் எம்.எஸ்.தெளபீக்கிற்கு வழங்கப்பட்டதற்கு பிற்பாடு கட்சிக்கு இருந்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nகேள்வி:- மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே கடந்த உயர் பீட கூட்டத்தின் பொழுது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை பேச விடாது தடுத்தமை சம்பந்தமாக நீங்கள் கட்சியின் தலைமையின் பக்கமா\nபுல்மோட்டை அன்வர்:- உண்மையிலே நான் கட்சியின் தலைமையின் பக்கமா அல்லது தவிசாளரின் பக்கமா என்பது ஒரு புறமிருக்க, என்றும் நான் முஸ்லிம் காங்கிரசின் போராளியாகவும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து அரசியல் முகவரி பெற்று கொண்ட ஒருவராகவும் இருக்கின்ற படியினால் தலைமைத்துவத்தின் பக்கம் என்பதனை விடவும் எங்களுடைய தலைமைத்துவம் பல அரசியல் பிரதி நிதிகளை கட்டுக்கோப்புடன் நடாத்திவருக்கின்ற தலைமை என்ற படியினால் தலைமைத்துவத்தின் நடவடிக்கைகளில் எங்களால் பிழைகள் கண்டுபிடிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும். ஆனால் எங்களுடைய தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த நிலையியே கடந்த உயர் பீட கூட்டத்தில் உரையாற்ற முற்பட்ட முற்பட்ட பொழுது அவருடைய உரையானது நிறுத்தப்பட்டமை என்பது என்னை பொறுத்த மட்டில் பொறுத்தமற்ற விடயமாகவே நான் கருதுகின்றேன்.\nஏன் என்றால் தவிசாளர் பேச எத்தனித்த வேலையில் அவர் யாருக்கு எதிராக உரையாற விளைகின்றார் அல்லது எவ்வாறான பிரச்சனைகளை முன்வைக்க போகின்றார் அல்லது எவ்வாறான பிரச்சனைகளை முன்வைக்க போகின்றார் அவருடைய நியாயப்பாடுகள் என்ன என்பது சமபந்தமாக அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அதில் தெளி பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும். எனவே கட்சியிலே இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுகின்றார் என்பது பற்றிய விமர்சனங்களை அறிவதற்கு அன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவருடைய உரை தடுக்கப்பட்டமையானது பொறுத்தமற்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன். அவருடைய கருத்துக்களை உள்வாங்கி அதற்கான தீர்வுகளை உயர் பீட கூட்டத்தில் வழங்கி இருக்கலாம். தலைவர் கூட அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வாழங்குமாறே உயர் பீட உறுப்பினர்களை கோறியிருந்தார். வெளியில் அவர் கட்சிக்கு எதிராக விடுகின்ற அறிக்கைகளுக்கும் அன்று தெரிவிக்க வந்த கருத்துகளிலும் வித்தியாசம் காணப்பட்டிருந்தால் அன்று தலைவர் உட்பட ஏனைய அரசியல் பிரதி நிதிகள் தீர்க்கமான முடிவினை எடுத்திருக்கலாம் என்பதே எனது கருத்தாகும்.\nகேள்வி:-அரசியல் பரவலாக்கள் சம்பந்தமாகவும் வடகிழக்கு இணைப்பு பற்றி பேசப்படுவதையும் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபுல்மோட்டை அன்வர்:- கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்திலே முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்கள், முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்கள், முஸ்லிம்களினுடைய நிருவாக அலகுகள், அதிகாரகார பரவலாக்கம், சம்பந்தமாக பார்க்கின்ற பொழுது குறிப்பாக வடகிழக்கு இணைப்பு என்பது மீண்டும் ஏற்படும் என்பதில் நான் நம்பிக்கை அற்றவனாகவே இருக்கின்றேன். அவ்வாறு வடகிழக்கு இணைப்பு ஏற்பட வேண்டும் என்றால் முஸ்லிம்களுக்கான சகல அதிகார பூர்வமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதிலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் அதிகாரம் வழங்கப்படுகின்ற நிலையில் மிகுதியாக இருக்கின்ற மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய நிலைமைகளை பற்றி நாங்கள் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.\nகேள்வி:- இந்த நிலையிலே அண்மையில் உங்களுடைய கட்சியின் தலைமையானது யாழ்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் சேதராம் இல்லாமல் வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு தயார் என்று கூறியுள்ளதே\nபுல்மோட்டை அன்வர்:- சேதாரம் இல்லாமல் வடகிழக்கு இணைப்பினை பற்றி பேசலாம் என்றுதான் எங்களுடைய தலைமை கூறியதே தவிர அதுதான் தீர்வு என ஒரு பொழுதும் எமது தலைமை அறிவிக்கவில்லை. பேசலாம் என்பதனுடைய நோக்கம் அதனுடைய சாதக, பாதக தன்மைகளை பற்றி ஆராயப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆகவே முஸ்லிம் சமூகத்திற்குறிய பாதகமான முடிவுகளை எமது தலைமை எடுக்காது என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எங்களினுடைய தலைமையினை பொறுத்தமட்டிலே இன்று வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் தமிழ், சிங்கள மக்களினுடைய உறவுகளை அண்ணியொன்னியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கர���த்துமாக செயற்பட்டு வருக்கின்ற அதே நேரத்தில் தமிழ் மக்களையும் சேர்த்து தங்களினுடைய விடயங்கள் பேசப்பட வேண்டும் என்ற தொணிப்பொருளிலே தலைமை உரையாற்றிய விடயத்தினை கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே அரசியல் நாடகமாடும் குழுவினர் தங்களினுடைய அரசியல் ஆயுதமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தூக்கி பிடித்துள்ளார்கள் என்பதனை நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nகேள்வி:- அண்மையில் சேகு இஸ்ஸதீனுடைய அறிக்கையில் 1956 திருமலை ஒப்பந்தத்தின் படியும் 1977 தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இனங்கவும் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான சமஷ்ட்டி அதிகாரம் கொடுக்கப்படுமென்றால் அதனை தாங்கள் ஏற்க தயார் என்ற வகையில் குறிப்பிட்டிருந்தனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nபுல்மோட்டை அன்வர்:- கிழக்கின் எழுச்சி என்று உறுவாக்கட்டுள்ள இந்த கட்டத்திலே முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸடீனும் முக்கிய பங்காற்றிவருகின்றார். வஃபா பாரூக் அதன் தலைவராக இருக்கின்ற அதே நேரத்தில் இஸ்ஸடீனுடைய மகந்தான் அதன் செயலாளராகவும் இருக்கின்றார். அவர் குறிப்பிட்டது போன்று தமிழரசு கட்சி 1956ம் இணைந்த வடகிழக்கிலே முஸ்லிம்களுக்கு தனியான சமஷ்ட்டி அதிகாரம் கொடுக்கலாம் என்று கூறிய நேரத்திலே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களோ அல்லது காணி சம்பந்தமான பிரச்சனைகளோ இருக்கவில்லை.\nஆனால் இன்று நிலை முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. அதற்கு பிற்பாடு 1977ம் தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனியான சமஷ்ட்டி அதிகாராம் வழங்கப்படும் என்பதற்கமைய இன்று தருவதாக இருந்தால் வடகிழக்கு இணைப்பிற்கு நாங்கள் ஆதரவு தர தயாராக இருக்கின்றோம் என முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் பத்திரிகைகளுக்கு முழு பக்க அறிக்கை விட்டுள்ளதனை பார்க்கின்ற பொழுது விழுந்த பக்கத்தில் குறி சுடுவதினை போன்றும் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவதனை போலவே சேகு இஸ்ஸடீன் அறிக்கை இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் ஏதும் பின்புல சக்திகளின் பணத்தினை பெற்றுக்கொண்டு வடகிழக்கு இணைப்பதற்கு பிரதானமாக இருப்பவர்களே எழுச்சி அணியினர் என்பதனையே சேகு இஸ்ஸடீன் அறிக்கையானது வெளிச்சம் போட்டு காட்டுவத��க தெரிகின்றது என்பது எனது முக்கிய கருத்தாக இங்கே கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.\nகேள்வி:- திருகோணமலையில் உங்களை விடவும் சிரேஸ்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தும் அண்மைக்காலமாக முஸ்லிம்களினுடைய அடிப்படை உரிமைகளுக்காக நீங்கள் அதிகம் குரல் கொடுப்பது ஏன்\nபுல்மோட்டை அன்வர்:– பொதுவாக இந்த நாட்டிலே இருக்கின்ற சிங்கள, தமிழ் சமூகங்களோடு இணைந்து ஜனநாயக நீரோட்டத்திலே அரசியலினை கொண்டு செல்வதற்கே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நங்களும் விரும்புக்கின்றோம். ஆனால் எங்களினுடைய சமூகத்திற்கு எதிராக எவராவது ஜனநாயகத்திற்கு முரண்பட்டு கிளர்ந்தெழுவார்களானால் அவர்களக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம். நாங்கள் யாருக்காவும் அஞ்சிக்கொண்டு அரசியல் செய்வதும் இல்லை செய்ய போவதுமில்லை. கடந்த காலங்களில் புல்மோட்டை பிரதேசமானது மிகவும் கடுமையான முறையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் பயங்கரவாதத்திற்குள்ளே முடக்கப்பட்டும் காணப்பட்டது. அதனோடு சேர்த்து எண்ணிலடங்காத வகையிலே உடமைகள் அழிக்கப்பட்டு, உயிர்கள் அழிக்கப்பட்ட பிரதேசமாக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை இருந்து வருகின்றது.\nஆகவே நாங்கள் சிறு வயதிலே அனுபவித்த துன்பங்கள் இன்றும் எங்களினுடைய மனதினை விட்டு நீங்கவில்லை. எங்கள் மக்களினுடைய அபிலாசைகள், இருப்புக்கள் என்பனவற்றை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு அரசியல் பிரதி நிதி என்ற வகையிலே எனக்கு அதிகம் இருக்கின்றது. அதன் நம்பிக்கையின் அடிப்படையில்தான் எனக்கு இப்பிரதேச மக்கள் வாக்களித்துள்ளனர். அது எந்த சமூகமாக இருந்தாலும் சமூகத்தின் மீது ஏற்படுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவும், அநியாயங்களுக்கு எதிராகவும் என்னால் முடிந்தவரை உயிருள்ள வரைக்கு குரல் கொடுக்க தவரமாட்டேன் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருந்து எனது அரசியலினை முன்னெடுத்து வருக்கின்றேன்.\nகேள்வி:- கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக பேசப்படும் விடயமாக இருக்கின்ற அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சானது புல்மோட்டையினை சேர்ந்த உங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது என்பதின் உண்மை நிலை என்ன\nபுல்மோட்டை அன்வர்:- தேசியப்பட்டியல் எனும் வி���யமானது பல ஊடகங்களிலே பேசப்பட்டு வருகின்ற விடயமாகும். எங்களினுடைய தலைமைக்கு இந்த விடயமானது பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாகவே எமது தலைமை சில பிரதேசங்களுக்கு வாக்குறுதியினை வழங்கியுள்ளது. சில பிரதேசங்களின் அரசியல் வீழ்ச்சியினை மையப்படுத்தி அப்பிரதேசங்களில் எழுச்சியினை ஏற்படுத்தும் வகையிலே அப்பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியலை வழங்க வேண்டிய நிலைமையும் இருக்கின்றது. அதன் முதற்கட்டமாகவே திருகோணமலைக்கு வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது தலைவரினுடைய கருத்தாக இருக்கின்றது. குறிப்பாக தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படுமிடத்து அதனை யாருக்கும் கொடுத்தாலும் தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படவே செய்வோம்.\nஎன்னை பொறுத்தமட்டிலே சுகாதாரா அமைச்சு எனக்கு கிடைக்கும் இடத்தில் அதனை ஏற்றுக்கொள்ளும் அவா என்னிடத்தில் இருக்கின்றது. தலைமைத்துவம் அதனை தந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வேன். தவறும் பட்ச்சத்தில் என்னுடைய அரசியல் பயணத்தில் எவ்விதமான குறைவும் எதிர்காலத்தில் ஏற்பட போவதில்லை. அவ்வாறு தேசியப்பட்டியலினை அம்பாறை மாவட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதாக இருந்தாலும் சரி தற்போதைய சுகாதார அமைச்சர் நசீருக்கு வழங்குவதாக இருந்தாலும் சரி இருக்கின்ற கிழக்கு மாகாண சுகாதரா அமைச்சு திருகோணமலைக்கு வருவதன் ஊடாக எங்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ளவதில் அது பெரும் பங்கினை வகிக்கும். இன்று அம்பாறை மாவட்டத்தினை எடுத்து கொண்டால் போதியளவு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். அதே போன்று மட்டக்களப்பிற்கும் குறைவில்லை. திருகோணமலையை பொறுத்தமட்டிலே தேசிய பட்டியல் ஒன்றும் இரு மாகாண சபை உறுப்பினர்களுமே இருக்கின்றார்கள். எனவே மாகாண சுகாதார அமைச்சினை திருகோணமலைக்கு கொடுக்கப்படுமிடத்தில் மக்களினுடைய தாகம் குறைக்கப்படும். இருந்தும் நாங்கள் தலைமைத்துவம் எடுக்க போகின்ற சரியான முடிவுகளை நாங்கள் வர வேற்று அதனை அமுல்படுத்த தயாராக இருக்கின்றோம்.\nகேள்வி:- யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்பிற்குள்ளான புல்மோட்டை பிரதேசமானது உங்களினுடைய அரசியல��� வருகைக்கு பிற்பாடு கல்வி மற்றும் பொருளாதரம் என்பவற்றில் எவ்வகையான அபிவிருத்திகளை கண்டுள்ளது\nபுல்மோட்டை அன்வர்:– எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கென்றே கூற வேண்டும். எந்த விடயமாக இருந்தாலும் அவன் இன்றி அணுவும் அசையாது என்பார்கள். அந்த வகையிலே அவனுடைய நாட்டப்படி எங்களுடைய பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரம் கிடைத்தற்கு பிற்பாடே எங்களுடைய காணிகள் மற்றும் இருப்புகள் என்பது கேள்வி குறியில் இருந்து தப்பி இன்று மக்கள் நிம்மதியான சுதந்திரமான சுவாசகாற்றினை சுவாசிக்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பார்க்கின்ற பொழுது வீதிகள், பாடசலைகள், ஏனைய பொதுக்கட்டங்கள், ஏனைய தேவைகள் என்பன வளர்ச்சி அடைந்தே காணப்படுகின்றது.\nஇருந்தாலும் கல்வி துறையினை பொருத்த மட்டிலே கடந்த காலங்களை விட சாதரணதர பரீட்ச்சையிலே பத்து ஏ சித்திகளையும், உயர்தரத்தில் உள்ள வர்த்தகம், கலை மற்றும் விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் கல்வி கற்கின்ற மாணவர்கள் புல்மோட்டையில் இருந்து வெளி மாவட்டங்கள், மற்றும் வெளி ஊர்களுக்கு செல்லாமல் அதிகமான அக்கரையுடன் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலையிலே சிறந்த பெருபேறுகளை அடைய கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே தற்பொழுது புல்மோட்டை பிரதேசத்தின் பாடசாலை கல்வி மட்டமானது நகர்புற பாடசாலைகளின் கல்வி தகமைகளுக்கு ஒப்பானதாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.\nகேள்வி:- உங்களினுடைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாணத்திலே கட்டங்கள் திறப்பது சம்பந்தமாக எதிர் நோக்கும் பிரச்சனைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபுல்மோட்டை அன்வர்:- ஹாபிஸ் நசீர் அஹமட் உண்மையான முதலமைச்சராக இருக்கின்ற படியினாலேயே அவர் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார் என முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலங்களில் இருந்த முதலமைச்சர்கள் மஹிந்தராஜ பக்ஸவினுடைய பொம்மைகளாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் வருவதும் இல்லை. அதற்கு முகம் கொடுக்கும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவுமில்லை. ஆனால் தற்போதைய முதலமைச்சர் தனது கடமைகளை சரியான முறையில் செய்து கொண்டு போகின்ற வேலையில் ஏனைய அரசியல்வாதிகளினால் அதனை தாங்கிகொள்ள முடிவதில்லை. முதலமைச்சர் அவருடைய அதிகாரத்தின் கீழ் உள்ள கட்டங்களை திறக்க முற்படுவது என்பது நியாய பூர்வமான விடயமாகும். ஆகவே அவ்வாறன கட்டங்களை முதலமைச்சரை திறக்க விடாமல் மத்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர்களோ அல்லது பிரதி அமைச்சர்களோ திறப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறான விடயங்களில்தான் முதலமைச்சர் நியாய பூர்வமான முறையிலும் அரசியல் அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலும் கட்டங்களை திறந்து வைக்கின்றார்.\nஇன்று பார்க்க போனால் மாகாணத்தில் இருக்கின்ற அதிகாரம் என்பது முதலமைச்சர் ஊடாக பெறப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சாம்பூரில் கடற்படை அதிகாரிக்கும் முதலமைச்சருக்கும் ஏற்பட்ட விடயமானது தனிபட்ட முதலமைச்சரினுடைய பிரச்சனை கிடையாது. முதலமைச்சர் அன்று கடற்படை அதிகாரியுடன் போராடியது அங்கிருக்கின்ற சக மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அந்த உரிமை பெறப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயாகும். இன்று கிழக்கு மாகாணத்திலே சுயாதீனமான முறையில் ஆட்சி இடம் பெற்று கொண்டிருக்கின்றது. அதற்கு முதலமைச்சரினுடைய தைரியமும் செயற்பாடும் பிரதான காரணமாகும். ஆகவே இதனை தாங்கி கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான முட்டுக்கட்டைகளை போட்டு அபிவிருத்திகளையும், அவருடைய பதவிக்கு ஏற்ற தன்மைகளையும் முடக்குவதன் ஊடாக தாங்கள் நினைத்த அரசியல் கலாச்சாரத்தினை உறுவாக்கலாம் என்பதற்காவே முதலமைச்சர் மீது கல்லெறிகளும் திட்டமிட்ட அவதூறுகளும் பல கோணங்களில் இருந்து தொடுக்க முற்படுகின்றனர். ஆகவே அடுத்த மாகாண சபை தேர்தலை சந்திக்க இருக்கின்ற நாங்கள் அத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக கதிரையில் உட்கார்வார் என்பதனை இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nகேள்வி:- கடைசியாக புல்மோட்டை பிரதேசமானது உங்களுடைய தேர்தல் கோட்டையாக இருக்கும் அதே நேரத்தில் புல்மோட்டைக்கு வெளியில் உங்களுடைய அரசியல் செல்வாக்கு எவ்வாறு இருக்கின்றது. அல்லது பராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏதும் என்னங்கள் இருக்கின்றதா\nபுல்மோட்டை அன்வர்:- தேர்தல் என்று கதைக்கின்ற பொழுது மாகாண சபை தேதலானது இன்னும் சொற்ப காலத்தில் இடம் பெற இருக்கின்றது. அந்த வகையிலே பாரளுமன்ற தேர்தலில் பொட்ட��யிடும் என்னங்கள் ஏதும் எனக்கில்லை. மாகாண சபை தேர்தலே எனக்கு போதுமானதாக இருக்கின்ற அதே நேரத்தில் பெரியளவிலான ஆசைகளும் எனக்கில்லை. குறிப்பாக மாகாண சபையினூடாக மக்களுக்கு எதை செய்ய முடியுமோ அதனை சரிவர செய்ய வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோளாக இருக்கின்றது. எனது அரசியல் பயணத்திலே புல்மோட்டையில் இருந்து ஒரு மாகாண சபை உறுப்பினர் வருவதென்பது மிக கடிணமான விடயமாகவே இருந்தது. இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் செல்ல வேண்டும் என்பதனையே அன்று நான் தேர்தல் களத்தில் இறங்கிய பொழுது எனக்கு உணர்த்தியது.\nஇருந்தாலும் ஒரு மாகாண சபை உறுப்பினர் வருவெதென்றால் மூதூர் பிரதேசம், கின்னியா பிரதேசம் போன்ற அதி கூடிய வாக்கு வங்கிகள் உள்ள பிரதேசங்களில் இருந்தான் வருவார்கள். இருந்தும் எனது பிரதேசமான புல்மோட்டை பிரதேசத்திலிருந்து எனக்கு தொன்னூறு விகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதே போன்று எனது பிரதேசத்திற்கு அப்பாற்பட்டு கின்னியா, மூதூர், முள்ளிப்பொத்தானை,கந்தளாய், தம்பளகாமம்,தோப்பூர் போன்ற பிரதேசங்களில் இருந்து சுமாராக ஒன்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தேன். ஆகவே அவ்வாறான தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு இன,மத பேதமின்றி மக்களுக்காக குரல் கொடுத்து வருவதோடு, பல அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டுளேன்.எனவே புல்மோட்டைக்கு வெளியில் எனக்குள்ள ஆதரவானது இன்னும் அதிகரித்தே காணப்படுகின்றது என்பதில் அல்லாஹ் முந்தி அடுத்தாக எனக்கு பாரிய நம்பிக்கை இருக்கின்றது.\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/07/blog-post_23.html", "date_download": "2018-05-21T01:31:03Z", "digest": "sha1:K5Y3DMZH56ONTRBWCBNZPIYA6NXCIEAK", "length": 25112, "nlines": 265, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மரியான்", "raw_content": "\nஒரு கடலோர கிராமத்திலிருந்து தன் காதலியின் கடனை அடைப்பதற்காக சூடான் செல்லும் இளைஞன் ஒருவன். அவன் வேலை காண்ட்ராக்ட் முடிந்து தன் காதலியை சந்திக்க வரும் நேரத்தில் சூடான் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறான். அவன் அங்கிருந்து தப்பித்தானா காதலியை அடைந்தானா எனும் தக்குணூண்டு கதைதான் மரியான்.\nஆஸ���கர் ரவிசந்திரன், பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மான், ப்ரெஞ்ச் கேமராமேன் மார்க்ஸ், தனுஷ், பூ பார்வதி, எழுத்தாளர் ஜே.டி.குரூஸ், குட்டி ரேவதி, என இலக்கியவாதிகளின் பங்களிப்பு வேறு எதிர்பார்ப்புக்கு கேட்க வேண்டுமா என்ன எனக்கு மட்டுமே அந்த எதிர்பார்ப்பு இருந்தது போல.\nபடம் பார்த்தால் நம்மால் எந்தவிதமான கேள்வியும் கேட்கக்கூட முடியாத அளவிற்கு விறுவிறுவென சிங்கம் போல கதை சொல்வது ஒரு முறை. இன்னொரு பக்கம் கேரக்டர்களின் உணர்வுகளை அப்படியே திரையில் கொண்டு வந்து நம்மை அவர்களோடே பயணிக்க வைக்கும் படியான கதை சொல்லல் ஒரு முறை. இதில் ரெண்டாவது முறையில் சிக்கல் அதிகம். அதற்கு கேரக்டர்கள் நம்மை முதலில் ஆகர்ஷிக்க வேண்டும். அவர்களின் ப்ரச்சனைகள் நம்முடைய ப்ரச்சனைகளாய் கருதும் அளவிற்கு நம்முள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்படி ஏற்பட்டால் தான் அவனோ, அல்லது அவளோ எப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி வாழ்கிறார்கள் சாகிறார்கள் என்ற ஈடுபாடு வரும்.\nஇப்படத்தின் ப்ரச்சனையே அங்குதான் ஆரம்பிக்கிறது. கொம்பன் சுறாவையே பழைய மெத்தட்டில் வேட்டையாடும் கடல் ராசா என்று ஹீரோவுக்கான பில்டப் கொடுத்தாகிவிட்டது. பின்பு அவனையே சுற்றிச் சுற்றி வரும் ஹீரோயின் அவள் யார் அவள் ஏன் இவனையே சுற்றிச் சுற்றி வர வேண்டும் அவள் ஏன் இவனையே சுற்றிச் சுற்றி வர வேண்டும் என்பதற்கெல்லாம் விளக்கமில்லை. ஹீரோவை ராவாக காட்ட, ஹீரோயின் இடுப்பில் எத்தித் தள்ளும் பருத்தி வீரனாய் காட்டியாகிவிட்டதால் மீனவர்களின் இயல்பு வாழ்கையை காட்டியதாகிவிட்டது. பின்பு அவளின் காதலை ஏற்று பாட்டு வேறு பாடியாயிற்று. இனி கதைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏதாவது பிரச்சனை வேண்டுமே என்பதற்கெல்லாம் விளக்கமில்லை. ஹீரோவை ராவாக காட்ட, ஹீரோயின் இடுப்பில் எத்தித் தள்ளும் பருத்தி வீரனாய் காட்டியாகிவிட்டதால் மீனவர்களின் இயல்பு வாழ்கையை காட்டியதாகிவிட்டது. பின்பு அவளின் காதலை ஏற்று பாட்டு வேறு பாடியாயிற்று. இனி கதைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏதாவது பிரச்சனை வேண்டுமே ஹீரோயின் தாத்தா கடன் வாங்கியதை திருப்பி கேட்டு வில்லன் ஒருவன் ப்ரச்சனை பண்ணுகிறான். ஒண்ணு பணத்தைக் கொடு இல்லாட்டி உன் பேத்தியை கொடு. ஹீரோ ஊரிலேயே கடனில்லாமல் நல்லபடியாய் தொழில் செய்து கொண்டிருக்கும் ஒருவன் அவளுக்காக சூடானிற்கு வேலைக்கு செல்கிறான். அங்கே அவளுக்காக உழைத்து கடனை அடைத்துவிட்டு ஊர் திரும்பும் நேரம் பார்த்து ஜீப் ஓட்டும் போதும், சில்ஹவுட்டிலும், கையில் உள்ள மிஷின் கன் மூலம் வெடிக்கும் போதான எஃபெக்டேயில்லாமல் ரஹ்மானின் ஆரோ3டி சவுண்ட் எபெக்ஃடில் வெடித்து போகிறார்கள். படு மொக்கை வில்லன்கள். 300 கிலோமீட்டர் பாலைவனத்தில் அலையும் தனுஷின் கால்களில் அடிபடுகிறது. இடது காலில் அடிப்பட்டு கட்டப்பட்ட கட்டு, அடுத்த ஷாட்டில் வலது, அதற்கு அடுத்த ஷாட்டில் இடது என்று ஷாட்டுக்கு ஷாட் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஹீரோயினுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது ஹீரோயின் தாத்தா கடன் வாங்கியதை திருப்பி கேட்டு வில்லன் ஒருவன் ப்ரச்சனை பண்ணுகிறான். ஒண்ணு பணத்தைக் கொடு இல்லாட்டி உன் பேத்தியை கொடு. ஹீரோ ஊரிலேயே கடனில்லாமல் நல்லபடியாய் தொழில் செய்து கொண்டிருக்கும் ஒருவன் அவளுக்காக சூடானிற்கு வேலைக்கு செல்கிறான். அங்கே அவளுக்காக உழைத்து கடனை அடைத்துவிட்டு ஊர் திரும்பும் நேரம் பார்த்து ஜீப் ஓட்டும் போதும், சில்ஹவுட்டிலும், கையில் உள்ள மிஷின் கன் மூலம் வெடிக்கும் போதான எஃபெக்டேயில்லாமல் ரஹ்மானின் ஆரோ3டி சவுண்ட் எபெக்ஃடில் வெடித்து போகிறார்கள். படு மொக்கை வில்லன்கள். 300 கிலோமீட்டர் பாலைவனத்தில் அலையும் தனுஷின் கால்களில் அடிபடுகிறது. இடது காலில் அடிப்பட்டு கட்டப்பட்ட கட்டு, அடுத்த ஷாட்டில் வலது, அதற்கு அடுத்த ஷாட்டில் இடது என்று ஷாட்டுக்கு ஷாட் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஹீரோயினுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது கதை எந்த காலத்தில் நடக்கிறது கதை எந்த காலத்தில் நடக்கிறது இது ஃபீரியட் பிலிமா யாரிடமும் செல்போன் கூட இல்லை. ரேப்பெல்லாம் செய்ய வருகிற வில்லன் ஒரு தொம்மை தாத்தாவின் கட்டை அடிக்கு மட்டையாகிறான். ஊரில் உள்ள அத்தனை பெண்களும் பாவாடை தாவணியோ, அல்லது புடவையோ கட்டிக் கொண்டு அலையும் போது பார்வதி மட்டும் ஏன் டாப் ஆங்கிளில் க்ளிவேஜ் காட்டித் திரியும் படியான பாவாடை சட்டையுடன் அலைய வேண்டும். ஒரு வேளை மலையாளத்தில் டப் செய்ய வசதியாய் இருக்குமென்று நினைத்திருப்பார்களா. ஒரு வேளை மலையாளத்தில் டப் செய்ய வசதியாய் இருக்குமென்று நினைத்திருப்பார்களா அத்துவான பாலைவனத்தில் சம்பந்தமேயில்லா�� இடத்தில் ஒரு காய்ந்த மரத்தை நட்டு, அதன் பின்னணியில் தனுஷை மிரட்ட ரெண்டு சிறுத்தை புலிகளை உலவ விட்டதன் காரணம் என்ன அத்துவான பாலைவனத்தில் சம்பந்தமேயில்லாத இடத்தில் ஒரு காய்ந்த மரத்தை நட்டு, அதன் பின்னணியில் தனுஷை மிரட்ட ரெண்டு சிறுத்தை புலிகளை உலவ விட்டதன் காரணம் என்ன ஒரு வேளை படத்தில் பெப் ஏதுமில்லை என்பதால் ரெண்டு மூணு புலியை விட்டாலாவது பயந்து போய் பிபி ஏறும் என்று நினைத்தா ஒரு வேளை படத்தில் பெப் ஏதுமில்லை என்பதால் ரெண்டு மூணு புலியை விட்டாலாவது பயந்து போய் பிபி ஏறும் என்று நினைத்தா வில்லன்கள் போன் போட்டு கம்பெனியிடம் பணம் கேள் என்று சொல்லும் காட்சியில் எட்டே டயலில் இந்தியாவில் உள்ள காதலிக்கு போன் அடித்து, திரிசூலம் சிவாஜி ரேஞ்ஜில் அம்மா சுமதீஈஈஈஈ என காதல் கசிந்துருகும் காட்சியில் எப்படி கூப்பிட்ட மாத்திரத்தில் பக்கத்து வீட்டு போனின் வாசலிலேயே காத்திருக்கிறார் ஹீரோயின் வில்லன்கள் போன் போட்டு கம்பெனியிடம் பணம் கேள் என்று சொல்லும் காட்சியில் எட்டே டயலில் இந்தியாவில் உள்ள காதலிக்கு போன் அடித்து, திரிசூலம் சிவாஜி ரேஞ்ஜில் அம்மா சுமதீஈஈஈஈ என காதல் கசிந்துருகும் காட்சியில் எப்படி கூப்பிட்ட மாத்திரத்தில் பக்கத்து வீட்டு போனின் வாசலிலேயே காத்திருக்கிறார் ஹீரோயின். த்ரெட்டிங்,மற்றும் ஸ்ட்ரெயிட்டினெங் செய்த அலங்காரத்தோடு இருக்கும் ஒரு பெண்ணை எப்படி மீனவப் பெண்ணாய் ஏற்றுக் கொள்ள முடியும். த்ரெட்டிங்,மற்றும் ஸ்ட்ரெயிட்டினெங் செய்த அலங்காரத்தோடு இருக்கும் ஒரு பெண்ணை எப்படி மீனவப் பெண்ணாய் ஏற்றுக் கொள்ள முடியும். கொம்பன் சுறா பாடல் இடம் பெற்ற இடமும், சிவந்த மண் படத்தில் வருவது போல, தனுஷை பொடி வில்லன்கள் டான்ஸ் டான்ஸ் என்று இம்சித்து ஆடிப் பாடும் எடமெல்லாம் படத்தில் காமெடி இல்லாத குறையை போக்க வந்த காட்சிகள். ஒட்டாத திரைக்கதையால் தனுஷ் பார்வதியின் நடிப்பு எல்லாம் நடிக்கிறோம். நடிக்கிறோம் என்று பறைச் சாற்றிக் கொண்டேயிருக்கும் படியாய்த்தான் அமைந்திருக்கிறது. இப்படியான கேள்விகள் எல்லாம் நமக்கு தோன்றுமளவிற்கு படத்தின் திரைக்கதை போவதால் படம் முடிந்தும் கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கிறது.\nஇப்படி ஏகப்பட்ட மைனஸ்களோடு இருக்கும் படத்தை உட்கார்ந்து பார்க்க ���ைத்த பெருமை ஒளிப்பதிவாளர் மார்க்ஸுக்கே சென்று சேரும். அற்புதமான ஒளிப்பதிவு. அண்டர் வாட்டர் ஷாட்களாகட்டும், பாலைவனக் காட்சிகளாகட்டும், தனுஷ், பார்வதியின் நடிப்பை நம்முள் கொண்டு செல்ல உபயோகித்த அதீத க்ளோசப் ஷாட்களாகட்டும் மனுஷன் கலக்கியிருக்கிறார். ரஹ்மானின் ‘நெஞ்சே எழு” ”சோனாபரியா” “கொம்பன் சுறா” “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன” ஆகிய பாடல்களில் இருக்கும் அழுத்தம் பின்னணியில் இல்லை. சோனாபரியாவில் “பப்பு காண்ட் டான்ஸ் சாலா”வின் ரீமிக்ஸும், இன்னும் கொஞ்ச நேரம் பாடலில் கடலில் வரும் “நெஞ்சுக்குள்ளே”யும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இயக்குனர் பரத்பாலா மிகுந்த அனுபவம் பெற்றவர். அவரிடமிருந்து மேக்கப்பிலிருந்து கண்டின்யூட்டி வரை இவ்வளவு குழப்பங்களை எதிர்ப்பார்க்கவில்லை. கடல் சார்ந்த வாழ்க்கையையும் ஒழுங்காய் சொல்லாமல் அழுத்தமில்லாத காதலாய் போனதால் அற்புதமான டெக்னிக்கல் டீம். அருமையான நடிகர்கள். இலக்கியதரமுள்ள எழுத்தாளர்கள் ஆகியோர் இருந்தும் ஸ்கோர் பண்ண முடியாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது. படத்தைப் பற்றி இப்படி நிறைய குறைகள் தோன்றிக் கொண்டேயிருந்தாலும் தரமான ஒளிப்பதிவு, ரஹ்மானின் பாடல்கள். தனுஷ் பார்வதியின் அற்புதமான நடிப்பு இவையெல்லாம் கலந்த ஒர் அனுபவத்தை பெறலாம் என்ற எண்ணமுடையவர்களும், வழக்கமான மசாலா, காமெடி படங்களைத் தவிர வித்யாசமான படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கு மரியான். மற்றவர்களுக்கு பொறுமையை சோதிக்கும் படமாய்த்தான் இருக்கும்\nLabels: தனுஷ், திரை விமர்சனம், பார்வதி, மரியான். tamil film review, ரஹ்மான்.\nதனுஷ் பார்வதியின் அருமையான நடிப்பை பாலைவனத்தில் தள்ளிவிட்டார்கள்...\nகடலுக்கும் , நம்மாளுங்களுக்கும் செட் ஆக மாட்டேங்குதே..யாரோ செய்வினை வச்சிட்டாங்க போல...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/07/13\nசாப்பாட்டுக்கடை - பார்வதி பவன்\nதமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் -2013\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agalvilakku.blogspot.com/2010/06/ladies-coupe.html", "date_download": "2018-05-21T01:18:57Z", "digest": "sha1:4KY762EEFTDHUIHUUQKQZRK2M7UUQYY4", "length": 29557, "nlines": 207, "source_domain": "agalvilakku.blogspot.com", "title": "அனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé) | அகல்விளக்கு", "raw_content": "\nஅனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé)\nஒரு நாவலைத் தேர்ந்தெடுத்து, அதை கசக்கி, பிழிந்து, ஏழெட்டு முறை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் தூங்கியெழுந்து, இதழ்களிலிருந்து தரவுகளை சேகரித்து, ஐந்நூறு பக்கங்களுக்கு அதனை விவரித்து, முந்நூறு பக்கங்களாக சுருக்கி ஒரு தீர்வு கண்டு முடித்தால்தான் ஆங்கிலத்தில் முனைவர்பட்டத்திற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.\nகடந்த இரண்டு மாதங்கள், இரவு பகலாக வேலை செய்து மேற்சொன்ன அந்த ஐந்நூறு பக்கங்களை தயார் செய்தாயிற்று. அதில் ஒவ்வொரு பக்கத்தையும் தட்டச்சு செய்யும்போது விமர்சனங்களினிடையே வரும் Quotes (இது நாவலிலிருந்து எடுத்த பத்திகளை மட்டும் பிரித்துக் காட்டும் யுக்தி. இதற்கு சரியான தமிழ் வார்த்தை பிடிபடவில்லை. தெரிந்தால் தயைகூர்ந்து சொல்லவும்) ஒவ்வொன்றும் நாவலின் மீது ஏதோவொரு ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இதில் தலையை சிலுப்பி யோசிப்பது நான் இல்லையென்றாலும் சிற்சில தகவல்கள், மாறுபட்ட பார்வைகள், வெளிநாட்டு மாணவர்களின் ஓகோவென்ற விமர்சனம், வேறு சில முன்னாள் முனைவர் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வறிக்கை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் தலையை தட்டிவிட, தேடிப்பிடித்து அந்த நாவலைப் படித்தேன்.\nஅந்த நாவல் நல்லாயிருந்தது என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. பெரிய பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான கதாபாத்திரங்களோ, அதிஅற்புதமான வார்த்தை விளையாட்டு வர்ணிப்புகளோ எதுவும் கிடையாது. எங்கோ ஒரு தெளிந்த நீரோடை மேல் மெதுவாக பயணம் செய்யும் ஒரு தருணம். எங்கு தொடங்கினோம் என்று தெரியும், ஏறக்குறைய எங்கு முடியும் என்றும் தெரியும், ஆனாலும் அந்த பயணம் அற்புதம். விவரிக்க முடியாத ஒரு அனுபவம். அந்த நாவலை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது. அதற்கு நான் முன்வைக்கும் காரணம் நான் ஒரு பெண் இல்லை என்பதுதான்.\nஅப்படி என்ன இருக்கிறது இந்த நாவலில்...\nதேடல். அதுதான் இந்த எழுத்தில் விரவிக்கிடக்கிறது.\nஅகிலா. நாற்பத்தைந்து வயது. வருமான வரித்துறை அலுவலகத்தில் எழுத்தர். பொறுப்புகள் சுமக்கும் திருமணமாகாத ஒரு பெண். சொந்தமான ஒரு வாழ்க்கை தொடங்க சூழ்நிலையில்லாத அல்லது அனுமதிக்கப்படாத ஒருவர். அவளது குடும்பத்தில் அவள் எப்போதும் ஒரு மகளாக, ஒரு அக்காவாக, ஒரு அத்தையாக, குடும்பத்திற்கு உழைக்கும் தலைவியாக, இன்னும் இன்னபிற வகையறாவாக மட்டும் பார்க்கப்படுகிறாள்.\nஅவளது பிரச்சனை, அவளுக்கான தனி அடையாளம் வேண்டும். பெண் என்ற முகவரி வேண்டும். தேடலின் இறுக்கம் அதிகமாக அதிகமாக, ஒருநாள் தனியாக கன்னியாக்குமரி நோக்கி புறப்படுகிறாள். அவள் வாழ்க்கையின் முதல் தனிமைப் பயணம். அவளுக்கு அங்குதான் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இல்லை. எங்காவது செல்ல வேண்டும். அவ்வளவே...\nஉண்மையில் அகிலா வளர்ந்த அந்த பார்ப்பன சூழ்நிலையில் (இதுக்கே எத்தன பேர் கும்மப்போறாங்கன்னு தெரியல...) அவளுக்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டது ஆண் எப்ப��ாதுமே மேலானவன் என்ற எண்ணம்தான்,\nநாவலில் ஆங்காங்கே பிரித்துச் சொல்லப்படும் அகிலாவின் இளமைக்காலங்களை சேர்த்துப் பார்த்தால் கீழ்கண்டவைதான் தெரிய வருகிறது. வருமான வரித்துறையில் இருந்த அவளது அப்பா சாலை விபத்தில் இறக்க குடும்ப பாரம் இவள் மேல் சரிகிறது. அப்பாவின் சாவிற்கு பிறது அவர் வேலை அகிலாவிற்கு கிடைக்கிறது. அதுவரை அவளை ஒரு பெண்ணாகப் பார்த்த அவள் அம்மா அதன்பின் அவளை ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர் என்ற ரீதியில் பார்க்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கான உணர்வுகளைப் பற்றியோ... அவளின் திருமணம் பற்றியோ எந்த சிந்தனையுமில்லாம் எல்லாம் குடும்பத்திற்காக என மாறி விடுகிறாள். இத்தனைக்கும் அவள் வளரும் போது, புகுந்த வீட்டின் சூழ்நிலைக்கு எற்றவாறு மாறும்படிக்குதான் வளர்க்கப்படுகிறாள். சாதாரணப் பேச்சில் கூட அவள் அந்த வீட்டின் மூத்த பெண் என்பதும், திருமணம் முடிந்து வேறொருவரின் வீட்டிற்கு செல்லப்போகிறவள் என்றும் பதியப்பட்டிருந்தது. அத்தகைய மனநிலையையிலிருந்து சட்டென மாறி வாழ்வது அவளை ஒரு ஜடப்பொருளாக மாற்றிவிடுகிறது. குடும்பத்திற்காக உழைத்துப்போடும் ஆணாக அவள் பார்க்கப்படுகிறாள். காரணம் அவளது தம்பி தங்கைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம்.\nஆனால் இவை சொல்லப்பட்ட விதம் அத்தனை சுவாரசியமானவை. சிற்சிற விசயங்கள் கூட நான் படிப்பது ஆங்கில நாவல் என்பதை மறக்கச் செய்தன. வேர்ட்ஸ்வொர்த்தின் டேஃபோடில் மலர்களுக்கு ஆப்படித்து மல்லிகையை வியக்கும் ஆசிரியை ஒருவர். பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சில் எழுதியிருக்கும் திருக்குறளை படித்து அவரிடம் சொல்லும் அகிலா. அகிலா வீட்டிலிருக்கும் ஓர் அழகிய ஊஞ்சல், அதில் அமர்ந்திருக்கும் அவள் அப்பா. அம்மாவின் வாழைக்காய் பஜ்ஜி, அவள் தீட்டும் அரிசிமாவுக்கோலங்களின் வடிவம், மடிசார் கட்டும் அத்தை இப்படி எத்தனையோ விசயங்களை இடையிடையே எழுதியிருப்பது அழகு.\nதினமும் அலுவலத்திற்குச் செல்லும் மின்சார ரயில் பயணத்தில் ஹரி என்ற ஒருவருடன் அவள் கொள்ளும் நட்பு பின்பு காதலாகிறது. அவளை விட வயதில் குறைந்தவன் என்ற காரணத்திற்காக அவரை ஒருநாள் பிரிந்து விடுகிறாள். அதற்கு சமூகம் மீதான அவள் பயம் மிக முக்கிய காரணமாக தெரிகிறது. ஹரியுடன் அவள் வெளியே செல்லும்போதெல்ல��ம் பிறர் பார்க்கும் பார்வையைக்கூட அனிதா நாயர் பதிவு செய்கிறார். ஹரி பிரிந்திருந்தாலும் பத்து வருடங்கள் ஓயாது பண்டிகை வாழ்த்துக்களை அவர் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில்தான் அகிலா தனியாய் பயணம் செய்ய முடிவெடுக்கிறாள்.\nநாவலின் முக்கியமான இடமே கன்னியாகுமரி செல்லும் ரயிலின் பெண்கள் வகுப்புப் பெட்டிதான், அதனால்தான் அதையே நாவலின் தலைப்பாய் அனிதா வைத்திருப்பார் போல. அங்கு அகிலா ஐந்து பெண்களை சந்திக்கிறாள். அவளின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் அந்த கேள்வி, \"ஒரு பெண் திருமணமாகாமல் சந்தோஷமாக வாழ முடியமா இல்லை அவள் நிறைவடைய ஒரு ஆண் நிச்சயம் தேவைப்படுகிறானா இல்லை அவள் நிறைவடைய ஒரு ஆண் நிச்சயம் தேவைப்படுகிறானா\nஇதன்பின் ஒவ்வொருவர் கூறும் கதைகளும் தனித்தனி கிளை நாவல்கள். அத்தனை நேர்த்தியாக ஒவ்வொருவரின் ஆழ்மன வெளிப்பாடும், வாழ்க்கை முரணும் தெளிவாக பதியப்பட்டிருக்கும். அந்த பெண்களைப் பற்றி கூறினால் எதாவது காப்பி ரைட் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை. அதனால் அதை விட்டு விடுவோம். அதையெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் அகிலாவின் முடிவு....\nஒரு திறந்த முடிவு... ஹரி என்ன சொன்னார் என்று கதையில் இல்லை. இங்கு பார்க்க வேண்டியது ஹரியுடன் அகிலா சேர்ந்து விட்டாளா என்பதல்ல. அவளுக்கு அந்த தைரியம் வந்துவிட்டது என்பது மட்டும்தான்.\nஅம்பத்தூரில் இருந்து அகிலா ஏன் கன்னியாகுமரியை நோக்கிச் செல்லவேண்டும் என்று யோசித்தபோது, இது ஒரு கலாச்சாரம் சார்ந்து உள்ளார்ந்த பயணம் எனத் தோன்றியது. அதனால் அவள் எல்லாவற்றிற்கும் முடிவான ஒன்றை நோக்கிச் செல்கிறாள். மொத்தமாகப் பார்த்தால் இந்த பயணம் ஒரு விதத்தில் தப்பிச் செல்லும் ஒன்றுதான். தனியாகத் தன்னால் செல்ல முடியும், எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை என்ற அவளின் அந்த ஒருநொடி எண்ணம்தான் மொத்த நாவலும்.\nஇதற்கு பயணம் என்ற களத்தை அனிதா நாயர் தேர்ந்தெடுத்திருக்கிறார், ஏனென்றால், பயணம் என்பது ஒரு எல்லையை விட்டு வேறொன்றிற்கு நகரும் செயல் (அவளின் கொள்கைகள் முடிவில் நகர்வதைப் போல). பயணத்தில் சந்திக்கும் மற்ற பெண்கள், வெளிப்படையாக அந்தரங்கங்களை அகிலாவிடம் பகிர்ந்து கொள்வது கூட பயண நட்பு என்ற காரணத்தினால்தான்.\nஎனக்குப் பிடித்த ஒரு வர்ணனை 'எப்போதும் அவள் உழைப்பில் மற்றவர் ஓய்வெடுக்க, இன்றோ ரயில் அவளை சுமந்து செல்கையில் அவள் சுகமாக உறங்குகிறாள்'. இதன்பின் அகிலாவிற்கு ஒரு கில்மாக் கனவு கூட வரும். அந்தப் பகுதி வந்த பின்தான் படித்துக்கொண்டிருப்பது ஒரு ஆண் என்பது எனக்குப் புரிந்தது. அதுவரை அவ்வளவு நேர்த்தியான எழுத்தில் நானும் ஒரு பெண்ணாக மாறியிருந்ததை மறுக்க முடியாது. அதுதான் இந்த நாவலின் வெற்றியும் கூட....\nகடைசியாக ஒன்றை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதை தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்.....\nLabels: Agalvilakku புத்தகம் விமர்சனம், அனுபவம் நிகழ்வுகள் மற்றும் கட்டுரை, புத்தக விமர்சனம்\nஎன்னை கதையுடன் மிகவும் ஆழ்ந்து பயணிக்க வைத்தது உங்களின் எழுத்து . மிகவும் அருமையான விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி\nசிறப்புகளை நன்கு சுட்டி காட்டியுள்ள விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.\nஒ இது விமர்சனமா ., ரொம்ப நல்லா எழுதிர்கீங்க , நாவல் உடைய ரசம் குறையாம குடுத்திருக்கீங்க ,பகிர்வுக்கு நன்றி\nநல்லா எழுதி இருக்கீங்க நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லா அந்த நாவல் பற்றி எழுதி இருக்கீங்க ஜெய். கூடிய சீக்கிரம் படிச்சிட வேண்டியது தான்.\n//அந்தப் பகுதி வந்த பின்தான் படித்துக்கொண்டிருப்பது ஒரு ஆண் என்பது எனக்குப் புரிந்தது.//\nஓ... செமயான வடிவம்.. ரொம்பநேரமா தமிழ்நாவல்னுதான் படிச்சேன்.. பட்......\n1.இதே போல, பல அகிலாக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. யாருக்கும் தெரியாமல்....\n2. பெண் எழுத்தாளருக்கு, ஒரு பெண்ணின் உணர்வுகள் மிக அழகாக வடிக்க இயலும்.\n3. தனிமையும், அதில் ஒரு பயணமும், அளாவிட முடியாத சந்தோஷத்தையும், சொல்ல முடியாத தைரியத்தையும் தரும்.\n4.ராஜா-வும் இங்கிலீஷ் புக் படிக்கிறார் என்பது தெரிய வரும் செய்தி..\nஅய்யோ.. ஆத்தா... நீ பாட்டுக்கு கும்மியடிச்சுட்டுப் போயிடாதே...\n//ஒவ்வொருவரின் ஆழ்மன வெளிப்பாடும், வாழ்க்கை முரணும் தெளிவாக பதியப்பட்டிருக்கும்./\nகடைசியாக ஒன்றை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதை தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்.....\nரொம்ப நல்லா பகிர்வு நண்பரே...முனைவர் பட்டத்திற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறீர்களா...வாழ்த்துக்கள்..\nஎழுத்துக்கள் மிக சுவாரஸ்யம் வாழ்த்துக்கள்..\nரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க..\nquotes -கு மேற்கோள்-னு சொல்லலாம்..\n** அனானி (மேற்கோள் என்பது சரிதான்.. ஆனால் இது மேற்க்கோள் போல் இல்லாமல் தனியான ஒரு பாராவையே இன்டென்ட் செய்து வைக்கும் முறை. அதற்குச் சரியான தமிழ்பெயர்தான் கிடைக்கவில்லை.. நன்றி நண்பரே)\n** வால்பையன் (படிச்சுப் பாருங்க தல... ஏகப்பட்ட மேட்டருங்க இருக்கு. தமிழ்ல போட்ருந்தாய்ங்க... நம்மாளுங்க பொங்கியிருப்பாங்க..)\n** பீப்பீ (பேர் நல்லாருக்கே)\nஅகிலா இரயில் ஏறாமல் இருந்திருந்தால் அது இன்னோரு “அவள் ஒரு தொடர்கதை” ஆகியிருக்கும்.\nஇதுவரை கவனிக்க வில்லை இப்போதுதான் படித்தேன்..... மிக அருமையா எழுதியிருக்கிங்க பாராட்டுக்கள்.\n\"உண்மையில் அகிலா வளர்ந்த அந்த பார்ப்பன சூழ்நிலையில் (இதுக்கே எத்தன பேர் கும்மப்போறாங்கன்னு தெரியல...) \"\nஅருமை நண்பரே. இப்படியான நாவல்கள் தமிழிலும் வருமா என்னும் தொனியில் நீங்கள் எழுதியிருப்பதை நான் பலமாய் ஆதரிக்கிறேன்.\nஅனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé)\nகாதல் விதை - கவிதை (6)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2018-05-21T01:04:02Z", "digest": "sha1:F4EXXSZEKKFZW33A3DVDDH6G4I2GW5VH", "length": 5748, "nlines": 90, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: மிக பெரிய விமான சாகச நிகழ்வு - இந்தியாவில்", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009\nமிக பெரிய விமான சாகச நிகழ்வு - இந்தியாவில்\nஆசியாவில் மிக பெரிய விமான சாகச நிகழ்வான ஏயார் இந்தியா 2009யை சர்வதேச பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏயார் ஸ்பேஸ் நிறுவனம் ஆகியன ஒழுங்கு செய்துள்ளன.\nஇந்த நிகழ்வு நேற்று (11.02.2009) பெங்ளுரிலுள்ள இந்திய விமான தரிப்பிடமான ஹேலஹங்கவில் நடைபெறவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதில், 25 நாடுகளைச் சேர்ந்த 592 விமான நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு பங்குபற்றவுள்ள நிறுவனங்களில் 303 சர்வதேச விமான நிறுவனங்களும், 289 இந்திய விமான நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் ஆரம்ப நிகழ்வின் போது 66 இந்திய நிறுவனங்கள் பங்குபற்றியுள்ளதாகவும், தற்போது அது 289 நிறுவனங்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிகழ்வில் முதன் முறையாக சீனா பங்கு��ற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, இஸ்ரேல் உட்பட இன்னும் பல நாடுகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 11:56:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nஒஸ்கார் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் வைபவம் இன...\nஇலங்கை பாதிப்பு, ஆசியாவில் அச்சம்\nவெற்றி F.Mஇன் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம்\nமிக பெரிய விமான சாகச நிகழ்வு - இந்தியாவில்\nஅமெரிக்கா மீது தாக்குதல், அமெரிக்காவிற்கு பாதிப்பு...\nபிறந்த நாளை கொண்டாடும் எமது நண்பன்\nகுகூள் வழங்கிய புதிய வசதி\nசிரிக்க வைக்கும் எயார் டெல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/mrs-modi-met-with-accident/", "date_download": "2018-05-21T01:15:02Z", "digest": "sha1:EXWIWTGIFLGFW2DGYWPL53R5ZCWUWRZZ", "length": 6821, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி - Cinema Parvai", "raw_content": "\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nவிபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி\nராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் படுகாயமடைந்த ஜசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜசோதாபெனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரா மாவட்டத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு குஜராத்திற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆரம்ப கட்ட தகவலின் படி, ���சோதா பென்னிற்கு இலேசான காயமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nதேவைப்பட்டால் புதிய கட்சி : பிரகாஷ்ராஜ்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2016/09/ca-ma-madeline-de-proust.html", "date_download": "2018-05-21T01:31:35Z", "digest": "sha1:MZHC2SDAD5NQT4FFUVU3TI6LHIKSY3FL", "length": 13309, "nlines": 128, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ça ma madeline de proust - உங்கள் மேடலின் எது?", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nஞாயிறு, 4 செப்டம்பர், 2016\nஃப்ரெஞ்சு மொழியில் அழகான சொலவடைகள் நிறைய இருப்பதைப்பற்றி முன்னொருமுறை எழுதியிருந்தேன் அல்லவா. அந்த வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது. ça ma madeline... அதன் முழு வடிவம் \"ça ma madeline de proust\" என்பது. இந்த சொற்றொடருக்கு ஒரு பின்கதை உண்டு. அதற்கு முன் ப்ரூஸ்டை பார்த்துவிடலாம்.\nஉங்களுக்கு Marcel Proust ஐ தெரிந்திருக்கலாம். ஃரெஞ்சின் மிக முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். அவரது À la recherche du temps perdu (ஆ லா ரிஷர்ஷ் த்யு தா(ந்) பெர்த்யூ) நாவல் இலக்கிய உலகில் ஒரு சாதணையாக சொல்லப்படுகிறது. சுமார் 13 ஆண்டுகள் 7 பகுதிகளாக 4000 பக்கங்களில் எழுதப்பட்ட மிகப்பெரிய நாவல் அது. அதில் மூன்று பகுதிகள் அவர் இறந்தபிறகே வெளிவந்தது.\nமார்செல் ஒரு பெரிய நாவலை எழுத திட்டமிட்டு ஆனால் எந்தபுள்ளியிலிருந்து அதைத் துடங்குவது என்று தெரியாமல் ரைட்டர்ஸ் ப்ளாக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் காலை உணவிற்காக டீ யும் மேடலினும் தரப்பட்டது. மேடலின் என்பது மாவு, முட்டை, வெண்ணையில் செய்யபட்ட கடல் சிப்பி வடிவில் இருக்கும் ஒரு வகை கேக். அந்த மேடலினை டீயில் முக்கி வாயிலிடும் வேளையில் அது நாக்கில் கரையும் போது உருவான அந்த ப்ரத்தேகமான வாசனை அவருக்கு தனது பால்யகால நினைவுகளை எல்லாம் நினைவுபடுத்தியது. சிறுவனாக இருக்கும் போது தனது ஆண்டின் அறைக்கு செல்லும் வேளைகளில் அவள் டீயில் முக்கிய மேடலின்களைத் தருவாள். அந்த நினைவுக்கீற்று என்றோ மனதின் அடி ஆழத்தில் தொலைந்து போன ஒரு ஞாபகம். முற்றிலும் முக்கியத்துவமில்லாத ஒரு நிகழ்வு. ஆனால் இந்த காலையின் மேடலினின் மணம் சட்டென்று அவருடைய கடந்தகாலத்தின் ஜன்னல்களை திறந்து போட்டது. அவரது பால்யத்தைக் குறித்தும் நினைவுகளைக் குறித்தும் எண்ணங்கள் மடைதிறந்தன. தனது நாவல் இது குறித்து தான் இருக்கப்போகிறது என்று முடிவு செய்தார். அப்படி எழுதத் துடங்கியது தான் 13 ஆண்டுகள் அவர் எழுதிய 4000 பக்க நாவல் À la recherche du temps perdu (\"தொலைந்த காலத்தின் தேடலில்...\" என்று வைத்துக்கொள்ளலாம்).\nஇந்த ஒரு நிகழ்வைதான் இந்த சொற்றொடர் ça ma madeline de proust குறிக்கிறது. ஏதோ ஒரு சிறிய நிகழ்வோ, ஒரு உணவோ, ஒரு செய்கையோ, ஒரு குரலோ, பெரும்பாலும் ஒரு வாசனையோ சட்டென்று (இல்லையென்றால்) மறந்துவிட்டோம் என்று நினைத்த உங்கள் குழந்தைப்பருவ சம்பவத்தையோ அதை ஒட்டிய நினைவையோ ஞாபகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வரும் என்றால் அது தான் உங்கள் மேடலின். ça ma madeline (ச ம மேடலின்). அதாவது உங்கள் Involuntary memory யில் இருந்து ஒரு சம்பவத்தை/ ஞாபகத்தை வெளிக்கொணரும் என்றால், அப்படியொன்றை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்றால் அதை நீங்கள் \"ça ma madeline\" என்று சொல்லிக்கொள்ளலாம்.\nஎன்னளவில் சுத்தமான சாக்லேட்டின் மணம் எனது 6ம் வகுப்பை எனக்கு நினைவுபடுத்தும். முகமது ரஃபி உடனே நினைவுக்கு வருவான். அவர் துபாயில் படித்துவிட்டு இடையில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தான். அதுவரை எங்களுக்கு பழக்கமில்லாத வெளிநாட்டு மிட்டாய்களைக் கொண்டுவருவான். பகிர்வான். அந்த ஒரு வருடம் தான் எங்கள் வகுப்பில் அவன் படித்தான். எல்லோரிடமும் உடனே நட்பாகிக்கொண்டான். சாக்லேட்டின் வாசனை என்னை எனது 6 வகுப்பிற்கு கொண்டுசென்றுவிடும். ça ma madeline de proust. உங்களது மேடலின் எது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nBattle of Algiers - ஒரு வரலாற்றின் ஆவணம்\nநமது சினிமா போகவேண்டிய தூரம்\nமக்களின் சினிமா - the human\nமாறும் காலம் : தேசத்தின் காலங்காட்டி நின்ற்போனது ஏ...\nமூன்று ஸ்டாப் தொலைவு என்பது எவ்வளவு\nகோடுகள் நமக்கு செய்தது என்ன\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் க���ளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2016/05/13.html", "date_download": "2018-05-21T01:35:20Z", "digest": "sha1:3IDV4JZHE2LIS4FUCNNV7QSW4MRSRZAA", "length": 10975, "nlines": 132, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: அயர்லாந்தின் அழகில்...! கோல்வே நகரில் - 13", "raw_content": "\n கோல்வே நகரில் - 13\nகாலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில் அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.\nநாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டோம்.\nஎங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.\nஅந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.\nமறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம்.\nகால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht) பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.\n13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது. பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது,\nஅன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார். நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஎங்கள் பேருந்து தொடர்ந்து கில்மோர் அபேய் (Kylemore Abbey) மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முர���ு நெடுமாறன் முயற்சிகள்\n அயர்லாந்து உணவு வகை - 16\n கில்மோர் அபேய் (Kylemore A...\n கோல்வே நகரில் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanimairasigan.blogspot.com/2007/04/vizhi-thiravaamal.html", "date_download": "2018-05-21T01:02:52Z", "digest": "sha1:MZKFZOY2KEQ3AZ7AM6NQRK353FQILOJI", "length": 2111, "nlines": 39, "source_domain": "thanimairasigan.blogspot.com", "title": "தனிமை♥ரசிகன்: Vizhi thiravaamal", "raw_content": "\nதொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...\nஇதுவரை எனக்கு புரியாத ஒரே கேள்வி... \"இந்த உலகிற்க்கு நான் யார்\nஎன் எழுத்து பிழைகளை படித்ததால் உங்கள் சோகங்கள் தொலைந்ததென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் இன்னும் உங்கள் சோகங்களை தொலைக்க வாய்ப்புகள் உண்டு...\nஇல்லை என் எழுத்து பிழைகளை படித்ததால் நேரம் வீணானதென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தவறென்று உணர வாய்ப்புகள் உண்டு....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/08/us-soybeans-gain-as-soyoil-rallies.html", "date_download": "2018-05-21T01:35:22Z", "digest": "sha1:YNQMWEQ72PIYVGMR6U5IMHPXWDHXNIMS", "length": 11950, "nlines": 142, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: US: Soybeans gain as soyoil rallies, pulls corn higher", "raw_content": "\nசிறுதானியம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக...\nமண் மகத்துவம் அறியும் மண் ஆய்வு\nகால்நடை வளர்ப்பில் ஒழியுமா மூட பழக்கம்\nமரத்தை நடவு செய்யும் பேக்கிங் தொழில்\nபோச்சம்பள்ளியில்இயற்கை முறையில் 20 வகை கீரை சாகுபட...\nபந்தல் காய்கறிகளுக்கு 50 சதவீதம் மானியம்\nஇயந்திரம் மூலம் நடவுப்பணி எக்டேருக்கு ரூ.5,000 மான...\nஆக. 26-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்\nஏற்காட்டில் காபி விவசாயிகளுக்கு வாரியம் வேண்டுகோள்...\nமானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை\nசம்பா பருவத்துக்கான நெல் ரகங்களை விவசாயிகள் பெற்று...\nஇயற்கை உரத்தில் காய்கறி தோட்டம்: பவானிசாகர் டவுன் ...\n'ஒற்றை நாற்று நடவு முறை சிறந்தது': வேளாண் அதிகாரி ...\nநிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை\nபசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி - சாதிக்கிறார் விவ...\nதென்னை நாற்றங்கால் சாகுபடி - கூடுதல் லாபம் பெறும் ...\nசொட்டுநீர் பாசனத்துக்கு 100 % மானியம்\nநெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ....\n\"தரிசு நிலங்களில் வேப்பமர கன்றுகள் நடவுக்கு ரூ.17 ...\nவேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை சிறுதானியங்கள் மத...\nஉரங்களின் விலைகள் குறைப்பு வேளாண் அதிகாரி தகவல்\nமானிய விலையில் சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம்...\nசிறுதானியங்களை விதை நேர்த்தி செய்து விதைக்க வலியுற...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்...\nசம்பா நடவுக்கு முன் வேளாண் அதிகாரி வழிகாட்டல் : தக...\nஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது வேளாண்துறை அறிவுரை\nசிக்கல் வேளாண். அறிவியல் நிலையத்தில் பழம், காய்கறி...\nஇயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் வி...\nநாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளு...\nதிருந்திய நெல் சாகுபடி ஏன்\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பூமியில் இனிப்பு வருமானம்\nவிவசாயி வயலில் அதிசய கம்பு\nஉழவர் உற்பத்தி மையம் துவக்கம்\nதோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்: வேளாண் மையங்களி...\nஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பயிற்சி\nவிவசாயிகளே... வரகு பயிரிட்டு வருமானத்தை அள்ளுங்க.....\nஇயந்திர நெல் நடவிற்கு மானியம் ....உயர்வு எக்டேருக்...\nகுடல் புழுக்களை வெளியேற்றும் பூண்டு\nவேளாண் நிலையத்தில் முயல் வளர்ப்பு பயிற்சி : அதிகார...\nஅடுத்த சந்ததிக்கு இயற்கை விவசாயம் அவசியம் அறைகூவல்...\nவாடிப்பட்டி பகுதியில் மானிய விலையில் இடுபொருள், வே...\n3 ஆண்டுகளில் ரூ.2.30 கோடி மானியத்தில் 67 விவசாயிகள...\nதோட்டக்கலை பயிர் மானிய திட்டத்தில் சேர வேண்டுமா\nமானாவாரி நிலங்களில் பருத்தி பயிரிட ஆலோசனை\nவேளாண் அறிவியல் நிலையத்தில் நிலக்கடலை சாகுபடி பயிற...\nபயறு வகைகளில் லாபம் பெறும் முறை - விதைச்சான்று உதவ...\nபசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்\nமாடி தோட்ட மகசூல் 'பார்முலா'\nதினமும் பணம் கொழிக்கும் அரளிப்பூ சாகுபடி\nசந்தோஷம் பொங்க வைக்கும் சம்பங்கி விவசாயம்\nமண் வளம் காக்க பசுந்தாள் உரமிட வேண்டும்: வேளாண் அத...\nதலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19142&ncat=16", "date_download": "2018-05-21T01:35:03Z", "digest": "sha1:SHKJCPISX5T4OBTUGP57PCVZHTEERMBL", "length": 23130, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "சில பாதைகள்... சில பகிர்வுகள்.... | மங்கையர் மலர் | Mangayarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் மங்கையர் மலர்\nசில பாதைகள்... சில பகிர்வுகள்....\nரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை மே 21,2018\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி மே 21,2018\nபன்னீர் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி; பழனிசாமி தரப்பு அதிர்ச்சி மே 21,2018\nகாவிரி பிரச்னையில் போராடி வெற்றி: முதல்வர் பெருமிதம் மே 21,2018\n2012, டிசம்பரில் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் அனுராதா சேகரிடமிருந்து ஃபோன் வந்த நாள் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. \"ஒரு தொடர் எழுத வேண்டும்' என்று அவர் சொன்னபோது, சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். \"சில பாதைகள் சில பயணங்கள்' என்று தொடரில் தலைப்பை முடிவு செய்தபோதுகூட, நான் நினைக்கவில்லை, ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்த ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி எழுதப் போகிறேன் என்று...\nநிர்பயாவுக்கு அந்த பயங்கரம் நடந்த நாள். \"கடைசிவரை நிர்பயா போராடினாள், வாழ்வதற்கான தீவிரமான உந்துதலோடு இறுதிமூச்சு வரை முயற்சி செய்தாள்' என்ற செய்தி எனக்கு ஆழமான உத்வேகத்தை அளித்தது. அவளது போராட்டமும், அவள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையும் முதல் அத்தியாயத்துக்கான களமாயின. அதன்பின்... ஒவ்வொரு அத்தியாயத்திலும் \"ஒரு பெண், அவளது வாழ்க்கை' என்று தொடர் வளர்ந்தது. காலம் எனும் பெரு மணற்பரப்பில் அழியாமல் தடம் பதித்த சில முன் ஏர் பெண்களின் பாதைகளைத் தேடவும் அதைத் தொடரில் பதிவு செய்யவும் இந்தத் தொடர் எனக்குப் பெரும் வாய்ப்பைத் தந்தது. அந்த வாய்ப்பை ஒரு வரமாக நான் ஏந்திக் கொண்டேன்.\nதன்னை கைவிட்ட உறவுகளையும், மன்னித்த என் அத்தை லட்சுமி பற்றி எழுதியபோது, அநேகம் பேர் எனக்கும் இதேபோல் ஓர் அத்தை, எங்க அம்மாகூட இப்படித்தான், எங்க பாட்டியும் உங்க அத்தையும் ஒண்ணு என்றெல்லாம் சொன்னார்கள். \"சமைத்துப்பார்' மீனாட்சி அம்மாள் முதல் குமாரமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன் வரை.. குடிப்பழக்கத்துக்கு தன் கணவரைப் பறிகொடத்த பின், அந்தப் பழக்கத்திலிருந்த மற்றவரைக் காக்க இந்தியாவின் முதல் டி-அடிக்ஷன் சென்டர் தொடங்கிய சாந்தி ரங்கநாதன் முதல் கம்போடியாவின் குழந்தைப் பாலியல் தொழிலாளிகளை மீட்கப் போராடும் சோம்லே மாம் வரை... ஆசிட் வீச்சால் பொசுங்கிய முகத்துடன், அது போன்ற பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த அர்ச்சனா குமாரி தொடங்கி, இந்தியாவின் முத���் முதியோர் இல்லம் தொடங்கிய சாவித்திரி வைத்தி வரை.... எத்தனையோ சாதனைப் பெண்களின் பயணங்களைப் பகிர ஒரு வாயிலைத் திறந்துவிட்டது \"மங்கையர் மலர்'.\nபோன அக்டோபர் மாதம். சிகாகோ நகருக்கு எங்கள் பட்டிமன்றக் குழுவோடு, ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். ஓர் அறுபது வயதுப் பெண் அருகே உட்கார்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். \"மங்கையர் மலர்ல உங்க தொடர் படிக்கிறேன்' என்றார். ஏதோ சொல்ல மிகவும் விரும்பினார். எதனாலே திடீரென்று தேம்பித் தேம்பி அழுதார். \"என்னம்மா... என்ன' என்றேன் பதறி. எந்தக் கட்டுரை, எந்தச் சம்பவம் அவருக்கு எந்த நினைவுகளை மீட்டெடுத்ததோ...நானறியேன். அழும் அவரும், அவரது கையைப் பிடித்தபடி நானுமாய் காலம் கரைந்தது. பின்பு எழுந்து என் தலை மீது கை வைத்த ஆசி கூறிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.\nவாழ்க்கை நொடி தொறும் நமக்கு அனுபவங்களை வாரி வழங்குகிறது. ஏதோ ஒரு புள்ளியில், எழுதப்படும் என் அனுபவம் எல்லோருக்குமான பொது அனுபவமாய்ப் புலர்ந்து விடுகிறது. அதை வாசகர் வாயிலாக எழுத்தாளன் அறியும் தருணமே அந்த எழுத்தாளனின் மிக உன்னதமான தருணம். இதுபோன்ற எண்ணற்ற தருணங்களை வழங்கிய வாசகர்களுக்கு என் நன்றி\n\"நாளைக்குள்ள கொடுத்திடுங்க' என்று ஒவ்வொரு முறையும் பணிவாக நினைவூட்டி என்னோடு பாடுபட்ட ஆசிரியர் குழு அனிதா, ஒவ்வொரு இதழ் வெளிவந்த உடனும் கூப்பிட்டுத் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட தோழி அனுராதா சேகர், வித்தியாசமான ஓவியங்களைத் தந்த ஓவியர் செல்வம், புகைப்படக் கலைஞர் அனிதா மூர்த்தி எல்லோரும் என் நன்றிக்கு உரியவர்கள்.\nஇன்னமும் எழுதப்பட வேண்டிய பெண்களின் வரலாறுகள் அநேகம். அவர்களது கதைகளை எழுதுவது சமூகத்தின் வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானதே. ஏனென்றால் காலம்தோறும் பெண்ணே சமூகத்தை முன்னெடுத்துச் செல்கிறாள். தியாகத்தாலும், போராட்டத்தாலும் சமூகத்தை ஒரு குழந்தையைப் போலத் தூக்கி வளர்க்கிறாள்.\nஅப்படி எழுதப்படாமலே போன வரலாறுகளுக்கு சொந்தக்காரர்களான எண்ணிலா சாதனைப் பெண்களின் காலடித் தடங்களுக்கு என் வணக்கங்கள்\nமேலும் மங்கையர் மலர் செய்திகள்:\nஅன்பு வட்டம் - அனுஷா நடராஜன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மங்கையர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய���யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ilaiyaraaja-spb-08-04-1736819.htm", "date_download": "2018-05-21T01:11:50Z", "digest": "sha1:AS2GWMC7OAWQSUMJFO4FISX5QWHXMMPI", "length": 6567, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா? - IlaiyaraajaSPB - இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\n இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா\nஇளையராஜா-SPB இடையே சமீபத்தில் பாடல்களின் ராயல்டி பற்றி பெரிய பிரச்சனை எழுந்தது. அதனால் இளையராஜா பாடல்களை இனி மேடையில் பாடமாட்டேன் என பாலசுப்ரமணியம் அறிவித்தார்.\nஇத்தகைய ராயல்டி பற்றிய பிரச்சனைகளை கையாளும் IPRS என்ற அமைப்பில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. The Indian Performing Right Society என்பது அதன் விரிவாக்கம். இந்த அமைப்பு ராயல்டி பணம் சரியான உரிமையாளரிடம் சென்று சேர்வதை உறுதி செய்யும்.\nசமீபத்தில் நடந்த தேர்தலில் பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் நாட்டிலிருந்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இந்த அமைப்பின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.\nஇளையராஜா-SPB பிரச்னையை அவர் தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்\n▪ இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்\n▪ இளையராஜா பற்றி ஓபனாக பேசிய எஸ்.பி.பி மனதை உருக வைக்கும் வீடியோ\n▪ எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் - இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-shankar-23-06-1738678.htm", "date_download": "2018-05-21T01:06:43Z", "digest": "sha1:H453SJVQS5WDN4RIVKZRLDE4XJM47PBQ", "length": 6713, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்! - RajinikanthShankar - ரஜினி - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\n2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினி - ஷங்கர் கூட்டணில உருவாகிட்டு வர்ற 2.0 படத்தோட படப்பிடிப்பு முடிஞ்சு கிராபிக்ஸ் வேலைகள் பல்வேறு நாடுகள்ல நடந்துகிட்டு வருது. படத்தோட படப்பிடிப்பு எப்பவோ முடிஞ்சிருச்சு.\nஏ.ஆர்.ரகுமான் இசைல உருவாகிட்டு வர்ற இந்த படத்தோட பாடல்கள் வர்ற அக்டோபர்ல துபாய்ல நடக்குற ஒரு பிரம்மாண்டமான விழாவில ரிலீஸ் போறதா ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்த நிலையில, இந்த படத்தோட டிரைலர் ரிலீஸ் பத்தி இப்போ ஒரு அப்டேட் கிடைச்சிருக்கு.\nஅதாவது ரஜினியோட பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்த படத்தோட டிரைலர் வெளியாக அதிக வாய்ப்பிருக்குறதா சொல்லப்படுது.\n▪ ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா\n▪ இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா\n▪ ரஜினி அப்படி நடிக்கவில்லை\n▪ முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..\n▪ ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n▪ மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி\n▪ 2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o\n▪ 2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n▪ எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...\n▪ ரஜினி - ஷங்கர் பட பட்ஜெட் 300 கோடி \n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய ���ுடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-fall-chennai-rs-21-984-008675.html", "date_download": "2018-05-21T01:30:40Z", "digest": "sha1:NVV7GXVILT2M5XGDLTT7ZEILNXIIZEUF", "length": 13714, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate fall in Chennai Rs 21,984 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (16/08/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 2748 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 21,984 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2886 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,088 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 28,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு மாலை 5:15 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 23 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கலில் 3.84 ரூபாயாகவும் உள்ளது.\nகச்சா எண்ணெய் விலை நிலவரம்\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.55 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 50.80 டாலராகவும் இன்று விலை அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034043/The-first-ministerinlaw-was-arrested-on-behalf-of.vpf", "date_download": "2018-05-21T00:55:23Z", "digest": "sha1:C2XNJTIF5RIMAYOFQ4UVGCGD3GE6FJUO", "length": 9529, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The first minister-in-law was arrested on behalf of DDV.Dinakaran's supporter || முதல்-அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல்-அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.\nமுகநூலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் குறித்து தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணி ஆகியோர் படத்தை போட்டு அதன் கீழ், ‘இறையமங்கலம் இளையபெருமாள் கோவில் அருகில் 116 ஏக்கர் நிலத்தை ரூ.86 கோடிக்கு வாங்க உள்ளோம். பினாமி பெயரில் பதிவு செய்யவும், பார்த்துக்கொள்ளவும் ஆட்கள் தேவை’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இறையமங்கலம் என்ற ஊர் நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே அமைந்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் மொளசியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் (வயது 33) என்பவர் புகார் செய்தார். அதில் முதல்-அமைச்சர், அமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nஇதுதொடர்பாக மொளசி அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஆவார். திருச்செங்கோடு ஒன்றிய அ.ம.மு.கழகத்தைச் சேர்ந்தவர். கைதான தினேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து ��ொன்ற பெண் கைது\n3. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n4. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n5. சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/09/blog-post_5032.html", "date_download": "2018-05-21T01:11:03Z", "digest": "sha1:3KUYDBXIMJ4APC2GQOJB53DYJ6Y4CMQV", "length": 122809, "nlines": 1124, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபுதிதாக பதிவு எழுத வரும் போது எல்லோருக்கும் இருக்கும் தடைதான், யாருமே பின்னூட்டமாட்டாங்க, அதற்கு காரணம் நிறைய இருக்கு. பழைய பதிவர்கள் பலர் புதிய பதிவு திறந்து வச்சி யாரையாவது கலாய்பாங்க, அதனால் புதிய பதிவர்களைப் பற்றிய கவனம் வெளியே தெரிய சுமார் ஒரு மாதம் கூட ஆகும், அதுவும் நாளைக்கு 1 பதிவாவது போட்டு வந்தால் மட்டுமே.\nபுதிய பதிவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எளிய வழிகள்\n1. நாள் தோறும் ஒரு பதிவாவது போடுங்கள்\n2. உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள், அது எளிதுதான், எப்பொழுது முதல் பதிவை எழுதி இருக்கிறார்கள், அல்லது புரொபைல் பார்த்தால் பதிவு தொடங்கிய தேதி தெரிந்துவிடும்\n3. அப்படி கண்டு கொண்டவர்களுக்கு பின்னூட்டம் போட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள், ஏனென்றால் அவர்களும் இதே போன்று 'நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை' என்றே நினைத்திருப்பார்கள்.\n4. அவர் உங்களுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடவில்லையே என்று சோர்ந்து விடாதீர்கள், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வாருங்கள்\n5. அப்படி செய்யும் போது புதுப்பதிவர்களென உங்களுக்குள் ஒரு குழுவே ஏற்பட்டுவிடும், அப்பறம் என்ன பின்னூட்ட மழைதான்.\n6. பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர் இப்படித்தான் ஆரம்பத்தில் புதியவர்களை அவர்களுக்குள் கண்டுகொண்டு ஊக்கப்படுத்திக் கொண்டு தங்களுக்குள் உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்\n7. இது போன்ற பின்னூட்ட குழுவை முதலில் உருவாக்க வேண்டும், உங்களுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வ���்தவர்களோ, உங்களுக்கு பிறகு வருபவர்களோ உங்களுடன் தொடர்ந்து எழுதுபவர்களாகவும், உங்களுடன் புரிந்துணர்வோடும் வளர்ந்து வருவார்கள்.\n8. \"லக்கிலுக்குவுக்கு நறுக்கென்று நாலு கேள்வி\", \"இட்லி வடை யாரென்று கண்டுபிடித்துவிட்டேன்\", \"நமீதாவுடன் நேருக்கு நேர்\" இது போன்ற தலைப்புகளில் மொக்கையாக வாரத்திற்கு 3 பதிவாவது போட்டால் தான் ஏற்கனவே எழுதிக் கொண்டு இருக்கும் பழைய பதிவர்களின் கவனம் பெறுவீர்கள். அந்த பதிவில் நகைச்சுவையும் இருந்தால் பழைய பதிவர்களாலும் கண்டு கொள்ளப் படுவீர்கள்.\n9. சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்\n10. மொக்கைப் பதிவர்களின் தலைவரான குசும்பனின் பின்னூட்ட கும்மியில் கலந்து கொள்ளுங்கள், அதன் பிறகு பின்னூட்டம் போடுவது, பதிவு எழுதுவது எலலாமே எளிதாகிவிடும், டீக்குடிக்கிற நேரத்தில் கூட ஒரு பதிவை எழுதிவிட முடியும்\nஎல்லாவற்றையும் விட முதன்மையான யோசனை, உங்கள் பகுதியில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தால் தவறாது கலந்து கொள்ளுங்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 9/23/2008 10:03:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nநிஜமாகவே புதியவர்கள் பின்பற்றவேண்டிய விஷயங்களைச் சொல்லியுள்ளீர்கள்\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:23:00 GMT+8\nபுதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க\nநீங்க சொல்ரா மேரியே நடந்துக்கிறேன்\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:28:00 GMT+8\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:29:00 GMT+8\nநல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க...\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:34:00 GMT+8\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:41:00 GMT+8\nநிஜமாகவே நல்ல யோசனைகள் கோவி.கண்ணன். என்ன, இந்த குழு சேர்தலால் ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு புதிய பதிவர்களுடன் தொடர்பே அற்றுப்போய் விட்டது. நேரமின்மையால் ரீடரில் இருக்கும் 20 அல்லது 30 பதிவர்களின் பதிவுகளையேதான் படித்து வருகிறேன். :(\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:45:00 GMT+8\nஅண்ணா என்னைப்போன்ற புதியவனுக்கு மிகவும் பயனுள்ள பதிவு\nகட்டாயம் இதனை மனதில் எழுதிவைத்து கடைபிடிக்கிறேன்\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:45:00 GMT+8\nஎன்னை அந்த ஸ்டார் லிஸ்டுல சேர்த்து விட்டாச்சா ஆனால் உங்கள் அவதானிப்பு அபார���். உங்கள் 'எளிய வழிகள்' உண்மையிலேயே பயனுள்ளவை. ஒரே ஒரு சிந்தனை. பரிசல்/வேலன்/லக்கி/நீங்கள் எவ்வளவு எழுதினாலும், தினந்தோறும் பதிவுகள் வந்துகொண்டிருந்தாலும், தரம் எப்போதும் தாழ்வதில்லை. ஒரு பரபரப்புக்கு என்று மட்டும் போட ஆரம்பித்தால், நிறைய (அதிக என்று போட நினைத்து உங்களுக்கு பயந்து, ச்சே, அஞ்சி மாற்றிவிட்டேன்) நாள் தாக்குப் பிடிக்க முடியாது அல்லவா. பல்வேறு வாசிப்பும் தேவை அல்லவா.\nபி.கு. : நிறைய நாட்கள் ஆகிவிட்டன நீங்கள் அங்கு வந்து\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:46:00 GMT+8\nஇதை நான் வந்த காலத்தில் சொல்லியுருக்கலாம்...\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:51:00 GMT+8\nசரிங்க , அப்படியே எல்லாரும் நம்ம பக்கம் வாங்க\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:02:00 GMT+8\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:11:00 GMT+8\nபின்னுட்டம் மட்டும் இடுபவர்களை அல்லது அனானியாக இடுபவர்களை\nஊக்க படுத்தி பதிவு இல்லையா..:)\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:46:00 GMT+8\n////எல்லாவற்றையும் விட முதன்மையான யோசனை, உங்கள் பகுதியில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தால் தவறாது கலந்து கொள்ளுங்கள்///\nஇதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது\nஎதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:03:00 GMT+8\nஇதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது\nஎதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்\nநீங்களும் சுவாரிசியமாகத்தானே எழுதுனிங்க 'விடாது கருப்புவுக்கு ஒரு கேள்வின்னு' பதிவைப் போட்டிங்க, அதில் கவனம் பெற்றீர்கள், அதன்பிறகு தான் மாணவர் அணி உங்களுக்காக திரண்டது.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:07:00 GMT+8\n புதிய பதிவர்கள் பழைய பதிவர்களை ஏன் கண்டு கொள்ள வேண்டும்.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்.ஆனால் புதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா.ஆனால் புதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா.பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்.பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை.ஆனால் ஒரு பதிவர்,அவ்ருடைய எல்லை எல்லையைத்தாண்டி அலட்டும் போது வருத்தம் வருகிறது.ஆனால் ஒரு பதிவர்,அவ்ருடைய எல்லை எல்லையைத்தாண்டி அலட்டும் போது வருத்தம் வருகிறது.எனென்றால் முன்பு சொன்ன பத்திரிக்கையாளாரை நாம் காணப் போவதும் இல்லை.அவருடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதுமில்லை.இணைய உலகம் கட்டற்ற சுதந்திரம் கொடுப்பதால் ஒருவருடைய பதிவிற்கு விமரிசனம் சொல்கிறோம்.அவருடைய உடனடி பதிலைப் பெறுகிறோம்.இப்படி சுதந்திரம் இருக்கும் போது மற்ற பதிவளார்களின் அதாவது சம்பந்தப் பட்ட பதிவாளாரின் கருத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதில் வியப்பில்லையே.எனென்றால் முன்பு சொன்ன பத்திரிக்கையாளாரை நாம் காணப் போவதும் இல்லை.அவருடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதுமில்லை.இணைய உலகம் கட்டற்ற சுதந்திரம் கொடுப்பதால் ஒருவருடைய பதிவிற்கு விமரிசனம் சொல்கிறோம்.அவருடைய உடனடி பதிலைப் பெறுகிறோம்.இப்படி சுதந்திரம் இருக்கும் போது மற்ற பதிவளார்களின் அதாவது சம்பந்தப் பட்ட பதிவாளாரின் கருத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதில் வியப்பில்லையே.ஆனால் இந்த ஆர்வத்தை களங்கப் படுத்தும் போது ஒரு பதிவர் கோபம் கொள்வதில் என்ன குற்றம் காணமுடியும்.ஆனால் இந்த ஆர்வத்தை களங்கப் படுத்தும் போது ஒரு பதிவர் கோபம் கொள்வதில் என்ன குற்றம் காணமுடியும்.அதற்க்காக அவரை பதிவின் ஹிட்டிற்காக தன்னுடைய பெயரைப் பயன் படுத்துகிறார் என்று எழுதினால் அவருக்கு வரும் கோபம் நியாயமா இல்லையா.அதற்க்காக அவரை பதிவின் ஹிட்டிற்காக தன்னுடைய பெயரைப் பயன் படுத்துகிறார் என்று எழுதினால் அவருக்கு வரும் கோபம் நியாயமா இல்லையா.எனென்றால் எல்லாப் பதிவர்களும் இம்மாதிரி வருவதில்லை,நினப்பதும் இல்லை.நான் உட்பட.. அவர்களுக்கு இம்மாதிரி எழுதுவதைப் பார்க்கும் போது அதுவும் இணையத்தில் நல்ல மாதிரி எழுதும் நண்பர்கள் எழுதும் போது கோபம் ஏற்படுவது இயற்கையே.எனென்றால் எல்லாப் பதிவர்களும் இம்மாதிரி வருவதில்லை,நினப்பதும் இல்லை.நான் உட்பட.. அவர்களுக்கு இம்மாதிரி எழுதுவதைப் பார்க்கும் போது அதுவும் இணையத்தில் நல்ல மாதிரி எழுதும் நண்பர்கள் எழுதும் போது கோபம் ஏற்படுவது இயற்கையே.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:08:00 GMT+8\nஇதை நான் வந்த காலத்தில் சொல்லியுருக்கலாம்...\nஇப்போதெல்லாம் வாரத்துக்கு 10 - 15 புதியவர்கள் வருகிறீர்கள், அதனால் ஒரு வழிகாட்டுதலுக்காக எழுதினேன்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:08:00 GMT+8\nநிஜமாகவே புதியவர்கள் பின்பற்றவேண்டிய விஷயங்களைச் சொல்லியுள்ளீர்கள்\nஅப்படின்னா மொக்கைன்னு படிக்க ஆரம்பிச்சிங்களா \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:09:00 GMT+8\n புதிய பதிவர்கள் பழைய பதிவர்களை ஏன் கண்டு கொள்ள வேண்டும்.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்\nநீங்க நெசமாவே முன்பு எழுதவில்லையா \n//அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா\n//பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழ���த்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை\nஎல்லா இடத்திலும் அலட்டிக் கொள்பவர்கள் இருப்பார்கள், ஆனால் இங்கே ஊன்றி கவனிப்பதால், சுற்றி சுற்றி வருவதால், சின்ன விசயம் கூட பெரிசா எடுத்துக் கொள்கிறோம்.\n//அவர்களுக்கு இம்மாதிரி எழுதுவதைப் பார்க்கும் போது அதுவும் இணையத்தில் நல்ல மாதிரி எழுதும் நண்பர்கள் எழுதும் போது கோபம் ஏற்படுவது இயற்கையே.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல.இணயத்திற்க்குத்தான்\nபதிவில் யாரும் ஆடவும் முடியாது ஆட்டி வைக்கவும் முடியாது, நல்ல எழுத்துத் திறமை உள்ளவர்களை யாராலும் திட்டமிட்டு புறக்கணிக்கவும் முடியாது.\nஅனுபவத்தை எழுதியது போல் எழுதி இருக்கீறீர்கள், நீங்கள் சொல்வது கூட சரியாகத்தான் இருக்கும்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:19:00 GMT+8\n// சும்மா அதிருதுல said...\nபின்னுட்டம் மட்டும் இடுபவர்களை அல்லது அனானியாக இடுபவர்களை\nஊக்க படுத்தி பதிவு இல்லையா..:)\nஇரவு 12 மணிக்கு உங்க ப்ரொபைல் படத்தைப் பார்த்தால் அதிரல, ஒதருது \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:20:00 GMT+8\nபுதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க\nநீங்க சொல்ரா மேரியே நடந்துக்கிறேன்\nநன்றி, எல்லாம் செய்முறையில் பின்பற்றிய வழிமுறைகள் தான். ஒர்க் அவுட் ஆகும்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:21:00 GMT+8\nஅண்ணா என்னைப்போன்ற புதியவனுக்கு மிகவும் பயனுள்ள பதிவு\nகட்டாயம் இதனை மனதில் எழுதிவைத்து கடைபிடிக்கிறேன்\nஹிஹி நீங்க எழுத வந்து 8 மாதம் ஆகுது, இன்னேரம் பழம் திண்ணு கொட்டை போட்டு செடியாக்கி இருப்பிங்க.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:22:00 GMT+8\nபரிசல்காரன் போனி நல்லா போகுது, பின்னூட்டம் தான் \nநல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க...\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:23:00 GMT+8\nஒரு காலத்தில் யார் புதுசா பதிவு போட்டாலும் போட்டி போட்டுக் கொண்டு போயி முதல் பின்னூட்டமெல்லாம் போட்டுக் கொண்டுதானிருந்தோம்\nஒரு பக்கம் அவர்களை உற்சாகப் படுத்தற மாதிரியும் இருக்கும். (இன்னொரு பக்கம் நம்ம பதிவுகளுக்கு வாசகர் வட்டம் அதிகமாகும் என்ற சுயநலமும் கூடத்தான்). அப்படி இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க\nஅதான் இப்ப யாராவது புதுசா வந்தாலும் எங்களை மாதிரி ஆட்கள் கொஞ்சம் யோசிச்சே கமெண்ட் போடுறோம் ஆனா நல்லா நகைச்சுவையாவோ/சீரியஸானா விஷயமாவோ/மொக்கையாவோ ரசிக்கக் கூடியதாக இருந்தா கண்டிப்பா படிச்சிகிட்டித்தான் இருக்கோம்\nஅவர்களுக்கான ஊக்குவிப்பும் உற்சாகமும் தானக வரும்\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:24:00 GMT+8\nநிஜமாகவே நல்ல யோசனைகள் கோவி.கண்ணன். என்ன, இந்த குழு சேர்தலால் ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு புதிய பதிவர்களுடன் தொடர்பே அற்றுப்போய் விட்டது. நேரமின்மையால் ரீடரில் இருக்கும் 20 அல்லது 30 பதிவர்களின் பதிவுகளையேதான் படித்து வருகிறேன். :(\nவேலை இருப்பதால் பதிவிட முடியலை என்று வருந்தாதீர்கள்.\nவேலை தான் முதன்மையானது, பதிவு எப்போது வேண்டுமானாலும் எழுதலாம், குழுசேர்க்கலாம், கும்மி அடிக்கலாம்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:25:00 GMT+8\nவாய்யா, பதிவு எழுத தொடங்கும் ஐடியா எதுவும் இல்லையா \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:26:00 GMT+8\nஎன்னை அந்த ஸ்டார் லிஸ்டுல சேர்த்து விட்டாச்சா ஆனால் உங்கள் அவதானிப்பு அபாரம். உங்கள் 'எளிய வழிகள்' உண்மையிலேயே பயனுள்ளவை. ஒரே ஒரு சிந்தனை. பரிசல்/வேலன்/லக்கி/நீங்கள் எவ்வளவு எழுதினாலும், தினந்தோறும் பதிவுகள் வந்துகொண்டிருந்தாலும், தரம் எப்போதும் தாழ்வதில்லை. ஒரு பரபரப்புக்கு என்று மட்டும் போட ஆரம்பித்தால், நிறைய (அதிக என்று போட நினைத்து உங்களுக்கு பயந்து, ச்சே, அஞ்சி மாற்றிவிட்டேன்) நாள் தாக்குப் பிடிக்க முடியாது அல்லவா. பல்வேறு வாசிப்பும் தேவை அல்லவா.//\nபரிசல் அண்ட் குழுவை கவனித்து தான் எழுதினேன் :) பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி \nபி.கு. : நிறைய நாட்க���் ஆகிவிட்டன நீங்கள் அங்கு வந்து\nவாசிப்பு குறைந்துவிட்டது, நீங்கள் வேண்டுமானால் தமிழ்மணம் பதிவர் பின்னூட்டதிரட்டியில் பாருங்க, பிறர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதும் குறைந்துவிட்டது. ஓரளவு பரவலாக படித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்தவாரம் எல்லோருக்கும் பின்னூட்டம் தான்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:29:00 GMT+8\nநான் எப்போதுமே லக்கிலுக் என்ற பெயரைப் பய்ன் படுத்தியது இல்லை.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்)அதில்,துரதிர்ஷ்ட வசமாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது)அதில்,துரதிர்ஷ்ட வசமாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது.நல்லவேளை எனக்கு அது இதுவரை இல்லை.இனிமேலும் வருவற்கு வாய்புகள் குறைவு.\nஅம்மாதிரி லக்கிலுக் பெயரைப் போட்டு எழுதினால்தான் ஹிட் ஆகும் என்ற நிலைவந்தால் (அவர்தான் இதைச் சொன்னார்) இணையத்தில் எழுத நினைக்க மாட்டேன்.பிளீச்சிங் பெளடர் சொன்னது போல் எனக்கு வேறு வேலை இருக்கிறது.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது :). இவ்வளவையும் இவன் ஏண்டா இங்கே கொட்டிட்டி போறான் என்று நினைத்தால், எனக்குத் தெரிந்து எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துப் போகிற பக்குவம் உங்ககிட்ட இருக்கு,நீங்க நல்லவரு,வல்லவருன்னு சொல்லற்தை விட(அது நிஜம்தான் :). இவ்வளவையும் இவன் ஏண்டா இங்கே கொட்டிட்டி போறான் என்று நினைத்தால், எனக்குத் தெரிந்து எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துப் போகிற பக்குவம் உங்ககிட்ட இருக்கு,நீங��க நல்லவரு,வல்லவருன்னு சொல்லற்தை விட(அது நிஜம்தான்).நீங்க இந்தப் பதிவைப் போட்டதுதான் காரணம்.அதனால என்னை நீங்கள் தூண்டி விட்டுட்டீங்க.எனவே..இ.பி.கோ/302 ம் செக்க்ஷன்படி......).நீங்க இந்தப் பதிவைப் போட்டதுதான் காரணம்.அதனால என்னை நீங்கள் தூண்டி விட்டுட்டீங்க.எனவே..இ.பி.கோ/302 ம் செக்க்ஷன்படி......\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:31:00 GMT+8\nபுதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க// ரிப்பீட்டு.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:34:00 GMT+8\nரொம்ப சிம்பிள் அட்வைஸ் புதிய பதிவர்களுக்கு :- ஹிட் கவுண்டர் வைக்காதீங்க. தமிழ்மணத்துல சேராதீங்க. தமிளிஷ்ள பிரசுரம் பண்ணாதீங்க. உங்களுக்கு புடிச்சத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு புடிச்ச பதிவுக்கு மட்டும் பதில் எழுதணும்ன்னு தோணினா பின்னூட்டம் எழுதுங்க. ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு மாசம் கழிச்சி கூட உங்களுக்கு எழுத மேட்டர் இருந்ததுனா தமிழ்மணம்ல சேருங்க, தமிளிஷ்ள பிரசுரம் பண்ணுங்க. எல்ல தில்லாலங்கடி வேலையும் செய்யுங்க உங்க பதிவ பிரபலபடுத்த.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:39:00 GMT+8\n//ரொம்ப சிம்பிள் அட்வைஸ் புதிய பதிவர்களுக்கு :- ஹிட் கவுண்டர் வைக்காதீங்க. தமிழ்மணத்துல சேராதீங்க. தமிளிஷ்ள பிரசுரம் பண்ணாதீங்க. உங்களுக்கு புடிச்சத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு புடிச்ச பதிவுக்கு மட்டும் பதில் எழுதணும்ன்னு தோணினா பின்னூட்டம் எழுதுங்க. ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு மாசம் கழிச்சி கூட உங்களுக்கு எழுத மேட்டர் இருந்ததுனா தமிழ்மணம்ல சேருங்க, தமிளிஷ்ள பிரசுரம் பண்ணுங்க. எல்ல தில்லாலங்கடி வேலையும் செய்யுங்க உங்க பதிவ பிரபலபடுத்த.//\n அப்படிங்கிறத இவ்ளோ சுத்தி வளைச்சி சொல்லனுமா\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:43:00 GMT+8\nநான் எப்போதுமே லக்கிலுக் என்ற பெயரைப் பய்ன் படுத்தியது இல்லை.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்)அதில்,துரதிர்ஷ்ட வசமாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது)அதில்,துரதிர்ஷ்ட வச��ாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது.நல்லவேளை எனக்கு அது இதுவரை இல்லை.இனிமேலும் வருவற்கு வாய்புகள் குறைவு.\nஅம்மாதிரி லக்கிலுக் பெயரைப் போட்டு எழுதினால்தான் ஹிட் ஆகும் என்ற நிலைவந்தால் (அவர்தான் இதைச் சொன்னார்) இணையத்தில் எழுத நினைக்க மாட்டேன்.பிளீச்சிங் பெளடர் சொன்னது போல் எனக்கு வேறு வேலை இருக்கிறது.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது :). இவ்வளவையும் இவன் ஏண்டா இங்கே கொட்டிட்டி போறான் என்று நினைத்தால்//\nஓ ஓ மறுபடியும் பாலிடிக்ஸ், நான் வரலை, இரண்டு பேருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்க, ஆனால் என்னை பஞ்சாயத்துக்கு கூப்பிடாதிங்க (அவரு கூப்பிடமாட்டார்) பஞ்சாயத்து பண்ணப் போய் பஞ்சர் ஆகி இருக்கிறேன். பெரிதாக பாதிப்பு இல்லை, இருந்தாலும் வேண்டாத வேலை அது.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:55:00 GMT+8\nஒரு காலத்தில் யார் புதுசா பதிவு போட்டாலும் போட்டி போட்டுக் கொண்டு போயி முதல் பின்னூட்டமெல்லாம் போட்டுக் கொண்டுதானிருந்தோம்\nஒரு பக்கம் அவர்களை உற்சாகப் படுத்தற மாதிரியும் இருக்கும். (இன்னொரு பக்கம் நம்ம பதிவுகளுக்கு வாசகர் வட்டம் அதிகமாகும் என்ற சுயநலமும் கூடத்தான்). அப்படி இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க\nஅதான் இப்ப யாராவது புதுசா வந்தாலும் எங்களை மாதிரி ஆட்கள் கொஞ்சம் யோசிச்சே கமெண்ட் போடுறோம் ஆனா நல்லா நகைச்சுவையாவோ/சீரியஸானா விஷயமாவோ/மொக்கையாவோ ரசிக்கக் கூடியதாக இருந்தா கண்டிப்பா படிச்சிகிட்டித்தான் இருக்கோம்\nஅவர்களுக்கான ஊக்குவிப்பும் உற்சாகமும் தானக வரும்\nபித்தானந்தா, தங்கள் திருவாக்கும் மிகச் சரியே\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:56:00 GMT+8\nபுதன், 24 செப்��ம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:56:00 GMT+8\nசரிங்க , அப்படியே எல்லாரும் நம்ம பக்கம் வாங்க\nவருவாங்க வருவாங்க, நல்லகாலம் பிறக்கும் \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:57:00 GMT+8\nபுதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க// ரிப்பீட்டு.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:57:00 GMT+8\nநீங்க நெசமாவே முன்பு /எழுதவில்லையா \nஎன்னங்க கோவி சார் இப்படி சொல்றீங்க\n//இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:06:00 GMT+8\nநீங்க நெசமாவே முன்பு /எழுதவில்லையா \nஎன்னங்க கோவி சார் இப்படி சொல்றீங்க\nநல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்.\nஏன் பாதர் குதுருக்குள்ளே இல்லைன்னு சொல்லனும் \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:13:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:14:00 GMT+8\nஎன்னுடைய கமென்டை ரிப்பீட்டிய தாமிராவுக்கு நன்றி \nஅதற்கு நன்றி தெரிவித்த கோவியாருக்கு நன்றி \nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:41:00 GMT+8\n//நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்./\nரொம்ப பொய் சொல்லுவீங்க போல\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:03:00 GMT+8\nபரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர்\nபரிசல் அணியில் அந்த இன்னும் பலரில் எனக்குத் தெரிந்த சிலர் நான்,தாமிரா,ராப்,ச்சின்னப்பையன்,வழிப்போக்கன்(கொஞ்சநாளா தலைமறைவு ஆயிட்டாரு),கிரி,ஜோசப் பால்ராஜ்,விஜய் ஆனந்த்,கார்க்கி,இன்னும் சிலர் :))\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:13:00 GMT+8\nஇதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(\nஎன்னைப்பொருத்த வரை சில யோசனைகள்\n1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்\n2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்\n3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்\n// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//\nஅதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை.\nஇதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்\nஜோதிடம் உண்மை x பொய்\nஇடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம்\nகோவி சார், தவறென்றால் கூறவும்\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 2:19:00 GMT+8\nநான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.\nபுதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.\nசீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும்.\nவளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம்.\nமேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 3:20:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 5:54:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 5:56:00 GMT+8\nநானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 5:57:00 GMT+8\nநம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 5:58:00 GMT+8\nஇதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...\nமூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 6:02:00 GMT+8\nஎன்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,\nஎது எழுதுனாலும் உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.\nஎன்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.\nநாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.\nமற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்ப��ல் 7:00:00 GMT+8\nஇதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது\nஎதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்\nநீங்களும் சுவாரிசியமாகத்தானே எழுதுனிங்க 'விடாது கருப்புவுக்கு ஒரு கேள்வின்னு' பதிவைப் போட்டிங்க, அதில் கவனம் பெற்றீர்கள், அதன்பிறகு தான் மாணவர் அணி உங்களுக்காக திரண்டது.\nபதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல\nபின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.\nஎல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:46:00 GMT+8\nஇப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:10:00 GMT+8\nஅண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:31:00 GMT+8\nஎங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:38:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:36:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:10:00 GMT+8\nஎன் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:01:00 GMT+8\nநீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:16:00 GMT+8\nஉங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:03:00 GMT+8\nபுதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:56:00 GMT+8\nபுதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா\nஇந்தளவிற்கு வார்த்தைகளால் க���பமில்லையென்றாலும்..நிச்சியம் லக்கிலுக் மீது கோபமுண்டு...ஏனென்றால் யார்மீதோ உள்ள கோபத்தையெல்லாம் பொதுவாக கொட்டியிருந்தார்..\n//லக்கிலுக் சொன்னது... சரக்கிருக்கிருந்தால் ஒரு நாளைக்கு 2 பதிவுகூட போடுவேன், சரக்கில்லாதவந்தான் பின்னூட்டத்தில் வந்து விமர்ச்சனம் செய்வான், வாந்தியெடுப்பான், ...கழிவு..etc..etc.//\nதிருமணத்திற்கு பின்பு புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதேயென்று (”ஏங்க வேலைக்கு போயிட்டு வந்து எங்ககூட கொஞ்சம் நேரம்கூட பேசாம புத்தகத்தை எடுத்துட்டு உட்கார்ந்தால் எப்படி”-கேள்வி நியாயமோ) கவலைப்பட்டு கொண்டிருந்த வேளையில் தமிழ்மணம் பார்த்து மணம்மகிழ்ந்தவன் நான்..(நான் ஆபிசில்தானே த.ம. படிக்கிறேன்..பின்னூட்டமிடுவது எல்லமே)..\nநிஜமாகவே மனதிற்கு பிடித்திருந்தால் அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு வருவேன்.. கழிவுகள் என்றால் எப்படி\nலுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..\n..சரக்கு...வாந்தி..கழிவு..நேர்த்தியான எழுத்தாளர்க்கு(இது நிஜமாகவே பாராட்டுதான்) இது அழகா\nஅதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா\nநல்லதந்தி சார், எப்படி எனக்கு தோன்றியதே உங்களுக்கும்..\nநல்லது..நன்றி கோவியார்க்கு களம் தந்ததற்கு..\nBLOG -ல் மார்க் வேண்டும்\nBLOCK MARK -காக வேண்டாம்\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:04:00 GMT+8\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:08:00 GMT+8\n//லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..//\nபரிசல் தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பே தெரியுமென்பதால் உரிமையுடன் அவர் பெயரை பயன்படுத்திக்கொண்டேன்..\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:11:00 GMT+8\nஎன்னுடைய கமென்டை ரிப்பீட்டிய தாமிராவுக்கு நன்றி \nஅதற்கு நன்றி தெரிவித்த கோவியாருக்கு நன்றி \nஇளைய பல்லவன், நன்றிக்கு மீண்டும் நன்றி \n//நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்./\nரொம்ப பொய் சொல்லுவீங்க போல\nசூழலுக்கு ஏற்றார் போல் சொல்வது எல்லோருக்கும் பொதுவானது தானே, வள்ளுவரே சொல்லி இருக்காரு இல்லே (வள்ளுவர் பொய் சொல்ல இருக்காருன்னு சொல்லவில்லை :) , சூழலைப் பொருத்து சுயநலம் இல்லாமல் சொல்லலாம் என்றார்)\nபரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர்\nபரிசல் அணியில் அந்த இன்னும் பலரில் எனக்குத் தெரிந்த சிலர் நான்,தாமிரா,ராப்,ச்சின்னப்பையன்,வழிப்போக்கன்(கொஞ்சநாளா தலைமறைவு ஆயிட்டாரு),கிரி,ஜோசப் பால்ராஜ்,விஜய் ஆனந்த்,கார்க்கி,இன்னும் சிலர் :))//\nஅப்துல்லா, பரிசல் அணியின் ஒருங்கிணைப்பாளர் பரிசல் தான். குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன். ச்சின்னப்பையன் பரிசலுக்கு சீனியர் :)\nஇதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(\nஎன்னைப்பொருத்த வரை சில யோசனைகள்\n1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்\n2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்\n3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்\n// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//\nஅதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை.\nஇதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்\nஜோதிடம் உண்மை x பொய்\nஇடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம்\nகோவி சார், தவறென்றால் கூறவும்//\nபுரூனோ, நீங்கள் சொன்னால் தவறாக இருக்குமா :) மாற்று கருத்து உண்டு, ஏற்கனவே எழுத்துப்பயிற்சி உள்ளவர்கள், எதை எழுத வேண்டும் என்று தீர்மானத்துடனேயே எழுத வந்திருப்பார்கள், புதியவர்களுக்கு எழுத்து பயிற்சியும், அறிமுகமும் கிடைக்க கொஞ்ச நாட்கள் ஆகும், அதற்குள் அவர்கள் 'கருத்து' எழுத கொஞ்சம் தயக்கமாகவே இருக்கும். வெட்டி ஒட்டுவதை கண்டிப்பாக தவிர்க்கனும், அப்படி செய்தால் சரக்கு இல்லைன்னு நினைத்துவிடுவார்கள். கைதேர்ந்த எழுத்தாளர், சமூகப்பார்வையாளர்கள் மட்டுமே ஆதரத்துடன் எழுதுவார்கள், எழுத்தின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு அது கடினம் தான். அடுத்து எதிர்கருத்து குறித்து நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி, ஒவ்வொருவருக்கும் மாற்றுப்பார்வை, மாற்றுக்கருத்து அல்லது மேம்பட்ட ஒத்த கருத்து இருக்கும், அவற்றை தனிப்பதிவாக இட்டு எழுத்துத் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்\nநான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.\nபுதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.\nசீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும்.\nவளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம்.\nமேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.\nஉங்களைப் போல் தான் நானும் பதிவுகளை ஆறுமாதம் வாசித்துவிட்டு எழுத வந்தேன், அப்போது பின்னூட்டம் போடவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவைகளும் நல்ல தகவல்கள் வழிகாட்டல்கள், பாராட்டுக்கள் மற்றூம் நன்றி.\nநானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)//\nஇன்று புதிதாக பிறந்தோம், ஒவ்வொரு நாள் பதிவும் எனக்கு புது பதிவுதான், நானும் புதிய பதிவர்தான் :)\nநம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)//\nகவலைப்படாதிங்க எல்லாவற்றிற்கும் 'காலம்' வரும்\nஇதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...\nமூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...//\nமூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி \nஎன்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,\nஎது எழுதுனாலும�� உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.\nஎன்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.\nநாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.\nமற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......//\nதுளசி அம்மா, பதிவுலகம் பற்றி அனைத்தும் அறிந்த பதிவு மாதா மற்றும் பதிவானந்தமயி தாங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், புதிய பதிவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் தானே பிள்ளையார் சுழி.\nபதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல\nபின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.\nஎல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.//\nஅதெல்லாம் பழைய(ர்) அனுபவம், அந்த அனுபவங்களெல்லாம் புதியவர்களுக்கு ஏற்படவேண்டாம் என்று வாழ்த்துவோம்.\nஇப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)\nஇட்லிவடை யாருன்னு நீங்க சர்வே வைத்தது போல் சர்வேசன் யாருன்னு சர்வே வைக்க வேண்டும் :) எல்லோரும் மண்டையைப் பிச்சிக்கிறாங்களாமே.\nஅண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.//\nதம்பி குசும்பா, கண்ணு கலங்குதடா :)))))))))\nஎங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்//\nஅனுபவம் பாடம் தான், புதியவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதற்காக எழுதினேன். உங்கள் மகிழ்ச்சியும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது\nமுடிந்த அளவு பின்பற்றுங்கள், டாக்டர் புரூனோ சொல்வதையும், வடகரை வேலன் அண்ணாச்சி மற்றும் துளசி அம்மா சொல்வதையும் பின்பற்றுங்கள். நன்றி \nஎன் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.//\nநீங்கள் ஏற்கனவே லக்கி லுக்குக்கு எதிர்பதிவு போட்டு, பதிவர் சந்திப்பு நடத்தி அறியப்பட்டவர் ஆகிட்டிங்க, அதனால் உங்களைக் குறிப்பிடவில்லை\nநீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே//\nமூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்���ள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி - (மேலே தமிழனுக்கு போட்டது இங்கும் சரியாக இருக்கும்)\nஉங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி\nஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் கடலுக்கே உப்புக்காட்டியது போல் இருக்கும் உங்களுக்கு இந்த பதிவு,\nபுதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..//\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:26:00 GMT+8\n//சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்//\nஅத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள்\nபிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:04:00 GMT+8\nகுசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன்.\nபுதன், 24 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:30:00 GMT+8\nஅத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள்\nபிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.\nதாதாக்களின் ஆட்டமெல்லாம் அடங்கிவிட்டது. கவலை வேண்டாம் \nவியாழன், 25 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : DR V.Sankar Kumar\nகளப்பிரர் ஆட்சியும் கலைஞர் ஆட்சியும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா - SP.VR.SUBBIAH\nவலைப்பதிவாளர் பயோடேட்டா - T.V. Radhakrishnan\nஎனது 50 ஆவது பதிவு \nரஜினி அரசியலில் குதிக்கிறார் - ஒரு ஹாஸ்யம் \n - வைகைப் புயலின் கட்சி பெயர் மற...\nவடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் \nபகவானுக்கு அபச்சாரம் செய்தால் மோட்சமாம் \nவிஜய்காந்தை எதிர்க்கும் வடிவேலுவின் தகுதி \nமதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா \nபெரும் பிரச்சனையிலே பெருத்த சந்தேகம் \nஒரு கதையும், தொடர்பில்லாத ஒரு செய்தியும் \nநீர்த்துப் போன பெரியார் கொள்கைகளில் ஒன்று - திருமண...\nவரலாறு காணாத சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு \nதலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மத...\nவடுவூர் குமார் அண்ணனுக்கு வாழ்த்துகள் \nபொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் \nகாரைக்கால் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \n பெரியாரை விமர்சிக்கும் முன் ...\nநாடுகள், மக்கள் மனது, சட்டங்கள், தண்டனைகள்\nஆத்திகர், நாத்திகர் இவர்களில் மிகவும் நல்லவர்கள் ய...\nமதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா \nதீவிரவாதிகளுக்கு எதிரான பேரணிகள் எப்போது \nகுண்டு வெடிப்புகளும், மதவாதிகளின் அக்'கறை'களும் \nஅறிவியல், ஆன்மீகம், இறைவன் மற்றும் இயற்கை \n:) அடுத்த ஜேகேஆர் :)\nகோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் சேருவது ஏன் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nமின்வெட்டுக்கு மாற்று யோசனை சொல்லும் பித்தானந்தா \nசாதி ஒழியனும் ஆனால் ...\nநாத்திகன் செய்யாத பிள்ளையார் படு(ம்)கொலைகள் \nமீண்டும் களத்தில் இறங்கிய அண்ணன் ரத்னேஷ் \n1 ரூபாய் அரிசி - கலைஞர் கவிதை \nபோனால் மயிராப் போச்சு ... \nஇவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுக...\nமுதன் முதலாக வலையில் வலம் வரும் ஒரு செம்மொழி ........\n'அத்தேரிபச்சா' ... குசும்பன் கொழுக்கட்டை அறிந்த பட...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மத��ப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2017/09/blog-post_21.html", "date_download": "2018-05-21T01:20:17Z", "digest": "sha1:OCUV2KN7D4NTW7NVUAY6JWXYJJHWFDAL", "length": 49987, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: யேசிடி : சாதியம் பேணும் \"ஈராக்கின் இந்துக்கள்\", அழிந்து வரும் புராதன மதம்!", "raw_content": "\nயேசிடி : சாதியம் பேணும் \"ஈராக்கின் இந்துக்கள்\", அழிந்து வரும் புராதன மதம்\nஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்\nஈராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.\nவட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ - ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள்.\nஉதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி - குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.\nபொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். \"இந்து\" என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.\nயேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை \"ஒளியின் குழந்தைகள்\" என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், \"ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை\" இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.\nஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள் நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.\nசாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம்.\nஇங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் ம���்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.\nநான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.\nஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.\nஅதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.\nஅப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.\nஐ.எஸ���., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், \"வேற்றினமாக நடத்தப்பட்ட\" யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.\nசின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்\nஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் - முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.\nஅதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.\nஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான ��ெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.\nஅந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு.\nதற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.\nஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற \"குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை\" என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை.\nஇது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, \"அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்.\" 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.\nதற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு ��ஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.\nஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது\nஇது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.\nஒரு தடவை, 2007 ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.\nஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண \"இஸ்லாமிய தேசப் பிரஜையாக\" வாழ முடிந்தது.\nஇருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே \"யேசிடிகள் பிசாசை வணங்குவோர்\" என்று சொல்கின்றன.\nயேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.\nயேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். \"ஒரே மொழி பேசும்\", \"சொந்த இனமான\" (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர்.\nநேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.\nஇதனுடன் தொடர்புள்ள முன்னைய பதிவுகள்:\nஅமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலமாகும் பொய்கள்\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\nLabels: ஈராக், குர்தியர்கள், குர்திஸ்தான், யேசிடி மதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்த விபரங்களை அறிந்து கொள்ள விரும்பினேன். கிடைத்துவிட்டது.சுவனப்பிாியனில் பதிவு செய்துள்ளேன். வெளியிடலாம் . ஆனால் யேஷ்டி மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளை ஏதோ சாதாரண விசயம் போல் பட்டும்படாமல் உணா்ச்சியற்று கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது ஒரு குறையாக என் மனதில் பட்டது. பிற மக்களை காபீா் என்று பட்டம் கட்டி கொலை செய்வது குரான் போதிக்கும் பண்பாடு. இசுலாமிய வரலாறு முழுவதும் இது ஏராளமாக காணப்படுகின்றது.முஹம்மதுவின் மனைவி ஆயிசா ” கலிபா-3 உதுமானை காபீா் என்று திட்டினாா். சில நாட்களில் அவா் கொலை செய்யப்பட்டாா் .உதுமான முஹம்மது -கதிஜா க்கு பிறந்த இரு மகள்களை மணந்தவா்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின���றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுக...\n\"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்\": ஈழத்தின் சாதிய...\n25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந...\nயேசிடி : சாதியம் பேணும் \"ஈராக்கின் இந்துக்கள்\", அழ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2007/11/9.html", "date_download": "2018-05-21T01:31:29Z", "digest": "sha1:PWITU6BS4IIWAU67D52P7OV5VNJJYUIS", "length": 45834, "nlines": 243, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: புரட்சிக்கு அப்பால் !", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nவெள்ளி, 9 மே, 2008\nநல்ல மழை... தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அவன் வீட்டிற்கு எப்போதும் நடந்து செல்வதே வழக்கம். இன்று ஷேர் ஆட்டோவில் ஏற வேண்டியதாயிற்று. ஏற்கனவே ஒரு 9 பேர் இருப்பார்கள். ஆண்கள் பெண்கள் பேதமற்று வெறும் மாமிச மூட்டைகள் போல எல்லோரும் திணித்துக்கொண்டிருந்தனர். அவன் சென்னை ஷேர் ஆட்டோ வில் பெண்களுடன் பயணித்தது போல தன் காதலிகளுடன் கூட அவ்வளவு நெருக்கத்தில் பயணித்ததில்லை. நடந்து போய்விடலாம் என்று சொன்னாலும் நண்பன் கேட்பானில்லை. வீட்டருகே வந்ததும் ஆட்டோக்காரர் ஆளுக்கு பத்து ரூபாய் தருமாறு சொன்னான்.\nநண்பன் வழக்கமாக 5 கொடுப்பது தான் வழக்கம் என்றான். அவனிடம் சொற்போர் புரிவதாகிவிட்டது. மழ பேஞ்சா 10 ரூபா, கலவரம்னா 50 ரூபா...அடிபட்டு கெடந்தா சொத்தெழுதிக் கேப்பீங்க...போ யா போ... மத்தவனோட கஷ்டத்துல திங்கோனும்னு நெனைக்கர இல்ல... நல்லா இருப்ப.. போ என்றான். ஏதோ தமிழ் சினிமாவில் வரும் கிளிஷே காட்சிபோல இருந்தால் மன்னிக்கவும். அப்படி அவன் நடந்துகொள்வதாக முன் ஏற்பாடு ஏதுவுமில்லை. அதற்கு ஆட்டோக்காரன் எப்படி நடந்துகொண்டிருப்பான் சொல்ல வேண்டியிருக்காது. அதற்குள் நண்பர் மாப்பி\nஅழைத்துக் கொண்டு வந்துவிட்டார். மக்களின் இக்கட்டான சூழ்நிலையை காசாக்கும் இவன் மிகக் கொடூரமாணவனாக தெரிந்தான். அவசர காலங்களில் தனது தேவை அவசியம் என்று தெரியும் போதுதானே அவனுடைய உண்மையான ஊழியத்தை காட்டவேண்டும். சமீபத்தில் வாகன விபத்தை சந்தித்த ஒரு நண்பனை ஒரு ஆட்டோக்காரர் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்து, வீட்டிற்கும் அறிவித்து விட்டு ஒரு காசும்\nவாங்காமல் சென்றுவிட்டார். இலவசமாக உழியம் செய்யாவிட்டாலும் கிடக்கிறது, குறைந்தபட்சம் ஞாயமானமுறையிலாவது நடந்துகொள்ளலாம் இல்லையா\" என்றெல்லாம் மாப்பியிடம் புலம்பியபடி வந்தான்.\nநண்பர் \"உடுங்க...உடுங்க \" என்றே சொல்லிக்கொண்டு வந்தார். சாலை��ில் எல்லோரும் அவன் ஏதோ போதையில் கலாட்டா செய்யும் தோரணையுடன் பார்க்கிறார்கள்.\nநண்பர் அவனை Eccentric என்றான்.\nநேற்று இதே நேரம் இருக்கும். அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை அவிழ்த்திருப்பேன். இன்று இரவு உறக்கம்\nவிழித்து இதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். படித்து முடிக்கப்பட்ட அந்த புத்தகம் மாமிசம் உண்டு படுத்துக்\nகிடக்கும் ஒரு வெற்றிப்புலியைப் போல என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் இவ்வளவு வேகமாக எந்த\nபுத்தகதையும் படித்ததில்லை. தோழர் கௌதம், நண்பர் எம்.எஸ், தோழி அனு எல்லாம் ஒரு இரவில் ஒரு 300\nபக்க நாவலையும் வாசித்து விடுவார்கள். எப்போதும் என்னுடைய வாசிப்புவேகத்தை அவர்களிடம் கூறி\nகுறைபட்டுக் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நான் அசுர வேகத்தில் ஒரு இரவில் இதைப் படித்து முடித்ததன்\nகாரணம் எனக்கே விளங்கவில்லை. மேற்கூறிய சம்பவத்துடன் சேர்த்து இன்றைய‌ நாள் முழுவதும் என்னை ஏதோ\nநிம்மதியற்று இருக்கச் செய்தது. மிகச்சிறிய காரணங்களுக்காக நண்பர்களிடம் கடுமையாக பேசினேன். காரணமற்ற\nகோபமும்,தீராக்கவலையும் என்னைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தன. யவரிடமும் பேச பிடிக்கவில்லை.\nஇப்படி Chain reaction போல ஒரு பாதிப்பை ஏற்படுத்திய அந்த புத்தகம் க்யூபன் புரட்சியாளன் சேகுவேரா\nதிடீரென்று சுற்றியிருக்கும் குற்றங்களெல்லாம் சுர்ர்ர்ர்ரென்று உரைக்கத்துடங்கின. சமூகத்தின் பல செயல்கள்\nமீது நாம் சாதிக்கும் மௌனத்தின் அர்த்தம் பிடிபடவில்லை \nஅர்ஜன்டினாவின் குளிர் கால வானின் கீழ் ஒரு பெண்மணி தனது பலவீணமான பிரியத்துக்குறிய\nகைக்குழந்தையுடன் நடந்து கொண்டிருக்கிறாள். குளிர் கொள்ளவியலா அந்த குழந்தை நடுங்கத்துடங்குகிறது.\nபதறிப் போன அவள் வீட்டிற்கு விரைகிறாள். மருத்துவர்கள் குழந்தைக்கு ஆஸ்த்துமா இருப்பதாக\nசந்தேகிக்கிறார்கள். அக்குழந்தையின் நிலைக்கு தானே காரணம் என கவலையுறுகிறாள் அந்த தாய். அக்குழந்தை\nபடும் துன்பம் யாவும் தன்னாலே தான் என கற்பிதம் கொள்கிறாள். அவனது எதிர்காலம் பற்றி கவலை\nகொண்டவளாகவே இருக்கிறாள். அந்த பலவீணமான மகன் அன்னையின் நீங்கா அரவணைப்பிலேயே வளர்கிறான்.\n10 வயதிருக்கும்... அவன் தாயிடம் எதோ அரசியல் பற்றிய சந்தேகத்தைக் கேட்க அவனை அடுப்படியில்\nஅமரவைத்து தனது அரசியல் அறிவையும் உணவுடன் சேர��த்து புகட்டுகிறாள். அச்சிறுவன் அதன் எதிர்கால\nமுக்கியத்துவம் தெரியாமல் அன்னையிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கிறான். இப்படித் துடங்குகிறது தோழர்\nசேகுவேராவின் வரலாறாய் மாறிப்போன வாழ்கை.\nநான் சேகுவேராவின் சரித்தரத்தை பற்றியோ, சாகச வாழ்வைப் பற்றியோ, தியாகத்தைப் பற்றியோ எழுத\nமுனையவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. (ஏற்கனவே கூகிள் தேடியந்திரத்தில் 'சேகுவாரா' என்று\nதட்டச்சினால் 11,800 இணைய பொருந்துதல்கள் வருகிறது.\nஇந்த புத்தகத்தை படித்து முடித்த ஒரு நண்பன் இரவு நாள் 11 மணிக்கு செல்பேசியில் அழைத்து ஒன்றரை\nமணிநேரம் தனது வியப்பையும் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.\nமற்றுமொரு நண்பன் ஒரு வார இதழில் வெளிவந்த சே வின் இறுதி தொடரைப்படித்துவிட்டு ஒரு நள்ளிரவில் செல்பேசியில் அழைத்து \"... சே அப்படி வாழ்ந்ததுக்கு..அவரை தக்க மரியாதயோட கொன்னிருக்கலாம்... ராணுவம் கைது செய்து வரும் புகைப்படத்தில் மரணம் அவர் கண்ணுல தெரியுதுங்க‌...தோத்துட்டம்னு ஒத்துகிட்டமாதிரி இருக்கு...வேணாம்... நமக்கு தெரிந்த சே ஒரு வெற்றிவீரனாகவே இருக்கட்டும்\" என்றான். என்ன செய்வது நம்மவர்கள் எல்லாம் இப்படியே பூமனசுக்காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் 'சே' வின் மரணம் 'இல்லை'யென்று ஆகிவிடப்போகிறதா என்று நான் அவனை அப்போது கேட்டிருக்க முடியாது.\nசரியாகப் பார்த்தால் சாதாரண பலவீணங்கள் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் தான் 'சே'. அவனது வாழ்விற்கு\nசரித்திர முக்கியத்துவம் கொடுத்தது ப்ரத்யேகமாக ஒரு 10 வருடங்களே இருக்கும். தனது 28வது வயதில்\nகிரன்மாவில் தனது எதிர்திசையில் வரும் வீரர்களைப் பார்த்து யாரென வினவுகிறார். \"நாங்கள் க்யூபாவில்\nராணுவத்திற்கு எதிரான போரில் தோல்வியுற்று வருகிறோம். ஆனால் எங்களுக்கு கவலையில்லை நாங்கள்\nகண்டிப்பாக வெற்றிபெறுவோம் \" என்கின்றனர். ராணுவத்திற்கு எதிராக போர்புரிய இங்கு ஆள் இருக்கிறதா என்று\nஅவருக்கு குழப்பம். \"உங்களை யார் வழிநடத்துவது\" என்று கேட்கிறார். அவர்கள் \"தோழர் ஃபிடெல் கேஸ்ட்ரோ\"\nஎன்று சொல்லி மறைகிறார்கள். கேஸ்ட்ரோ என்ற மனிதனின் மீது அளவுகடந்த பிரியமும் ஈர்ப்பும் ஏற்படுகிறது.\nதன் அம்மாவிற்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகிறார் 'ஃபிடெல் என்னை ஈர்ததுவிட்டார். இனி அவர் வழிதான்\nஎன்வழி. இனி எனக்கு வாழ்வானாலும் மரணமானாலும் அது ஃபிடலுக்காக தான்' என்று.\nஅனைவரையும் வசீகரித்த 'சே' வைக் கவர்ந்த ஃபிடலின் மீது 'சே' வைப்போல வெளிச்சம் படரவில்லை. அவர்\nஇன்னும் உயிருடன் இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் ஃபிடல் ஒரு சிறந்த ராஜதந்திரி,\nஅரசியல்வாதி,ஒரு நிகரற்ற தலைவன் மற்றும் போராளி. க்யூபாவுடன் ஃபிடலின் தேடல் நின்று போனது.\nபல்வேறு காரணங்களால் 'சே' க்யூபாவை விட்டு வெளியேறியதும், சுதந்திர வெளிச்சம் படாத தேசங்களுக்காக\nபோராடப் போவதாக அவர் பிரகடணப்படுத்திக்கொண்டதும் அவரை உலக அளவில் பிரபலப் படுத்தியது. அனைத்து\nதேச மக்களும் தனக்காகவும் ஒரு நாள் 'சே' போராட வருவார் என்று நம்பினர், அவர்கள் 'சே' வை ஒரு\nசகோதரன் போலவே எண்ணினர். ஃபிடல் அடைய முடியாத மக்களுடனான நெருக்கம் சே விற்கு சாத்தியப்பட்டது.\nஅவர் எழுதிய தனது கடைசி கடிதங்கள் மிகவும் குறிப்பிடித்தக்கதும், பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. ப்ரத்யேகமாக சொந்த மொழிப்பெயர்ப்பில் இவை:\nநீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். ஞாயமாக சொல்லப்போனால் என்முகம் கூட உங்களுக்கு நினைவிருக்காதென்றே நினைக்கிறேன்.\nஉங்கள் தந்தை தன்னுடைய நம்பிக்கைகளின் வழி நடப்பவனாகவே வாழ்ந்தான். அவனது கொள்கைகளுக்கு மிக விசுவாசமாகவும் இருந்தான். நீங்கள் சிறந்த புரட்சியாளர்களாக வளருங்கள். தொழில்நுட்பத்தை கற்கவேண்டும். அதுவே இன்னல்களைக் களைய உங்களுக்கு உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சி தான் முக்கியம் குழந்தைகளே. நாம் அனைவரும் தனியாளாக பிரியோஜனமற்றவர்கள்.\nஉலகில் எந்த மூலையில் யாருக்கேனும் தீமை நடந்தாலும், அவர்கலுக்காக வருத்தப்படுங்கள். அதுவே ஒரு புரட்சியாளனின் மிக அழகான குணாதிஸயம். இப்போதும் உங்களைக் காணவே ஆர்வமாக இருக்கிறேன். ஒரு நீண்ட முத்தத்துடன் உங்களை வாரி அனைத்துக் கொள்கிறேன்.\nஇப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கடிதம், உனக்கு வெகு தாமதமாக கிடைக்கும் என்பதை நான் அறிவேன்.\nநான் உன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன் கண்ணே. இன்றைக்கு உன்னுடைய பிறந்தநாள், நீ மிகவும் சந்தோஷமாகவே இருந்திருப்பாய் என நம்புகிறேன். நீ இப்போது பெரியவளாகிவிட்டாய், கிட்டத்தட்ட ஒரு இளங்குமரியாகி விட்டிருப்பாய். உனக்கு என் செல்லக்குட்டிகளுக்கு எழுதுவதைப் போல எழுதமுடியாது,\nவிளையாட்டாக...அற்ப விஷயங்களைப் பற்றி எல்லாம்.\nஉனக்குத் தெரியும் நான் வெகு தூரத்தில் இருக்கிறேன், இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது நம் எதிரிகளை எதிர்த்து. அதற்காக நான் பெரியதொரு செயலைச் செய்துவிட்டதாக சொல்ல மாட்டேன். ஆனால் நான்\nஉங்களை எண்ணி பெருமைப்படுவதைப் போலவே, உன் தந்தையும் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இருப்பேன் என்றே நம்புகிறேன்.\nஇன்னும் போராட்டம் பாக்கியிருக்கிறது. நீ பெரிய பெண்மணியானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதற்கு உன்னைத் தயார்படுத்திக்கொள். உன் தாயின் சொல்படி கேள். நீ செய்யும் காரியத்தில்\nசிறப்பாக வர எப்பவும் முயற்சி செய்.\nஉன் வயதில் நான் அப்படியெல்லாம் இருக்கவில்லை தான். ஆனால் நாங்கள் வாழ்ந்த சமுதாயம் வித்தியாசமானது. அங்கு மனிதனே மனிதனுக்கு எதிரியாக இருந்தான். அப்படி இல்லாமல் நீங்கள் வேறு ஒரு சூழ்நிலையில் வாழ ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றியாக இருங்கள்.\nமற்ற குழந்தைகள் மீதும் உனது கவனத்தை வைத்துக்கொள். அவர்களை நன்றாக படிக்கவும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவும் அவர்களுக்கு அரிவுறைப்படுத்து கண்ணே. அதிலும் அல்திதாவிடம் அதிகம் கவனம் செலுத்து. அவள் உன்மீது அதீத பாசத்தோடு இருக்கிறாள்.\nசரி எனது சீமாட்டியே. மீண்டும் பிறந்தநாள் வாழ்துக்கள் உனக்கு. இன்று உன் தாயையும், ஜினாவையும் ஒருமுறை சென்றுபார். நாம் அடுத்த முறை பார்க்கும்வரைக்கும் நினைவுகொள்ளக்கூடிய ஒரு நீண்ட நெருக்கமான அடைப்புடன் விடைபெறுகிறேன்.\nமீண்டும் என் பாதங்களுக்கு அடியில் ரோசினேன்ட் குதிரையின் மெல்லிய எலும்புகளை உணர்கிறேன். எனது கேடையத்தை கையில் ஏந்தியபடி. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்பாக இதேபோல் ஒரு பிரிவுரை கடிதத்தை\nஎழுதினேன். அப்போது நான் வருத்தப்பட்டிருந்தேன் 'நான் சிறந்த போராளியகவோ, மருத்துவனாகவோ இருக்க லாயக்கில்லை என்று'. மருத்துவம் எனக்கு எப்போதும் ஆர்வமூட்டக்கூடியாதாக இருந்ததில்லை. ஆனால் இப்போது நான் அவ்வளவு மோசமான போராளி யொன்றும் இல்லை\nஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை, முன்பைவிட சற்று விழிப்பாக இருக்கிறேன் அவ்வளவுதான். எனது மார்க்ஸியம் ஆழமானதாக மாறியிருக்கிறது. அது என்னைப் புனிதமடைய செய்திருக்கிறது. ஆயுதப்புரட்சி மட்டுமே தங்கள் சுதந்திரத்தை விரும்புபவர்களுக்கு ஒரே தீர்வு. நான் எனது நம்பிக்கைகளில் தெளிவாக இருக்கிறேன். பலர் என்னை ஒரு சாகசக்காரன் என்கின்றனர். இருக்கலாம்...ஆனால் சற்று வித்தியாசமானவன், தான் நம்பும் உண்மைக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவன்.\nஇதுவே எனது முடிவாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களின் என் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று அறிந்திலன், மற்றபடி நான் உங்களை மிகவும் நேசித்தேன். நான் எனது செயல்களில் சிலசமயம் இருமப்போடு நடந்துகொண்டிருக்கிறேன், சிலசமயங்களில் உங்களால் என்னை புரிந்துகொண்டிருக்க முடியாது.\nஅது உங்கள் தவறல்ல‌. என்னைப் புரிந்து கொள்ளுதல் எப்போதும் எளிதாக இருந்ததில்லை.\nநான் இப்போது ஒரு ஓவியத்தைப்போல என்னைத் தயார்படுத்தியிருக்கிறேன். எனது தன்னம்பிக்கை, நடுங்கும்\nஎனது கால்களையும், சோர்வுற்ற எனது நுரையீரலையும் எதிர்த்து போராடவல்லது.\n20ம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அடிக்கடி நினைவு கொள்ளுங்கள்.\nஇந்த அடங்காப்பிடாரி தறுதலைப் பிள்ளை கடைசிமுறையாக‌ உங்களை ஆறத்தழுவிக்கொள்கிறான். ஏற்றுக்கொள்ளுங்கள்.\nதனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் \"நீங்கள் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு தகப்பனாக தான்\nநான் வாழ்ந்திருக்கிறேன் என நம்புகிறேன்\" என்று கூறுகிறார். இவ்வாறு எத்தனை தகப்பன்களுக்கு\nசொல்லிக்கொள்ள முடியுமோ தெரியாது. தனது பெற்றோருக்கு எழுதும் கடைசி கடிதத்தில் \"நீங்கள்\nவிருப்பப்பட்டது போல நான் எப்போதும் நட்டந்துகொண்டதில்லை. இந்த அடங்காப்பிடாரி தறுதலைப்பிள்ளை\nஉங்களை கடைசியாக ஆறத்தழுவிக்கொள்கிறேன்\" என்று ஒரு சிறு பிள்ளையென உடைந்து விழுகிறார்.\nஒரு குழந்தையின் பணிவோடும், ஒரு பொறுப்பு மிக்க தகப்பனாகவும் 'சே' வை தரிசிக்க வைக்கிறது இக்கடிதங்கள்.\nசமீபத்தில் எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் நடந்த தமிழ் இலக்கியத்தை மையப்படுத்தி, அதில் ஃப்ரெஸ்கோ ஓவியம் பயிலச்செயும் செயலரங்கில் கலந்துகொள்ள வந்த ஒரு மாணவன் என் அறையில் தங்கியிருந்தான்.\nபயிலரங்கில் கலந்துகொள்வோருக்கு ஐம்பெருங்காப்பியங்கள் பதிப்பு பரிசாக கொடுக்கப்பட்டது. பணி முடிந்த இர��ுகளில் அதில் வரும் பாடல்களை அவனுக்கு படித்துக்காட்டி பொருள் கூறிக்கொண்டிருப்பேன். அவற்றில் சில\nஅவன் ஓவியமாக வரைந்து சென்றான். அறையை விட்டுச்செல்கையில் தூக்கிச்செல்ல சுமையாக இருக்கிறது என்று எண்ணியோ, இல்லை இதைவைத்து என்ன செய்வதென்று தெரியாமலோ அப்புத்தகங்களை எனக்கே\nகொடுத்துச் சென்றுவிட்டான். சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை படிக்க எடுத்தேன். அது...\nதீதும், நன்றும், பிறர் தர வாரா\nநோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன\nவானம் தண் துளி தலைஇ ஆனாது\nகல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்\nமுறைவழிப் படூஉம் என்பது திறவோர்\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\nஇதில் வரும் ஒவ்வொரு வரிக்கும் உதாரணமாகவே சே வாழ்ந்ததாக எனக்குப்பட்டது. தமிழன் சொன்ன மனிதனின் வாழிமுறையை ஏதோ ஒரு அர்ஜன்டினன் செப்பனாக வாழ்ந்துகாட்டிவிட்டான்.\nபொலீவியாவில் அவர் கைப்பற்றப்பட்ட போது மிகவும் சிதிலமடைந்த ஒரு இடத்தில் சிறைவைக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு உணவளிக்க அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடம் 'சே' \"இது\nஎன்ன இடம்\" என்று கேட்கிறார்.\nஅதற்கு அந்தப் பெண்மணி \"இது ஒரு பள்ளி ஐயா\n\"பள்ளியா... இப்படிப்பட்ட இடத்திலா குழந்தைகள் படிக்கிறார்கள்... எங்கள் புரட்சி வெல்லும்போது கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த பள்ளிகளைக் கட்டித்தருவோம் \" என்கிறார், இன்னும் மிக‌விரைவில் அவ‌ர் செத்துவிட‌\nஅவ‌ரைத் தீர்த்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட சிப்பாய் \"உன்னுடைய‌ மார்க‌ண்டேய‌த்த‌ன‌த்தை ப‌ற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாயா\nஅவ‌ர் \"நான் புர‌ட்சியின் நிலைபெற்றிருத்த‌லைப் ப‌ற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்\" என்றார். \"என‌க்குத்\nதெரியும் நீ என்னைக் கொள்வ‌த‌ற்காக‌ தான் வ‌ந்திருக்கிறாய் என்று. சுடு கோழையே... நீ சுடுப்போவ‌து ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னைத்தான். சேகுவேராவை அல்ல‌\nசிப்பாய் த‌னது துப்பாக்கியால் அவ‌ர‌து கால்க‌ளிலும், கையிலும் சுடுகிறான். தான் ஒலி எழுப்பிவிடாம‌ல் இருக்க‌ த‌ன‌து ம‌ணிக்க‌ட்டை இறுக்கி க‌டித்த‌ப‌டியே கீழே விழுகிறார். இந்த‌முறை குண்டு அவ‌ர‌து மார்பில் பாய்ந்து\n'சே' கூறியதைப் போலவே மறித்தது என்ன���ோ 'சே' என்னும் மனிதன் மட்டுமே. \"காளா உன்னை சிறுபுல்லென மதிக்கிறேன். என் காலருகே வாடா உன்னை சிறுபுல்லென மதிக்கிறேன். என் காலருகே வாடா உன்னை மிதிக்கிறேன்... \" என்கிறார் பாரதி. புரட்சியாளர்கள் எல்லாம் அடிப்படையில் ஒரே போலதான் இருக்கிறார்கள். அவரவரது கால்கள் பூமியைத் தொட்டுக்கொண்டிருப்பது மட்டுமே சிலரது இருப்பை நிரூபிக்கிறது. ஆனால் சரித்திரத்தால் எப்போதும் நிலைபெற்றிருக்ககூடிய immortality வெகுசிலராலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தனக்கும், தான் நம்பிய கொள்கைக்கும், உலகில் எந்த மூலையில் வாழும் சக மனிதனுக்கும் அன்பை செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஇங்கு நம்மூரில் புரட்சி என்ற பேருக்கு மதிப்பே கிடையாது. புரட்சி என்று எதன்பெயரால் சொல்லப்படுகிறது என்று தெரியாமலே அதை சூட்டிக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயங்குவதில்லை. 'புரட்சி' த்தலைவர்,\n'புரட்சி'த்தலைவி, 'புரட்சி'க்கலைஞர் இப்படி எத்தனையோ. இதில் ஒரு வளரும் அரசியல்வாதி ஒருவருக்கு 'தென்னகத்தின் சேகுவேரா' என்று வேறு போஸ்டர் அடிக்கிறார்கள். புரட்சியின் வாசனைகூட தெரியாத இவர்கள்,\nஅதை அவமதிப்பதையாவது தவிற்கவேண்டும். சில நேரத்தில் வேடிக்கையாக தான் இருக்கிறது. சாதரணமாக ஒரு தனிமனிதனுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தப்படுவதே ஒரு சாகசமாக நம்முள் அங்கீகாரம் பெறுவதான அவலம் கண்டிபாக வரவேற்கத்தக்கதல்ல.\nமனித உரிமைகள் எதன் பெயரால் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத மனித உரிமைப் போராளி. சே பின்பற்றத்தக்க வாழ்கையை வாழ்ந்தாரா என்று என்னால் தீர்கமாக சொல்லமுடியாது. ஆனால் அனைவரும் வாழவிரும்பும் ஒரு வாழ்கையை வாழ்ந்துவிட்டிருக்கிறார் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் இன்னும் அனைவராலும் வசீகரிக்கப்படும் ஒப்பற்ற தலைவனாக நிலைத்திருக்கிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்���ட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_31.html", "date_download": "2018-05-21T01:26:24Z", "digest": "sha1:PVIUP6XIS36VKTVEI34O3JXSJGN5GTOM", "length": 118031, "nlines": 600, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: ஹஜ் புனித பயணம்", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nபுதன், ஜனவரி 28, 2015\nஉலகின் மிக நீண்ட புனித யாத்திரை\nபுனித யாத்திரைகள் எப்போதுமே கடினமானதுதான். அதிலும் ஹஜ் போன்ற நீண்ட தூர பயணங்கள் தரும் சிரமங்களைவிட பரவசம் அதிகம். முன்பெல்லாம் ஹஜ் யாத்திரை கடல் பயணங்களாகவே இருந்தன. பயணம் முடிந்து வீடு திரும்புவது அபூர்வமான காரியம். அதனால்தான் இதனை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கடைசியாக வைத்திருக்கிறார்கள்.\nஒரு மனிதன் தான் சம்பாதித்தவற்றில் குறிப்பிட்ட அளவு தானம் செய்து, தனது குடும்பத்தினர் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் செய்துவிட்டு இறுதியாகத்தான் இந்த யாத்திரை தொடங்கவேண்டும். பெரும்பாலும் அந்திம காலம்தான் இதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதுதான் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள்.\nஅப்போதைய கடல் பயணம் மிக நீண்டதாகவும் கடினமானதாகவும் இருந்தது. உயிரோடு வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு. ஹஜ் பயணி ஒருவர் தனது யாத்திரையின் போது இறந்துப் போனால் அது புனிதம். அதனால் புனித மண்ணில் இறப்பதை பெருமையாக கருதினார்கள்.\nஇன்று காலம் மாறிவிட்டது. விமானங்கள் சொகுசாய் அழைத்துச் ச���ல்கின்றன. இறங்கியவுடன் ஏஸி காரில் பாலைவனத்தில் பயணம் என்று கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா போல் மாறிவிட்டது.\nபணம் மட்டும் கை நிறைய இருந்தால் போதும். அலுப்பு இல்லாத ஒரு யாத்திரைதான் ஹஜ் புனித யாத்திரை.\nஅதிலும் சிரமங்கள் இருக்கிறது என்கிறார்; மெக்காவிற்கு 40 முறை சென்று, அதில் 6 முறை ஹஜ் புனித கடமையை நிறைவேற்றிய அன்வர் சமத் அவரிடம் பயணம் பற்றி கேட்டோம். அவர் முதலில் சென்றதற்கும் தற்போதைக்கும் உள்ள வித்தியாசங்களை கூட துல்லியமாக கூறினார்.\nஹாஜி அன்வர் சமத் மனைவி மற்றும் மகளுடன்\n\"நபிகள் நாயகம் பிறந்த புனித மண்ணை வணங்கி வரவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் ரத்தத்தில் கலந்து போன ஒன்று. அந்த வாய்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தனை பேர் என்று சவுதி அரேபியா இலக்கை நிர்ணயித்துள்ளது.\nமக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒதுக்கீடு நடக்கிறது. ஒரு நாட்டில் ஒரு கோடி முஸ்லீம்கள் இருந்தால் அந்நாட்டில் இருந்து 10,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வருடந்தோறும் 1.70 லட்சம் யாத்திரிகர்கள் ஹஜ் புனிதப் பயணத்திற்கு செல்கின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விட மிக அதிக அளவில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு தரப்படுகிறது. அதனால் ஹஜ் பயணத்திற்கான வாய்ப்பு ஒருவருக்கு கிடைப்பதே இறைவன் செயல்\nநான் சவுதி அரேபியாவில் தொழில் செய்து வருவதால் என்னால் நினைத்த நேரத்தில் சென்று வர முடிந்தது. இது அல்லாஹ்வின் கருணை\nபொதுவாக புனித யாத்திரைகள் எல்லாமே நடைப்பயணம் கொண்டதாகவே இருக்கும். ஹஜ் பயணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் சென்ற ஒவ்வொரு முறையும் வயதானவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதை கண்டு மனம்\nவருந்தியிருக்கிறேன். ஹஜ் பயணத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் 60 வயதைக் கடந்தவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் படும்பாடு பரிதாபமானது.\nஅதனால், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவுடனே பெரியவர்கள் தினமும் 5 முதல் 8 கி.மீ. வரை நடந்து பயிற்சி எடுப்பது நல���லது.\nஇதை நான்கைந்து மாதம் தொடர்ந்து மேற்கொண்டால்தான் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை 8 கி.மீ. தொலைவை கடக்க முடியும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த பயணத்திற்கு வரும் முஸ்லீம்கள் எல்லோருமே வசதியானவர்கள். இவர்கள் பெயருக்குகூட நடப்பதில்லை. அதனால்தான் இங்கு நடப்பதில் சிரமப்படுகிறார்கள். ஹஜ் பயணத்திற்கு உங்கள் கால்களை பத்திரமாக வைத்திருப்பது மிக முக்கியம்.\nஇதுமட்டுமல்ல, மக்கா கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருக்கும் நகரம். இங்கு நம்மூரைப் போல் ஆக்ஸிஜன் அதிகம் இருக்காது. வேகமாக நடந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும். இஹ்ராம் உடை உடுத்தி நடப்பதிலும் ஆண்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதே உள்ளாடை எதுவும் அணியாமல் வேஷ்டி மட்டும் அணிந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் இஹ்ராம் உடையில் நடக்க உதவியாக இருக்கும். சிரமங்கள் பல இருந்தாலும் இதுவொரு தனித்துவமான அனுபவம்.\nஹஜ் யாத்திரை என்பது இறைவனுடன் ஒன்றாகும் அடையாளம். ஒரு முஸ்லீம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இது இறைவனை வணங்குவதற்கான உன்னதமான முறை.\nஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இந்த கடமையை துல்ஹஜ் மாதத்தின் 8வது நாள் முதல் 12-ம் நாள் வரை செய்ய வேண்டும்.\nசென்னையிலிருந்து 6 மணி நேர விமானப் பயணத்தில் ஜெட்டா விமான நிலையத்திற்கு போய்விடலாம். அங்கிருந்து 108 கி.மீ. சாலை வழியாக பயணித்து மினா(மக்கா) வந்து விடலாம்.\nமக்காவிற்கு வந்து சேர்ந்தவுடனே எல்லோரையும் 'ஹாஜி' என்றே அழைக்க வேண்டும். இங்கிருந்தே ஹாஜிக்களின் புனிதப் பயணம் தொடங்குகிறது.\nஅவர்கள் சாதாரண உடையில் இருந்து ஓரங்கள் மடித்து தைக்கப்படாத இஹ்ராம் என்ற உடைக்கு மாற வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த புனித உடையை உடலைப் போர்த்திக் கொள்வது போல் அணிந்து கொள்ள வேண்டும்.\nஇதுதான் ஹஜ் பயணத்திற்கான உடை. இறைவன் முன் இருப்பவரும் ஒன்றுதான், இல்லாதவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்ததுவதற்கான அடையாளம் இந்த உடை.\nஹஜ்ஜின் முதல் நாள் மினாவில்தான் தங்க வேண்டும். மக்காவிலிருந்து கிழக்கு பக்கமாக அராஃபா செல்லும் வழியில் பயணித்தால் 8 கி.மீ. தொலைவில் மினா வந்துவிடும். மினா என்பது ஒரு ஊரின�� பெயர். இதற்கு 'விருப்பம்' என்ற அர்த்தம் உண்டு.\nஇந்த ஊரில் இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடங்களும் இருக்கின்றன. ஆனால் அவை எப்போதும் காலியாகவே இருக்கும். ஹஜ் ஆரம்பமாகும் அந்த ஐந்து நாட்கள் மட்டுமே வாடகைக்கு விடுவார்கள். 1400 வருடங்களாகவே ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காகவே இந்த இடத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.\nஇங்கு குடியிருப்பது, கடைகள் வைப்பது போன்றவற்றை தடை செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் இங்கு தங்கியிருந்து தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள், என்பதால் இது புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது.\nஇங்கு 30 லட்சம் ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரிய மைதானம் உள்ளது. இதில் எளிதில் தீப்பிடிக்காத ஏஸி வசதி கொண்ட கூடாரங்களை சவுதி அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.\nமினாவில் அமைக்கப்பட்டுள்ள ஏஸி கூடாரங்கள்\nதீர்க்கதரிசியான இப்ராஹீம் தனது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முயற்சித்த இடமும் இதுதான். அதனால் இங்கு குர்பானி கொடுப்பதுதான் விஷேசம். இதுபோக ஜம்ரா என்ற சைத்தான் மீது கல் எரியும் இடமும் இங்குதான் உள்ளது.\nஹஜ் பயணத்தின் மிக முக்கிய கடமை உம்றா செய்வது. உம்றா என்பது காஃபாவை ஏழுமுறை இடமாக சுற்றி வருவது. ஒவ்வொரு முறை சுற்றி வரும்போது அவர்கள் புனிதக் கருங்கல்லை முத்தமிடுவார்கள். அதிகமான கூட்டம் காரணமாக கருங்கல்லை நெருங்க முடியாதவர்கள் தங்கள் வலது கையை உயர்த்தி காண்பித்தால் போதும்.\nதவாஃப் செய்யும்போது சாப்பிடக்கூடாது. தண்ணீர் வேண்டுமானால் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளை வேகமாக ஓடிச் செய்ய வேண்டும். மீதம் உள்ள நான்கை நடந்து நிறைவு செய்யலாம். முதல் மூன்று சுற்றுக்களின் போது 'அல்லாஹூ அக்பர்' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே செய்யவேண்டும். நான்கு சுற்றுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இங்கு வரும் ஹாஜிக்கள் பக்தி பெருக்கால் ஏழு சுற்றுக்கும் 'அல்லாஹூ அக்பர் ' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே சுற்றுகிறார்கள்.\nஏழு சுற்றுகளை முடித்தப்பின் மகாமு இப்ராஹீம் எனப்படும் இடத்தில் தொழவேண்டும். காஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இடத்தை முக்தாஃப் என்று அழைப்பார்கள்.\nதவாஃப் செய்து முடித்தவுடன் இந்த ஹாஜிக்கள் சஃயு என்ற ஓட்டம் ஓட வேண்டும். ஐயாயிரம் வருடத்திற்கு முன்பு இப்ராஹீமின��� மனைவி ஹாஜர் தன் மகன் இஸ்மாயில் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தேடி ஓடியது போல் ஓட வேண்டும்.ஸஃபா-மர்வா என்ற இரண்டு மலைகளுக்கு இடையே ஏழு தடவை ஓட வேண்டும்.\nஇப்படி ஓடிய ஹாஜர் அல்லாஹ் இடம் வேண்டியதால்தான் ஜம் ஜம் புனித நீர் கிடைத்தது. ஸஃபா-மர்வா இரண்டுமே சொர்க்கத்தின் வாசல்கள் என்றும் இங்கு துஆக்கள் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபிகள் கூறியுள்ளார்கள்.\nஇந்த ஓட்டத்தின் போது முன்பு அதிக உயிர் சேதம் ஏற்பட்டது. இப்போது தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு ஏஸி வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பு வெயிலில் அலைந்து உம்றாவை முடிக்கும் நிலை மாறி குளு குளு வசதியில் சுகமாய் முடியும் வண்ணம் மாறியிருக்கிறது.\nஅடுத்த நாள் ஹாஜிக்கள் மினாவிற்கு சென்று இரவுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். மறுநாள் அரஃபா மலைக்கு செல்வார்கள். மினாவிற்கும் அராஃபாவிற்கும் 17 கி.மீ. தூரம் ஆகும்.\nஅரஃபா என்றால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள். இறைவன் வானத்திலிருந்து ஆதமை இலங்கை பகுதியிலும், ஹவ்வாவை ஜித்தாவிலும் இறக்கினார். இருவரும் அழுது புலம்பி பாவமன்னிப்பு கேட்டபின் ஆதமும் ஹவ்வாவும் சந்தித்தது, ஒருவரையொருவர் புரிந்து கொண்ட இடம் அந்த அரஃபா மலை.\nஇங்குதான் முகம்மது நபி தனது கடைசி சொற்பொழிவை நிகழ்த்தினார். அதனை நினைவுப்படுத்தும் விதமாக இங்கு கூடியிருக்கும் அனைவரும் குர்ஆனைப் படிக்கிறார்கள். அரஃபாவில் தங்கும் காலம் நடுப்பகலில் தொடங்கி சூரியன் மறையும் முன் முடிகிறது. இங்கு மதிய நேரத்தை கழிக்காவிட்டால் ஹஜ் பயணம் முழுமையடையாது.\nசூரியன் மறைந்தப்பின் அரஃபா மலையைவிட்டு அராஃபா மைதானத்திற்கு செல்வார்கள். 8 மைல் நீளமும், 4 மைல் அகலும் கொண்ட இந்த மைதானத்தில்தான் இரவு நேரத்தை கழிப்பார்கள். இந்த அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அது 70 ஹஜ்ஜூக்கு சமமாகும் என்று நபிகள் கூறியுள்ளார்.\nஅரஃபா மலைக்கும் மினாவிற்கும் இடையே முஸ்தலிஃபா என்று இடம் அமைந்துள்ளது. இங்குதான் சைத்தானின் மீது எறிவதற்காக 70 பொடி கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் இங்கு மட்டும்தான் பொடிக்கற்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ஹாஜிக்கள் கோடிக்கணக்கான\nகற்களை எடுத்தும் கல் பற்றாக்குறை ��ந்ததில்லை. இது இறைவனின் அற்புதமே\nமினாவில் ஜம்ரதுல் எனும் சாத்தானின் மீது கல்வெறிவார்கள். சாத்தான் என்பதால் முரட்டுத்தனமாக வெறி கொண்டு எறிவார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராஹிம் தன் மகனை பலியிடத் தயாராகும் போது மூன்று முறை அழைத்தும் அவர் வரவில்லை. அதனால் மூன்று பெரிய தூண்கள் இங்கிருக்கின்றன. இதன் மேல் எறியும் கற்கள் மலைபோல் குவிந்துவிட 2004-ம் ஆண்டு அந்தக் கற்களைக் கொண்டே பெரிய தூண்களை அமைத்துவிட்டார்கள்.\nதொட்டியுடன் கூடிய சுவராக மாற்றிவிட்டார்கள். இந்த தொட்டியில் எறியும் கற்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த கடமையை முடித்த பின்பு விலங்குகளை பலியிடும் சடங்கு நடைபெறும். ஒருவர் ஒரு ஆட்டையோ, அல்லது 7 பேர்\nசேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ மாட்டையோ குர்பானியாக பலியிடுவார்கள். இந்த இறைச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் அனுப்பி வைப்பார்கள். இது முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை சவரம் செய்துவிடுவார்கள். பெண்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை காணிக்கையாக கொடுப்பார்கள்.\n ஹஜ்ஜின் கடமைகளில் இந்த குகை இல்லாவிட்டாலும் ஜபலுந்தூர் மலையின் உச்சியில் இருக்கும் ஹிரா குகை பாரம்பரிய புனிதம் மிக்கது. 6 அடி நீளமும், உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்ட இந்த சின்னஞ்சிறிய குகையில் நபிகள் நாயகம் தவம் செய்தார். அப்போதுதான் முதன் முதலாக குர்ஆனின் ஐந்து வசனங்கள் சொல்லப்பட்டது.\nஅதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளில் முழு குர்ஆனும் இறக்கி வைக்கப்பட்டது. இந்த குகையை நேரில் பார்ப்பவர்கள் இங்கு எப்படி நபிகள் இரவு பகலாக தவம் செய்தார்களோ என்ற வியப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.\nதலைமுடியை வெட்டிக் கொண்டபின் ஹாஜி அனைவரும் மக்காவில் இருக்கும் அல்-ஹராம் பள்ளி வாசலுக்குச் சென்று மற்றொரு தவாஃப் செய்வார்கள். காஃபாவை சுற்றி வருவார்கள். அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.\nமறுநாள் மீண்டும் சைத்தான் மீது கல் எறிவார்கள். மக்காவில் எல்லா கடமையும் முடித்தப்பின் 470 கி.மீ. தொலைவில் உள்ள மதீனாவுக்கு செல்வார்கள். அங்கு நபிகள் தோற்றுவித்த பள்ளிவாசலுக்கு சென்றுவிடுவார்கள்.\n'இந்தப் பள்ளியில் எவர் ஒருவர் இரண்டு ரத்அத் தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்றா செய்த பலன் கிடைக்கும்' என்று நபிகளே கூறியிருக்கிறா���். மதீனாவில் நபிகளின் துணைவி மற்றும் இஸ்லாம் மார்க்க தலைவர்கள் பலரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கு 'மஜ்ஜிதுல் குபா' என்று பெயர்.\nதனது 53வது வயதில் நபிகள் மதினாவிற்குள் நுழைந்த போது அவர் ஏறிவந்த ஒட்டகம் ஒரு இடத்தில் அமர்ந்தது. இந்த இடத்திலேயே ஒரு பள்ளி வாசல் கட்டினார். ஈச்ச மரத் தூண்களை உத்தரமாகவும், ஈச்சந்தட்டிகளை கூரையாகவும் அமைத்து இதை உருவாக்கினார். மழைப் பெய்தால் மழைநீர் ஒழுகி மண் தரை முழுவதும் சகதியாகிவிடும். தொழுகை நடத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு விடும்.\nஇதனைப் பார்த்த ஒரு பெரியவர் நபிகளிடம் இந்தப் பள்ளி நிலைத்து நிற்குமா என்று கேட்டார். 'ஒரு நாள் வரும், அப்போது மக்கள் உள்ளே நுழைய இதன் வாயிலில் காத்து நிற்பார்கள்' என்றார். எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தை. தற்போது இந்த பிரமாண்ட பள்ளி வாசலில் 8 லட்சம் மக்கள் தொழுகிறார்கள். இரவு 11 மணிக்கு கதவு அடைக்கப்படும்.\nஅதிகாலை தொழுகைக்காக கதவு திறக்கப்படுவதை எதிர்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்து நிற்கிறார்கள் எல்லாம்\nநபிகளின் மகிமை '' என்று தனது பயண அனுபவத்தை விரிவாகக் கூறி முடித்தார் அன்வர் சமத்\nநமக்கும் ஹஜ் பயணம் முடிந்து திரும்பிய\nநேரம் ஜனவரி 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பயணம், ஹஜ் புனித பயணம்\nசசிகலா 21 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:45:00 IST\nஹஜ் பயணம் பற்றி இன்றே தெரிந்துகொண்டேன். புனிதப்பயணம்இன்று எல்லாம் மாற்றம் கண்டதைப்போல எளிதான பயணமாகி விட்டது போல. இந்த மதத்தினரும் பலியிடுவது குறித்து இன்று தான் தெரிந்துகொண்டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆண்கள் கர்ப்பம்: இது உண்மையா\nகாயசித்தி யோகம் தந்த காகபுஜண்டர்\nபியர் கிரில்ஸ் : சாகஸம் இவர் மூச்சு\nசுற்றுலா செலவை இப்படியும் குறைக்கலாம்\nஎழுத்து ஒரு தவம் - மனுஷ்ய புத்திரன்\nமன்னன் மனம் வென்ற முதல் சித்தர்\nசித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகு��் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇ ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியா...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nஇ ந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முடியவே முடியாது என்று போர்க்கொடி தூக்கி வர...\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஆ ர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் ...\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஇ ந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இத...\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nஉ லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தா...\nநல்லதென்று நினைத்து ந��ம் செய்யும் 5 தவறுகள்\nநமது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து நாம் கடைப்பிடிக்கும் பலவற்றை சமீபத்திய ஆய்வுகள் பொய்யென்று நிரூபித்து வருகின்றன. அந்த வகையில்...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nசிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்க...\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nகோடைக்காலத்தில் வெளியில் சென்று வருவதே பெரும் பாடு. அதிலும் பெண்கள் நிலை படு திண்டாட்டம்தான். வெயிலால் இழந்த முகப்பொலிவை எந்தவித செலவும்...\nவிதவைக்கு குழந்தை வரம் தந்த சாங்கதேவர்\nச லனமற்று ஓடும் தபதி ஆற்றின் கரையோரத்தில் ஆசிரமம் அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, பல நூற்றாண்டுகளாக சீடர்களுக்கு உபதேசம் செய்த...\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி - *திருவையா**று* *அசோகா * மேலும் படிக்க »\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ் - நாசரேத்” ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தை ஏன் இந்தியா முழுக்க அறியப்படும் சிற்றூராக இருந்தது நாசரேத். நாசரேத்துக்கு அப்படி என்...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுற்றுச் சுவர் - கரிய இருள் கூடுதல் தூரம் அறியாமை வெறுப்பு மட்டுமல்ல கூடுதல் வெளிச்சம் அதிக நெருக்கம் பரிபூரணமாய் அறிதல் அதீத அன்பு கூட புரிதலையும் அன்னியோன்யத்தையும் மிக எ...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம் - அழகான தமிழில் டூயட் பாடல்... இன்னொரு டூயட்.. அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்.. சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் ...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக. - வெ��்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.. தேசமெங்கிலும் இருக்கும் மோடி மற்றும் பாஜகவின் அபிமானிகள் பலரின் அதிருப்தியை சம...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nகசங்கிய துணிகள் - கசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளையோர்களும் எடுத்துக் போ...\nகுளு குளு படங்கள் சில... - இனிய வணக்கம்... வாழ்க நலமுடன்.... கோடைக்கு இதமான சில படங்கள்...இன்று.. Read more »\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள் - இற்றை ஒன்று முகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்... ...\nகல்வி உதவித் தொகை பெற - வரும் கல்வியாண்டில் நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் அதிகபட்சமாக இருபத்தைந்து மாணவர்களுக்கு உதவ முடியும். உதவி தேவைப்படுகிற மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொ...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் - [image: The land which is made up of blood is seems by the light of sacrifice] *ஆ*ம் இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை...\n நல்லகண்ணூ - எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான்...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி - வேண்டுவோர் எவருக்கும் வெற்றிகள் கிடைக்க உதவும் மாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி (வேண்டு) ஆண்டு முழுவதும் அடியாரின் குறைகள் தீர்க்கும் மாதகல் அரசடி சித்...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-26 - [image: Image result for புலம்பல்] எப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே எ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஔவை சு. துரைசாமி - நூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரண...\nகர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும் - இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த கர்நாடக தேர்தல் ஒட்டுமொத்த இந்தியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தென் இந்தியாவில் தங்கள் இரு...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய���விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1 - பழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள். பழமொழிகள் என்ப...\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018 - 65/66, காக்கைச்சிறகினிலே “பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்கிறமாதிரியான ஒரு பொது சிந்தனை வந்திருக்கிறது. அது மன வேதனையைத் தருகிறது” என்று அந்தக் கட்சியை...\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது - பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\nபாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம் - இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெர...\nகல்வியே அழகு - *குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்* *மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து* *நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்* *கல்வி அழகே அழகு* * வாரிவிடப்பட்ட கூ...\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18 - ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018 பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது. குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முய...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n50 வயதினிலே 7 - நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் க��லமாற்றத்தில் ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு - *உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு* *உலக**ப்** புத்தக**தின விழாப் பேச்சு –பாகம்-1* *நா.**முத்துநிலவன்* *ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்* *பெரியார்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர் - சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்...\nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nபுயல் தொடாத புண்ணிய தல���் - உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16 ஏக்க...\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\n - உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா. நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனித...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்குதல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்டடி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவு���் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nமா‘தவப் பிறப்பு' - “மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சி...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சா��்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமலேசியா இன்று - 3 - மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் ) - *25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)* *1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண���பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nசமையல் குறிப்புகள் - Read more »\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2018-05-21T01:11:52Z", "digest": "sha1:7MO2QHDI7XIJULM6LCTOCUWK4N4FHEDW", "length": 5349, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "கவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பில் இலக்கிய சந்திப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nகவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பில் இலக்கிய சந்திப்பு\nதமிழ் நாடு சிங்கப்பூர், துபாய் நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள இலக்கியவாதிகள் எழுத்தாளா்கள் நேற்று(10)இரவு புரவலா் புத்தகப் புங்கா புரவலா் ஹாசீம் உமா் இல்லத்தில் இலக்கிய சந்திப்பொன்றை நடாத்தினாா்கள். இதன்போது காலம் சென்ற கண்ணதாசனின் புதல்வி கவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பு வந்திருந்தாா்.\nகவிதாயினி உரையாற்றுகையில் – இந்தியாவை விட இலங்கை மற்றம் ஏனைய நாடுகளிலேயே எனது தந்தை கண்ணதாசனின் வரிகளையும் அவரைப் பற்றியும் நிறைய அறிந்து வைத்து அவரின் கவிதைகளிலும் நல்ல பற்று வைத்துள்ளீா்கள். இலங்கையில் வாழும் தமிழை வளா்க்கின்றீா்கள். நானும் மறைந்த தமிழ் நாடு முதலமைச்சா் அம்மா ஜெயலிதா அ.தி.மு.கட்சியில் அங்கத்துவம் தந்து என்னையும் அவரது அரசியல் மேடை ஏற்றினாா். அவா் ஆசிா்வாதம் தனக்கு உண்டு. எதிா்காலத்தில் நானும் அரசியலில் குதிப்பதாக தெரிவித்தாா். அதன் முதல் வரவேற்பை கொழும்பில் நீங்கள் தந்துவிட்டீா்கள். நன்றி எனக் கூறினாா்.\nஇச் சந்திப்பின்போது புரவலா் புத்தக பூங்கா சாா்பில் புரவலா் ஹாசீம் உமா் திர��மதி ஹாசீம் உமரினால் கௌரவிப்பு நடைபெற்றது. இவருடன் வந்திருந்த ஏனைய எழுத்தாளா்களுக்கும், ஞாயிறு தினக்குரல் ஆசிரியா் இளைய பாரதி, நவமணி ஆசிரியா் என்.எம். அமீன், கலைச்செல்வன், தினகரன் ஆலலோசகா் எம்.ஏ.எம் நிலாம், ருபாவாஹினி தொலைக்காட்சி யு. யாக்கூப் தமிழ் மிரா் ஆசிரியா் மதன், மற்றும் பலரும் பொன்னாடை போற்றி சகல எழுத்தாளா்களையும் கௌரவித்தனா். அத்துடன் பௌமியும் நிஜம் சஞ்சிகையும் முதற்பிரதியை புரவலா் பெற்று துபாய் நாட்டினைச் சோ்ந்த டொக்டா் பஜரீவிடம் கையளிக்கப்பட்டது.\nபா’ரதத்தில்’ சிக்கிய சிறுமிகள் (கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/04/blog-post_19.html", "date_download": "2018-05-21T01:35:58Z", "digest": "sha1:7B3G7U2MAO2JG5HEGSMYWWLHV7G5GNVK", "length": 56939, "nlines": 470, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்டனை - யாக்!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்டனை - யாக்\nஹனிமூன் தேசம் – பகுதி 18\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nஹடிம்பாவின் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசை. வளைந்து நெளிந்து செல்லும் வரிசையில் நின்று செல்ல, எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. என்னுடன் வந்தவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க, நான் கையில் கேமராவுடன் அங்கும் இங்கும் திரிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு சர்தார்ஜி என்னிடம் வந்து “உங்களைப் பார்த்தால் இந்த ஊர் போலத் தெரியவில்லையே, இங்கே என்னென்ன பார்த்தீர்கள்” என ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் ஹிந்தியில் பதில் சொல்ல, அவருக்கு ஆச்சரியம் – “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா ஹிந்தியில் பதில் சொல்ல, அவருக்கு ஆச்சரியம் – “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா” எனக் கேட்க, “உங்கள் மொழியான பஞ்சாபி கூட எனக்குப் புரியும்” எனக் கேட்க, “உங்கள் மொழியான பஞ்சாபி கூட எனக்குப் புரியும்” என்று நான் சொல்ல இப்படியே எங்கள் பேச்சு தொடர்ந்தது.\nமிருகங்களின் தலைகளும் கொம்புகளும் கேடயங்களாக\nஅவர் தனது பயண அனுபவங்களைச் சொல்ல, நான் எனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, அப்படியே எங்களுக்குள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. வரிசையும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து எங்கள் குழுவினர் கோவிலின் வாசல் பகுதிக்கு வந்திருந்தார்கள். அங்கே இன்னுமொரு தில்லி நண்பரும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரது குடும்பத்தினரோடு குலூ-மணாலி வந்திருந்தார்கள் – அவர்களையும் அங்கே வரிசையில் பார்க்க அவர்களோடும் சில நிமிடங்கள் பேசினோம். கோவில் வாசலில் சென்ற பதிவில் சொன்னது போல நிறைய மிருகங்களின் தலைகள் மாட்டி வைத்திருக்கிறார்கள். அவை நம்மையே பார்ப்பது போல ஒரு பிரமை.\nமான் கண்டேன்... மான் கண்டேன்\nஅவற்றை எல்லாம் படம் பிடிக்கலாம் எனப் பார்த்தால், எனது கேமராவின் பேட்டரி “நான் காலி” என்று சிவப்பு எழுத்துகளில் மின்னியது” என்று சிவப்பு எழுத்துகளில் மின்னியது வேறு Standby பேட்டரி என்னிடம் இல்லாதது ஒரு பெரிய குறை வேறு Standby பேட்டரி என்னிடம் இல்லாதது ஒரு பெரிய குறை நல்ல வேளையாக நண்பரின் மகள் வைத்திருந்த காமிராவில் அத்தனை புகைப்படங்கள் எடுக்காததால் பேட்டரி இருக்க, அவரிடமிருந்து கேமராவினை வாங்கி நான் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ”அதெல்லாம் சரி, சென்ற பகுதியை முடிக்கும்போது இன்னும் கதை சொல்கிறேன் என்று சொல்லி இருந்தாயே, அந்த கதை என்ன ஆச்சு நல்ல வேளையாக நண்பரின் மகள் வைத்திருந்த காமிராவில் அத்தனை புகைப்படங்கள் எடுக்காததால் பேட்டரி இருக்க, அவரிடமிருந்து கேமராவினை வாங்கி நான் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ”அதெல்லாம் சரி, சென்ற பகுதியை முடிக்கும்போது இன்னும் கதை சொல்கிறேன் என்று சொல்லி இருந்தாயே, அந்த கதை என்ன ஆச்சு”, என்று நீங்கள் கேட்பதற்கு முன்னால் கதைக்கு வருகிறேன்\nகுளிர்காலத்தில் ஹடிம்பா தேவி கோவில்....\nஇந்த வனப்பகுதிக்கு டுங்க்ரி வனம் என்ற பெயர். பீமன் ஹடிம்பாவைத் திருமணம் செய்து கொண்டாலும், கடோத்கஜன் பிறந்த பிறகு, அங்கிருந்து தனது வனவாசத்தினை முடிக்க, அப்பகுதியை தனது மகன் மற்றும் மனைவியிடம் தந்து சகோதரர்களுடனும், தனது தாயார் மற்றும் பாஞ்சாலியுடனும் புறப்படுகிறான். தங்களது குடிமக்களைக் காக்கும் சீரிய பொறுப்பினை தொடர்ந்து செய்கிறாள் ஹடிம்பா. இப்பகுதி மக்களுக்கு அவள் தான் தெய்வம். துர்கையின் ரூபம் இந்த வனப்பகுதியில், பூமியைப் பிளந்து கொண்டிருக்கும் ஒரு பாறை மீது தான் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பாறை மீது ஹடிம்பாவின் க��லடித் தடங்கள் உண்டு.\nஹடிம்பா தேவி கோவில் உட்புறம்....\nமிகச் சிறிய ஒரு உருவ பொம்மையும் அங்கே உண்டு. பாறைக்கு மேலே ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே கயிறு எதற்கு என்று கேட்பவர்களுக்கு, முன்பெல்லாம் தவறு செய்பவர்களை இங்கே அழைத்து வந்து கைகளை கயிற்றில் கட்டி பாறை மீது தள்ளி [மோதச் செய்வார்கள்] விடுவார்கள் என்று சொல்கிறார்கள். நல்ல வேளை இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. அப்படி தண்டனை தருவதென்றால், நம் மக்கள் அனைவருக்குமே தண்டனை தர வேண்டும்\nநல்ல வேளையாக இந்தக் கோவில் ராஜா பகதூர் சிங் 1553-ஆம் ஆண்டில் எப்படிக் கட்டினாரோ அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும் மரத்தினால் கட்டப்பட்ட கோவில். மேலே நான்கு நிலைகளில் கோபுரம். முதல் மூன்று மரத்தினாலும், நான்காவது உலோகத்தினாலும் ஆனது மரக் கதவுகள் மற்றும் சாளரங்கள் அனைத்திலும் அழகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சென்ற பகுதியில் சொன்னது போல, எங்கிலும் மிருகங்களின் தலைகளும், கொம்புகளும் மாட்டி வைக்கப்பட்டுள்ளன. டுங்க்ரி வனப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் அமைதியான சூழலில் இருக்கிறது. மணாலி சென்று பனிச்சிகரங்களை மட்டும் கண்டு வந்தால் உங்கள் பயணம் முற்றுப்பெறாது – இங்கேயும் நிச்சயம் வர வேண்டும் – வனத்தினை ரசிப்பதற்காகவாது\nஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஹடிம்பா தேவி, மற்றும் சிலர்\nஇங்கே ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஹடிம்பா தேவியின் பிறந்த நாள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகை நாட்களில் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை கிராம மக்களும் இங்கே வந்து விடுவார்கள். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளோடு மிகவும் கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் என்பதை ஹிமாச்சல் நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு. இங்கே நடக்கும் இன்னுமொரு திருவிழா, இந்தக் கோவிலைக் கட்டிய ராஜா பகதூர் சிங் அவர்களின் நினைவாக நடப்பது. அந்தத் திருவிழா ஸ்ரவண மாதம் என்று அழைக்கப்படும் மாதங்களில் [ஜூலை-ஆகஸ்ட்] நடைபெறுகிறது. திருவிழா சமயங்களில் இங்கே சென்றால் பல்வேறு நிகழ்வுகளை ரசிக்கலாம் என்றாலும் பனிப்பொழிவு பார்க்க இயலாது\nஹடிம்பா தேவியிடம் பிரார்த்தனை செய்து அங்கிருந்து சற்றே தொலைவில் இருக்கும் கடோத்கஜன் கோவில் [ஒரு மரத்தடியில் தான்] ���ென்று அங்கேயும் பிரார்த்தனை செய்து கொண்டோம். இந்தப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க இன்னுமொரு விஷயமும் உண்டு] சென்று அங்கேயும் பிரார்த்தனை செய்து கொண்டோம். இந்தப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க இன்னுமொரு விஷயமும் உண்டு அது என்ன இங்கே சிலர் யாக் என அழைக்கப்படும் சடை எருமைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பார்கள். அவற்றின் மீது அமர்ந்து நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் ஒரு சுற்று வரலாம் அதை ஏன் படுத்துவானேன் என்று நான் மேலே அமர்ந்து கொள்ளவில்லை\nசுற்றுலாப் பயணிக்குக் காத்திருக்கும் யாக்\nஹடிம்பா தேவி, கடோத்கஜன் ஆகிய இருவருடைய வழிபாட்டுத் தலங்களையும் ரசித்த பிறகு மெதுவாக வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு நடந்தோம். வழியில் இருந்த கடையில் கொஞ்சம் தேநீர் தேநீர் இல்லாமல் இந்தக் குளிர்ப்பிரதேசத்தில் முடிவதில்லை தேநீர் இல்லாமல் இந்தக் குளிர்ப்பிரதேசத்தில் முடிவதில்லை இந்தக் கோவிலுக்கு அருகிலேயே இன்னுமொரு கோவிலும் இருக்கிறது – அது மனு கோவில் இந்தக் கோவிலுக்கு அருகிலேயே இன்னுமொரு கோவிலும் இருக்கிறது – அது மனு கோவில் ரிஷி மனுவின் கோவில். அங்கே நாங்கள் செல்லவில்லை ரிஷி மனுவின் கோவில். அங்கே நாங்கள் செல்லவில்லை கோவில் மூடி இருப்பார்கள் என்று தெரிந்ததால் அங்கே செல்லாமல் வாகனத்தினை நோக்கி நடந்தோம். அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை வரும் பகுதியில் சொல்லட்டா\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2017 at 7:11 AM\nதகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம்.... நன்றி ஜி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nநல்லவேளை சடை எருமை பிழைத்துப் போனது\nஹடிம்பா தேவியின் கோயில் பற்றிய செய்திகள் சிறப்பு..\nநல்ல வேளை சடை எருமை பிழைத்தது :) ஆனால் நிறைய பேர் அதில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தபடியே தான் இருப்பார்கள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nபடங்களும் தகவல்களும் அருமை வெங்கட்ஜி...தொடர்கிறோம்...\nகீதா: ஆம் ஜி அங்கு நிறைய விலங்குகள் முகங்கள் மாட்டப்பட்டிருக்கும். முதலில் ம்யூசியம் என்று நினைத்தேன் ...முதல் தடவை சென்ற போது அப்புறம் கோயில் என்று தெரிந்தது...யாக் ஆம்..நாங்கள் ஏறவில்லை பாவம் அது....மகன் முதல் தடவை சென்ற போது இரண்டரை வயதுதான் என்பதால் அவனது ஆசைக்காக அவனை ஏற்றி கொஞ்சம் சுற்றி வந்தார்கள். இரண்டாம் முறை போன போது பெரியவன் ஆகிவிட்டதால் ஏறவில்லை...குஃப்ரி கூட முதலில் குதிரையில் தான் செல்ல வேண்டும் என்றதால் செல்லவில்லை..குதிரைகளிலும் ஏற்றிச் சென்றார்கள்....ஏற்றம் மிகுதியாக இருந்தது சகதியும் இருந்தது. அப்புறம் ஜீப்பில் சென்றோம்...உங்கள் பயணத் தொடர் அருமையாகச் செல்கிறது..\nமீண்டும் நினைவுகள் உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது...தொடர்கிறோம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nகதை கதையாம் காரணமாம் ,எப்படியோ வியாபாரம் ஓடுகிறது :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nசுவாரஸ்யமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஹடிம்பா தேவி, கடோத்கஜன் ஆகிய இருவருடைய வழிபாட்டுத் தலங்களையும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது... அந்த குட்டி ரக மாடு சூப்பர். இங்கும் இப்படி குட்டி ரக குதிரை பார்த்தோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.\nசுவாரஸ்யம். தொடர்கிறேன். இடும்பியின் பிறந்த நாளை நினைவு வைத்திருக்கிறார்கள் பாருங்களேன்\n :) எல்லாம் நம்பிக்கை தானே.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் ��ிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற ���லைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்���ாரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி க��டைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசம்பா ஓவியங்கள் – என்ன அழகு எத்தனை அழகு\nஆலமரமும் பனைமரமும் – படிப்பு – அப்போதும் இப்போதும்...\nஹனிமூன் தேசம் – காத்திருந்து, காத்திருந்து – உணவக ...\nசோலே பனீர் – கோவில்பட்டி வீரலக்ஷ்மி – 40 மணி நேரத்...\nஹனிமூன் தேசம் – மணிக்கரண் – குருத்வாராவும் கோவிலும...\nதேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 20...\nஹனிமூன் தேசம் – காலை நேரம் – மலைப்பாதையில்….\nபணம் மட்டுமே போதாது – இந்த ஞாயிறில் சில காணொளிகள்\nஹனிமூன் தேசம் – மால் ரோடு, மணாலி – ஆப்பிள் பர்ஃபி\nஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்...\nஹனிமூன் தேசம் – ஹடிம்பா, பீம் மற்றும் கடோத்கஜன்\nசபேரா - பீன் [பாம்பாட்டியும் மகுடியும்] – ஒரு காணொ...\nஹனிமூன் தேசம் – வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்று\nஆறடிக் கூந்தல் – பெண்ணுக்கு அழகா, ஆபத்தா\nஸ்டென்சில் – பழசும் புதுசும்….\nஹனிமூன் தேசம் – இன்ப அதிர்ச்சி தந்த கேரள நண்பர்\nகட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் – மலையாள சினிமா….\nஹனிமூன் தேசம் – பனிச்சிகரத்தின் மேல் – Solang Vall...\nசாலையைக் கடக்கும் ஒட்டக மந்தை – காணொளி\nஹனிமூன் தேசம் – உடன் கடோலா – மலைச்சிகரத்திற்கு ஒரு...\nஃப்ரூட் சாலட் 200 – பெர்ஃபக்‌ஷன் மீன் – அனர்சா எனு...\nஹனிமூன் தேசம் – பனீர் பரோட்டா - கூடவே இன்னும் சில ...\nஹனிமூன் தேசம் – பைரவர் தந்த பாடம் – காணாமல் போன மோ...\nமகளின் – ஓவியங்கள் – கைவேலைகள் – ஒரு தொகுப்பாக – இ...\nஹனிமூன் தேசம் – உடைகளும் வாடகைக்கு…..\nஹனிமூன் தேசம் – காலங்களில் அவள் கோடை…. குளிர்மிகு ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/blog-post_12.html", "date_download": "2018-05-21T01:32:30Z", "digest": "sha1:QA6DDM2U2XLM2HY62DFVN2RTVSXBYSXR", "length": 35387, "nlines": 425, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஓர் இரவு – திரை விமர்சனம்", "raw_content": "\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் முதல் முறையாய் பாயிண்ட் ஆப் வீயூவில் எடுக்கப்பட்ட படம். பாயிண்ட் ஆப் வியூ என்றால் பெரிதாய் வேறொன்றும் இல்லை… கதையின் நாயகன் கண் தான் கேமரா என்று வைத்துக் கொள்வோம் அவன் மூலம்பார்க்கும் பார்வையின் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கிறது அது தான் பாயிண்ட் ஆஃப் வியூ என்பதாகும்.\nநகுலன் பொன்னுசாமி இறந்துவிடுகிறான். மிஸ்ட்ரி டிவி என்கிற டிவியில் நகுலனின் இறப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஆரம்பிக்கிறது. யார் இந்த நகுலன் பொன்னுசாமி\nநகுலன் பொன்னுசாமி ஒரு வெற்றிகரமான பாராநார்மல் ஆசாமி. ஆவி, பேய், பூதம் போன்ற அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவன். அதற்காகவே லண்டனுக்கு சென்று படித்தவன். இதுவரை 18 கேஸ்களை வெற்றிகரமாக முடித்த அவனுக்கு 19வது கேஸாய், ஆனந்த் என்கிற ஒரு தொழிலதிபர் தான் வாங்கி வைத்திருக்கும் மூணாறு பங்களாவில் ஏதோ அமானுஷ்யங்கள் இருப்பதாய் சொல்லி, அதை கண்டுபிடித்து தரச் ச��ல்லி பணிக்கிறார்.\nபகலில் பார்த்தாலே நடு முதுகில் சில்லிட வைக்கும் பாழடைந்த பங்களா. அங்கிருக்கும் அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு நாள் இரவு தங்க முடிவெடுத்து, அங்கிருக்கும் அறைகளை எல்லாம் தன் சி.சி.டிவி நெட்வொர்க்குள் அமைத்து தன் எலக்ட்ரானிக் சங்கதிகளுடன் களம் இறங்குகிறான். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் கடைசி இரண்டு நிமிடங்களில் நடக்கும் விஷயங்களில் நகுலன் பொன்னுசாமியின் வாழ்க்கையையே திருப்பி போட்டு விடுகிறது\nப்ளேர் விச் ப்ராஜெக்ட், பாராநார்மல் ஆக்டிவிட்டி, போன்ற படஙக்ளை தலையில் வைத்து கொண்டாடிய நாம், நிச்சயம் இந்த தமிழ்படத்தையும் கொண்டாட வேண்டும். அவ்வளவு டெடிகேஷனோடு உழைத்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.\nபடம் ஆரம்பத்திலிருந்தே நம்மை கூடவே பயணிக்க வைக்கும் உத்தி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. நகுலன் சிகரெட் பிடித்தால் நாமும் பிடிக்கிறோம், அவன் சோம்பல் முறித்தால் நாமும் சோம்பல் முறிக்கிறோம். அவன் பதட்டம் அடைந்தால் நாமும் அடைக்கிறோம். ஒரு டாகு பிலிம் போன்ற முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் உத்தி பாராட்டத்தக்கது. நடு நடுவே படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் முயற்சிக்கு வெற்றியையே கொடுக்கிறது.\nபடத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் சதீஷ்.. பாயிண்ட் ஆப் வீயுவில் மூணாறின் விஷுவலாகட்டும், அந்த ஹேங்கிங் பிரிட்ஜ் காட்சியாகட்டும், பேய் வீட்டை ஒரு சாதாரண மனநிலையோடு பார்க்கும் பார்வைக்கும், அதே வீட்டை பதட்டத்தோடு பார்க்கும் பார்வைக்கும் தன் கேமரா மூலமா உணர்வுகளை வெளிப்படுத்தி நடு முதுகில் ஐஸ் உறைய வைக்கும் அவருக்கு ஒரு சபாஷ்..\nவெங்கட் பிரபு ஷங்கரின் பிண்ணனி இசை, ஹரிஷங்கரின் எடிட்டிங் என்று டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்கள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு உழைத்திருக்கிறது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஹரிஷ், ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர். எனக்கு தெரிந்து இரட்டையர்கள் இயக்கி பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாய் மூன்று இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்.\nடிஜிட்டலில் படமெடுக்கிறோம் என்று வழக்கமான மதுரை, அரிவாள், பாட்டு, காமெடி என்று போகாமல் டிஜிட்டல் சினிமாவுக்கான சரியான கதை களத்தை கையிலெடுத்துக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் வீயூ என்று முடிவெடுத்தவுடன் அதற்கேற்றார் போன்ற ஷாட் டிவிஷன்கள், கேரக்டர் பேசும் வசனங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக இயல்பு. அதே போல அந்த கேரக்டருக்கு வரும் பதட்டம், பயம் எல்லாமே அவ்வளவு இயல்பாய் ஒட்டிக் கொள்கிறது நமக்கு. மூணாறு போகும் வழியில் லிப்ட் கேட்கும் வில்லிவாக்கம் ரவியின் பேச்சினிடையே உலவும் காமெடியும், பின் அதே கேரக்டரை வைத்து உறையும் இடமும் சூப்பர். “ இந்த மாதிரி இடத்தில நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சில சமயம் நம்ம நிழலே நம்மை பயமுறுத்தும்” என்று நகுல் பேசும் வசனங்கள் மிக ஷார்ப். க்ளைமாக்ஸை நோக்கி போகும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nபடத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு… இருக்கிறது.. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் படவில்லை. நிச்சயம் இருக்கிறது. அதையெல்லாம் மீறி படம் என்க்ராசிங்காக இருப்பதை மறுக்க முடியாது. இளைஞர்களாய் இணைந்து ஒரு வித்யாசமான பட அனுபவத்தை கொடுத்ததிற்காக வாழ்த்துக்கள்.\nஓர் இரவு – வரவேற்க வேண்டிய முயற்சி. நிச்சயம் பார்கலாம்.\nடிஸ்கி: படம் பார்த்துவிட்டு கலைப்புலி தாணு “ ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல” என்றாராம். சவுண்ட் இன்ஜினியர் கண்ணன் இரவில் வேலை செய்ய மாடிக்கு போக துணையில்லாமல் போக வேயில்லையாம். நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன்.\nஉங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி\nகேபிள்ஜீ... புதிய முயற்சியின் ரிசல்ட் நன்றாக வந்திருக்கிறது என்று நீங்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்சினிமாவின் மாற்றத்துக்கு இதுபோன்ற விமர்சனங்களே பலம்...\nசாரி தல மும்பை ல ரிலிஸ் இல்ல\n1408 படத்தின் கதை போல் இருக்கு..\nநேற்று இரவு முழுதும் இந்தப் படம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது, இதன் கேமாராப் பார்வை மிகுந்த சிரமம், நம்மை நகுலன் தன் காரின் பக்கத்துக்கு இருக்கையில் அமரவைத்து கூட்டிபோகிறார், அதிலும் நேரேசன் மிக அற்புதம்,.\nதமிழில் முதல் முயற்சி, முதல் முற்சியே சூப்பர்... படத்தின் முதல் பாதி நம்மை எகிற வைக்கும், இரண்டாம் பாதி நம்மை பதற வைக்க��ம், அதிலும் வில்லிவாக்கம் ரவி கேரக்டர், முன்னாள் ஆவி ஆராய்ச்சியாளர்கள் கேரக்டர், காதலி கேரக்டர் சரியான இடங்களில், சரியான தேர்வு..\nஎந்த மொழியில் வேண்டுமானாலும் இதனை மாற்றம் செய்யலாம்..\nஇதற்க்கு முன் ப்ளேர் விச் ப்ராஜெக்ட், பாரா நார்மல் ஆக்டிவிட்டி பார்த்திருக்கிறேன், அதற்கு இணையான அல்லது அதைவிட சிறப்பான படம்..\nஇந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் நினைத்தால் சேது போல ஒரு பிரமாண்ட வெற்றியை தரக் கூடிய படமாக மாறும் ...\nஅனைவரும் அவசியம் பாருங்கள்.. அதற்கடுத்த இரவுகள் நிச்சயம் பயத்துடன் போகும்..\nஅதுதான் இந்தப் படத்தின் வெற்றி..\nஇந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது..\nசரியான விமர்சனம் கொடுத்த கேபிளுக்கு பாராட்டுக்கள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகண்டிப்பா பாக்குறோம் தலை. படகுழுவிர்க்கு வாழ்த்துக்கள்\nகேபிள்ஜி புது முய‌ற்ச்சிக்கேற்ற‌ அருமையான‌ விம‌ர்ச‌ன‌ம்... இதில் சொல்ல‌ ப‌ட்ட‌ மூன்று இய‌க்குன‌ர்க‌ளில் ஹ‌ரீஸ் ஒரு ப‌திவ‌ர்... தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ருடைய‌ த‌ள‌ முக‌வ‌ரி...இதிலும் ந‌குல‌ன் பொன்னுசாமி ப‌ற்றி எழுதியிருக்கிறார்...\nஇந்த படத்தோட விளம்பரம் பார்த்தேன். நல்லா இருக்குமானு ஒரு doubt இருந்தது. உங்க விமர்சனம் படிச்சதும் பாக்கணும் போல இருக்கு. நான் என் friends எல்லாம் message பண்ணி பாக்க சொல்லி இருக்கேன். இந்த மாதிரி தரமான படங்கள்-i எங்களுக்கும் தெரியபடுதியதற்கு ரொம்ப thanks. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.\n// நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன். ///\nஇதை படித்து கொண்டிருந்தப்ப‌ நண்பர் ஒருவர் என் தோளில் கை வைத்த போது\nநான் கத்திய சத்தம் எப்பா...... பயமாதான் இருக்குண்ணே\nகேபிள் சார், கண்டிப்பா பாத்திருவோம்\nஉங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி\nநம் சகபதிவர்,நண்பர் ஹரிஷின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்\nநீங்க சொல்றதுல இருந்து இது நல்ல படம்னு தெரியுது. ஆனா பெரிய பேனர் படம் மட்டும் தான் தலைநகரம் வருது. அதனால் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யாராவது போட்டா தான் பார்க்க முடியும் ‌\n\"ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல என்றாராம்\"\nDreemmerன்ட க���ை படிச்சாலே நடு முதுகு ஜில்லிடும்ஜி...\nபடம் நிச்சயம் போட்டு தாக்கும்னு நெனக்கிறேன்..\nஎங்கூருக்கு படம் எப்ப வரும்னு தெருல வந்தா பார்ப்போம்..\nகேபிள் நல்ல வேளை படத்தின் திகிலைப்பத்தி சொன்னிங்க\nநாளைக்கு இந்த படத்துக்கு போகும் போது நிச்சயமா ஐயனார் கோயிலில் மந்திரித்து கொடுத்த தயத்தை கையில் கட்டிக்கொண்டு போகனும்.\nபடம் வெற்றிபெற ஹரிஷிற்கு வாழ்த்துக்கள். நல்ல விமர்சனத்துக்கு நன்றி உங்களுக்கு.\nஉங்க விமர்சனம் படத்த பத்தின எதிர்பார்ப்ப கூட்டுது...\nஆனா படம் இன்னும் எங்க ஊரில் ரிலீஸ் ஆகலை...ரிலீஸ் ஆனா கண்டிப்பா பாத்துர வேண்டியதுதான்...\nகண்டிப்பாக பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவலை ஊட்டுகிறது உங்கள் பதிவு.\nபகிர்வுக்கு நன்றீ கேபிள்ஜி.. வெங்கட் பிரபு வெற்றியடைய வாழ்த்துக்கள்\nப‌ட‌த்தை பார்க்காம‌ இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ சொல்ல‌வேண்டாமே வ‌வ்வால் சார். நீங்க சென்னையில் இருந்தால் ப‌ட‌ம் பார்த்துட்டு க‌ருத்து சொல்லுங்க‌. மேலும், கேபிள் அவ‌ர்க‌ள் எல்லா ப‌ட‌த்தையும் பாராட்டுவ‌தில்லை. குறைக‌ள் இருந்தால் வெளிப்ப‌டையாக‌ சுட்டிக்காட்டுகிறார். நீங்க‌ சொல்ற‌து அவ‌ரோட‌ விம‌ர்ச‌ன‌ முறையே த‌வ‌று என்ப‌து போலிருக்கிற‌து.\nஇந்த‌ ப‌ட‌த்தோட‌ இய‌க்குன‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ஹ‌ரீஷும் ஒரு ப‌திவ‌ர்தான். அவ‌ர் க‌தைக‌ளை நீங்க‌ ப‌டிச்ச‌தில்லைன்னு நினைக்கிறேன். ப‌டிச்சு பாருங்க‌ :)\nஆனா படம் வரலையே.. நான் பாக்கலையே... என்ன பண்றது.. வந்திருந்தா அதையும் பாராட்டியிருப்பேன்.. பேட் லக்.. do have a relationship with that \"nilai kannadi..\" :)\n என்னை மாதிரி சாம்ன்யனுக்கு புரியல...\nஉங்கள் பதிவை படித்ததும் பார்த்தே ஆகணும்னு தோணுது.\nபுதிய இயக்குனரின் முயற்சிக்கு ஷொட்டு கொடுத்து பாராட்டிய கேபிளார்க்கு டபுள் ஷொட்டு...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-best-destinations-go-horse-riding-india-001870.html", "date_download": "2018-05-21T01:36:51Z", "digest": "sha1:5XIGJM5BXU6EFQLF3ZKEEWC2PP5IBBZK", "length": 15204, "nlines": 148, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 Best Destinations To Go Horse Riding In India - Tamil Nativeplanet", "raw_content": "\n»குதிரை சவாரி போக சௌகரியமான இடங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு\nகுதிரை சவாரி போக சௌகரியமான இடங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு\nஉத்தரகண்ட்டில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சாகசப் பயணம் #சாகசஉலா 3\nஇதுவரை யாரும் அதிகம் பாத்திராத வர்க்கலாவைப் பற்றிய அரிய விஷயங்கள்\n2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா\nஸ்ட்ராபெர்ரிக்கு பிரபலமான ஊர் இந்தியாவில் எங்கிருக்கு\nசிட்டி சப்தத்துல இருந்து ஹாயா இருக்கனும்னா இந்த இடம் உங்களுக்கு பெஸ்ட் சாயாஸா இருக்கும்\nகோ��ா போனா பக்கத்துல இந்த உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க\nஉலகிலேயே குதிரை சவாரி என்பது தான் மிகவும் பழமையான போக்குவரத்தாக அமைய, தற்போது மீளுருவாக்க செயல்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குதிரையேற்றம் எனவும் அழைக்கப்பட, இந்த செயலை நாம் செய்ய ஒழுங்கான திறனானது தேவைப்படுகிறது. குதிரை மற்றும் குதிரைக்காரனுக்கு இந்த செயல்களை செய்ய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.\nஎதை நாம் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தோமோ, தற்போது அதுதான் ஆடம்பரமான செயலுக்கு பயன்பட, வழக்கமாக முதலாளித்துவ சமூக மக்களுக்கு இது புகழை சேர்க்கிறது இதனால், இருப்பினும், குதிரை சவாரி அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு விஷயமாக அமைய, இந்த அனுபவத்தை போலொரு அனுபவம் வேறு எதிலும் நமக்கு கிடைத்திடாது.\nநீங்கள் உங்களுடைய விடுமுறையை, குதிரை சவாரியுடன் இணைந்து சென்றிட, உங்களுக்கு நீங்களே ராஜா என்பது போல் உணர்வானது கிடைத்திட, அடுத்த விடுமுறைக்கு நீங்கள் செல்லக்கூடிய இடமாக இதுவும் அமையலாம்.\nபஹல்கம், ஜம்மு & காஷ்மீர்:\nமகிழ்ச்சி தரும் இடமாக காஷ்மீர் காணப்பட, அழகானது பரந்து விரிந்து இயற்கை ஆதாரங்களான பசுமையான நிலப்பரப்புகளையும், பனி மூடிய மலையையும், தனித்துவமிக்க வனவிலங்கையும் கொண்டிருக்கிறது. இந்த சாகச விளையாட்டுக்களை தவிர்த்து, பனிச்சறுக்கானதும் குளிர்க்காலத்தில் காணப்பட, ஆங்கிளிங், ட்ரெக்கிங்க் என பலவும் காணப்பட, புகழ்மிக்க செயலாக குதிரை சவாரியானது குறிப்பாக பஹல்கம்மில் அமைகிறது.\nஸ்ரீநகரிலிருந்து 88 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நெகிழவைக்கும் மலைப்பகுதியான பஹல்கம், இயற்கை அழகை ஆராய வழி தர, வழியில் குதிரை சவாரியும் நம்மை குதூகலிக்க வைக்கிறது. சவுகரியமான கால நிலையானது பஹல்கம்மில் காணப்பட, அழகிய மலையும், பசுமையும் என பலவும் அழகுக்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டாய் அமையக்கூடும்.\nமலர்களானது பள்ளத்தாக்கில் சிறந்து காணப்பட, அத்துடன் குதிரை சவாரியென்றால் வேறு என்ன வேண்டும் நமக்கு சிக்கிமின் யும்தாங்க் பள்ளத்தாக்கை மலர்களின் பள்ளத்தாக்கு என அழைக்க, இங்கே ஷிங்க்பா ரோடென்ட்ரென் சரணாலயமும் காணப்படுகிறது. நம்மால் 24 வக���யான மதிமயக்கும் பள்ளத்தாக்கின் ரோடென்ட்ரென் மலரை பார்க்க முடிகிறது.\nஇந்த யும்தாங்க் பள்ளத்தாக்கை நாம் காண வர, சிறந்த நேரமாக பிப்ரவரி முதல் ஜூன் மாதம் மத்தி வரை அமைய, இங்கே அழகிய மலர்களால் பள்ளத்தாக்கானது போர்வையாக மூடப்பட்டும் இந்த கால நிலையில் காணப்படுகிறது.\nமகாராஷ்டிராவின் கண்கொள்ளா காட்சி நிறைந்த மலைப்பகுதியாக மத்தேரான் காணப்பட, மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. 2,625 அடி உயரத்தில் இவ்விடம் காணப்பட, மத்தேரான் என்பதற்கு காட்டின் முன் தலைப்பகுதி எனவும் இலக்கிய ரீதியாக பொருள்தருகிறது. இங்கே, முன் தலை என்பது மாபெரும் மேற்கு தொடர்ச்சியின் உச்சியை உணர்த்துகிறது.\nஇதன் அற்புதமான உயரமானது, மத்தேரானை 38 பெயர் பெற்ற காட்சி புள்ளிகளுக்கு இடமாக அமைத்திட, இங்கிருந்து அற்புதமான நகரத்தின் ஒட்டுமொத்த காட்சியை நாம் பார்க்க, அதன் பெயர் தான் நேரல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிர்வதிக்கப்பட்ட குதிரை சவாரியானது மத்தேரான் மலை சரிவில் காணப்பட, குறிப்பாக, பயணம் செய்வது அல்லது இயற்கை நடைப்பயணத்திற்கு ஏற்ற இடமாக இது ஒரு கப் தேனீருடன் அமைகிறது.\nமேற்கு வங்காளத்தின் ஒதுக்குப்புறமான நகரமான டிகா, கொல்கத்தாவிலிருந்து 183 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இங்கே தலைச்சிறந்த கடல் உணவுகள், குறிப்பாக மீன் கிடைக்க, குடில்களானது டிகா கடற்கரையில் வரிசை கட்டி வரவேற்க, உள்ளூர் ஆபரணங்களுடனான சிறு கடைகளும் அருகாமையில் காணப்படுகிறது.\nஇவ்விடமானது திரைப்படத்தில் நாம் காண்பதுபோல் அற்புதமான இடமாக குதிரை சவாரிக்கு அமைய, டிகா கடற்கரையில் சவாரிகளை நம்மால் காண முடிகிறது. இங்கே உள்ளூர் வாசிகளிடம் விலைப்பேசி குதிரை சவாரி செய்திட, விலையோ நியாயமான(பெயரளவு) விலையாகவே அமைகிறது.\nஏரிகளின் நகரமென நம்மால் அழைக்கப்படும் உதய்பூர், மதிமயக்கும் இலக்காக ராஜஸ்தானில் அமைய, இந்தியாவில் காணப்படும் தலைச்சிறந்த அரண்மனைகளுக்கு வீடாகவும் விளங்குகிறது. உதய்பூரில் நாம் காண வேண்டிய அரண்மனையாக நகர அரண்மனை, குல் மஹால், ஜக் மந்தீர் என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது. அத்துடன் மிளிரும் உதய்பூர் ஏரியான பிச்சோலாவிற்கும், பத்தேஹ் சாகர் ஏரி, என பலவற்றிற்கும் நாம் செல்வதன் மூலம் மனதானது சிலிர்க்கப்ப���ுகிறது.\nஉதய்பூரில் பல உள்ளூர் சேவைகள் காணப்பட, அவை அரச குடும்பத்து வழக்கப்படியும் நம்மை பின் நோக்கி அழைத்து செல்கிறது. இங்கே எந்த வித இடங்களில் வேண்டுமானாலும் நம்மால் தொடர்பில் இருக்க முடிய, உதய்பூர் குதிரை சவாரி அனுபவமானது உங்களுக்கு கண்கொள்ளா காட்சியை விருந்து படைத்திடுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014931.html", "date_download": "2018-05-21T01:26:56Z", "digest": "sha1:DVYL3CQXF7ZY55Y7E4IISJR2K4E5QG76", "length": 5550, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஈழத்தில் நானும் நாடகமும்", "raw_content": "Home :: தன்வரலாறு :: ஈழத்தில் நானும் நாடகமும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறிவியல் ஆச்சரியங்கள் இன்று, இப்போது, என்ன செய்வது\nபழங்களின் மருத்துவக் குணங்கள் ஆலிஸின் அற்புத உலகம் வசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்)\nஇவள் நெருப்புக்கு இணையானவள் தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை உலகம் சுற்றும் தமிழன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026437.html", "date_download": "2018-05-21T01:34:18Z", "digest": "sha1:E34CEFY2ACQFXPGVCJ5HNUREUOYWYCDE", "length": 5275, "nlines": 124, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: செய்தி தரும் சேதி\nநூலாசிரியர் வெ. இறையன்பு I.A.S.\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசெய்தி தரும் சேதி, வெ.இறையன்பு, தினத்தந்தி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇலக்கிய மேய்ச்சல் உலக விஞ்ஞானிகள் - I என் யாத்திரை அனுபவங்கள்\nபெண்ணியமும் பிரதிகளும் ஜாதக த்வாதசபாவபல நிர்ணயம் தொகுதி 1 -இல் 1 முதல் 5 பாவங்கள் ചാള്‍സ്‌ ഡിക്കന്‍സ്‌\nஉடைந்த என் கவிதைகள் எதிர்ப்பும் எழுத்தும் உண்மை விளக்கம் - உரைநூல்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-bible-is-my-delight/", "date_download": "2018-05-21T01:05:09Z", "digest": "sha1:XPDSTKWBNLKDYZANX73573M7SUR4PIL4", "length": 7521, "nlines": 179, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதம் என் மனமகிழ்ச்சி - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே12 வேதம் என் மனமகிழ்ச்சி சங் 119 : 89 – 96\n“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால்,\nஎன் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங் 119:92)\nதுக்கம் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையின்மைக்கு வழிநடத்துகிறது. துக்கம் நமக்குள் சோர்வு, தளர்வை உண்டுப்பண்ணுகிறது. வாழ்க்கையில் மனிதனுக்கு சஞ்சலமும், வேதனையும் துக்கமும் பங்காய் நியமிக்கப்பட்டிருகிறது. இந்த சங்கீதக்காரனும் இவ்விதமான துக்கத்தில் கடந்து போயிருக்கிறான். இன்றைக்கு அநேகர் துக்கம் என்றால் அதிலேயே முழுகிவிடுகிறார்கள். முற்றிலும் நம்பிக்கையின்மைக்குள் போய் விடுகிறார்கள். அதுவல்ல கிறிஸ்தவ வாழ்க்கையென்பது. துக்கம் வரலாம் சோதனைகள் வரலாம். ஆனால் அதன் மத்தியில் தேவனுடைய துணையோடு கடந்து செல்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. என்றும் துக்கமில்லாத ஒரு தேசத்தை நோக்கிப் போகிற பிரயாணத்தில் இருப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. ‘இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை’. (வெளி 21 : 4 )\nஆனால், இவ்விதமான வேளையில் சங்கீதக்காரன் நல்ல முன்மாதிரியை வைத்திருக்கிறான் பாருங்கள். வேதத்தின் பக்கமாகத் திரும்பினான். வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை மறவாதே. இது ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த வனாந்திரப் பாதையில் வழிக்காட்டியாக , தீபமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. துக்கத்தின் பாதை இருண்ட பாதை அதில் நடக்க உனக்கு வெளிச்சம் தேவை அதை நீ தேவனுடைய வார்த்தையின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்காகவே தேவன் நமக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறார்.\nஒரு கிறிஸ்தவ���ுக்குத் தேவையான அனைத்தையும் தேவன் தம்முடைய வார்த்தையில் கொடுத்திருக்கிறார். தேவ ஆவியானவர் உன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றவண்ணமாக தமது வார்த்தையிலிருந்து உனக்குக் கொடுக்கிறார். சங்கீதக்காரன் தன்னுடைய துக்கத்திலே வேதம் மனமகிழ்ச்சியாயிருக்கிறது என்று சொல்லுகிறார் அன்பானவர்களே துக்கத்தில் அமிழ்ந்துபோகாமல் அதன் மத்தியில் மனமகிழ்ச்சியாய் கடந்துபோக சங்கீதக்காரனுக்கு வேதம் உதவினால் , உனக்கும் வேதம் அவ்விதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nNext story மன்னிக்கும் தன்மை\nPrevious story கவலைப்படுகிறதினால் என்ன பயன்\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2009/10/", "date_download": "2018-05-21T01:07:01Z", "digest": "sha1:L7R4NWYMO5IQCQRE3KWSUSLQ5BBQP2N4", "length": 104687, "nlines": 458, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "October 2009 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nஐபிஎல் அணியை வாங்குகிறார் மோகன்லால்\nஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளார்.\nகொச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கேரள மாநில தட களத்தின் நல்லெண்ணத் தூதராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார்.\nவிழாவின் முடிவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nதட கள விளையாட்டின் நல்லெண்ணத் தூதராக நியமித்து என்னை விளையாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நான் மல்யுத்த வீரன் என்பது பலருக்குத் தெரியாது.\nநானும், இயக்குநர் பிரியதர்ஷனும் இணைந்து ஐபிஎல் அணியை வாங்கப் போவதாக செய்துள்ளன. அது உண்மைதான். ஏலத்தின் மூலம் ஐபிஎல் அணியை வாங்கப் போகிறேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ கிடைக்கும் என்றார் அவர்.\nஏற்கெனவே இந்தி நடிகர் ஷாருக் கான், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஐபிஎல் அணியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n17 ஆயிரம் ரன்களை எட்டுவாரா சச்சின்\nஆஸ்திரேலியாவுடனான 3-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள சச்சின், மேலும் ஒரு சாதனையை எட்டவுள்ளார்.\nஒரு தின கிரிக்கெட் போட்டிகளில் அவர் 17,000 ரன்களை எடுக்க இன்னும் 79 ரன்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது 16,921 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் சச்சின் இந்த சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாகவுள்ளனர்.\nஇதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:\nஒவ்வொரு முறை சச்சின் களத்தில் இறங்கும்போது அவர் அதிக ரன்கள் எடுக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர். அவர் ரன் எடுப்பதோடு தன்னோடு இணைந்து விளையாடும் வீரரையும் ரன் எடுக்க அவகாசம் தருவார்.\n17 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லைத் தொடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இருக்கும்.\nகடந்த 2 போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடாவிட்டாலும், சச்சின்-சேவாக் ஜோடி சிறப்பானதாக அமைந்துள்ளது.\nஅணி வீரர்கள் பேட்டிங் வரிசையில் மாற்றம் இல்லை என்றார் அவர்\nஇந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட்: யூனிஸ்கான் விருப்பம்\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளைத் துவங்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் கூறினார்.\nகராச்சியில் வியாழக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் கடையைத் துவக்கிவைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nஇரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக இந்தியாவுடன், கிரிக்கெட் போட்டிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அதிகாரிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஜாஸ் பட் சந்தித்துப் பேசவுள்ளார். இது ஒரு நல்ல அறிகுறி.\nஅவர் பாகிஸ்தான் திரும்பி வரும்போது இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெற்று வருவார் என எதிர்பார்க்கிறேன்.\nஇந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும்போது அந்த நாட்டுடன் நல்ல நட்புறவு வளரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் என்பதே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிதான். இதை எதனுடனும் ஒப்பிடமுடியாது என்றார் அவர்.\nஅம்பயர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்\nகிரிக்கெட் அரங்கின் மிகச் சிறந்த அம்பயராக விளங்கிய டேவிட் ஷெப்பர்ட்(68) மரணம் அடைந்தார்.\nஇங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் ஷெப்பர்ட். கடந்த 1965ல் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கிளவுசஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1979ல் விடைபெற்ற இவர், 1983ல் உலக கோப்பை போட்டியில் அம்பயராக அறிமுகமானார். தொடர்ந்து மூன்று உலக கோப்பை பைனல்களில்(1996, 1999, 2003) அம்பயராக பணியாற்றி சாதனை படைத்தார்.\nகடந்த 2005ல் ஓய்வு பெற்ற இவர், 172 ஒரு நாள் மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். களத்தில் வீரர்களுடன் சகஜமாக பழகும் இவர், மிகவும் ஜாலியான மனிதர். \"ஷெப்' என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சரியான தீர்ப்புகளை வழங்கி ரசிகர்களின் இதயம் கவர்ந்தவராக திகழ்ந்தார். கிரிக்கெட்டில் \"111' என்ற ஸ்கோர் ராசியில்லாததாக கருதப்படும். இந்த ஸ்கோர் வரும் போதெல்லாம் தனது ஒரு காலை உயர்த்தி வித்தியாசமாக தாவுவது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது.\nகடந்த 2005ல் ஜமைக்காவில் தனது கடைசி டெஸ்டில் பங்கேற்றார் ஷெப்பர்ட். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இவரை கட்டி அணைத்து பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் லாரா,\"\" தங்களது சேவைக்கு நன்றி,'' என கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்கு பரிசாக அளித்து கவுரவித்தார்.\nநீண்ட நாட்களாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஷெப்பர்ட் நேற்று முன் தினம் இரவு மரணமடைந்தார். இவருக்கு ஜெனி என்ற மனைவி உள்ளார். இவரது திடீர் மரணத்தால் கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் தங்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர். சக நாட்டு அம்பயரான டிக்கி பேர்ட் கூறுகையில்,\"\"ஷெப்பர்ட் எனது நல்ல நண்பர். இவரது மரணம் தனிப்பட்ட முறையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இவருடன் இணைந்து அம்பயராக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,''என்றார்.\nஷெப்பர்ட் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) இரங்கல் தெரிவித்துள்ளது. ஐ.சி.சி., தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில்,\"\"சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அம்பயராக விளங்கினார் ஷெப்பர்ட். வீரர்கள், ரசிகர்கள், நிர்வாகிகள் என அனைவராலும் நேசிக்கப்பட்டார். அம்பயர் பணியை மிகவும் \"சீரியசாக' எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். இவரது மரணம் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரும் இழப்பு,''என்றார்\nஇந்திய கேப்டன் தோனி, \"டாப்-ஆர்டரில்' பேட்டிங் செய்ய வேண்டும்,'' என ஆலோசனை அளித்துள்ளார் கில்கிறிஸ்ட்.\nஇந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க, கேப்டன் தோனி மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:\nஇந்திய கேப்டன் தோனி அதிரடி ஆட்டக்காரர். ஒரு நாள் போட்டிகளில் அவர் டாப்-ஆர்டரில் களமிறங்குவது அணிக்கு பலம் அளிக்கும். மிகச் சிறந்த வீரரான அவர், அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர்.\nவதோதராவில் நடந்த முதல் போட்டியில், காயம் காரணமாக யுவராஜ் பங்கேற்காதது இந்திய அணிக்கு துரதிருஷ்டம். ஆனால் இன்று நாக்பூரில் நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் யுவராஜ் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன். அவர் பங்கேற்பது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உலகின் இரண்டு முன்னணி அணிகள் மோதும் இத்தொடரில் முன் கூட்டியே முடிவை நிர்ணயிக்க முடியாது.\nஇந்திய தேர்வாளர்கள் ரோகித் சர்மாவை அணியில் இருந்து புறக்கணித்தது தவறான முடிவு. அவர் திறமையான வீரர். அணியில் வளர்ந்து வரும் வீரர்.\nகிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிக போட்டிகளில் பங்கேற்பதே காரணம் என கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலிய அணி இப்பிரச்னையில் மிகவும் எச்ரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாண்டிங், ஜான்சன் போன்ற வீரர்கள் இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை புறக்கணித்தனர். இது நல்ல முடிவு. மற்ற வீரர்களும் அதிக போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதால், காயத்திலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.\nகில்கிறிஸ்ட் மற்றும் கங்குலியின் ஆலோசனைக்கு பதில் அளித்த தோனி கூறுகையில்,\"\" மூன்றாவது வீரராக எப்போதும் களமிறங்குவது என்பது முடியாத காரியம். சச்சின், சேவக் துவக்க வீரர்களாக விளையாடுகின்றனர். 3 வது வீரராக காம்பிர், 4 வது வீரராக யுவராஜ் உள்ளனர். 5 வது இடம் தான் காலியாக உள்ளது. பேட்டிங் ஆர்டரை நிரந்தரமாக நான் வைத்துக் கொள்வதில்லை. ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் பவுலர்களை அடிப்படையாக வைத்து தான் இதனை முடிவு செய்ய முடியும்,'' என்றார்.\nஇந்திய அணிக்கு கங்குலி \"அட்வைஸ்'\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇது குறித்து கங்குலி கூறியது: வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி போராடி தான் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில தவறுகளை திருத்திக் கொண்டால், நாக்பூரில் நாளை நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் சாதிக்கலாம்.\nபேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில், கேப்டன் தோனி 3 வது வீரராக களமிறங்குவது நல்லது. அதிரடியாக ஆடக் கூடிய தோனிக்கு, பேட்டிங் செய்ய அதிக ஓவர்கள் தேவை. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சியுடன் செயல்படுவது அவசியம்.\nயுவராஜ் அணிக்கு திரும்பும் பட்சத்தில், ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் விராத் கோஹ்லியை தேர்வு செய்யலாம்.\nமுதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த சச்சின், நாக்பூரில் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். ஹர்பஜன் சுழற் பந்து வீச்சில் அசத்தினால், எளிதில் வெற்றியை எட்டலாம். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.\n200 விக்கெட், 1,000 ரன்கள்: ஹர்பஜன் சாதனை\nசர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட் மற்றும் 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஹர்பஜன் சிங் புரிந்தார்.\nவதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 1,000 ரன்களை ஹர்பஜன் எட்டினார். 200 விக்கெட்டுகளை அவர் முன்னதாகவே வீழ்த்தியிருந்தார்.\n200 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் எடுக்கும் 3-வது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்தச் சாதனையை கபில்தேவ், அஜித் வடேகர் ஆகியோர் செய்துள்ளனர்.\nபோட்டியில் பதிவான மற்ற சாதனைகள் வருமாறு:\nஇந்த ஆட்டத்தில் 73 ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஹசி ஒரு தின ஆட்டத்தில் தனது 25-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்களையும் அவர் எடுத்தார். இதற்கு முன் 2009, செப்டம்பர் 28-ல் செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக 67 ரன்கள் எடுத்திருந்தார்.\nவீரேந்திர சேவாக் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஒரு நாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பிரெட் லீ பெற்றார்.\nஇஷாந்த் சர்மா ஒரு நாள�� போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை (3வி-50) பதிவு செய்தார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அவர் தனது 50-வது விக்கெட்டையும் எடுத்தார்.\nஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.\nகெüதம் கம்பீர் ஒரு நாள் ஆட்டத்தில் 17-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் முதல் அரை சதமாகும் இது. இதற்கு முன் 2008 பிப்ரவரியில் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 113 ரன்கள் எடுத்திருந்தார்.\nஒரு நாள் போட்டிகளில் பிரவீண்குமாரின் அதிகபட்ச (32 பந்துகளில் 40) ரன்னாகும் இது.\n8-வது விக்கெட்டுக்கு ஹர்பஜன் - பிரவீண்குமார் சேர்ந்து எடுத்த 84 ரன்கள் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 1987-ல் பெங்களூரில் கபில்தேவும் - கிரண் மோரேவும் கூட்டாக 82 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாகும்.\nமைக்கேல் ஹசி ஒரு நாள் போட்டியில் 8-வது ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.\nவதோதராவில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 ஒரு தின ஆட்டங்களையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது\n2-வது போட்டியில் யுவராஜ் விளையாடுவார்'\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங் விளையாடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறினார்.\nவதோதராவில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்.\nஆனால் 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றார் அவர்.\nமுதல் ஒரு நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் 11 இந்திய அணி வீரர்களின் பெயர்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் 7 போட்டிகள் கொண்டதாக இருக்கிறது. முதலில் தோற்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை எந்த அணி வேண்டுமானாலும் கைப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். வீரர்களுக்கு சிறு காயங்கள், பிரச்னைகள் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல���ல் பின்னடைவை சந்தித்தாலும், மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது,'' என தோனி தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் கூறியது:\nஏழு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதலில் சில ஆட்டங்களில் சரியாக விளையாடாவிட்டாலும், பின் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், தொடர் நம் கையை விட்டுப் போய்விடும்.\nதீவிரமான பயிற்சியின் போது சிறு காயங்கள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் பயப்படத் தேவையில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் உள்ளோம். ஆனால் அதிர்ஷ்டமில்லாத வீரர்கள் தான் குறுகிய இடைவெளியில் காயமடைகின்றனர்.\nஇதனால் தான் நாம் பகுதி நேர பந்து வீச்சாளர்களை நம்பவேண்டியுள்ளது. ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யுவராஜ் சிங்< இரண்டாவது போட்டியில் நிச்சயம் பங்கேற்பார்.\nகடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் \"ரிவர்ஸ் சுவிங்' செய்து அசத்தினர். சுழல் பந்து மற்றும் \"பார்ட் டைம்' பவுலர்களும் விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால் ஒருநாள் போட்டி முற்றிலும் வித்தியாசமானது.\nஇந்த தொடரில் \"ஆல் ரவுண்டர்கள்' தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். சிறந்த \"ஆல் ரவுண்டர்கள்' இருந்தால், ஐந்து ஸ்பெஷல் பவுலர்களுடன் களமிறங்கலாம்.\nசாம்பியன்ஸ் லீக் தொடரால் ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால் ஓயாத கிரிக்கெட்டால் அவர்கள் சோர்வடைந்தும் உள்ளனர். ரேங்கிங் குறித்து கவலைப்படாமல் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.\nகிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வதோதராவில் தொடங்கியது. ஸ்கோர் விவரம்\nடாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டிம் பைனியும், வாட்சனும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நெஹ்ராவின் பந்துவீச்சில் வாட்சன் வெளியேறினார்.\nஇந்தியா: தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, விரா���் கோலி, ரவீந்திர ஜடேஜா.\nஆஸ்திரேலியா: ரிக்கி பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் ஹசி, டெüக் போலிங்கர், நாதன் ஹாரிஸ், ஜான் ஹாலந்து, பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் ஹோப்ஸ், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், டிம் பெய்ன், பீட்டர் சிடில், ஆடம் வோக்ஸ், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்\nஇந்தியாவில் ஒரு தினத் தொடர்: உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்\nதற்போதைய தொடர் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முன்னோட்டம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.\nஇந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்கள் கொண்ட ஒரு தினத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது.\nஇந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பாண்டிங் வியாழக்கிழமை கூறியதாவது:\nஇந்தத் தொடர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானது. உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், இந்தத் தொடர் இந்தியாவைப் பற்றி அறிய இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nஇத் தொடரில் எந்த அளவுக்கு கற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.\nஇங்கிலாந்தில் ஆஷஸ் தொடரிலும் அவர் சிறப்பாகப் பங்காற்றினார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஃபிளின்டாஃப் ஆகியோர் அந்தந்த அணிகளுக்கு தூணாக விளங்குவதைப் போல வாட்சனும் உருவாகி வருகிறார் என்றார்\nஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான் கூறினார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்க செல்லவுள்ளது.\nஇந்நிலையில் நிருபர்களுக்கு ஸ்வான் அளித்த பேட்டி:\nகிரிக்கெட்டில் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. ஒவ்வொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் கனவாக இருக்கும்.\nஅந்த அணியை வெல்வது கடினம். இருப்பினும் கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில�� வென்றோம் என்றார் அவர்.\nசொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் \"நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் \"நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.\n\"நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.\n* 5-2 என தொடரை வென்றால் 129 புள்ளிகளும், 6-1 என தொடரை தன்வசப்படுத்தினால், 131 புள்ளிகளும் பெற்று இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றும். ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும்.\n* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அப்படியே (7-0) வெல்லும் பட்சத்தில், இந்திய அணிக்கு 133 புள்ளிகள் கிடைக்கும். ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்படும்.\n* தற்போது \"நம்பர்-1' இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை வென்றால் தனது இடத்தில் நீடிக்கும்.\nஇரண்டு முறை: இதற்கு முன் இந்திய அணி இந்த ஆண்டு இரண்டு முறை \"நம்பர்-1' வாய்ப்பை பெற்றது. ஆனால் இந்த வாய்ப்பு நிரந்தரமாக நீடிக்க வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சாதித்தால், முதலிடத்தில் சிறிது காலம் நீடிக்கலாம்\nசேவாக், யுவராஜ் சிங் மும்பையில் தீவிர பயிற்சி\nமும்பையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்று தீவிர பயிற்சி செய்தனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் வதோதராவில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை பாந்த்ரா-குர்லா வளாக மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. காயத்தால் விலகி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் புதன்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.\nசுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.\nசச்சின், பிரவீண்குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், கேப்டன் தோனி ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஅரையிறுதியில் இன்று நியூசெüத்வேல்ஸ் - விக்டோரியா மோதல்\nசாம்பியன்ஸ்லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசெüத் வேல்ஸ், விக்டோரியா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன.\nசாம்பியன்ஸ்லீக் டி20 போட்டி கடந்த 8-ம் தேதி துவங்கியது. மொத்தம் 12 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளும் அடங்கும்.\nஆனால் சூப்பர் 8 பிரிவில் உள்ளூர் அணிகள் தோல்வியுற்று வெளியேறின. அரை இறுதிக்கு விக்டோரியா, நியூசெüத் வேல்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிகள் முன்னேறியுள்ளன.\nஇந்நிலையில் முதல் அரை இறுதி ஆட்டம் புதன்கிழமை தில்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நியூசெüத் வேல்ஸ், விக்டோரியா அணிகள் முதல் அரை இறுதியில் களம் காணவுள்ளன.\nஇந்த 2 அணிகளுமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சைமன் காடிச் தலைமையிலான நியூசெüத் வேல்ஸ் அணி தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்து வந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் மட்டுமே டிரினிடாட் அணியிடம் அந்த அணி தோல்வி கண்டது.\nஇருப்பினும் பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அந்த அணி பலமானதாக உள்ளது. அதே நேரத்தில் நியூசெüத் வேல்ஸýக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்ற வகையில் விக்டோரியா அணி உள்ளது.\nஅணியின் கேப்டனாக கேமரூன் ஒயிட் உள்ளார். பேட்டிங் பெüலிங்கில் விக்டோரியா அணி சவால் விடும் வகையில் உள்ளது.\nஇந்த ஆட்டம் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சானலில் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது.\nஇந்திய மண்ணில் வெல்வது கடினம்\nஇந்திய அணியை அதன் சொந்த மண்ணில், அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது,'' என, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் தெரிவித்து உள்ளார்.\nஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 25ம் தேதி வதோதராவில் நடக்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறியது:\nஇந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வியடையச் செய்வது என்பது எப்போதும் மிகவும் கடினம். வெளிநாட்டு தொடர்களின் போது விளையாடுவதை விட, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள், உள்ளூரில் உறுதியாக, சிறப்பாக விளையாடுவார்கள்.\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. நமக்கு எதிரான தொடருக்காக அணியில் பல மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள்.\nஅணியின் இளம் வீரர் பெர்குசன், நாதன் பிராக்கன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், காயம் குணமடைந்து தொடரின் பின்பகுதியில் தான் அணியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் நானும், தேர்வுக்குழுவினரும் இணைந்து அடுத்த சில நாட்களில் பேட்டிங் ஆர்டர் குறித்து முடிவு செய்யஉள்ளோம்.\nகடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஷான் மார்ஷ், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த \"டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேனாக இருந்தார். டிம் பெய்னேவுடன் சேர்ந்து இப்போது ஷான் மார்சும் அணிக்கு திரும்புவதால், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.\nஎப்படி இருப்பினும் ஆஸ்திரேலிய அணி சிறந்த பேட்டிங் வீரர்களை கொண்டுள்ளது. முதல் போட்டி துவங்கும் நாளன்று, எப்படியும் சரியான அணியுடன் களமிறங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறியது:\nமெக்ராத், வார்ன் மற்றும் ஹைடன் போன்ற சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி, மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் எப்போதும் கடினமானவர்கள்தான். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்தியாவில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர்.\nஆனால் நமது அணி சிறப்பாக விளையாடுவதால் எந்த அணியையும், தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.\nஇந்திய அணியின் ஆடையை அணியும் போதெல்லாம், நான் விரைவில் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். பொதுவாக எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் லட்சியங்களை அடைய முடியாது. இதில் நான் மிகுந்த ஆர்வமுள்ளவன். உலகின் சிறந்த அணிக்கு எதிராக அசத்தலான திறமையை வெளிப்��டுத்த தயாராக உள்ளேன்.\nஇளம் வீரர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில் நானும் ஆரம்பகாலங்களில் தவறுகள் செய்தவன் தான். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சீனியர் வீரரும் பொறுப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பவன். நானும் அதைத்தான் செய்கிறேன்.\nஇவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்\nஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்.\nஒசாகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனை ஷாகர் பீரை வீழ்த்தினார்.\nமகளிர் இரட்டையர் ஆட்டங்களில் ஷாகர் பீருடன் இணைந்து சானியா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து 2-வது சுற்றில் உக்ரைனின் விக்டோரியாவை எதிர்த்து சானியா விளையாடவுள்ளார்\nசேவாக், தினேஷ் அதிரடியில் டெல்லி வெற்றி\nசாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் குரூப் டி பிரிவில் வயாம்பா லெவன்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீழ்த்தியது.\nமுதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வயாம்பா லெவன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.\n171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வயாம்பா வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஜயவர்த்தனா மட்டும் நிலைத்து ஆடி 53 ரன்கள் சேர்த்தார்.\nடெல்லியின் நானஸ் 4 விக்கெட்டுகளும், மெக்ராத் 2 விக்கெட்டுகளும், மிஸ்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஆட்டநாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார்\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ், இங்கிலாந்தின் சசக்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி \"சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும் என்பதால், விறுவிறுப்பான போட்டியை காணலாம்.\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து, உள்ளூர் \"டுவென்டி-20' அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் இன்று நடக்கும் \"பி' பிரிவு கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ் அணி, இங்கில��ந்தின் சசக்ஸ் அணியை சந்திக்கிறது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள மற்றொரு அணியான, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி, இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்று, \"சூப்பர்-8' சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, நியூ சவுத் வேல்ஸ் அணியுடன் \"சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.\nநியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சசக்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்த அணியில் பியுஸ் சாவ்லா, டுவைன் ஸ்மித், லுக் ரைட், யாசர் அராபத் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் இவர்கள் யாரும் பெரிய அளவில் சாதிக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதில் இந்திய வீரர் பியுஸ் சாவ்லா ஒரு விக்கெட் கைப்பற்றி ஆறுதல் அளித்தார். ஆனால், பேட்டிங்கில் \"டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். சொந்த மண்ணில் விளையாடும் இவர், இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கிறிஸ் நாஷ், ஹாமில்டன்-பிரவுன் என இளம் வீரர்கள் ஓரளவு கைகொடுத்ததால், கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது. இன்றைய போட்டியில் சசக்ஸ் அணி பேட்டிங், பவுலிங்கில் முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.\nநியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஈகிள்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் படுமந்தமாக இருந்தது தோல்விக்கு முக்கியபங்கு வகித்தது. இந்த அணியில் மோர்னே வான் விக் மட்டும் ஓரளவு சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றவர். மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் முதல்தர போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். இருப்பினும் முதல் போட்டியில் வான் விக் \"டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். இன்றைய போட்டியில் இவரது அனுபவம் கைகொடுத்தால் மட்டுமே, ஈகிள்ஸ் அணி அடுத்த சுற்றில் விளையாடுவது குறித்து யோசிக்க முடியும். ரியான் மெக்லாரன் முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இவருக்கு ஒத்துழைப்புதர வீரர்கள் இல்லாததால் தோல்வியடைய நேரிட்டது. இந்த அணியின் பந்துவீச்சு ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்றைய போட்டியில் ஈகிள்ஸ் அணியினர் அசத்தினால் மட்டுமே \"சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேற முடியும்.\nஇரு அணி வீரர்களும் வாழ்வா... சாவா... நிலையில் களமிறங்குவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் காணலாம்.\nபுதுடில்லி: சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடரில், டில்லியில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் \"டி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் இலங்கையின் வயம்பா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.\nடில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றி கண்ட உற்சாகத்தில் விக்டோரியா அணி களமிறங்குகிறது. இந்த அணியில் காமிரான் ஒயிட், ஷேன் ஹார்வுட், பிராட் ஹாட்ஜே, டேவிட் ஹசி, பீட்டர் சிடில் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டியிலும் விக்டோரியா அணியினர் பேட்டிங், பவுலிங்கில் அசத்தினால், இரண்டாவது வெற்றியை ருசிக்கலாம்.\nவயம்பா அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றியது. இந்த அணியில் முபாரக், ஹெராத், மெண்டிஸ், ஜெயவர்தனா, மகரூப், உடவாட்டே, வான்டர்ட் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவ வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் ஜெயவர்தனா மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பவுலிங்கில் மெண்டிஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தி, நம்பிக்கை தந்தார். இன்றைய போட்டியில் அனுபவ வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் கைகொடுத்தால் மட்டுமே, வெற்றி பெறமுடியும்.\n\"டி' பிரிவில் இடம் பெற்றுள்ள விக்டோரியா, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. கடைசி போட்டியில் விளையாடும் வயம்பா அணி, வெற்றி பெறும் பட்சத்தில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கும். இந்நிலையில் \"ரன்-ரேட்' அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் \"சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். வயம்பா அணியின் \"ரன்-ரேட்' சற்று மோசமாக இருப்பதால், விக்டோரியா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது\nகடைசி பந்தில் டெக்கான் தோல்வி\nசாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி பந்தில் பரிதாபமாக வீழ்ந்தது. துணிச்சலாக போராடிய சாமர்சட் அணி ஒரு விக்கெட் ��ித்தியாசத்தில் \"திரில்' வெற்றி பெற்றது.\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த \"ஏ' பிரிவு லீக் போட்டியில் ஐ.பி.எல்., நடப்பு சாம்பியனான இந்தியாவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற சாமர்சட் அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர், பீல்டிங் தேர்வு செய்தார்.\nடெக்கான் அணி சார்பில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் துவக்க வீரராக லட்சுமண் களமிறங்கினார். இவர், வில்லோபி வீசிய முதல் ஓவரில், இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். மறுபக்கம் கேப்டன் கில்கிறிஸ்ட் வழக்கம் போல் அதிரடி காட்டினார். வில்லோபி வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் தாமஸ் வீசிய பந்தில் கில்கிறிஸ்ட்(18) அவுட்டாக, ரன் வேகம் குறைந்து போனது. சுமன்(6) ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைமண்ட்ஸ்(8) சொதப்பினார். பொறுப்பாக ஆடிய லட்சுமண் 35 பந்தில் 46 ரன்களுக்கு(7 பவுண்டரி), டிரகோ பந்துவீச்சில் போல்டானார். கடைசி கட்டத்தில் ஸ்டைரிஸ்(13), வேணுகோபால் ராவ்(22) ஓரளவுக்கு கைகொடுத்தனர். \"டெயிலெண்டர்கள்' சோபிக்க தவற, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.\nசவாலான இலக்கை விரட்டிய சாமர்சட் அணி, ஆர்.பி.சிங் வேகத்தில் ஆட்டம் கண்டது. முதலில் டிரஸ்கோதிக்கை(14) வெளியேற்றினார். பின்னர் 6வது ஓவரில் டி பிரியுன்(19), லாங்கரை(15) அவுட்டாக்கி இரட்டை \"அடி' கொடுத்தார். ஓஜா சுழலில் கீஸ்வெட்டர்(5), சுப்பையா(19) வீழ்ந்தனர். சுமன் பந்துவீச்சில் டிரகோ(12), பிலிப்ஸ்(5) நடையை கட்டினர். இதையடுத்து 13.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து தத்தளித்தது.\nஇதற்கு பின் ஹில்டிரத், தாமஸ் இணைந்து மனம் தளராமல் போராடினர். கடைசி ஓவரில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் தான் இருந்தன. ஸ்டைரிஸ் பந்துவீசினார். முதல் பந்தில் ஹில்டிரத்(25) போல்டானார். அடுத்த பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் மேக்ஸ் வாலர்(0) அவுட்டாக, \"டென்ஷன்' எகிறியது. 4வது பந்தில் தாமஸ் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்த தாமஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சாமர்சட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்ற��� பெற்றது. தாமஸ் 17 பந்தில் 30 ரன்களுடன்(4 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.\nஇத்தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐ.பி.எல்., அணிகளான பெங்களூரு, டில்லி, டெக்கான் ஆகிய மூன்றும் முதல் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளன\nஇளம் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை\nஇளம் கிரிக்கெட் வீரர் ககன்தீப் சிங் (படம்) வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமீரட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு இரவு 11 மணி அளவில் ககன்தீப்பும், அவரது நண்பரும் சென்றுள்ளனர். அப்போது அந்த உணவு விடுதிக்கு வந்த ராகுல் என்பவர் தனது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார்.\nஉணவு அளிப்பதில் தாமதம் ஏற்படவே உணவு விடுதியின் உரிமையாளர் ஷாநவாஸýடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஷாநவாஸýம், இச்சம்பவத்துக்கு தொடர்பில்லாத ககன்தீப்பும் கொல்லப்பட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக ராகுல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் ஐஜி ஜாவேத் அக்தர் தெரிவித்தார். ஜி.கே.நாயுடு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே ககன்தீப் மீரட் வந்தார் என அவரது உறவினர் மகேந்திர சிங் தெரிவித்தார்.\n\"ஆஸ்திரேலியா சென்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் ககன்தீப் இடம்பெற்றிருந்தார். வளர்ந்துவரும் இளம் வீரரை இழந்துவிட்டோம்' என மீரட் கிரிக்கெட் சங்கத் தலைவர் யுத்வீர் சிங் தெரிவித்தார்\n\"பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம்'\nஉலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2011-ல் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று ஐசிசி-யிடம் பிசிபி தலைவர் இஜாஸ் பட் கேட்டுக் கொண்டுள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த விவகாரத்தில் அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடப்பது எங்களது கடமை என்று நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை இஜாஸ் பட் தெரிவித்��ார்\nகாம்பிர் அணி பரிதாப தோல்வி\nசாம்பியன்ஸ் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, விக்டோரியன் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.\nஉள்ளூர் \"டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த \"டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டில்லி டேர்டெவில்ஸ், ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார்.\nஹார்வுட் வீசிய முதல் ஓவரில் சேவக் இரண்டு பவுண்டரி விளாசினார். இதற்கு பின் டில்லி அணி தடுமாறியது. காம்பிர் 4 ரன்களுக்கு ஹார்வுட் \"வேகத்தில்' வீழ்ந்தார். கிளின்ட் மெக்கே பந்தில் சேவக்(21) வெளியேறினார். ஓவேஸ் ஷா \"டக்' அவுட்டானார். அவசரப்பட்ட தினேஷ் கார்த்திக்(6) ரன் அவுட்டானார். இதையடுத்து 8 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து தத்தளித்தது\nபின்னர் தில்ஷன், மன்ஹாஸ் இணைந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். தில்ஷன் 18 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆடிய மன்ஹாஸ் 25 ரன்களுக்கு, ஹார்வுட் பந்துவீச்சில் போல்டானார். \"டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டும் எடுத்தது.\nவிக்டோரியன் சார்பில் அபாரமாக பந்துவீசிய மெக்கே 3 விக்கெட் வீழ்த்தினார்.\nசுலப இலக்கை விரட்டிய விக்டோரியன் அணிக்கு குயினி \"சூப்பர்' துவக்கம் தந்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த போதும், நெஹ்ரா, நான்ஸ் உள்ளிட்ட டில்லி அணி பவுலர்கள் ஏமாற்றினர். அதிரடியாக ஆடிய குயினி, சிக்சர் மழை பொழிந்தார். இவர் 40 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) அமித் மிஸ்ரா சுழலில் வெளியேறினார். ஹாட்ஜ்(9), டேவிட் ஹசி(7) ஏமாற்றினர். பின்னர் அசத்தலாக ஆடிய ஒயிட்(22*), பிலிஜார்ட்(15) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். பாட்டியா பந்தில் பிலிஜார்ட் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, விக்டோரியன் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nபந்துவீச்சில் கலக்கிய மெக்கே ஆட்ட நாயகன் விருதை\nமொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 98\nவிக்கெட் வீழ்ச்சி: 1-17(காம்பிர்), 2-31(சேவக்), 3-41(ஓவேஸ் ஷா), 4-47(கார்த்திக்), 5-76(தில்ஷன்), 6-84(மன்ஹாஸ்), 7-96(பாட்டியா), 8-98(சங்வா���்).\nபந்துவீச்சு: ஹார்வுட் 4-0-20-2, சிடில் 4-0-21-0, மெக்கே 4-0-17-3, மெக்டொனால்டு 4-0-17-2, ஹாலந்து 3-0-10-0, டேவிட் ஹசி 1-0-9-0.\nமொத்தம்(16.4 ஓவரில் 3 விக்.,) 100\nவிக்கெட் வீழ்ச்சி: 1-55(குயினி), 2-55(ஹாட்ஜ்), 3-78(டேவிட் ஹசி).\nபந்துவீச்சு: நெஹ்ரா 3-0-20-0, நான்ஸ் 3-0-17-0, மிஸ்ரா 4-0-30-1, தில்ஷன் 4-0-14-1, பாட்டியா 2.4-0-18-1\nதோனி அணிக்கு \"திரில்' வெற்றி\nசாலஞ்சர் டிராபி தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான இந்தியா \"புளூ' அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் \"திரில்' வெற்றி பெற்றது.\nஉள்ளூர் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நேற்று துவங்கியது. இதில், இந்தியா புளூ, ரெட், கிரீன் என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த போட்டியில், பத்ரிநாத் தலைமையிலான இந்திய \"ரெட்' அணி, தோனி தலைமையிலான இந்திய \"புளூ' அணியுடன் மோதியது. டாஸ் ஜெயித்த இந்தியா \"ரெட்' அணி, பேட்டிங் தேர்வு செய்தது.\nஇந்தியா \"ரெட்' அணிக்கு தவான், முரளி விஜய் துவக்கம் தந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய விஜய், 44 ரன்களுக்கு அவுட்டானார். தவான் (39) ஆறுதல் அளித்தார். கேப்டன் பத்ரிநாத் (4) ஏமாற்றினார்.\nபின்னர் கடிவாலே, ஜாக்கி இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடிவாலே (55), அரை சதம் கடந்து பெவிலியன் திரும்பினார். ஜாக்கி, 54 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா (22), சஹா (1), அஸ்வின் (11), இஷாந்த் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 44.4 ஓவரில் ஆல்-அவுட்டான இந்தியா \"ரெட்' அணி 248 ரன்கள் எடுத்தது.\nஎட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்தியா \"புளூ' அணி, நமன் ஓஜா (8) விக்கெட்டை விரைவில் இழந்தது. ஜாபர் (27), ஹர்பஜன் (36) ஆறுதல் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, சுரேஷ் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடியது. தோனி 37 ரன்கள் சேர்த்தார். நிதானமாக ஆடிய குமார் அரை சதம் கடந்தார். இவர் 87 ரன்கள் அடித்து அசத்தினார்.\nயூசுப் பதான் (15), ஸ்ரீசாந்த் (0) சொதப்பினர். பரபரப்பான இறுதி கட்டத்தில், டின்டா (8*), திரிவேதி (4*) கைகொடுத்தனர். இந்திய \"புளூ' அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் \"திரில்' வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றது.\nதவான் (கே) ஓஜா (ப) திரிவேதி 39 (39)\nவிஜய் (கே) ஓஜா (ப) ஹர்பஜன் 44 (35)\nகடிவாலே (கே) ஜாதவ் (ப) டின்டா 55 (51)\nபத்ரிநாத் ரன் அவுட் (திரிவேதி) 4 (10)\nஜாக்கி (கே) ஓஜா (ப) யூசுப் 54 (51)\nஜடேஜா எல்.பி.டபிள்யு.,(ப) ஹர்பஜன் 22 (38)\nசஹா (கே) யூசுப் (ப) தோனி 1 (9)\nஅஸ்வின் (கே) குமார் (ப) டின்டா 11 (20)\nமுனாப் (ப) ஹர்பஜன் 7 (13)\nஇஷாந்த் (கே) ஓஜா (ப) டின்டா 1 (3)\nதியாகி -அவுட் இல்லை- 0 (0)\nமொத்தம் (44.4 ஓவரில் ஆல்-அவுட்) 248\nவிக்கெட் வீழ்ச்சி: 1-79 (விஜய்), 2-99 (தவான்), 3-118 (பத்ரிநாத்), 4-167 (கடிவாலே), 5-212 (ஜாக்கி), 6-218 (சஹா), 7-231 (ஜடேஜா), 8-242 (அஸ்வின்), 9-244 (இஷாந்த்), 10-248 (முனாப்).\nபந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 7-1-44-0, டின்டா 8-0-52-3, ஹர்பஜன் 8.4-0-40-3, யூசுப் 8-1-42-1, திரிவேதி 8-0-43-1, சக்சேனா 2-0-12-0, தோனி 3-0-14-1.\nஓஜா (கே) ஜாக்கி (ப) இஷாந்த் 8 (16)\nஜாபர் (கே) தவான் (ப) தியாகி 27 (33)\nஹர்பஜன் (ப) ஜடேஜா 36 (36)\nஜாதவ் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 1 (8)\nசுரேஷ் குமார் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 87 (113)\nதோனி (கே) அஸ்வின் (ப) இஷாந்த் 37 (40)\nசக்சேனா (கே) கடிவாலே (ப) அஸ்வின் 15 (22)\nயூசுப் (கே) விஜய் (ப) ஜடேஜா 15 (15)\nஸ்ரீசாந்த் (ப) முனாப் 0 (2)\nடின்டா -அவுட் இல்லை- 8 (7)\nதிரிவேதி -அவுட் இல்லை- 4 (6)\nமொத்தம் (49.3 ஓவரில் 9 விக்கெட்) 250\nவிக்கெட் வீழ்ச்சி: 1-31 (ஓஜா), 2-48 (ஜாபர்), 3-49 (ஜாதவ்), 4-106 (ஹர்பஜன்), 5-161 (தோனி), 6-192 (சக்சேனா), 7-226 (யூசுப்), 8-237 (சுரேஷ் குமார்), 9-237 (ஸ்ரீசாந்த்).\nபந்து வீச்சு: முனாப் 9.3-0-58-1, தியாகி 8-0-49-1, இஷாந்த் 10-1-56-4, ஜடேஜா 10-0-36-1, அஸ்வின் 10-2-33-1, பத்ரிநாத் 2-0-9-0.\nராஞ்சி: பதிவு செய்யப்படாத காரை ஓட்டிச் சென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு, ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கோடி மதிப்பிலான \"ஹம்மர்-ஹெச் 2' காரை வாங்கினார் தோனி. ஆனால் அதை இதுவரை பதிவு செய்ய வில்லை. சாலஞ்சர் டிராபி தொடரில் பங்கேற்க நேற்று முன்தினம் ராஞ்சியிலிருந்து, நாக்பூர் வந்தார். அப்போது பதிவு செய்யப்படாத தோனியின் காரை மாநில போக்குவரத்து துறை, மடக்கி அபராதம் விதித்தது.\nஐபிஎல் அணியை வாங்குகிறார் மோகன்லால்\n17 ஆயிரம் ரன்களை எட்டுவாரா சச்சின்\nஇந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட்: யூனிஸ்கான் விருப...\nஅம்பயர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்\nஇந்திய அணிக்கு கங்குலி \"அட்வைஸ்'\n200 விக்கெட், 1,000 ரன்கள்: ஹர்பஜன் சாதனை\n2-வது போட்டியில் யுவராஜ் விளையாடுவார்'\nகிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்\nஇந்தியாவில் ஒரு தினத் தொடர்: உலகக் கோப்பைக்கான முன...\nசேவாக், யுவராஜ் சிங் மும்பையில் தீவிர பயிற்சி\nஅரையிறுதியில் இன்று நியூசெüத்வேல்ஸ் - விக்டோரியா ம...\nஇந்திய மண்ணில் வெல்வது கடினம்\nசேவாக், தினேஷ் அதிரடியில் டெல்லி வெற்றி\nகடைசி பந்தில் டெக்கான் தோல்வி\nஇளம் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை\n\"பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம்'\nகாம்பிர் அணி பரிதாப தோல்வி\nதோனி அணிக்கு \"திரில்' வெற்றி\nவாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட ஆசை\nமன்னிப்பு கேட்டார் சைமன் டாபெல்\nகங்குலி தான் சிறந்த கேப்டன்\nசாம்பியன்ஸ் டிராபியை வெல்லப் போவது யார்\nசச்சின் வியக்கத்தக்க வீரர் : பாண்டிங்\nரியோடி ஜெனிரோவில் 2016 ஒலிம்பிக்\nஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்\nசாலஞ்சர் டிராபி: யுவராஜ் நீக்கம்\nவிளையாட்டில் அரசியல் கலப்பது நல்லதல்ல\nபாகிஸ்தானிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தோம்; டோனி பு...\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/author/leftin", "date_download": "2018-05-21T01:34:42Z", "digest": "sha1:7H2TGYGYDQUSOF3ZCLHH3FXL6ZM73QPX", "length": 8467, "nlines": 91, "source_domain": "thinakkural.lk", "title": "Leftin, Author at Thinakkural", "raw_content": "\nநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக…\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nLeftin May 20, 2018 எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்2018-05-20T17:21:25+00:00 சினிமா No Comment\nரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு…\nஎல்.ஜி குழுமத்தின் தலைவர் மரணம்\nதென்கொரியாவை தாயகமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் எல்.ஜி நிறுவனம் இந்தியாவிலும்…\nமுடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை – தற்கொலை செய்தது உறுதியானது\nLeftin May 20, 2018 முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை – தற்கொலை செய்தது உறுதியானது2018-05-20T17:12:15+00:00 உலகம் No Comment\nஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி…\nஅமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்\nLeftin May 20, 2018 அமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்2018-05-20T17:08:49+00:00 உலகம் No Comment\nஅமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை…\nநஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி\nமலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து…\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல்\nLeftin May 20, 2018 நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல்2018-05-20T09:02:22+00:00 Breaking news No Comment\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும்…\nஈழ கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்;மைத்திரி சூளுரை\nLeftin May 20, 2018 ஈழ கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்;மைத்திரி சூளுரை2018-05-20T08:57:34+00:00 Breaking news No Comment\nஇராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை.இவ்வாறான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே கூறுகிறார்கள் என்று ஜனாதிபதி…\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வழிநடத்தல் குழுவிடம்\nLeftin May 20, 2018 புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வழிநடத்தல் குழுவிடம்2018-05-20T08:48:30+00:00 Breaking news No Comment\nஎதிர்வரும் 24ஆம் திகதி புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, அரசியலமைப்பு வழிநடத்தல்…\nகாணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது\nLeftin May 20, 2018 காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது2018-05-20T08:28:47+00:00 Breaking news No Comment\nகடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது…\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-05-21T01:33:09Z", "digest": "sha1:DQQV6SCETONBPRKUDAWI56A2QZADBI5P", "length": 27541, "nlines": 358, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: இனிது.. இனிது", "raw_content": "\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் என்ற படத்தின் ரீமேக், ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பு என்ற மரியாதை எல்லாம் சேர்ந்து படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். நான் ஏற்கனவே தெலுங்கு படத்தை ஷாட் பை ஷாட் அறுபது தடவைக்கு மேல் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டபடியால் எந்த காட்சியை பார்த்தாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை\nசிததார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு என்கிற அபர்ணா, அந்த எம்.எல்.ஏ பையன், அரவிந்த் எனும் டைசன், சீனயர் ஷ்ர்ப்ஸ் எனும் ஷ்ரவந்தி என்று நான்கு ஜோடிகளை சுற்றி சுற்றி வரும் கதை. இவர்களின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். தனியாக இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பித்து ஓட்டாமல், மிக இயல்பாய் நட்பினூடே அலைபாயும் காதலை, அதன் பின் வரும் ஈகோவை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். எப்போதும் சீரியஸாய் தன் படிப்பு, தன் வாழ்க்கை என்று செல்ப் செண்டர்டாய் அலையும் சங்கர், சும்மா ஜாலிக்காக சுற்றும் சங்கிதா. சீனியர் ஷ்ராப்ஸ், கிராமத்திலிருந்து வந்து படிக்கும் இளைஞன். குண்டு சீனியர் மாணவன். எதையும் பாஸிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்ளும் டைசன் எனும் அரவிந்த். என்று படம் முழுவதும் வாழும் கேரக்டர்கள். இம்மாதிரியான கேரக்டர்களை நிச்சயம் நம் கல்லூரி வாழ்க்கையில் பார்க்காமல் தவிர்த்து வ்ந்திருக்க முடியாது.\nகாட்சிக்கு காட்சி இளமை பின்னி பெடலெடுக்கிறது. வைக்கும் ஷாட்டிலாகட்டும், எடிட்டிங்கிலாகட்டும், மாணவர்களின் உடைகளில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இளமை, இளமை..இளமை.. அவ்வளவு இளமை.\nநடிகர்களில் இங்கிலீஷ் ப்ரொபசராக வரும் அஞ்சலா ஜாவேரியை, ஷ்ராப்ஸாக தெலுங்கில் நடித்த சோனியாவை தவிர எல்லாரும் புதுமுகங்களே. அருமையான தேர்வு. முக்கியமாய், டைசன், வி���்கி எனும் எம்.எல்.ஏ பையன், சங்கர், சங்கீதா கேரக்டர்கள், மதுவை துரத்தி, துரத்தி காதலிக்கும் சீனியர் பையன். என்று ஒவ்வொரு கேரக்டரும் பொறுக்கி, பொறுக்கி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\nதமிழ் படத்துக்காக நிறைய இடங்களில் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஒரு சில மாற்றங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. முக்கியமாய் அந்த சீனியர் குண்டு மாணவன் சம்பந்தபட்ட காட்சிகள் தெலுங்கில் கொஞ்சம் பேண்டஸியாக இருக்கும். அதே போல் விக்கி வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை சகிக்காமல் டைசனிடம் ஒரு கெமிக்கலை வாங்கி நாற்றமடிக்க செய்வதற்கு பதிலாய், இதில் விக்கிக்கு கோலாவில் ஒரு திரவத்தை ஊற்றிக் கொடுத்து செய்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.\nபடத்தின் இயக்குனர் குகன ஒரு ஒளிப்பதிவாளர் என்கிற படியால் ஒவ்வொரு ப்ரேமும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம். அவ்வளவு அழகு. முக்கியமாய் அந்த கேரளா எபிசோடும், தேசியக் கொடி காட்சியும் மனம் கொள்ளை போகிறது.\nநடித்த புதுமுகங்களில் சித்து, அரவிந்த், மது, விக்கி எல்லோரும் ஸ்கோர் செய்கிறார்கள். தெலுங்கு தமன்னாவை விட இந்த பெண் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், சில கோணங்களில் மிகவும் சின்ன பெண்ணாகவும், பல கோணங்களில் நல்ல அழகாக இருக்கிறார். காலேஜ் கேம்பஸே மிகவும் ரிச்சாக இருப்பதால் ஒரு ஹைஃபை விஷுவல் இம்பாக்ட் இருப்பதால் கொஞ்சம் அந்நியத்தன்மை இருக்கவே செய்கிறது.\nஇசை மிக்கி.ஜே.மேயர். தெலுங்கில் இவரது பாடல்கள் சூப்பர்ஹிட். அதனால் அதே பாடல்களை இதில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் பாடல்கள் மனதை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நா.முத்துக்குமார், வைரமுத்து என்று பெரிய ஜாம்பவான்கள் எழுதியிருந்தும் ஏனோ மனதில் நிற்க மாட்டேன் என்கிறது பாடல்கள்.\nதெலுங்கில் படம் பார்த்தவர்களுக்கு ஏனோ இந்த படம் ஒரு அன்னியமாய் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழில் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும். அதுவும் காலேஜ் மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தெலுங்கில் சென்னையில் ஐம்பது நாளுக்கு மேல் சத்யமில் ஓடிய படம் வேறு.\nஎன் தனிப்பட்ட கருத்தில் தெலுங்கில் இயக்குனர் தன் நிஜ வாழ்வில் நடந்த பல சம்பவங்களை மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் தொகுத்து, மிக மெல்லமாய் அன்போல்ட் செய்யும் முறையில் பட��் பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால். சில இடங்களில் ஜம்ப் ஆகி போகும் தமிழ் திரைக்கதையில் ஏதோ ஒரு நேட்டிவிட்டு குறைவது போல் இருப்பது என் பிரமையாக இருக்கலாம். ஆனால் இப்படம் நிச்சயம் ஒரு கறுப்பு குதிரை..\nLabels: tamil film review, இனிது இனிது., திரை விமர்சனம்\nஹாலி பாலி தோத்தாங்குழி.. மீ த பர்ஸ்டோய்... நன்னி கேபிள் அண்ணா நான் முழிச்சிட்டு இருக்கறப்ப பதிவு போட்டதுக்கு :)\nஎனக்கு தெலுங்கு-ல ‘ஹாப்பி டேஸ்’ ரொம்ப பிடிச்சிருந்துது அண்ணா... இப்பவும் சில சமயம் உட்கார்ந்து பாத்துட்டு இருப்பேன்..\nஅதனால தமிழ்-ல பாக்க யோசிச்சிட்டு இருக்கேன்.. தமிழ்-ல பாத்து பிடிக்காம போயிடுமோ-னு ஒரு பயம்..\nநீங்க கொஞ்சம் திரைக்கதை மாத்தி எடுத்து இருக்காங்க-னு சொல்றீங்க.. பார்ப்போம்.. :)\nஇங்க படம் வரதுக்கு சான்ஸே இல்ல.. நல்ல டிவிடி பிரிண்ட் வந்த உடனே டவுன்லோடு பன்னி பாத்துடறேன் கண்டிப்பா :) நான் இப்படி சொல்றேன்னு பிராகஷ்ராஜ்கிட்ட்ட சொல்லிறாதீங்க :)\nenna kanagu இந்நேரத்துல முழிச்சிட்டு இருக்கே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n// ஒரு நேட்டிவிட்டு குறைவது போல் இருப்பது என் பிரமையாக இருக்கலாம்.//\nபிரமை எல்லாம் இல்லை பாஸ்... நிஜமாவெ நேட்டிவிட்டி மிஸ்ஸிங்..\nதெலுங்குல இருந்த simplicity, தமிழ்ல சுத்தமா இல்லை. அதுல இயல்பான இன்ஜினியரிங் காலேஜ்... இதுல ஒவர் hi fi IIT campus மாதிரி ஒரு இடம்... எனக்கு அவ்வளவா ஒட்டலை.. லீட் ரெண்டு பேருமே, ரொம்ப செயற்கையா பண்ணிருக்காங்க... ஆனா, டைசன், அப்பு, விக்கி மூணு பேரும் சூப்பர்... (சங்கீதா கேரக்டரைஸேஷன்ல இருக்கர நுண்ணரசியலை கவனிச்சீங்களா :P) சிட்டி மாணவர்களுக்கு வேணும்னா படம் ரொம்ப பிடிக்கலாம். மத்தபடி எல்லாராலையும் relate பண்ணிக்கமுடியும்னு தோணலை... :)\nஹாப்பி டேஸ் என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஈர்ப்பு இதில் கொஞ்சம் குறைவு.\n/* enna kanagu இந்நேரத்துல முழிச்சிட்டு இருக்கே\nஎப்பவுமே நான் கொஞ்சம் லேட்டா தான் அண்ணா தூங்குவேன் :)\nபாஸ் படம் நல்லாயிருக்கோ இல்லியோ உங்க விமர்சனம் அருமை.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nபடம் மொக்கைன்னா உங்க விமர்சனம் படுமொக்கை\nஇது தான் முதல் முறை நான் உங்கள் ப்லாக்-ல் விமர்சனம் படிப்பது.. இதற்கு முன்னால் இந்த ப்லாக்-ல் எதுவும் படித்ததில்லை..... .எல்லா படத்தையும் போய் பார்க்கும் உங்க���் தைரியத்தை பாராட்டுகிறேன்.....பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு விமர்சனம் எழுதும் உங்கள் மெனக்கேடலையும் கண்டிப்பாக நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்... i also have a question ...are u a full time blogger or do u have someother profession\nநான் தான் சொன்னேனே.. ஏற்கனவே தெலுங்கில்மனப்பாடம் செய்யுமளவுக்கு பார்த்துவிட்டதால்..\nதெலுங்கில் பார்த்தவர்களூக்கு.. அப்படித்தான் இருக்கும்\nநிச்சயம் படம் ஒரு வாட்டி தியேட்டரில் பார்க்கலாம்\nமிஸ்டர் கனவுதுரத்தி.. நானொரு சினிமா பேஷனிஸ்ட்.. என்னை பற்றிய விஷயங்கள் ப்ரொபைலில் இருக்கிறது.. எனக்கு தெரிந்து முழு நேர எழுத்தாளரே தமிழ்ல் குறைவு.. அப்படியிருக்க பிளாகராய். ....\nநீங்க 60 தடவைக்கு மேல பார்ததினாலதான் விமர்சனம் லேட்டா (நாலு நாள் கழிச்சு) போடீங்களா \nநீங்க கொஞ்சம் சீக்கிரம் போட்டிருக்கலாம்...\nபடத்துக்கு தமிழில நல்ல எதிர்பார்ப்பு இருந்துச்சு....\nஇங்க திருப்பூர்ல ஒரு தியேட்டர்ல படம் மாத்தியாச்சு...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\n��ேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/74644-dhruva-movie-review.html", "date_download": "2018-05-21T01:32:27Z", "digest": "sha1:4UCWOAGVWQAHUMHEBPYE2ZPLW2IG3RT2", "length": 29256, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா? துருவா படம் எப்படி? | Dhruva movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா\nஹீரோ ராம் சரணின் முந்தைய இரண்டு படங்களான கோவிந்துடு அந்தரிவாடிலே, புரூஸ் லீ, இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் கிக் 2 ஆகிய படங்கள் தோல்வியடைந்தது. இதனை சரிகட்ட இருவரும் கையில் எடுத்தது, தமிழில் சென்ற வருட ப்ளாக்பஸ்டர் ஹிட்டான தனி ஒருவன். செம க்ரிப்பான த்ரில்லர் சினிமா, இப்போது 'துருவா'வாக தெலுங்கு பேசியிருக்கிறது. \"நீ ஸ்நேகிதுடு எவரோ தெலிஸ்தே, நீ கேரக்டர் தெலுஸ்தோந்தி; நீ செத்ரு எசேவரோ தெலிஸ்தே, நீ கெபாசிட்டி தெலுஸ்தோந்தி\" என்ற லைன் தொடங்கி, தமிழில் நாம் பார்த்த எல்லா விஷயங்களும் அதே வடிவில் அப்படியே படத்திலிருக்கிறது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல், அதே கதை, அதே வசனம், அதே டெய்லர், அதே வாடகை என மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. 'துருவா' இருவருக்கும் கை கொடுத்திருக்கிறானா\nதுருவா படத்தின் கதை (இதுவரை தனி ஒருவன் பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம், பார்த்தவர்கள் அடுத்த பத்திக்குச் செல்லலாம்) இது தான். எந்த ஒருவனை அழித்தால் நூற்றுக் கணக்கான க்ரிமினல்கள் அழிவார்களோ அந்த ஒருவனை தேர்ந்தெடுத்து அழிப்பதே ஐ.பி.எஸ் துருவாவின் (ராம் சரண்) லட்சியம். தனக்கான எதிரியாக துருவா தேர்ந்தெடுக்கும் தனி ஒருவன் தான் சித்தார்த் அபிமன்யூ (அர்விந்த் சுவாமி). எப்படி அர்விந்த் சுவாமியை ராம் சரண் அழிக்கிறார் என்பது தான் கதைச் சுருக்கம்.\nபொதுவாக ரீமேக் என்றதும் பல இயக்குநர்கள் செய்யும் தவறு, இதை நம்ம ஊருக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் என குடவுனில் ��ருக்கும் அரிசி மூட்டையை எடுத்து வந்து வீட்டில் வைப்பது தான். ஆனால், துருவாவில் பெரிய ப்ளஸ் ஒரிஜினல் கதை, திரைக்கதையில் கைவைக்காமல் கையாண்டிருப்பது. அந்தக் கதைக்கு அப்படிப்பட்ட மாற்றம் தேவைப்படவும் இல்லை என்பதை உணர்ந்து படமாக்கியிருக்கிறார் சுரேந்தர். அப்படியானால் எந்த மாற்றமும் இல்லையா என்று கேட்டால்... இருக்கிறது. அது எதுவும் கதையை பாதிக்காத விதத்தில் இருக்கிறது. உதாரணமாக, நயன்தாராவும் ஜெயம்ரவியும் முதன் முதலில் இரயிலில் சந்திக்கும் காட்சி, துருவாவில் வேறு சூழல் ஒன்றில், ரகுல் ப்ரீத் சிங்கும், ராம் சரணும் பேருந்தில் சந்திப்பது போல இருக்கும். இது போல இன்னும் சில சின்னச் சின்ன மாற்றங்கள்.\nபடத்தில் இன்னொரு சிறப்பு, கேஸ்டிங். நயன்தாராவுக்கு பதில் ரகுல் ப்ரீத் சிங் ரொமான்ஸுக்கும், தம்பிராமையாவுக்கு பதில் கிருஷ்ண முரளி காமெடிக்கும் என தங்கள் ஏரியாவை அழகாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். அர்விந்த் சுவாமிக்கு பதில் யாரையும் தேடாமல் அர்விந்த் சுவாமியையே பயன்படுத்தியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அவ்வளவு பலமான ரோலுக்கு மாற்று கண்பிடிக்க யோசிக்காமல், பெயர் உட்பட அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'ஒரிஜினல்' க்ரியேட்டரான ராஜாவின் 'வெல் க்ராஃப்ட்டட்' கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் கிடைத்திருக்கும் மரியாதை இது.\nராம் சரண் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்றாலும், அவரது முந்தைய படங்களைவிட நடிப்பில் இது ஒரு படி மேல் தான். தன்னைக் காதலிக்க சொல்லி துரத்தும் ரகுலிடம் \"என் லட்சியமே வேற...\" என பொறுமையாக எடுத்துச் சொல்வது, சிக்ஸ் பேக் உடலுடன் விரைப்பான போலீஸாக நடப்பது வரை எல்லாம் நன்றாகவே செல்கிறது. ஆனால், தன்னைப் பற்றிய விவரம் எல்லாம் அர்விந்த் சுவாமிக்கு எப்படி தெரிகிறது எனக் குழம்பும் போதும், கண்ணாடியில் காதலை எழுதி ப்ரெப்போஸ் செய்யும் போதும் எனப் பல இடங்களில் முகத்தில் வரவேண்டிய எக்ஸ்பிரஷன்கள் மட்டும் வருவேணா என்கிறது. மற்றபடி ஒரு ஹீரோவாக படத்துக்கு எந்த பாதகமும் செய்யாமல் இருக்கிறார். ராம் சரண் விட்ட நடிப்பு எல்லாவற்றையும் தன் குரூரமான ஒற்றை சிரிப்பால் அசால்டாக டேக் ஓவர் செய்கிறார் அர்விந்த் சுவாமி. நடித்த ரோலே என்றாலும், அதே தீமையை ரீக்ரியேட் ���ெய்து வெல்ல வைத்திருக்கிறார் சித்தார்த் அபிமன்யு சாரி... அர்விந்த் சுவாமி. லவ் யூ ஸ்வீட் ஹார்ட்\nதனி ஒருவனுக்கு பலம் சேர்த்த இன்னொரு விஷயம் ஹிப் ஹாப் ஆதியின் இசை. படத்தில் இடம்பெறும் தீமை தான் வெல்லும் பாடலின் தெலுங்கு வெர்ஷன் தவிர மற்ற நான்கு பாடல்களுமே ஃப்ரெஷ் ட்யூன்ஸ். வழக்கமாக கலர்ஃபுல்லாக கண்ணைக் கூசச் செய்யும் தெலுங்கு சினிமா பாணியிலிருந்து விலகி பி.எஸ்.வினோத் கேமிரா கொடுத்திருக்கும் ஃப்ரெஷ் லுக் செம.\nஎந்த மாற்றமும் இல்லாமல் எடுத்திருப்பது வியப்பான விஷயம் தான். ஆனால், 'வாளால வெட்டியுமா கொசு சாகலை' என்கிற காமெடி முதற்கொண்டு அப்படியே வைத்திருந்தது நெருடல். வசனங்களில் மட்டுமாவது கொஞ்சம் புதிதான விஷயங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் கூடுதல் பலம் சேர்ந்திருக்கும். எது எப்படியோ ராம் சரண் கரியரை தனி ஒருவனாக நிமிர்த்திய பெருமை 'துருவா'வுக்கு உரியது. அதற்கு முக்கிய காரணியான இயக்குநர் சுரேந்த ரெட்டிக்கும் வாழ்த்துகள். மகன் ராம் சரண் நடித்த ரீமேக் ஹிட்டாகிவிட்டது, அப்பா சிரஞ்சீவி நடிக்கும் கத்தி படத்தின் ரீமேக் 'கைதி நம்பர் 150' எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28. நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டு, 10 வருடம் கழித்து செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கும் இந்த டீம், நிஜமாகவே “தி பாய்ஸ் ஆர் பேக்” தானா... chennai 600028 II: Second Innings Movie Reviewchennai 600028 II: Second Innings Movie Review | செகண்ட் இன்னிங்க்ஸில் சொல்லி அடித்திருக்கிறதா சென்னை 28 அணி - சென்னை 28 II விமர்சனம் - VIKATAN\nபி.கு: தெலுங்கில் வெளியாகி பெத்த ஹிட்டான 'கிக்' படத்தை தான் ராஜா 'தில்லாலங்கடி'யாக தமிழில் ரீமேக் செய்திருப்பார். அந்த 'கிக்' படத்தை இயக்கியது சுரேந்தர் ரெட்டி. இப்போது ராஜாவின் 'தனி ஒருவன்' படத்தை துருவாவாக ரீமேக் செய்து ஹிட்டும் ஆக்கி நிகர் செய்திருக்கிறார் சுரேந்தர் ரெட்டி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிரு��்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவ��்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/10110", "date_download": "2018-05-21T01:10:49Z", "digest": "sha1:VJCBPYEDYHQDAHWPID25ZVI7NMU24MLU", "length": 5474, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி - Thinakkural", "raw_content": "\n78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும் அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.\nரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம் நடந்திருக்கிறது.\nதிருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. இவருக்கு வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.\nரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.\nஇது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த்இ அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n« தேசிய படைவீரர் தினத்தன்று வாகன ஒழுங்குகள்\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42948894", "date_download": "2018-05-21T01:56:58Z", "digest": "sha1:NQWBMWVKV4CTXL6R3BFALM4ZKRJUDL3P", "length": 12550, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "“மனிதம் காப்போம்” - திருச்சியில் ஆதரவற்றோர்களுக்காக செயல்படும் தன்னார்வலர் குழு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n“மனிதம் காப்போம்” - திருச்சியில் ஆதரவற்றோர்களுக்காக செயல்படும் தன்னார்வலர் குழு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதிருச்சியின் பிரதான சாலை. தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்தும், வாகனங்களிலும் கடக்கும் சாலை. இங்கு சாலை ஓரத்தில் மன நலம் குன்றிய ஒருவர் வெட்டப்படாத தலைமுடி, மழிக்கப்படாத தாடி, துர்நாற்றம் வீசும் ஆடை என அலங்கோலமாய் அழுக்கு படர்ந்த உடலோடு திரிந்து கொண்டிருந்தார்.\nஅவர் அருகில் வந்த இருவர் அவரை அமர வைத்து அவருக்கு முடி வெட்டி, தாடியை திருத்தி நல்ல ஆடைகளை அணிவித்து உணவளித்தனர் மனிதம் சமூக சேவை குழுவினர். இதுவரை 3000க்கும் மேற்பட்டோருக்கு இப்பணியை செய்துள்ளனர்.\nஇக்குழுவினர் இதுபோன்ற பணிகளை மட்டுமல்லாது ஆதரவற்ற முதியோர்களுக்கான காப்பகம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு மையம், தெருவோரக் குழந்தைகளை சைல்ட் லைன் அமைப்பின் உதவியோடு மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, சாலையோரங்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவளிப்பது, உடைகள் அளிப்பது போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.\nதிடக்கழிவுகளை கையாள திடமான திட்டம்: முன்னுதாரணமாக திருச்சி மாநகராட்சி\nகுப்பைக்கு பதிலாய் கோலங்கள்: வண்ணமயமாகும் மாநகரம்\nசாலையோரத்தில் மயங்கிய நிலையில் சுய நினைவை இழந்து கிடப்பவர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டோர்களையும், மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சைக்கு உதவுகின்றனர். மேலும் இது போன்ற பரிதாப நிலையிலோ அல்லது உடல் மற்றும் மன நலம் பாதிக்கபட்டு சாலையோரங்களில் காணப்படுபவர்களைப் பற்றி தெரியப்படுத்தினால் அவர்களுக்கு உடனடியாக உதவுவதாக கூறுகின்றனர் மனிதம் குழுவினர்.\nமனிதம் முதியோர் இல்லத்தில் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குதல், வாரத்திற்கு ஒருமுறை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் ஆலோசனைப்படி மருந்து கொடுத்து, தினமும் தெரபி பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் \"இல்லாதோர்க்கு இயன்றதை கொடுப்போம், மீதம் கொடுத்து மனிதம் காப்போம்\" என்ற திட்டத்தின் மூலம் தினமும் மதிய உணவு வழங்கி வருகிறது மனிதம் குழு. இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற முதியோர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட மன நோயாளிகளுக்கும், தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு வேளை உணவு உறுதியாக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nதங்களின் சமூகப்பணி குறித்து மனிதம் சமூக சேவை குழுவினரில் ஒருவரான காயத்ரி கூறுகையில், \"மனிதம் குழுவில் முழுக்க முழுக்க சமூகப்பணித்துறை பயிலும் மாணவர்களும், சமூக சேவகர்களும் இணைந்துதான் செயலாற்றி வருகிறோம். மனிதம் துவக்கும் போது மூன்று பேருடன் துவங்கினோம். தற்போது 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியோடு செயல்பட்டு வருகிறோம்.\nதன் பணிகளை தங்களால் செய்ய முடியாத முதியவர்களையும், மனநலம் குன்றியவர்களையும் சுமையென கருதுகின்றனர் சிலர். ஆனால் உதவும் எண்ணம் கொண்ட எங்கள் மனிதம் குழுவின் நண்பர்களால் நாங்கள் செய்யும் இந்த சமூகப்பணி எங்களுக்கு சுமையாக தெரியவில்லை\" என்கிறார் அக்குழுவை சேர்ந்த காயத்ரி.\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\n“முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை”\nஇலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணி முன்னிலை\n'பேசும் கண்கள்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/02123315/Car-bought-for-Rs-3-crore.vpf", "date_download": "2018-05-21T00:57:04Z", "digest": "sha1:A322FLUML2AOPYQSQFJK3VGJ2WBCNEHT", "length": 6614, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Car bought for Rs 3 crore || ரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்\nரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்\n‘பதி’ நடிகர் புதுசாக ஒரு ‘பி.எம்.டபிள்யூ’ கார் வாங்கியிருக்கிறார்.\nஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்கும் கதாநாயகர்களில், ‘பதி’ நடிகரும் ஒருவர். இவருடைய புத்திசாலித்தனம், கதை தேர்வில் இருக்கிறது. தனக்கு பொருந்துகிற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவருடைய மார்க்கெட் நிலவரம் உயர்ந்து கொண்டே போகிறது.\nதனது நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப அவர் புதுசாக ஒரு ‘பி.எம்.டபிள்யூ’ கார் வாங்கியிருக்கிறார். அந்த காரின் விலை ரூ.3 கோடி என்று கேள்வி\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16030118/Prime-Minister-Narendamodi-is-an-image-scam-condemning.vpf", "date_download": "2018-05-21T00:57:20Z", "digest": "sha1:OTMQWVINUSG3TGZ2IULYYHX4Y4CH5BWP", "length": 9958, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Narendamodi is an image scam condemning the Cauvery management board || காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மை எரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மை எரிப்பு + \"||\" + Prime Minister Narendamodi is an image scam condemning the Cauvery management board\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மை எரிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை எரித்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை தராமல் துரோகம் செய்து வருவதை கண்டித்தும் நேற்று திருக்கடையூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் சங்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை திருக்கடையூர் பஸ் நிறுத்தம் வரை இழுத்து சென்றனர். பின்னர் அங்கு, பிரதமர் நரேந்திரமோடி உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.\nஅப்போது அவர்கள், விவசாயிகளின் நலன் கருதி உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்கத்தின் தரங்கம்பாடி வட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட துணை தலைவர் குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அக்கட்சியினர் கொண்டாடி வரும்நிலையில், திருக்கடையூரில் பிரதமர் நரேந்திரமோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n2. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n4. சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n5. செல்போனை திருடிய வாலிபர், ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/category/life-history/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T00:46:10Z", "digest": "sha1:BS2JTQPWRGUN4OBT5VY3KE7NWNLGTHNH", "length": 5932, "nlines": 158, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபடே குலாம் அலி கான்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாளர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாளர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-05-21T00:59:03Z", "digest": "sha1:SP4YNY6UWPOKUWJXSIMXC7PS6DZFQDJT", "length": 3613, "nlines": 41, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: புராணங்களின் மறுவாசிப்பு, பரதவர் வாழ்க்கை", "raw_content": "\nபுராணங்களின் மறுவாசிப்பு, பரதவர் வாழ்க்கை\nசரித்திரக்கதைகளில் கொற்கையை முத்துக்கொழிக்கும் எழில்நகராகப் படித்து இருந்த சித்திரங்கள் நொறுங்கி, ரத்தமும் சதையுமாக மீன் வீச்சமும் கவிச்சியும் வீசும் சாதாரண மாந்தர்களின் கதையாக 19 &ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி சில தலைமுறைகளை விவரித்துச் செல்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’ என்ற தன் முதல் நாவல் மூலமாக தமிழ் வாசக உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த இவர் கொற்கை மூலம் பரதவர்களின் சமூக வரலாற்றை கிறிஸ்துவத் தின் வருகை உட்பட்ட பலவற்றால் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார். தோணி யும் கடலும் மாறாத திரைச்சீலைகளாக எழுந்து நிற்க, எண்ணற்ற மாந்தர்கள் உருவாகி காணாமல் போய்க்கொண்டே இருக்கும் மாபெரும் காட்சியை சுமார் 1174 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அம்மண்ணின் மைந்தர்களின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவ்வுலகுடன் தொடர்பில்லா தவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தருகிறது.\n' கொற்கை - ஜோ டி குரூஸ், விலை ` 800.\nநூல் வெளியிட்டோர்: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் & 629001.\nPosted by பாரம்பரிய மீனவன் at 07:09\nபுராணங்களின் மறுவாசிப்பு, பரதவர் வாழ்க்கை\nமுக்குவர் - தமிழ்நாடு - கேரளா - ஈழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/09/blog-post.html", "date_download": "2018-05-21T00:50:31Z", "digest": "sha1:TU2KZC4NPRN2NJLCUQGEBFFLKI45OTZS", "length": 15296, "nlines": 187, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை\nஒரு மதிய நேரம்...நம் பதிவுலக படைகளோடு ( வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விக்கியுடனும், வெளியூரிலிருந்து வந்திருந்த ஆபிசருடனும் அப்புறம் நம்மூரின் பிரபல பதிவரும் பெண் பெயருடன் இயங்குபவருடனும் (கிசு...கிசு..) சென்றோம்.இன்னொரு புகழ்பெற்ற பதிவர் பாண்டியன் மட்டை ஊறுகாயோடு ரூமிலேயே மட்டையானதால் அவரை விட்டுவிட்டு சென்றோம்.\nஅதிகாலையிலேயே அம்மணிகள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாக்கிங் சென்று முடித்துவிட்டதால் அந்த மதிய வேளை வெறிச்சோடிக்கிடந்தது.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மனதில் பால் வார்த்தனர்.\nவளர்மதி மெஸ் இருக்கும் ரோட்டில் படை பரிவாரங்களோடு நாங்கள் நுழைய, சாலையின் ஒருபுறம் வரிசை கட்டி வாகனங்கள் இருக்கவும், அதன் உரிமையாளர்கள் அனைவரும் ஹோட்டலில் பலவித உயிரினங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர், அவ்வேளையில் நாங்களும் உள்ளே நுழைந்தோம்..\nமெல்லிய சில்லென குளிருடனும், மென் இசையுடனும் பலவித மணங்களுடன் நிரம்பியிருந்த உணவகத்தில் எங்களை வரவேற்ற உரிமையாளர் தோதான இடத்தில் அமரவைத்தார்.சோத்துக்கடை உரிமையாளர் ஏற்கனவே எங்களின் வருகையை அவரிடம் சொல்லி இருந்தபடியால் வரவேற்பு பலமாக இருந்தது...\nயூனிபார்மிட்ட யுவன்களும் யுவதிகளும் நம்ம பாஷையில் அம்மணிகள்( அதுவும் நேபாள நாட்டு) அங்குமிங்கும் அலைந்து பரிமாறிக்கொண்டிருந்தனர்.\nதட்டுக்களாலும், பதார்த்தங்களாலும் நிரம்பியிருந்த டேபிள்களை சுற்றியிருந்த குடும்பங்கள் உயிரினங்களை பதம் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஅந்த ஏசி ஹாலே நிரம்பியிருந்தது பலவித உணவு வாசனைகளால்..\nபசியினை ஏகத்திற்கும் எதிர்பார்க்க வைத்திருந்த அந்த நேரத்தில் மெனு கார்டோடு உரிமையாளரே வர மெனுக்கள் ஒவ்வொன்றாய் அவரின் ஆர்டரில் ஏற்றப்பட்டது...\nமட்டன் பிரியாணி, இலையில் வைத்து சுடப்பட்ட மீன், பிச்சிப்போட்ட கோழி, நெத்��ிலி மீன் ஃப்ரை என வரிசைக்கிரமமாய் வந்து சேர்ந்தது எங்கள் முன் தண்ணீர் தெளித்து வைக்கப்பட்ட தலைவாழை இலையில்...\nபிரியாணியின் மணம் நம் நாசியை துளைக்க, கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க சுவை மிக சூப்பராக இருக்கிறது.உதிரிஉதிரியான மசாலா சேர்த்த சீரக சம்பா அரிசி சாப்பிட சுவையாக இருக்கிறது.மட்டன் பஞ்சு போல் மென்மையானது...அடடா...முகேஷ் ஞாபகம் வருதே... மட்டன் மிக மிருதுவாக இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.\nஅடுத்து இலையோடு வைத்து வேகவைக்கப்பட்ட மீன் மிக சுவையாக இருந்தது.வாழையிலையின் மணத்தோடு மீனின் சுவையும் சேர்ந்து புதுவித சுவையை கொடுக்கிறது\nபிச்சிப்போட்ட கோழி...இதுவும் மெனுகார்டில்ட் இருக்கிற பெயர்தான்.கோழி வறுவல்தான்..ஆனால் கோழியை பிச்சி பிச்சி போட்டு இருக்கின்றனர்.சுவை மிக சூப்பராக இருக்கிறது.காரம் மணம் சுவை திடம் என திரி ரோசஸ் போல சூப்பராக இருக்கிறது.\nநெத்திலி ஃபிரை.... வட்ட வடிவ சூரியனைப்போல் அலங்காரம் செய்யப்பட்டு எங்கள் டேபிளை அலங்கரித்தது...கொஞ்ச நேரம் தான்..சீக்கிரம் எங்களது வயிற்றுப்பகுதியில் மறைந்து விட்டது.\nமொறு மொறுவென ஃப்ரெஞ்ச் ப்ரை போல சுவை...\nஅதற்கப்புறம் சாதம்....வகை வகையான குழம்புகளை ஒவ்வொன்றாய் ஊற்றி கலந்து பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் தூள் பறக்கிறது.\nஎப்பவும் அரிசி சாதத்தினை தொடாத விக்கி அவர்கள் அன்று நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ரசம் என ஒரு பிடி பிடித்து விட்டு தான் கை கழுவ போனார்...\nவிலை நார்மலாகத்தான் இருக்கிறது.ஆனால் சுவை நன்றாக இருக்கிறது.\nமிகத்திருப்தியாக சாப்பிட்டுவிட்டு கை கழுவ போன போது வேக வேகமாக ஓடி வந்தார் உரிமையாளர்..என்ன..அதற்குள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கணையோடும், உங்களுக்காக ஒரு புதுவித குழம்பினை செய்து கொண்டிருந்தேன் அதற்குள் வந்துவிட்டீர்களே என கடிந்து கொண்டார்..அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் இன்னொரு வகையினை ருசி பார்த்துவிடுகிறோம் என சொல்லிவிட்டு விடைபெற்றோம்..\nவளர்மதி மெஸ் - ரேஸ்கோர்ஸ் ரோட்டில் போட்டோ செண்ட்ருக்கு எதிரில் உள்ள ரோட்டில் வலது புறம் இருக்கிறது\nமுன்னாடியே டேபிள் புக் பண்ணனும்னா 98434 11190\nLabels: கோவை, கோவை மெஸ், பிரியாணி, மட்டன், மீன் வறுவல், வளர்மதி மெஸ்\nநெத்திலியும், இலை மீனும�� மீன் கவுச்சியே இல்லாமல் சுவையா இருந்தது... அதற்கு பின் 2 முறை போய்ட்டு வந்துட்டேன்பா...\nகோவை வரும் நண்பர்கள் மதிய உணவிற்கு நம்பி செல்லலாம்... சுவையும், தரமும் நன்று...\nநண்பர்கள் புடைசூழ சாப்பிட்டது மறக்கமுடியாத அனுபவம்\nஅதிலும் அந்த இலையில் சுடச்சுட பரிமாறப்பட்ட மீனின் வாசம் இன்னமும் நினைவுகளில். நன்றி நட்புக்களே.\nசாப்பாடு இங்கே வரை மணக்குதய்யா \nகோவை மெஸ் - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vip-2-movie-review/", "date_download": "2018-05-21T01:12:36Z", "digest": "sha1:DVJO4IG6OBRFU2M4ZT2QDG5XJD3WA4NS", "length": 27222, "nlines": 126, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வேலையில்லா பட்டதாரி-2 – சினிமா விமர்சனம்", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரி-2 – சினிமா விமர்சனம்\nகலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.\nதனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, மீரா கிருஷ்ணன், விவேக், இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சமீர் தாஹிர், இசை – ஷான் ரோல்டன், அனிருத், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை – சதீஷ்குமார், சண்டை பயிற்சி – அனல் அரசு, உடைகள் – பூர்ணிமா ராமசாமி, மாலினி பானர்ஜி, ஒலிப்பதிவு – தபஸ் நாயக், இணை தயாரிப்பு – டி.பரந்தாமன், ஏ.கே.நட்ராஜ், கதை, வசனம் – தனுஷ், திரைக்கதை, இயக்கம் – செளந்தர்யா ரஜினிகாந்த்.\n‘வேலையில்லா பட்டதாரி’யின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படமும் தொடங்குகிறது. முதல் பாகத்தில் காதலியாக இருந்த அமலாபால் இப்போது தனுஷின் மனைவியாக இருக்கிறார்.\nசமுத்திரக்கனி, தம்பியுடன் அதே வீட்டில் இருக்கிறார் தனுஷ். பெண்ணில்லாத அந்த வீட்டில் தானே பொ��ுப்பான அம்மாவாக இருக்கிறார் அமலாபால். இப்போது அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார் தனுஷ். அதே லூனா மொபெட்டில்தான் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்.\nஒரு நட்சத்திர ஹோட்டலில் அந்த ஆண்டிற்கான சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒரு விருதைத் தவிர மற்ற அனைத்து விருதுகளையும் வசுந்த்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனமே பெறுகிறது. சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தனுஷுக்கு பதிலாக அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தின் எம்.டி. அனிதா அந்த விருதைப் பெற்றுக் கொள்கிறார்.\nகஜோலுக்கு இது அதிர்ச்சியாகிறது. தனுஷை பற்றி விசாரிக்கிறார். அவரை தன்னுடைய நிறுவனத்திற்கு இழுக்கும்படி தனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அனிதா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் அதிபரே தனுஷிடம் கஜோலை சென்று சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வரும்படி சொல்ல.. தனுஷ் கஜோலை சந்திக்கிறார்.\nகஜோலோ தனுஷை நிமிர்ந்துகூட பார்க்காமல், உடனேயே தனது நிறுவனத்தில் சேரும்படியும், மற்ற விஷயங்களை ஹெச்.ஆர். மேனேஜரிடம் கேட்டுக் கொள்ளும்படியும் சொல்ல.. தனுஷுக்கு கோபம் வருகிறது. தனக்கு எந்த வேலையும் வேண்டாம் என்றும், தானும் தனது பொறியியல் நண்பர்களும் சேர்ந்து தனி கம்பெனியை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.\nமிகப் பெரிய தொழிலதிபரான செட்டியார் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமார் தான் கட்டப்போகும் கல்லூரிக்கான பில்டிங்கை கட்டிக் கொடுக்கும்படி வசுந்த்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த பிளான் புரியவில்லை என்பதால் நேரில் வந்து விளக்கம் சொல்லும்படி சொல்கிறார்.\nகஜோல் வேண்டாவெறுப்பாக விளக்கமளிக்க நேரில் வர அங்கே அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் சார்பில் அதன் தலைவரும், கூடவே தனுஷும் அங்கேயிருப்பதை பார்த்து கடுப்பாகிறார் கஜோல். இந்தக் கோபத்தில் தன்னுடைய பிளானை ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டு அமைதியாகிறார் கஜோல். ஆனால் தனுஷ் தன்னுடைய நிறுவனத்தின் பிளானை அழகுத் தமிழில் எளிமையாக எடுத்துரைக்க திட்டம் தனுஷின் நிறுவனத்திற்கே கிடைக்கிறது.\nஇதனால் மிக, மிக கோபத்தின் உச்சத்திற்கே போகும் கஜோல் தனுஷையும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் அழிக்க நினைக்கிறார். அவர் நினைத்தது முடிந்ததா இல்லையா\nதனுஷ் தனது தோற்றத்திற்கும், நடிப்புக்கும் ஏற்ற கேரக்டர்களை தொடர்ந்து செய்து வருகிறார். இதுதான் அவரது வெற்றிக்கான காரணம். சண்டை காட்சிகளைத் தவிர்த்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிச்சயமாக யதார்த்தமானது. நடிப்பும் கை வந்த கலையாய் அவருக்கு கை கொடுத்து வருகிறது.\nகஜோலிடம் சவால்விடும் தனுஷைவிடவும் ஒவ்வொரு தவறுக்கும் தனது மனைவியிடம் மாட்டிக் கொண்டு அல்லல்படும் தனுஷையே அனைவருக்கும் பிடிக்கும். அமலாபாலின் சிடுசிடு என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கும், தொண தொண பேச்சுக்கும் தனுஷ் கொடுக்கும் கவுண்ட்டர் பாயிண்ட் வசனங்களும் அட்டே போட வைக்கின்றன.\nகஜோலிடம் தான் ஒரு ரகுவரன் என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளிலும், இறுதியான கிளைமாக்ஸில் லாஜிக்கே பார்க்க முடியாதபடிக்கு திரைக்கதை அமைத்து அதில் யதார்த்தமாக இருவரும் உரையாடி பழகும் காட்சியிலும் தனுஷை மறக்கடிக்க வைத்துவிட்டார் அவருக்குள் இருந்த ரகுவரன்.\n‘அழகான மனைவி.. அன்பான துணைவி…’ என்கிற கேரக்டருக்கு அமலாபால் நச் என்று பொருந்தியிருக்கிறார். குடித்துவிட்டு வரும் கணவனை வார்த்தைகளால் துளைத்தெடுப்பதும், மார்க்கெட்டுக்கு போய்விட்டு லேட்டாக வருபவனை வாசலிலேயே பொரிவதும்.. பக்கத்து காம்பவுண்டில் இருக்கும் தனது அம்மாவிடம் திடீர் பாசமாக பேசுவதும்.. அந்த நேரத்தில் அமலாபால் ரசிக்கவே வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பும் சில காட்சிகள் இன்னுமும் லேடீஸ் சென்டிமெண்ட்டுக்காக காட்சிகளை வைத்திருக்கலாம்.\n‘மின்சார கனவு’ பேபி காஜல் மிரட்டியிருக்கிறார். முதலில் சாதாரணமாகவே துவங்கும் காஜல், தனுஷை பார்க்காமலேயே வேலைக்கு வந்து ஜாயிண்ட் செய்து கொள்ளும்படி சொல்லும் அலட்சியத்தை அசால்ட்டு லட்சுமியாக செய்திருக்கிறார்.\nபணக்காரத் திமிர், அதிகார போதை, தெனாவெட்டான பேச்சு, அரசியல்வாதிகளைக்கூட கைக்குள் வைத்திருக்கும்விதம்.. எல்லாமும் சேர்ந்து ஒரு பெண்ணை இத்தனை இளம் வயதிலேயே இப்படியொரு பிஸினஸ் மேக்னடிக்காக்க உருவாக்கியிருக்கிறது என்பதை திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செளந்தர்யா. இதுவே க��ோலின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பலம் கொடுத்திருக்கிறது.\nகஜோலுக்கான உடைகளை வடிவமைத்த அந்தக் கலைஞருக்கு நமது வாழ்த்துகள், பாராட்டுக்கள். கஜோலை கெத்தாக காட்டியதில் ஐம்பது சதவிகிதம் அவர் அணிந்திருந்த ஆடைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசென்னையில் வந்த வெள்ளக் காட்சியை சமயோசிதமாக இதில் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் செளந்தர்யா, கஜோலின் நடிப்பை இயல்பாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறார். உண்மையாக மென்மையான திரைப்படமாக இதன் முடிவு அமைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் அனைவரையும் கவரும்வகையில் படம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வைத்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம்.\nசமுத்திரக்கனியும் அவ்வப்போது மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்று மகனுக்கு அட்வைஸ் செய்கிறார். ஒவ்வொரு முறை பல்பு வாங்கியும் திரும்பத் திரும்ப அட்வைஸ் செய்து குடும்பஸ்தனாக இருக்கும் கணவன்கள் கஷ்டப்படுவதை போல காட்டுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.\nஅதேபோல் படத்தின் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை அமைப்பில் கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\nஅந்த சதுப்பு நிலத்தில் கட்டப்படவிருக்கும் தீம் பார்க் விஷயத்தில் ஷரவண சுப்பையாவுக்கும், கஜோலுக்கும் இடையில் சண்டை வர.. இப்போது தனுஷ் கஜோலை காப்பாற்ற களத்தில் குதித்து.. காப்பாற்றியும்விட.. இதனால் கஜோலுக்கு தனுஷ் மீது கோபமெல்லாம் மறைந்து நட்பு துளிர்விடுவதாக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஇதற்கான திரைக்கதையை ஷரவண சுப்பையாவின் முகத்தில் அக்ரிமெண்ட் பேப்பர்களை கஜோல் வீசியெறியும் காட்சியிலிருந்தே துவக்கியிருக்கலாம். தனுஷின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். மிஸ் செய்துவிட்டார் திரைக்கதை ஆசிரியர் செளந்தர்யா ரஜினிகாந்த்.\nபடத்தின் துவக்கத்தில் காட்டப்படும் கஜோலை பார்க்க பகீரென்று இருந்தது. அந்த அளவுக்கு ஒளிப்பதிவு மிகவும் டல். போகப் போக கொஞ்சம், கொஞ்சமாகத்தான் ஒளிப்பதிவு பிரைட்டாக ஒளிர்ந்தது. ஆனால் இடைவேளைக்கு பின்பு மறுபடியும் டல்லு. என்னதான் ஆச்சு ஒளிப்பதிவாளருக்கு..\nஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் தேறவில்லை என்பதுதான் உண்மை. நாடகத்தனமான சில பின்னணி இசையையும் போட்டுக் கொடுத்து தேற்றியிருக்கிறார். தனுஷ் தனது அடுத்தப் படத்துக்கு அனிருத்தை நாடுவதுதான் சிறந்த வழி.\nசதுப்பு நிலத்தில் கட்டப்படவிருக்கும் தீம் பார்க்கை எதிர்த்து தனுஷ் அண்ட் டீம் நடத்தும் போராட்டத்திற்கு உடனடியாக நீதி கிடைக்கிறது என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் முடியும். இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே காட்டியிருக்கலாம்.\nகுடும்பம் மொத்தமும் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் ஹீரோத்தனம், கொஞ்சம் வில்லித்தனம் என்று பலவற்றையும் கலந்து வழங்கியிருக்கிறார்கள்.\nஅதோடு மட்டுமில்லாமல், படம் நெடுகிலும் வள்ளுவப் பெருந்தகையின் ‘திருக்குறளில்’ இருந்து பல குறட்பாக்களை எடுத்து, கச்சிதமாக தேவைப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தியிருக்கும் இந்த அரிய சிந்தனைக்காக இயக்குநரையும், கதாசிரியரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.\nactor dhanush actress amalapaul actress kajol director soundarya rajinikanth producer thanu v creations velaiillaa pattathaari-2 movie velaiillaa pattathaari-2 movie review vip-2 movie vip-2 movie review wunderbar films இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் தாணு நடிகர் தனுஷ் நடிகை அமலாபால் நடிகை கஜோல் வி கிரியேஷன்ஸ் விஐபி-2 சினிமா விமர்சனம் விஐபி-2 திரைப்படம் வுண்டர்பார் பிலிம்ஸ் வேலையில்லா பட்டதாரி-2 சினிமா விமர்சனம் வேலையில்லா பட்டதாரி-2 திரைப்படம்\nPrevious Postபொதுவாக எம் மனசு தங்கம் – சினிமா விமர்சனம் Next Post\"பசியிருக்கும்போது காசில்லை. இ்ப்போ காசிருக்கு. ஆனால் சாப்பிட முடியலை..\"\nசெயல் – சினிமா விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – சினிமா விமர்சனம்\nஇரும்புத் திரை – சினிமா விமர்சனம்\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\n“என் படத்தை வெளியிடவே பல பிரச்சனைகள்..” – விஷாலின் வேதனை பேச்சு..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ர���ஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்…” – ‘ஒரு குப்பை கதை’ படம் காட்டும் எதிர்பார்ப்பு..\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\nடொவினோ தாமஸ்-பியா பாஜ்பாய் நடித்திருக்கும் ‘அபியும் அனுவும்’ மே 25-ல் ரிலீஸ்..\n‘கில்டு’ அமைப்பிற்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல்..\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-05-21T01:31:33Z", "digest": "sha1:GPOKKQK4KLXVJMPAMM33DWODE4IE6SAD", "length": 29506, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃப்ளேம் ஆஃப் ரெக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃப்ளேம் ஆஃப் ரெக்கா (ரெக்காவின் நெருப்பு) (烈火の炎, ரெக்கா நொ ஹோனோ) என்பது நொபுயுகி அன்ஸாய் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு மங்கா தொடர். இதனுடைய தொலைக்காட்சித் தழுவலாக இதே பெயரில் ஒரு அனிமே தொடரையும் உருவாக்கினர். இந்த மங்கா ஷோனென் சண்டே என்ற இதழில் 18 அக்டோபர் முதல் 18 ஏப்ரல் 2002 வரை 33 அத்தியாயங்களாக வெளி வந்தது. இத்தொடரை தழுவி இரண்டு நிகழ்பட ஆட்டங்களை கேம்பாய் அட்வான்ஸ் நிறுவனம் விற்பனையில் விட்டுள்ளது\nரெக்காவின் நெருப்பு என்ற இத்தொடர், ரெக்கா ஹானபீஷீ என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது ஒத்த வயதினருடன் எப்போதும் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சூழ்நிலைகளின் காரணமாக அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண்; மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணர்கிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் மகன் என்பதையும், மாய ஆயுதங்களால் ஆன மடோகுவைக் குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை பயன்படுத்துபவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும்.\nரெக்கா இந்த மங்கா தொடரின் கதாநாயகன். நிஞ்சாவை குறித்தும் அதன் தொடர்புடைய அனைத்தின் மீது மிகவும் பற்றுடையவன். தன்னை தோற்கடிப்பவர்களுக்கு தான் நிஞ்சாவாக அவர்களுக்கு பணிபுரிவதாக அறிவித்துக்கொண்டவன். ஹொக்காகே நின்ஜா இனத்தவரின் தலைவர் ஓக்காவின் இரண்டாவது மகன். தன்னுள் 8 டிராகன்களை கொண்டிருப்பவன். 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் ககேரோவால், நிகழ்காலத்துக்கு அனுப்பப்பட்டவன். அவன் தாய் இவனை நிகழ்காலத்துக்கு அனுப்பியதில் இருந்து தான் கதை ஆரம்பமாகிறது.\nயனாகி, தன்னுள் எவ்வித காயத்தையும் குணமாக்கும் தன்மை கொண்டவள். இவளுடைய கருணை குணத்தைப் பார்த்து இவளுக்க��� தன்னை நிஞ்சாவாக அர்ப்பணித்துக்கொண்டான். இத்தொடரின் வில்லன் கோரன் மோரி தனக்கு அமரத்துவம் கிடைப்பதற்காக இவளை அடைய நினைப்பவர். ஆனால் ரெக்காவும் நண்பர்களும் அதை தொடர்ந்து தடுக்கின்றனர்.\nஃபூக்கோ, முரட்டுத்தனமாக குணமுடைய பெண். ரெக்காவின் குழந்தைப்பருவ தோழி. ரெக்காவை வீழ்த்தி தன்னுடைய நிஞ்சாவாக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உடையவள். ரெக்கா யனாகியின் நிஞ்சா ஆனதை கண்டு தொடக்கத்தில் பொறாமை பட்டாலும், பிறகு மூவரும் சிறந்த நண்பர்களாக ஆகின்றனர். காற்றை கட்டுப்படுத்தும் ஃபூஜின் என்ற மடோகுவை கையாள்பவள். ஃபூஜின் உதவியுடன் ரெக்காவுக்கும் மற்றவர்களுக்கு உதவி புரிகிறாள். இந்த ஃபூஜின் ககெரோவால் ஆரம்பத்தில் ரெக்காவை எதிர்க்க தரப்பட்ட மடோகு.\nடொமோன் ரெக்காவின் பள்ளித்தோழன். 'ஃபூக்கோ'வைப்போல் தொடக்கக் காலத்தில் ரெக்காவைத் தோற்கடிக்கத் துடித்தான். ஆனால் பிறகு மூவரும் இணைபிரியா தோழர்களாயினர். இவன் டோஸே நொ வா என்ற மடோகுவை பயன்படுத்துகிறான். இந்த மடோகு பயன்படுத்துபவரின் மனதிடத்திற்கு ஏற்ப அவரின் உடலைத்திடப்படுத்துகிறது. இத்தொடரின் பிற்பாதியில், குசிபாஷீ-ஓ என்ற கூரிய மடோகுவை பயன்படுத்துபவன். மேலும் 'டெட்ஸுகன்' என்ற உடலை இரும்பாக்கும் மடோகுவையும் பயன்படுத்தி உள்ளான்.\nடோக்கியா நஷிகிரி உயர்நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவன். இவன் என்சூயி என்ற வாளை கையாள்பவன். இந்த என்சூயி தண்ணீரையே தன்னுடைய கூர்மையான வெட்டும் பகுதியாக மாற்றக்கூடியது. தொடக்கத்தில், இறந்த தன் தங்கையை போல் யனாகி இருந்ததால் அவளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினான். பின்னர், தன் தங்கையின் கொலைகாரர்களைப் பழி வாங்கவும் பிற காரணங்களுக்காகவும் ரெக்காவுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து யனாகியை காப்பாற்ற உதவுகிறான்.\nகவோரு ஒரு காலத்தில் குரேயின் 'உருஹா' குழுவில் இடம் பெற்றிருந்தான். பின்னர் ரெக்காவின் 'ஹோக்காகே' குழுவில் உரா பூடோ சட்ஸுஜின் போட்டியின் போது இணைந்தான். இவன் ஐந்து உருவங்ளைக் கொண்ட புதிர் மடோகுவான கோகன் அங்கி பயன்படுத்துபவன். மங்காவில் இந்த ஆயுதத்துக்கு 'மு' என்ற ஆறாவது வடிவமும் உள்ளது.\nகாகே ஹோஷி முதலில் வில்லியாக தொடரில் அறிமுகம் செய்யப்பட்டாள். பிறகு இவள் ரெக்காவின் தாய் எனத் தெரிய வந்தது. இவளிடத்��ில் 'எய்க்காய் க்யோக்கு' என்ற பந்தில் பிறருடைய கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் பார்க்க இயலும். மேலும் அதைக்கொண்டு நிழல்கள் மூலமாக நடமாட முடியும். இவள் தான் ரெக்கா கொல்லப்படாமல் தடுப்பதற்காக, தடை செய்யப்பட்ட 'நிஞ்சுட்ஸு'வான 'ஜிக்கூர்யூரி' என்பதை பயன்படுத்தி அவனை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாள். ஆனால் தடை செய்யப்பட நிஞ்சுட்ஸுவை பயன்படுத்தியதின் காராணமாக சாகமுடியாத சாபத்தை பெறுகிறாள்.\nகுரே ரெக்காவின் அண்ணன். ரெக்காவைவிட நான்கு வயது பெரியவன். ஓக்காவுக்கும், அவனது மூத்த மனைவியான ரெய்னாவுக்கும் பிறந்தவன். ஹோக்காகே தலைவனாக நியமிக்கப்படவேண்டிய இவன், ரெக்காவின் பிறப்பால் புறக்கணிக்கப்பட்டவன். இவனும் நெருப்பை பயன்படுத்தக்கூடியவன். இவனுடைய நெருப்பு 'ஃபீனிக்ஸ்', இறந்தவர்களின் ஆத்மாவை குரேவின் நெருப்பாக மாற்றக்கூடியது. ககெரோ ரெக்காவை நிகழ்காலத்துக்கு அனுப்புகையில் தவறுதலாக இவனும் நிகழ்காலத்துக்கு வருகிறான். மோரி குரானால் தத்தெடுக்கப்படுகிறான். ரெக்காவை பழிவாங்க மோரி குரானுக்கு உதவி புரிகிறான்.\nமடோகு என்பது ஒருவித மாய ஆயுதங்கள் ஆகும். ஹொகாகே நிஞ்சா இனத்தவரால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவை போரில் பயன்படுத்த உருவாக்கப்பட்டவை. இயற்கையின் கூறுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இதனால் தான் மற்ற நிஞ்சா இனத்தவர், ஹொக்காகே இனத்தவரை கண்டு பயந்தனர். இந்த மடோகுகளை கைப்பற்றத்தான் ஓடா நொபுநகா ஹொகாகே இனத்தவரை அழிக்க துடித்தான். இவனிடமிருந்து காப்பாற்றவே ககெரோ ரெக்காவை ஜிக்கூர்யூரி பயனபடுத்தி நிகழ்காலத்துக்கு அனுப்புகிறாள்.\nஒவ்வொரு மடோகுவின் மீதும் சீன கன்ஜி எழுத்து இடப்பட்டு இருக்கும். அந்த கன்ஜி எழுத்துக்களை பொருத்தே, மடோகுவின் ஆற்றல் இருக்கும்.பழங்கால மடோகுகளை மோரியும், குரேவும் சேர்த்து வைத்து, அதை ரெக்காவுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். இதனை சமாளிக்க ககெரோ தான் பத்திரப்படுத்தியுள்ள சில மடோகுகளை ரெக்காவின் நண்பர்களுக்கு தருகிறாள். இத்தொடரில் உள்ள சில முக்கிய மடோகுகள்(மேற்கூறியவை அல்லாமல்)\nஇவற்றோடு அனைத்து மடோகுகளுக்கு தலைமையான மற்றும் தீய எண்ணம் கொண்ட மடோகு\nகடைசி அத்தியாயங்களில் மோரான், இதை அடைந்து அதனுடன் ஒன்று சேர்கிறான். இத்தொடரின் முடிவில் ரெக்காவும், குரேவும் ஒன்றிணைந்து யனாகியின் உதவியுடன் இந்த டெண்டோ ஜிகோகுவை அழிக்கின்றனர்.\nநெருப்பை ஆளுபவர்களின் மூல சக்தியாக விளங்குவது நெருப்பு டிராகன்கள். இந்த நெருப்பு டிராகன்கள் அனைத்தும் ஹொக்காகே முன்னாள் தலைவர்களின் ஆன்மாக்கள். ஒரு ஹொக்காகே தலைவர், இறக்கும் போது நிறைவேறா ஆசைகளுடனோ, நிறைவேற்ற முடியா உறுதிமொழிகளுடனோ இறக்கும் போது, அவர்கள் நெருப்பு டிராகன்கள் ஆகின்றனர். இவர்கள் அடுத்த தலைமுறை தலைவர்களின் உடலில் வாழ்ந்து அவர்களுக்கு நெருப்புத் திறமையினை அளிக்கின்றனர். இப்படி ரெக்காவின் உடலில் ஹொக்காகே இனத்தவரின் எட்டு தலைவர்கள் எட்டு டிராகன்களாக அவனுள் வாழ்ந்து வருகின்றனர்\nஅந்த எட்டு டிராகன்களும் அவற்றின் ஆற்றல்களும்\nநடரே டான் என், நெருப்புப பந்து ரெக்கா முதன் முதலில் பயன்படுத்திய டிராகன். மேலும் இது தான் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டிராகன்\nசைஹா என் ஜின், நெருப்புக் கத்தி சைஹா கத்திப் போன்ற ஒன்றை உருவாக்க பயன்படுகிறது\nஹோமுரா பென் என், நெருப்பு சாட்டை ரெக்காவின் மிக சக்திவாய்ந்த ஒரு எதிர்ப்பு\nசெட்ஸுனா ஷுன் என், நெருப்பு ஒளி மிகவும் கோபமான டிராகன். தன் கண்களை பார்க்கும் ஒருவரை எரித்துவிடும்\nமடோக்கா கெக்கை என், நெருப்பு தடுப்பு மிகவும் அமைதியான டிராகன்.\nரூயி கென் என், நெருப்பு மாயம் இந்த டிராகன், நெருப்பினால் ஒரு மாயத்தை உருவாக்கி, எதிராளியை நம்ப வைத்துவிடும்.\nகோக்கூ ஹடோ என், நெருப்பு கிரணம் அவ்வப்போது மனித உருவில் வந்து ரெக்காவுக்கு உதவி செய்யும் டிராகன்\nரெஸ்ஷின் / ஓக்கா இறந்த ஆன்மாவை நெருப்பாக மாற்றுதல் இந்த எட்டாவது டிராகன், ரெக்காவின் தந்தையுடைய ஆன்மா.\nஇந்த மங்கா தொடர், இதே பெயரில் அனிமேவாக உருவாக்கப்பட்டது. இது 19 ஜூலை 1997 முதல் 10 ஜீலை 1998 வரை ஃபூஜி தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மங்காவின் 16 அத்தியாயங்களை 42 எபிசோடுகளாக தயாரித்தனர். மங்காவிற்கும் அனிமே தழுவலுக்கு நிறைய குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உள்ளன். அதில் முக்கியமானது, இந்த அனிமே முற்றுப் பெறாத ஒன்றாக உள்ளது. 33 அத்தியாயங்களில் 16 அத்தியாயங்களே அனிமே தயாரிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன். மேலும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் பல கவனிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன.\nதிறப்புப் பாடல���: \"நான்கா ஷீயாவாஸே; なんか幸せ (ஒரு வித மகிழ்ச்சி)\nஎபிசோடுகள் 1-32: \"லவ் இஸ் சேஞ்சிங்\"\nஎபிசோடுகள் 33-42: \"ஸூட்டோ கிமி நோ சொப டே\" ずっと君の傍で (என்றும் உன்னருகில்) by Yuki Masuda\nரெக்காவின் நெருப்பு தொடரை தழுவி இரண்டு விளையாட்டுக்கள் உள்ளன. ஒன்று ஃப்ளேம் ஆஃப் ரெக்கா இன்னொன்று ஃப்ளேம் ஆஃப் ரெக்கா ஃபைனல் பர்னிங்க். இவ்விரண்டும் ப்ளேஸ்டேஷன் 2க்குகாக தயாரிக்கப்பட்டன. இந்த விளையாட்டுகளின் கதையோட்டம் மங்கா தொடரின் கடைசி 5 அத்தியாயங்களைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளையாட்டுக்களில் உள்ள கதாபாத்திரங்கள் மங்கா கதாபத்திரங்களை பெரும்பாலும் ஒத்து இருந்தது.\nரெக்காவின் நெருப்பு அனிமே தொடரின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/23/rbi-introduce-rs-200-notes-on-september-first-week-008730.html", "date_download": "2018-05-21T01:24:19Z", "digest": "sha1:AIBZC3W2U4BNKQQWYPDDAL7PCUPBPJ33", "length": 16434, "nlines": 153, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பர் முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு..! | RBI to introduce Rs 200 notes on September first week - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பர் முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு..\nசெப்டம்பர் முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு..\nஇந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கு ஏதுவாக ரிசர்வ் வங்கி முதல் முறையாக 200 ரூபாய் நோட்டை அச்சிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளியிடப்படும் இந்த 200 ரூபாய் நோட்டுச் சந்தையில் பல கேள்விகளை எழுப்பியிருந்தாலும் மத்திய அரசு தனது திட்டத்தில் உறுதியாக உள்ளது.\nஇந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் புழக்கத்திற்கு வர உள்ளது.\nரிசர்வ் வங்கி சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு இப்புதிய 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு வைத்துள்ளதால், இந்தியாவில் நடைபெறும் பணப் புழக்கத்தைச் சரியாகக் கண்காணிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் கள்ள சந்தை மற்றும் கருப்புப் பணத்தை முறையாக ஒழிக்க முடியும் என நம்பப்படுகிறது.\n100 மற்றும் 500 ரூபாய்க்கு மத்தியில் 200 ரூபாயைத் தவிர இனி புதிய மதிப்பில் ரூபாய் நோட்டுகள் இருக்காது, மேலும் மக்கள் மத்தியில் இந்த ரூபாய் நோட்டுகளை முழுமையாகக் கொண்டு சேர்க்க அனைத்து விதமான பணிகளையும் செய்துள்ளோம் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது.\n2,000 மற்றும் 500 ரூபாய்க்கு ஏற்பட்ட பற்றாக்குறை இந்த முறை இருக்காது என்பதையே ரிசர்வ் வங்கி இங்குப் பதிவு செய்கிறது.\n200 ரூபாய் நோட்டு வெளியீடு குறித்து எவ்விதமான தகவல்களையும், அறிவிப்புகளையும் இதுவரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.\n2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் கருப்புப் பணம் குறைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு முறையும் கூறிவரும் மத்திய அரசு, 200 ரூபாய் நோட்டு மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அடியோடு அழிக்க முடியும் என நம்புகிறது.\n200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளது.\nஒன்று பணப்பரிமாற்றம் எளிமைப்படுத்தப்படும், மற்றொன்று 2000 ரூபாய் அறிமுகத்தின் மூலம் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு, குறைவான பயன்பாடு ஆகியவை 200 ரூபாய் நோட்டு மூலம் தீர்க்கப்படும்.\nஇது இணையத்தில் வெளியான புகைப்படும். புதிய 200 ரூபாய் நோட்டின் வடிவத்தை இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 50 ரூபாய் நோட்டின் விடிவம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034147/The-good-judgment-of-tomorrow-in-the-Cauvery-case.vpf", "date_download": "2018-05-21T00:52:11Z", "digest": "sha1:P53H7GCQM62PTRG6FNYQRXZLTGA7MHR2", "length": 15062, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"The good judgment of tomorrow in the Cauvery case is Tamil Nadu\" || “காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினாவில் நினைவேந்தல் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு | சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். | தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வேனும், சரக்கு வாகனமும் மோதி விபத்து நேரிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு | சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு |\n“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை + \"||\" + \"The good judgment of tomorrow in the Cauvery case is Tamil Nadu\"\n“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை\n“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந் தேதி சேலம் வந்தார். அவர் 12-ந் தேதி ஏற்காடு கோடை விழா- மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் ஏ.வி.ஆர். ரவுண்டானா உயர் மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த விழாவில் அவர், பங்கேற்று விட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தங்கினார்.\nஇந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அவரது வீட்டில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் வரிசையில் நின்று முதல்-அமைச்சரிடம் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\n“காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு வர��வு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி நாளை (புதன் கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.”\nதமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் வரைவு திட்டத்தில் உரிய செயல்பாடு இருக்கிறதா என்பதை உச்சநீதிமன்றம் பரிசீலித்து நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். வரைவு செயல்திட்டத்தில் உள்ள உட்கருவை படித்து பார்த்துவிட்டு எங்களுடைய பதிலை தெரிவிப்போம். உச்சநீதிமன்றத்தில் முறையாக சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.\nவரைவு திட்டத்தில் தமிழகத்திற்கு ஏதாவது பாதகமாக இருந்தால் அதை தமிழக அரசு ஜீவாதார உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்காத வகையில் முறையிடுவோம். உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காவிரியில் உள்ள உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவோம்.\nகாவிரி பொதுமக்களின் தலையாய பிரச்சினை, ஜீவாதார உரிமை அவற்றை பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் விவசாயிகளுடன் கூட்டம் நடத்துவது குறித்து குறை சொல்ல விரும்பவில்லை.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி க���ிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n2. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n4. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n5. சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/17001234/At-3-months-58-crore-fake-Facebook-accounts-closure.vpf", "date_download": "2018-05-21T00:51:27Z", "digest": "sha1:JL7VDWGJEW3KVNG2GJ3E4RGCMRQ7SWC6", "length": 9910, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "At 3 months, 58 crore fake Facebook accounts closure || 3 மாதங்களில் 58 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் மூடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 மாதங்களில் 58 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் மூடல்\nஉலகமெங்கும் பெரும் செல்வாக்கைப் பெற்று வந்த ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம், சர்ச்சையில் சிக்கியது.\nபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் சுமார் 8¾ லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதுதான் இதற்கு காரணம்.\nஇதற்காக ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அத்துடன், இனி இப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.\nஇந்த நிலையில், கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரையில், 3 மாதங்களில் மட்டும் 58 கோடியே 30 லட்சம் போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் மூடப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.\nவெளிப்படைத்தன்மையுடன் ‘பேஸ்புக்’ நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பல தரப்பிலும் குரல்கள் எழுந்த நிலையில், இப்போது இந்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.\nஇருப்பினும் மொத்த ‘பேஸ்புக்’ கணக்குகளில் 3 முதல் 4 சதவீதம் வரையிலான கணக்குகளில் போலி சுய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி உள்ளது.\nமேலும் பலருக்கும் கண்மூடித்தனமாக அனுப்பப்பட்ட (ஸ்பேம்) 83 கோடியே 70 லட்சம் பதிவுகள், 3 மாதங்களில் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ‘பேஸ்புக்’ நிறுவனம் சொல்கிறது.\n25 லட்சம் வெறுப்புணர்வு பேச்சுகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.\nசெக்ஸ் மற்றும் வன்முறை படங்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ததற்காக 3 கோடி பதிவுகளுக்கு ‘பேஸ்புக்’ எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\n2. இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு இன்று திருமணம்\n3. ‘எச்–4 விசா’ விவகாரம்: இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா அறிவிப்பு\n4. கியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு\n5. நியூயார்க் காவல் துறையில் தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-05-21T01:28:18Z", "digest": "sha1:4GZLX6GT7DKYZLB5ACMHJKMXGFPOOFO2", "length": 51451, "nlines": 321, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் ...", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடு���். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்��டுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபார்ப்பனர் ஆதிக்கம் என்றால் ...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்\nதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.\nஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.\nபல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்\nவரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.\nஇத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்\nஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.\nபார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண்டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது. இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.\nதுயரப்படும் மக்கள் ��ண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது. பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.\nஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.\nதமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nகடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.\nஇடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.\nமுதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.\nசங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்\nசம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்�� செய்வார்கள் முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே என்ன செய்வார்கள்\nகழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.\n என்று கேட்கும் நிலை உருவாகட்டும்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கி���து ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\n2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன\nபார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று பிதற்றும் தமிழ...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்\nமாட்டுச் சாணியை சாமியாக கும்பிடுவதின் காரணம்\nபார்ப்பன ஊடகங்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம் ஏன்\nதிராவிடர்களை பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் பட...\nதிராவிட இயக்க வரலாற்றில் என்றும் பேசப்படும் தலைவர்...\nதமிழ் மொழி பற்றி பெரியார்\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nபெண் அடிமை என்பது மனித சமூக அழிவு\nபிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச்...\nபார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிக்கும் ...\nமதம் பொய், வேதம் பொய் , புராணம் பொய்,எல்லாம் பொய்\nபகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மையானால்...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nமுல்லை பெரியாறு அணைப் பிரச்சினைக்கு எப்பொழுது தீர்...\nபர்ப்பனீயத்திற்கு எதிரியாக இருப்பவர்கள் யார்\nபருப்பில் ஊற்ற வேண்டிய நெய்-நெருப்பில் ஊற்றலாமா\nபார்ப்பனர் ஆதிக்கம் என்றால் ...\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு சொல்லுக்கு பொருள் எ...\nபெரியாரிடம், தமிழர் தலைவரிடம் கொடுப்பது அத்தனையும்...\nசட்டசபையில் பார்ப்பனர் பற்றி கே.டி.கே\nபக்தனைச் சோதித்துத்தான் கடவுள் தெரிந்துகொள்ள வேண்ட...\nதிருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் கற்பனையே\nஏன் கிரிக்கெட்டைப் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் ...\nகோவணாண்டிக்கு எதற்குத் தங்கத் தேர்\nகோயில்கள் விபச்சார விடுதிகள் - காந்தியார்\nசைனா, ஜப்பான் எந்த நாட்டிலாவது விபூதி பூசுகிறானா\nஏ, சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய்வி...\nநிர்வாணமாகப் படுத்து உறங்கும் எடியூரப்பா -இடையூறப்...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nசர்வ சக்தி உள்ள கடவுளுக்கு மனுஷனை நம்பும்படி செய்ய...\nஉடலுறவு கொள்வது தான் சாமியார்களின் முக்கிய திருப்ப...\nதிருப்பதி போகின்ற பார்ப்பனரல்லாத சகோதரர்களே\nதிருப்பாவை ஆண்டாளின் ஆபாசப் பாடல்கள்\nசுயமரியாதை இயக்கத்துக்கு விரோதி யார்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/09/blog-post_11.html", "date_download": "2018-05-21T01:00:10Z", "digest": "sha1:Z6HOHKXJ7PXPKJSBTTUIWTPF73R7LZUN", "length": 38444, "nlines": 118, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருட்டு முயற்சி | Thambiluvil.info", "raw_content": "\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் கிராமத்தில் 2015.09.17 வியாழக்கிழமை அதிகாலை ஆடுகளை திருடுவதற...\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் கிராமத்தில் 2015.09.17 வியாழக்கிழமை அதிகாலை ஆடுகளை திருடுவதற்கு சென்ற 04 பேரைக் கொண்ட குழுவினர், ஆடுகளின் உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்த 04 பேர், ஆடுகளை பிடித்து முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு தடுப்பதற்கு முற்பட்ட தன்னை அவர்கள் தாக்கினர். இதன் பின்னர், அவர்கள் ஆடுகளை அவ்விடத்தில் விட்டிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார். இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸில் தான் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n4 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,19,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,6,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அ��ுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,96,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,213,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாள�� அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,ம���சடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,3,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2013/03/blog-post_8220.html", "date_download": "2018-05-21T01:28:09Z", "digest": "sha1:B3FTL2X4TXS2HW27ENBRIY5AVEF7JHT3", "length": 6723, "nlines": 203, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ரசவாதம்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன் இதயத்தை ஏந்துகிறேன் ,\nஅதில் ஏந்தியிருப்பது வலியே எனினும்\nஏந்தும் துளியிலெல்லாம் வர்ணம் பூசும்\nஉயிரற்ற வைன்னான விசனம் -அதை\nஇடுகை பூங்குழலி .நேரம் 21:49\nஇந்தக் கவிதை ஏதோ புரியாதது போல் இருந்தாலும் எதையோ புரியவைக்கிறது.\n///ஏந்தும் துளியிலெல்லாம் வர்ணம் பூசும்\nமலரிடம் இலையிடம் கற்றுக்கொள்வேன் ///\nவாழ்வியலை நமக்கு இயற்கை உணர்த்தும் பாடம்....\nபடித்தவுடன் மனதை கவர்ந்தது இந்த கவிதை .நன்றி அருணா (ஆனால் குழலி போதுமே ,இந்த மேடம் வேண்டாமே \nமிக சரியாக சொன்னீர்கள் மகேந்திரன் .மென்மையான சொற்கள் கோர்த்து அழகிய தத்துவம் சொல்லும் கவிதை\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nதிருமணம் -இனியொரு விதி செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6-%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-different-types-of-marriages.86463/", "date_download": "2018-05-21T01:45:18Z", "digest": "sha1:3H2ZMQ6BSUXA7DM3CYJEFXGNMOHZJWJG", "length": 17941, "nlines": 360, "source_domain": "www.penmai.com", "title": "கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம் - Different types of marriages | Penmai Community Forum", "raw_content": "\nஇது ஆனந்த விகடன் இதழின் 1949-ஆம் வருட தீபாவளி மலரில் படித்தது.\nநாலு நாளைக் கலியாணமாக இருந்தது ஒரு நாளைக் கல்யாணமாக ஆகி, அதுவும் ஒரு வேளைக் கலியாணமாக மாறி இப்போது உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் நிலைக்கு நம் நாட்டுத் திருமணங்கள் வந்திருக்கின்றன. இதற்கு நமது முற்போக்கு கருத்துகள் ஒரு காரணமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரமும் சுபிட்சமும் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த விவாஹம் என்னும் சடங்கு இப்போதிருக்கும் முறையே மாறி இன்னும் பல உருவங்களில் வரலாமாயினும் மனிதன் உள்ள வரையில் விவாஹமும் இருக்கத்தான் போகிறது. ஆகவே, நமது வாழ்க்கையில் அத்யாவசியங்களில் ஒன்றாகிய இந்தத் திருமண முறை எப்படி எப்படி இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.\nஅறனிலை யொப்பே பொருள்கோள் தெய்வம்\nயாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே\nயிராக்கதம் பேய்னிலை யென்று கூறிய\nமேலே கண்ட பழம் பாடல் எண்வகை மணங்களைக் குறிக்கிறது. மன்றல் எட்டு என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலும் நம் நாட்டில் திருமணங்கள் எட்டு வகைகளில் நடைபெற்று வந்ததாக அறிகிறோம். இந்த மணங்கள் முறையே, பிராம்மம், பிராஜாபத்யம், ஆருஷம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராக்ஷசம், பைசாசம் என்பவையாகும். இம்முறையாக மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்திய எட்டு புராண புருஷர்களைப் பின்வரும் சித்திரங்கள் விவரிக்கின்றன.\nபிராம்மம் [மீனாட்சி கல்யாணம்]:முறைப்படி தகுந்த வரனைத் தேர்ந்தெடுத்துத் தன் மகளைக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதே பிராம்மம் ஆகும். ஜகன்மாதாவே தன் மகளாக அவதரித்திருக்கிறாள், திக்விஜயம் செய்து ஜயக்கொடி நாட்டியிருக்கிறாள், அத்தகைய மகளுக்குத் தகுந்த நாயகன் ஈஸ்வரனே என்பதை உணர்ந்து, சுந்தர பாண்டியனாக வந்த சொக்கநாதருக்கு மீனாட்சியை மணம் புரிவித்து மகிழ்கின்றான் மலயத்வஜ பாண்டியன்.\nதெய்வம் [ரிஸ்யச்ருங்கர் – சாந்தை]: உயர்ந்த பொருளை உயர்ந்தோருக்கு அளித்தல் என்னும் முறைப்படி உயிரினும் இனிய தன் மகள் சாந்தையைத் தன்னால் யாகத்திற்கு குருவாக வரிக்கப்பட்ட ரிஸ்யச்ருங்கருக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரோம பாத மஹாராஜன்.\n[HR][/HR].ஆருஷம் [பழங்காலம்]: பெண்மையின் உதவி இல்லாமல், ஆண்மகனால் தனித்து வாழ முடியாது என்பதை உணர்கிறான். பெண்ணைப் பெற்றவர்களிடம் சென்று “என்னுடைய கடமைகளைச் சரிவர செய்வதற்கு உங்கள் பெண்ணை எனக்குக் கொடுங்கள். அதற்குப் பதிலாக இரு பசுக்களைத் தருகிறேன்” என்று கூறிப் பண்டமாற்று முறையில் விவாஹம் செய்து கொள்கிறான்.\nபிராஜாபத்யம் [சீதை – ராமன்]: “இல்லற தர்மம் மிகவும் சிறந்தது. உலகில் எல்லா தர்மங்களுக்கும் அதுவே ஆதாரமாக விளங்குவது. அறத்தையுணர்ந்து அதன் வழி நடப்பாள் சீதை. அவளை மணம்புரிந்துகொண்டு இருவரும் உலகில் தர்மஸ்தாபனம் செய்வீர்களாக” என்று தன் மகளின் கைப்பற்றி ராமனிடம் ஒப்புவிக்கிறார் ஜனகமஹாராஜன்.\nஆசுரம் [சந்தனு – மத்ஸ்யகந்தி]: மஹாராஜா சந்தனு ஒரு செம்படவப் பெண்மீது காதல் கொள்கிறான். இதுதான் சமயமென்று பெண்ணின் பெற்றோர்கள், “உமது செல்வத்தில் என்னுடைய மகள் வழிக்கு உரிமை கிடைக்க வேண்டும்” என்று கேட்கிறார்கள். சொத்து நிச்சயம் கிடைக்கும் என்று ஊர்ஜிதமான பிறகுதான் பெண்ணைக் கொடுக்கிறார்கள். இது பணத்தை முன்னிட்டு நடந்த மணம்.\nகாந்தர்வம் [துஷ்யந்தன் – சகுந்தலை]: அவன் அரசன். அவள் ஆசிரமவாஸி. ஒருவரை ஒருவர் முன்பின் அறியார்கள், கண்டதும் காதல் கொண்டு காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். காதலின் பாதை கரடு முரடானது என்பதை இருவரும் அறிந்தும் கொண்டார்கள். ஆனால், அந்த மனமொருமித்த காதலர்களின் மைந்தனின் பெயரால் தான் இன்றும் நமது நாடு “பாரத தேசம்” என்று அழைக்கப்படுகிறது.\nராக்ஷசம் [ருக்மிணி கல்யாணம்]: ருக்மிணியை அவள் விருப்பத்திற்கு மாறாக, மணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர்கள். ருக்மிணி கிருஷ்ணனுக்குத் தூது அனுப்புகிறாள். குறித்த காலத்தில் வந்து பலாத்கார முறையில் தன் ரதத்தில் சிறையெடுத்துச் சென்று மணம் புரிந்து கொள்கிறான் கண்ணன்.\nபைசாசம்: தான் ஆசைப்பட்ட பென்ணை அவள் விருப்பத்தையும் கேட்காமல் நள்ளிரவில் பேய்போல் வீட்டிற்குள் புகுந்து, அவள் தூங்குகின்ற சமயத்தில் தூக்கிச் செல்கிறான் ஒரு அரக்கன்.\nரிஜிஸ்டர் [தற்காலம்]: மேலே சொன்ன தொந்தரவுகளெல்லாம் இல்லாமல், மனமொப்பிய இருவர், வயது, தோற்றம், முகூர்த்தம், நாள் கிழமை எதையும் லட்சியம் செய்யாமல், தங்கள் மணத்தை தாங்களே சென்று பதிவு செய்து கொள்ளும் முறை.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nfpechngpo.blogspot.com/2012/02/state-level-jca-strike-meeting-on.html", "date_download": "2018-05-21T01:12:05Z", "digest": "sha1:GPN6WB6JOZU6SGCYMQFSQGUDD3XOBDBE", "length": 5221, "nlines": 121, "source_domain": "nfpechngpo.blogspot.com", "title": "NFPE-CHENNAI GPO: STATE LEVEL JCA STRIKE MEETING ON 16.02.2012", "raw_content": "\nஇந்திய நாட்டின் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் எதிர்வரும் 28.02.2012 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த அறை கூவலை ஏற்று நமது அஞ்சல் துறையிலும் NFPE, FNPO மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் JCA சார்பாக இந்த வேலை நிறுத்தத்தை ���ெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு வேலை நிறுத்த நோட்டீஸ் உம் வழங்கப் பட்டுள்ளது.\nமத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் அனைத்து பகுதி தொழிலாளர்களையும் ஒன்று திரட்டிப் போராடுவதே இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கமாகும்.\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nஇதன் முதற் கட்டமாக தமிழக JCA சார்பில் எதிர் வரும் 16.02.2012 அன்று மாலை சுமார் 06.00 மணி அளவில் சென்னை அண்ணா சாலை தலைமை\nஅஞ்சலகத்தில் ஒரு மாபெரும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது.\nசிறப்புரை : தோழர். K.V. ஸ்ரீதரன் , பொதுச் செயலர் , அஞ்சல் மூன்று, NFPE\nதோழர். D. தியாகராஜன், மா பொதுச் செயலர், FNPO\n அலை கடல் என திரள்க \n( (குறிப்பு : JCA சார்பில் வெளியிடப்படும் NOTICE இன் நகல் அனைத்து கோட்ட/ கிளைச் செயலருக்கும் அனுப்பி வைக்கப் படும் . )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2013/04/10.html", "date_download": "2018-05-21T01:28:39Z", "digest": "sha1:CFDS7TOURHXQIBVZ5M72C73RCTUT3RMB", "length": 15147, "nlines": 133, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 10", "raw_content": "\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 10\nரோய்ட்ட நகருக்கு அருகாமையில் உள்ள சிற்றூரில் எங்கள் தங்கும் விடுதி இருந்தமையால் ரோய்ட்ட நகருக்குள் சென்று அந்த நகரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொரு நாளும் பனிப் பாதை பயணம், அடுத்து ஏரன்பெர்க் மலைப் பயணம் என்று அமைந்து ரோய்ட்ட நகரின் அருகாமையிலுள்ள இடங்களுக்குச் செல்வதாகவே அமைந்திருந்தது எங்கள் பயணத்தின் முதல் சில நாட்கள். இதனால் இந்த நாளில் ரோய்ட்ட நகருக்குச் சென்று வருவோமே என முடிவு செய்து கொண்டோம்.\nஎங்கள் தங்கும் விடுதியிலிருந்து நகருக்குச் செல்ல ஏறக்குறைய 5 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஆக இதனையும் ஒரு நாள் நடைப்பயணமாக வைத்துக் கொள்வோம் என முடிவாகியது.\nஅன்று பனித்தூரல் இல்லை. ஆனால் முதல் நாள் கொட்டிய புதிய பனி ஏற்கனவே இருந்த பனியின் மேல் கொட்டியிருந்ததில் அப்பகுதியே புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்று காலை வேளையில் சூரியனை மறைத்துக் கொண்டு மேக மூட்டமாக இருந்தமையால் நகருக்கு நடந்து செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டமும் குறைவாகத் தான் இருந்தது. கிராமத்திலிருந்து வெளியே வரும் போது பல பழம் வீடுகள். வீடுகள் ஒவ்வொன்றிலும் அதன் வெளிப்புற வெண்மையான சுவற்றில் வெவ்வேரு வகையில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கின்றனர்.\nஅவை கிராம மக்களின் தொழிலை விளக்கும் வகையிலும் அவர்களின் பழமையான உடைகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவும் அமைந்து சாலையில் செல்வோருக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்ல ஆர்வத்தை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. அழகுணர்ச்சியை எத்தனையோ வகைகளில் மக்கள் கலைவடிவங்களில் தங்களுக்கேற்ற வகையில் வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர் என்று யோசிக்க வைத்தது இக்காட்சிகள்.\nரோய்ட்ட நகர் மிகப் பழமை வாய்ந்த நகரம் என முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இங்கே இன்னகரின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில கட்டிடங்கள் இன்னமும் அதன் பழமை சிறப்பு மாறாமல் பாதுகாக்கப்படுவது பற்றி சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அதில் உள்ள விஷயங்களை வரிசையாகப் பார்த்து வருவோம் என் முடிவெடுத்துக் கொண்டோம். முதலில் 5 கிமீதூரம் நடந்து வந்த களைப்பு தீர ஒரு ரெஸ்டாரண்டில் காபி வாங்கி அருந்தினோம். அந்தக் குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது.\nபயணக் கையேட்டில் குறிப்பிட்டிருந்த வகையிலேயே கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டு நடந்தோம். Untermarkt பகுதியில் தொடங்கும் போது ஒரு கிணறு முதலில் தென்படுகின்றது. 1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிணறு. இன்னமும் இது குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறாக உள்ளது.\nஅடுத்து உடனே வருவது ஹோட்டல் மோரென். இது 1765ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம். முதலில் கட்டியவரின் பெயரிலே இந்த ஹோட்டலின் பெயர் இது வரை அமைந்திருந்தாலும் இதன் உரிமையாளர்கள் மாறிவிட்டனர் என்ற குறிப்பை வாசித்துக் கொண்டேன்.\nஇதற்கு பக்கத்திலேயே டவ்கர் ஹ்வுஸ் Tauscher Haus எனும் கட்டிடம் வருகின்றது. 18ம் நூற்றாண்டு பழமை கொண்ட இது அதில் உள்ள சுவர் சித்திரத்திற்காக புகழ் பெற்று விளங்குகின்றது.\nஅன்னை மேரியின் இந்தச் சித்திரத்தை ரோய்ட்ட நகரின் அக்காலத்து புகழ் பெற்ற பாரோக் சித்திரக் கலைஞர் யோகன் ஜேக்கப் செய்லர் வரைந்திருக்கின்றார். 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சித்திரம் இன்னமும் மிகத் தெளிவாக உள்ளது.\nஇதைத் தொட��்ந்து சென்றால் 18ம் நூற்றாண்டு வரை உப்புக் கிடங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தை வந்தடைவோம். இது கிடங்கு என்ற நிலை மாறி தற்சமயம் பல கடைகள் இங்கே உள்ளே அமைந்திருக்கின்றன.\nஇங்கு பார்க்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு கதை இருக்கின்றது. ஒவ்வொன்றுமே அதன் வடிவத்திலும் சரி அதன் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களிலும் சரி அது கொண்டுள்ள வரலாற்றுச் செய்தியிலும் சரி தனித்துவம் பெற்றே அமைந்திருக்கின்றன.\nஅடுத்து நேராக Grüner Haus என்ற பழமையானதொரு வீட்டினைக் கண்டோம். இது 16ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த வீடு. இதில் தற்சமயம் ஒரு அருங்காட்சியகமும் அமைந்திருந்தது. நாங்கள் திரும்பி வரும் வழியில் மீண்டும் இங்கு வந்து ஒரு காப்பியும் கேக்கும் சாப்பிட்டுத் திரும்பினோம். அருமையான Renaissance சித்திரங்கள் இந்தக் கட்டிடத்தை முழுதுமாக அலங்கரிக்கின்றன.\nஇந்த நகருக்குள்ளேயே மூன்று சாலைகளில் நடப்பதற்குள் 5 தேவாலையங்களைப் பார்த்து விட்டோம். சிறிதும் பெரிதும் என பெரும்பாலும் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவையாக உள்ளவை இவை.\nஇப்படி ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்துக் கொண்டே சுற்றுலா கையேட்டில் வழங்கப்பட்டிருந்த விளக்கங்களை வாசித்துக் கொண்டே பார்த்து வந்தோம். மெதுவாக மேகக் கூட்டம் கலைந்து சூரிய வெளிச்சம் வர பயணம் மேலும் சுவாரசியமாக இருந்தது. அன்றைய மதியப் பொழுதை ரோய்ட்ட நகரிலேயே கழித்த பின்னர் மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.\nஅன்று முழுமையாக ஏறக்குறைய 12 கி.மீ தூர நடைப்பயணமாக அமைந்தது. ரோய்ட்ட நகரின் கட்டிடக் கலையை ரசித்து வந்த்தில் அலுப்பு தெரியவில்லை.\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/08/blog-post_19.html", "date_download": "2018-05-21T01:39:53Z", "digest": "sha1:LX7JLIESN5JPY2YZLDAKVX46Y3H7YEXY", "length": 48297, "nlines": 531, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: முகங்கள் - உலக புகைப்பட தினம் – ��ிறப்புப் பதிவு", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமுகங்கள் - உலக புகைப்பட தினம் – சிறப்புப் பதிவு\nஆகஸ்ட் 19 – இன்று World Photography Day என்று இணையத்திலும், முகப் புத்தகத்திலும் வந்து கொண்டிருக்கிறது. இன்று வர வேண்டிய பயணக் கட்டுரைக்குப் பதிலாக “முகங்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தொகுப்பாக இந்த தினத்தில்…..\nஇப்புகைப்படங்களில் படம் எண் 4, 10, 11, 15 தவிர மற்ற அனைத்து படங்களுமே எடுக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலும், பயணித்தபடியேவும் எடுத்தவை. படம் எண் – 12-ல் இருந்தவரை படம் பிடிக்க கொஞ்சம் சிரமப்படவேண்டியிருந்தது படம் எண் – 13-ல் இருக்கும் மூதாட்டியின் படம் பிடிப்பதற்காக, எங்கள் குழுவினரில் ஒருவரை அவரருகே நிற்க வைக்க வேண்டியிருந்தது\nபுகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….\nஅலைபேசி மூலம் தமிழ்மணத்தில் வாக்களிக்க....\nLabels: India, Rajasthan, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ராஜஸ்தான்\nவாவ் ஜி அனைத்தும் அவ்வளவு அழகு...4 வது படம் அவருக்குத் தெரிந்து எடுத்தது போன்று இல்லை ஜி....வெகு இயல்பாக இருக்கு...அது போல 15ம்......Colourful...\nஇன்று புகைப்படத் தினம் என்று நான் இப்போதுதான் அறிந்தேன்...நினைத்து படம் எங்கள் தளத்திலும் போடணும் என்று நினைத்த போது உங்கள் பதிவும்....\nஉங்கள் தளத்தில் வெளியிட்ட படங்களும் அருமையாக இருக்கின்றன. பாராட்டுகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nபயணம் செய்து கொண்டே வா..சில படங்கள்.எடுத்தீர்கள் ...அப்படித் தெரியவே இல்லை ஜி...சூப்பர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nபடம் 7,9,6 மூன்றும் பயணத்தில் எடுத்தவையோ\n6, 7, 8, 9 மற்றும் 14 பயணித்தபடியே எடுத்தவை.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nவணக்கம் ஜி 10-வது படம்தான் எனக்கு பிடித்து இருக்கிறது\nத.ம. மூணாவது சந்தேகமாக இருக்கிறது இப்பொழுதசு அடிக்கடி பொய் சொல்கிறது தமிழ் மணம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஉலக புகைப்பட தின வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஅழகுண்ணா. அதென்ன எல்லா ���லையிலும் முண்டாசு இதுல எதாவது குறீயீடு இருக்கா இதுல எதாவது குறீயீடு இருக்கா அந்த சிறுவன் கையிலிருக்கும் குதிரை அழகு\nஎல்லா படங்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் எடுத்தவை. அங்கே ஆண்கள் பெரும்பாலும் தலைப்பாகையுடன் தான் இருப்பார்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nஇளம் போட்டோகிராபருக்கு எனது வாழ்த்துகள். ஓவ்வொருவரது முகத்தையும் பார்த்த பிறகு\nஎனக்குள் பாடிக் கொண்ட வாத்தியார் திரைப்படப் பாடல் “ ஒருவன் மனது ஒன்பதடா ... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா “\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஆட் மேன் அவுட் மாதிரி கடைசிப்படம் மட்டும் வித்தியாசம். மற்றவை எல்லாம் தலைப்பாகைப் படங்கள்\n எனக்கும் இப்போது தான் பட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபையனைத்தவிர எல்லோரும் முகச் சுருக்கமுள்ளவர்கள் வாலிப வாலிபிகளை படமெடுக்கவில்லையா\n வாலிபி - அடி வாங்க நான் தயாரில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nஒவ்வொரு முகமும் வெவ்வேறு ‘பாவ’த்தைக்காட்டுகின்றன. படங்கள் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nவழக்கம் போல் போட்டோகிராபியில் அசத்தி இருக்கிறீர்கள் முகங்களின் பாவனைகள் தெரியும் வண்ணம் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்தது சிறப்புதான் முகங்களின் பாவனைகள் தெரியும் வண்ணம் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்தது சிறப்புதான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nவலைப்பூ எழுத்தாளர் ரேகா ராகவன் உங்கள் உறவினர் என்று சொன்னார். பத்திரிக்கைகளில் எழுதுவதால் அவருடம் ஒரு வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் நட்பு மேல���ம் நெருங்குவதில் மகிழ்ச்சி\nஅவர் தான் என்னை வலையுலகுக்கு அறிமுகம் செய்தவர். அவர் படைப்புகள் பல பத்திரிகைகளில் வருவது வழக்கம். அவருடன் உங்களுக்கும் நட்பு என்பதில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்ற���்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபய���த்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்��ள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் ...\nBபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜா...\nராம் மந்திர் – ராஜா ராணி கோவில்\nநேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள்\nஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிஷா – முதல் நாள்\nதொலைபேசியில் பூதம் – வண்ட்டூ மாமா – மண்சட்டி சமையல...\nபறவைப் பார்வையில் – புகைப்படத் தொகுப்பு\nமுகங்கள் - உலக புகைப்பட தினம் – சிறப்புப் பதிவு\nசாப்பிட வாங்க – காந்த் – சேப்பங்கிழங்கின் அண்ணன்\nமலையிலிருந்து கடல் காட்சி - கைலாசகிரி\nபுவியிலோரிடம் – பா. ரா. – வாசிப்பனுபவம்\nகனக மஹாலக்ஷ்மி – ஒற்றைக்கை அம்மன்\nசுதந்திரம் ஒரு நாள் மட்டுமா\nரேடியோ பெட்டி – கதை மாந்தர்கள்\nவிசாகா – சில காட்சிகள் – புகைப்படத் தொகுப்பு\nஹரியும் சிவனும் ஒண்ணு – கலெக்‌ஷனில் இரண்டாம் இடம் ...\nஃப்ரூட் சாலட் 204 – லைலாகமே…. – தரமான அரசுப்பள்ளி ...\nசுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம...\nசாப்பிட வாங்க – எனது ஐந்தாவது மின் புத்தகம் வெளியீ...\nசாப்பிட வாங்க: மாலாடும் ஆட்டா லாடும் – ஆதி வெங்கட்...\nசுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்...\n”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” – திரு G.M.B. ஐயாவின் ...\nமுதலையின் வாயில் – ஜெய்ப்பூர் புகைப்படங்கள்\nபோரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு\nஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி – சோம்நாத் – ...\nகண் எதிரே அரக்கு பள்ளத்தாக்கு – கலிகொண்டா வியூ பாய...\nகெத்தாமரிக்காய் – தொக்கு – ஆதி வெங்கட்.\nமதிய உணவு - திம்சா நடனம் – அரக்கு பள்ளத்தாக்கு\nபதிவு எண் 1400 – பதிவுலகம் – காணாமல் போன பதிவர்கள்...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/10113", "date_download": "2018-05-21T01:18:08Z", "digest": "sha1:KBNAXZ4VBZ4OGMUKZQUJ4XT74NU3QP4V", "length": 8645, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம��� - Thinakkural", "raw_content": "\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்\nLeftin May 18, 2018 ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்2018-05-18T16:23:43+00:00 சினிமா No Comment\nஉறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.\n240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை கிடைக்கும் என்று இருக்கிறது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.\nஇந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ‌ஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.\nஇதுபற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில்,\n‘ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம்.\nதுபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் அந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள். துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் காவல்துறை அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம்’ என்றும் தெரித��து இருக்கிறார்.\nஇது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த சந்தேகங்கள் பற்றி பேசவே விரும்புவதில்லை. ஸ்ரீதேவியின் மரண மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n« 78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி\n‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/goli-soda-2-official-trailer/", "date_download": "2018-05-21T01:09:28Z", "digest": "sha1:FCXAAPH3LV62ANEKNI2OQR2XRJ5VG6CT", "length": 4675, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Goli Soda 2 Official Trailer - Cinema Parvai", "raw_content": "\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nAchu Gautham Vasudev Menon Goli Soda 2 Official Trailer Samuthirakani SD Vijay Milton அச்சு கவுதம் வாசுதேவ் மேனன் கோலி சோடா 2 ட்ரெய்லர் சமுத்திரகனி டிரைலர் விஜய் மில்டன்\nPrevious PostOru Kuppai Kathai | Vilagaadhe Enadhuyirae Song Next Postஇண்டர்நேஷனல் ஆல்பத்திற்குப் பாடல் எழுதும் முருகன் மந்திரம்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2015/06/20.html", "date_download": "2018-05-21T01:29:31Z", "digest": "sha1:KYY7QVN2JTJDCZFDXTIYT75GWTMH4C5V", "length": 14037, "nlines": 141, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -20", "raw_content": "\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nடர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமா��� N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102 சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.\nகாந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான ஒரு ஆப்பிரிக்க இனமக்களின் கிராமம் தான் அது. ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.\nஉள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சத்தின் கட்டிடம். இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.\nகாந்தி - கஸ்தூரிபா - பீனிக்ஸ் பகுதியில்\nமகாத்மா காந்தி என அறிந்தோரால் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டில் இந்தியாவின் போர்பண்டர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.\nஇங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்ல���் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல சம்பவங்களின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் சில உள்ளன.\nமீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.\nநாங்கள் இந்த நினைவில்லத்திற்குச் சென்ற போது உள்ளே ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். அவர் ஆப்பிரிக்க சூலு இனத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு இந்த நினைவில்லம், அச்சகம், மற்ற ஏனைய பகுதிகள் அனைத்தையும் சுற்றிக் காட்டி ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். பொறுமையான குணமும் வருவோரை வரவேற்கும் நல்ல குணமும் கொண்டவராக இந்த அதிகாரி தோன்றினார். அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள் என் பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.\nஎங்கல் வாகன்மோட்டியாக இருந்து உதவியவருடன்\nஎன்னுடன் இணைந்து கொண்ட நண்பர்களுடன்\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ���ைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2006/09/blog-post_115918018209483397.html", "date_download": "2018-05-21T01:14:41Z", "digest": "sha1:4QCJGZH3ARP7K3JUUJKXW3VYTSOX4FSB", "length": 34361, "nlines": 236, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: ஒரு சிறிய அறிவுப்போட்டி.", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nதடாலடிப்பரிசு ஏதும் தரும் திட்டமில்லை,இதில் இந்தியா எந்த வகையைச்சார்ந்தது என்று கண்டுபிடிப்பவர்க்கு.\nகண்டுப்பிடித்தால் உங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளுங்கள் .அனானிகளின் கருத்தையும் அறிய விரும்புகிறோம்.நன்றி.\nகீழ்க்கண்டவை வேவ்வேறு வகையான அரசுகளின் அடிப்படைக்கொள்கைகள்.(மண்டபத்தில் யாரவது சொன்னாலும் பராவாயில்லை எங்ககிட்ட சொல்லுங்க ஏன்னா.. இதுவே யாரோ சொன்னது தானே \nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். ���ரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.\nஅரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ ஒன்றை விற்று காளை மாடு வாங்குகிறாய்\nநவீன உலக அமைப்பு முதலாளித்துவம்:\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படு���்த போராடியிருப்பார்கள்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்.\nCntd இந்தியக் கலப்புப் பொருளாதாரம்\nஇரண்டு பசுவில் ஒன்றை விற்று\nமற்றொரு பசு அடுத்த தேர்தல்\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.//\nஇந்திய ஜனநாயகம் எப்படியென்பதை நீங்களே உங்கள் பதிவில் சொல்லிவிட்டீர்கள் அம்மணி\nநான் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் அதை வைத்துக் கொண்டு அவதிப்பட வேண்டாம்\nசேவை வரி, விற்பனை வரி, வ்ருமான வரி என்று எந்தக் கருமமும் இல்லை\nஅரசாங்கம் டெண்டர் விட்டு அந்தப் பசுக்களை அவைகள் இறந்துபோவதற்குள் வளர்க்க ஏற்பாடு செய்து விடுவார்கள்\nஉலக வங்கியிலிருந்து வாங்கிய பணம் மூலம் பால் வாங்கி ரேசன் கடை மூலம் உனக்கு பலை அவர்கள் தருவார்கள்\nரேசன் கடை பால் தண்ணீர் கலந்து வந்தாலும் அல்லது அளவு குரைந்து வந்தாலும் நீ புலம்பிப் பிரயோசனம் இல்லை. பகவத் கீதையைப் படி\nஇதில் எந்த வகையுமே இல்லை.\nஒரு பசு மந்தை இருக்கும். ஒன்று பாலைத் திருடுபவர்கள் அரசாங்கத்தில் இருப்பர்கள்.இல்லை வெள்ளையாய் இருக்கும் பசுவை மட்டும் கொல்ல வாக்குறுதி தரும், அப்படிக் கொன்றதால் புகழ்டைந்த அரசாங்கம் ஆட்சி ஏற்கும்.\nபசுக்களுக்கு எந்த அரசாங்கம் இருந்தாலும் கவலை இல்லை.\nபசுக்கள் தங்களுக்குள் இருக்கும் கோடுகள், நிறம் போன்றவைகளை வைத்து அடித்துக் கொள்ளும்.\nபசுக்களின் நன்மைக்காக வைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு விதியும் கடைபிடிக்கப் படாது. தன் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பசுக்களுக்கு தெரியாது.\nஇதில் பல பசுக்கள் தாங்கள் தன் மேல் இருக்கும் நிறம் தன் மேல் இருக்கும் கோடுகள் தன்னோடு இருக்கும் கூட்டம் தான் பெரிது என்று பேசித் திரியும்.\nஅந்தக் கூட்டத்துடன் இருக்கும் சாதுப் பசுக்களையும் கொல்ல ஒரு கூட்டம் தன் இனம் தேடித் திரியும்.\nஒரு பசுவை இன்னொரு பசு குறை சொல்வது மட்டும் தான் எல்லாப் பசுக்களுக்கும் பொதுவாக இருக்கும்.\nஉன்னிடம் இரண்டு பசு உள்ளது. அதை வைத்து கடந்த வருடம் சம்பாதித்த வருமானம் சுமார் ரூபாய் பத்தாயிரம் கணக்கு காட்டாத காரணத்தால் அந்த பசுகளை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு அரசாங்கம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஉன்னிடம் இரண்டு பசு உள்ளது அதை அரசாங்கம் எடுத்து அதை கரவை பசுக்களாக மாற்றி உங்களுக்கு இனாமாக தரவுள்ளது.\nஇதுவரை வந்தப் பின்னூட்டங்களிலேயே இத்தனை புதிய சிந்தனைகள்.எனில் ...பார்ப்போம்..\nஆனால்,நிச்சயமாக மிக நல்ல சிந்தனை அறிவிக்கப்படும் மிகவிரைவில். ;\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் உள்ளன.\nஅவை பால் கறக்க மறுக்கும்போது ராமராஜனை அழைத்து பாட்டு பாடச் சொல்கிறாய். அவர் பாடியதும் வழக்கமாக 5 லிட்டர் கறக்கும் பசுக்கள் 10 லிட்டராகக் கறக்கின்றன.\nஅந்த 20 லிட்டர் பாலை 50 லிட்டர் பாலாக மாற்றுகிறாய்.\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கிறது. அதில் ஒன்றுக்கு பால் கறக்ககூடாது ��னால் புண்ணாக்கு வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. ஏனென்றால், கடந்த பத்து வருடங்களாக ஒரு பசு புண்ணாக்கு நிறைய சாப்பிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது அதை ஈடுகட்ட இன்னும் 136 டன், 458 கிலோ அதிகமான புண்ணாக்கு சாப்பிட்டு சமத்துவம் ஏற்படுத்த சட்டம் வழிசெய்கிறது. இதற்கு நடுவே பக்கத்து வீட்டு இரண்டு மாடுகளின் ஜீன்ஸ் சோதனையில் அவை ஒரு பொந்து வழியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு மாடுகளையும் அரசாங்கம் பிரித்துக்கொடுக்கிறது. அதை கேட்டு கவர்னரை பார்த்த உங்களை உங்களிடமிருந்த இரண்டு மாட்டுக்களையும் எடுத்துக்கொண்டு அதை குளிப்பாட்டி உங்களுக்கே இலவச மாட்டுத்திட்டம் என்று வழங்கப்படுகிறது.\nஇரண்டு பசுவில் ஒன்றை விற்று\nமற்றொரு பசு அடுத்த தேர்தல்\nமற்றொன்று எப்படி இரண்டாக மாறும் என்பதனைக்கூறவேயில்லை நீங்கள்.(நீங்கள் பசுவை தேர்தல் லஞ்சமாக தருவார்கள் என்றீர்களா\nநாட்ராயன், வெள்ளக்கோவில் என்ற நண்பர் அனானியாய் வந்து சொன்னவை:\nஉன்னிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் அதை வைத்துக் கொண்டு அவதிப்பட வேண்டாம்\nஅரசாங்கத்திடம் கொடுத்து விடு.சேவை வரி, விற்பனை வரி, வ்ருமான வரி என்று எந்தக் கருமமும் இல்லை.அரசாங்கம் டெண்டர் விட்டு அந்தப் பசுக்களை அவைகள் இறந்துபோவதற்குள் வளர்க்க ஏற்பாடு செய்து விடுவார்கள்.உலக வங்கியிலிருந்து வாங்கிய பணம் மூலம் பால் வாங்கி ரேசன் கடை மூலம் உனக்கு பாலை அவர்கள் தருவார்கள்\nரேசன் கடை பால் தண்ணீர் கலந்து வந்தாலும் அல்லது அளவு குரைந்து வந்தாலும் நீ புலம்பிப் பிரயோசனம் இல்லை. பகவத் கீதையைப் படி\nமிக அழுத்தமான பதிவு. நன்றாக எழுதிகிறீகள்.நீங்கள் ஏன் ஒரு பதிவு துவங்கக்கூடாது.\nஅரசு தாமதமாய் வேலை செய்கிறது என்பது உங்கள் கருத்து இல்லையா\n நீங்கள் கூறியதென்னவோ கம்னியூச சித்தாந்தம் போல் உள்ளது.\n//ஒரு பசுவை இன்னொரு பசு குறை சொல்வது மட்டும் தான் எல்லாப் பசுக்களுக்கும் பொதுவாக இருக்கும்.//\nஇது மிகப்பெரிய உண்மை.இதை வலைப்பதிவாளர்கள் கூட்டம் பற்றிய மற்றவர்களின் கருத்தில்(பின்னூட்டங்களில் இருந்தே) தெரிந்துக்கொள்ளலாம்.\nநமது நாட்டின் மிகபெரிய பலமும் பலவீனமும் --ஞாபக மறதி மட்டுமே.\nநம்மவர்கள் கெட்டதை மட்டுமல்ல நல்லதையும் சேர்ந்தே மறந்த�� விடுகிறார்கள்.\nஉன்னிடம் இரண்டு பசு உள்ளது. அதை வைத்து கடந்த வருடம் சம்பாதித்த வருமானம் சுமார் ரூபாய் பத்தாயிரம் கணக்கு காட்டாத காரணத்தால் அந்த பசுகளை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு அரசாங்கம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nபுரிகிறது..ஆனால் கணக்குகாட்டாதிருப்பது ஒரு குடிமகனின் சரியான நடவெடிக்கை என்பீர்களா\n//பக்கத்து வீட்டு இரண்டு மாடுகளின் ஜீன்ஸ் சோதனையில் அவை ஒரு பொந்து வழியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு //\nஉங்களின் கோபம் இடஒதுக்கீட்டு முறை தவறு என்பது மட்டிலுமா\nஒரு சமுதாயம் வளரும் போது ஒரு சாராரின் கோபம் எப்போதுமே எந்தக்காலத்திலும் இருந்து தான் வந்துள்ளது.ஆயினும் உங்கள் ஆதங்கத்தை மதிக்கிறேன்.\nஅம்மணி நிங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பதில்கள்\n1. பதிவெல்லாம் வேண்டாம் அம்மணி.\nமுதலில் பதிவு மேல் ஆசை வரும்\nபிறகு அதை அனைவரும் படிக்கவேண்டுமே என்று ஆசை வரும்\nபடிததவர்கள் பாராட்டிப் பின்னூட்டம் இட வேண்டும் என்ற ஆசை வரும்\nஅதைப் படித்துவிட்ட ஒரு பத்திரிக்கைக்காரன் கூப்பிட்டு தங்கள் பத்திரிக்கையில் எழுதச் சொல்ல வேண்டும் என்று ஆசை வரும்.\nபதிவில் இப்படி முடிவில்லாத ஆசைகள் வந்து படுத்தியெடுக்கும்\nபுத்தர் சொன்னார் எல்லாத்துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் ஆசைதான்\n2. கம்யூனிஸ சித்தாந்தங்களில் எனக்கு உடன்பாடு இல்லை அம்மணி\nதொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிஸம் வளரவில்லை. கம்யூனிஸம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை\n3. இந்திய அரசாங்கம் நன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்\nவெள்ளைக்காரன் வைத்துவிட்டுப் போன பழைய விற்கு அடுப்பிலேயே இன்னும் சமைத்து நூறு கோடி மக்களுக்கும் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்\nஅது எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஸீம் பிரேம்ஜி போன்ற வல்லுனர்களிடம் கேட்டு இன்றைய யுகத்திற்குத் தகுந்த மாதிரி மாடர்னாக அடுப்புபோட்டு சமைக்க வேண்டாமா\nலஞ்சம் ஊழலை எல்லாம் எப்படிக்களைவது\n//மற்றொன்று எப்படி இரண்டாக மாறும்...\nதேன்கூடு - தமிழோவியம் போட்டியில்-விட்டுபோனவை \nஹி ஹி-ன்னு ஒரு ஜோக் \nஏன் என்று யாருக்காவது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_115.html", "date_download": "2018-05-21T01:10:32Z", "digest": "sha1:CH2Q4OADTB2DKDLFQN7LG33K2WQ55F2U", "length": 37467, "nlines": 115, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவில் என்றும் ஜொனி.! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / மாவீரர் / நினைவில் என்றும் ஜொனி.\nதமிழ் அருள் April 13, 2018 சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள், மாவீரர்\nலெப்.கேணல் ஜொனியின் முப்பதாவது நினைவுதினம் வந்துள்ளது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக() நாடு, அகிம்சை காந்தியின் தேசம், கருணை சொன்ன புத்தர் பிறந்தபூமி என்ற வரலாற்று அடைமொழிகளுடன் வலம் வரும் இந்திய தேசம் எமது போராட்டத்தின்மீது நிகழ்த்திய மோசமான துரோகங்களில் மிகவும் மோசமான ஒன்று ஜொனியின் கொலை...\nஉலகின்பெரும் இராணுவங்களில் ஒன்று, பிராந்தியத்தில் வைத்தது எல்லாமே சட்டம் என்ற வல்லாதிக்க பலத்தின் முன் ஒரு இளைஞன் எதற்கும் பணியாமல் நிற்கின்றானே எந்த பதட்டத்தில்,கோபத்தில்,\nகோழைத்தனத்துடன் நிகழ்த்தப்பட்டதே ஜொனியின் கொலை...அதுவும் இரண்டு பெரும்போர்களை பாகிஸ்தானுடன் நிகழ்த்தி அதில் வெற்றியும்கண்டு கிட்டத்தட்ட ஒருலட்சம் பாகிஸ்தான் இராணுவத்தை சராணாகதி அடையவைத்து கைது செய்து பிராந்தியத்தின் பெரிய பலவான் என்ற மமதையில் அலைந்த பாரத தேசபடைகளின் முன்னால் ஒரு சிறிய விடுதலை அமைப்பு வீரமுடன் சரணாகதி அடையாமல் போராடுவதை சகிக்க முடியாமல் செய்த கொலைதான் ஜொனியின் கொலை.\nஅதேவேளை அந்த பெருங்காட்டினுள் நீட்டிய துப்பாக்கிகளுடன் கோழைத்தனமாக சுற்றிவளைத்து நிற்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டும் தனது தாயகவிடுதலை, அதற்காக உறுதியுடன் போராடும் தனது அமைப்பு, அதனை வீரமுடனும் நேர்மையுடனும் வழிநடாத்தும் ஒப்பற்றதலைவன் என்பனவற்றின் மீதான தனது ஆழமான பற்றுறுதியை வெளிப்படுத்தியபடியே சாவை தழுவிய ஜொனியின் வரலாறு உன்னதமானது- விடுதலைப் போராட்ட அமைப்பை கட்டியெழுப்பும் கனவுகள் நிறைந்தவை அவை..\nஅப்படி ஒரு கனவுடன் வந்தவன்தான் ஜொனி... 80களின் ஆரம்பகாலம்...82 என்றே நினைவு..\nசுதாகர்தான் ஜொனியை முதலில் அறிமுகப்படுத்தியவன். ஐடியா வாசுவின் சொந்தப் பெயர்தான் சுதாகர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் இருந்தே நெருக்கமான தொடர்புகளையும் வேலைகளையும் செய்து கொண்டிருந்த சுதாகர், பேராதனைப் பல்கலைகழகத்துக்கு விஞ்ஞான பீட மாணவனாக சென்றதுகூட இயக்கத்தின் வேண்டுகோளுக்காகவே..\nமருத்துவர், பொறியியலாளர் அதுவும் இல்லையென்றால் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு,அதுவும் இல்லையென்றால் கணக்காளர் என்று பதவிகளில் அமர்ந்து கைநிறைய சீதனம்வாங்கி மணமுடித்து வாழ்வதுதான் ஒப்பற்ற வாழ்க்கை வட்டம் என்று கருதி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் தாயக விடுதலை எவ்வளவுக்கு தனிமனித வாழ்வுக்கும் மனித ஆளுமைக்கும் மிகவும் தேவை என்றும், அதனை அடையாமல் எதுவுமே சாத்தியம் இல்லை என்றும் புரியவைக்க வேலை செய்தவர்களில் சுதாகர் முக்கியமானவன்.\nவிடுதலைக்காகவே கற்றவன் அவன். பேராதனை பல்கலைகழகத்துள்ளும் அவனது செயற்பாடுகள் நடந்தன. அதில் வடிகட்டி வடிகட்டி சிலரை அறிமுகப்படுத்தினான்.\n1982ல் அப்படியான ஒரு பல்கலைக்கழக விடுமுறைக்காலத்தில்தான் சுதாகர் ஜொனியை காட்டினான். சிரிக்கும்போதே ஜொனியின் இடைவெளி விழுந்த முன்பற்கள் இன்னும் கவர்ச்சி கூட்டும். முதலாவது சந்திப்பிலேயே ஜொனியின் விடுதலை சம்பந்தமான புரிதல் மிகவும் காணக்கூடியதாக இருந்தது.\nஇப்படி முதலாவது சந்திப்பிலேயே தமது ஆளுமையை,தம் மீதான நம்பிக்கையை வெளிபடுத்தியவர்கள் மிகக்குறைவு. ஜொனி அதில் ஒருவன். பிறகு என்ன..தொடர்ச்சியான சந்திப்புகள்....சீலன், லாலாரஞ்சன், பசீர் காக்கா என்று ஏராளம் சந்திப்புகள் ஜொனியுடன்..\nகிட்டு அப்போது இந்தியாவில் தலைவருடன் நின்றிருந்த நேரம்.\nஜொனிக்கு பண்டிதரையும், சீலனையும் ஆழமாக பிடித்து போயிற்று........ஜொனிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. வெற்று மேடைப்பேச்சு தலைவர்களை கண்டு பிறந்த ஒரு தலைமுறையினன் அவன்.\nதங்களையே ஆகுதி ஆக்கும் ஆன்மவலு நிறைந்த வீரர்களை முதன்முதலில் கண்டதும் அவர்களுடன் கதைத்ததும் அவனுள் ஏராளம் மாற்றங்களை ஏற்படுத்தியது..\nமூன்றோ நான்கு பெண் சகோதரிகளுடன் பிறந்த ஜொனிமீது அளவற்ற அன்பை பொழியும் ஒரு குடும்பம் இருந்தாலும் அவனுக்கு என்று இருந்த குடும்ப பொறுப்பை அவன் உயர்ந்திருந்தாலும் விடுதலைக்கான வேலைகளில் ஈடுபடுவது மிகமுக்கியமானது என்று அவன் புரிந்திருந்தான்......\nஆனாலும் சீலனினதும் பண்டிதரதும் வேண்டுகோளுக்கு இணங்க அவன் தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தபடியே எங்களுக்காக,விடுதலைக்காக வேலை செய்தபடியே இருந்தான்....\nஅவன் படிப்பில் கவனம் செலுத்திய அளவுக���கு விடுதலையில் அதனைவிட அதிகம் கவனமாக உறுதியாக அப்போதே இருந்தான் என்பதற்கு இன்னொரு உதாரணம்....\nஒருமுறை விடுமுறையில் வந்திருந்த ஜொனி பண்டிதரை சந்திக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ஏனென்றால் தலைவர் இந்தியாவில் நின்றிருந்த அந்த காலங்களில் முடிவுகளை எடுப்பதில் பொறுப்பு உள்ளவராக பண்டிதரே இருந்தான் என்பதாலேயே... பண்டிதரை சந்தித்த ஜொனி கொடுத்த ஒரு திட்டநகல் எல்லோருக்கும் மிகவும் உற்சாகமளிக்கும் ஒன்றாக இருந்தது.\nஅந்த நேரம் சிங்கள தேசத்தில் ஏதோ ஒரு அமைச்சராக இருந்த பேரினவாதியான காமினி திசாநாயக என்பவர் மகாவலி அமைச்சராக இருந்தார். அவர் மகாவலியை கிழக்குக்கு திசைதிருப்புவது அது இது என்று எண்ணற்ற திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தார்.\nஆனால் இந்த திட்டங்களின் பின்னுக்கு தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக மண்ணை கிழக்கில் சிங்கள நிலமாக்கும் சதி இருந்தது என்றும் அதனை எமது விடுதலை அமைப்பு என்னவிதமான செயற்பாடுகளால் நிறுத்தலாம் என்றும் ஒரு விரிவான திட்டம் அது. ஜொனி மீதான நம்பிக்கையை போராளிகளுக்கு இன்னும் அதிகரித்திருந்தது....\nகுடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவன் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தாலும் தமிழீழவிடுதலை என்பதே அவனது சிந்தனையாக முழுதும் இருக்கின்றது என்பதை உணரவைத்த நிகழ்வு அது.......\n1983யூலை இனப்படுகொலையானது ஜொனியை முழுநேரமாக விடுதலைக்காக உள்நுழைய வைத்தது...\nமெதுமெதுவாக ஆனால் அதே நேரம் உறுதியான ஒரு விடுதலைஅமைப்பை கட்டியெழுப்பும் எமது திட்டங்களை உடைத்தெறிந்து இந்தியா தனது பயிற்சி என்ற வலையை விரித்திருந்த நேரம்...\nவளர்ச்சியை விட மோசமானது வீக்கம். திடீரென்ற வீக்கம் போராட்டத்துக்கு ஆரோக்கியமற்றதென்பதே தேசியதலைவரின் கருத்தாக இருந்தது.... ஆனால் இந்தியாவின் வஞ்சகதிட்டம் என்பது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த அமைப்புகளை எல்லாம் பயிற்சி அளித்து ஈழத்துக்குள் அனுப்பி அதனை ஒரு இன்னொரு லெபனான் ஆக்குவதாகவே இருந்தது.\nஅசாம், மணிப்பூர், நாகலாந்து, காஸ்மீர், மிசோரம் போன்ற மாநிலங்கள் இந்தியாவுக்குள்ளேயே விடுதலைக்காக போராடும்போது எப்படி இந்தியா தமிழீழ விடுதலையை உளப்பூர்வமான நேர்மையுடன் ஆதரிக்கும் என்பதில் எப்போதும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நம்பிக்கையே இருந்தது இல்லை.\nஆயினும் நாம் அந்த பயிற்சி திட்டத்தினுள் இணையாது விட்டால்.. இரண்டு இலக்கமுடைய உறுப்பினர்களை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை தான் பயிற்சி அளித்து ஈழத்தில் இறக்கிவிடும் பொம்மை அமைப்புகளை வைத்தே அழித்துவிட்டு அதன்பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்திய வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலின்படியே நடக்கும் ஒன்றாக ஆக்கி இறுதியில் அழித்து விடுவார்கள் என்பதை கணித்துக் கொண்ட தேசிய தலைமை பயிற்சியை ஏற்பதென்றும் அதுவும் எமது நம்பிக்கைக்குரிய தளபதிகளின் தலைமையிலேயே பயிற்சிஅணிகள் செல்வதென்றும் தீர்மானமாயிற்று...\nஜொனியும் அதில் ஒருவனாகவே செல்வதாக இந்தியா அனுப்பட்டான். தொலைதொடர்பு வேலைகளை கற்றுக்கொண்டு தாயகம் திரும்பிய ஜொனி கிட்டுவின் இன்னொரு கரமாகினான்.\nஜொனிக்கும் ஐடியா வாசுவுக்கும் அப்படி ஒரு புரிந்துணர்வும் தோழமையும். யாழ்மாவட்டத்தில் மட்டுமல்லாமல் மன்னாரிலும் ஒருமுறை தென் தமிழீழத்திலும் ஜொனியின் தாக்குதல்கள் நடந்தேறின...\nகூர்மையான அவதானம், எப்போதும் எந்த நிலையிலும் பொறுமை,அமைதி, தாக்குதல்களில் தேவைக்கேற்ப அதிவேகம் என்பதே ஜொனியின் சிறப்புகள்...\nமிகவிரையில் முதன்நிலை தளபதிகளின் அடுத்தவரிசை தளபதியாக ஜொனியின் பொறுப்புகள் அதிகரித்தன...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக ஒரு நிலப்பரப்பை மீட்டெடுத்து அதில் சிங்களபடைகளை முகாம்களுக்குள் முற்றுகையில் வைத்திருந்ததன் தொடக்கமான யாழ் சிறீலங்கா காவல்நிலைய தாக்குதலிலும் அதன் பின்னர் யாழ்குடாவை மீட்டெடுத்ததிலும் ஜொனியின் பங்கு அபாரமானது..\nஅதன்பின்னர் எமது மக்களமத்தியில் சுயசார்பு தொழில்களை ஊக்குவிப்பதில் முன்மாதிரியான தும்பு தொழிற்சாலைக்கு ஜொனியின் வழிகாட்டல்கள் ஏராளம். மக்கள் மத்தியில் உபஅமைப்புகளை கட்டியெழுப்புவதிலும் அவனது பங்களிப்புகள் எழுதி மாளாது.\nஎல்லா அமைப்புகளையும் பயிற்சிகொடுத்து கொம்புசீவி ஈழத்துள் அனுப்பி மோத வைத்து தமிழீழம் என்பதையே கருத்தியல் ரீதியாக அழிக்கும் இந்தியாவின் திட்டங்கள் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் போன்றவற்றின் மீதான விடுதலைப் புலிகளின் தடை நடவடிக்கையால் தவிடுபொடி ஆகி விடுதலைப்புலிகள் அமைப்பே மக்கள் ஆதரவுடனான ஒரே அமைப்பு என்ற நிலை தோன்றியதும் இந்தியா தானே களம் இறங்க திட்டமிட்டு அமைதிப்படை என்ற பெயரில் குதித்தது.\nஇந்தியாவுடனான மோதல்கள் ஆரம்பமாகின. இருபத்துநான்கு மணித்தியாலத்துக்கு இடையில் ஊதி அழித்துவிடுவுhம் என்றவர்கள் பெரும் பாடங்களை பெரும்இழப்புகளுடன் ஈழத்தில் கற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் ஜொனி தமிழகம் வருகிறான்.தலையில் பெருங்காயத்துடன்...\nஇந்தியபடைகள் தமிழீழமக்கள்மீது நடாத்தும் காட்டுமிராண்டிதனமான தாக்குதல்களை தமிழகமக்களுக்கு வெளிப்படுத்தும் வேலைகளை அதன் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதில் அங்கும் அவனது வேலைகள் தூக்கம் மறந்து இரவுபகலாக.\nஏராளம் முக்கியமானவர்களை தமிழகத்தில் சந்தித்து கதைத்தான். தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்திப்பதற்கான அவனது முயற்சிகள் எம்.ஜி.ஆரின் சுகயீனம் காரணமாக பலதடவை ஒத்தி போடப்பட்டு இருந்தாலும் அவருக்கு பதிலாக இன்றைக்கு தமிழ் நாட்டின் மிகமுக்கியமான ஒருவருடன் ஜொனியின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்படி அவன் தனது தலை நோவையும் பொருட்படுத்தாமல் விடுதலைக்காகவே அலைந்து திரிந்தவன்.\nஇந்தநிலையில்தான் இந்தியாவில் இருந்த கிட்டுவுக்கு எமது அமைப்பின் புலனாய்வுதளங்களால் ஒரு செய்தி அனுப்படுகிறது. மணலாறு முற்றுகை இறுகுகிறது. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். பெருந்தொகை இந்தியப் படைகள் காட்டின் விளிம்பில் உள் இறங்க நிற்கிறார்கள் என்பதே அதுவாகும். அதே நேரம் கிட்டுவை சந்தித்த இந்திய அரச தரப்பு அதிகாரிகளும் அதனையே வித்தியாசமாக கூறினர்.\n“ஒப்பிரேசன் செக்மேட்” ஒன்றில் தமிழீழ தேசிய தலைமையை அழித்த பின் அல்லது பிடித்த பின்னரே முடிவுக்குவரும் என்றும் அதுவரைக்கும் இந்த தாக்குதல் ஒருபோதும் நிறுப்படாது என்று தெரிவித்தார்கள்.\nஉண்மையில் கிட்டு இவற்றை கேட்டு அதிர்ந்து போய்விட்டான். தமிழீழ விடுதலைப் போராட்டமானது தேசிய தலைவர் என்ற ஒற்றை மனிதனது நேர்மையானதும், உறுதியானதுமான வழிகாட்டலுக் கூடாகவே முன்னகர முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த கிட்டு அந்த தலைமையை இல்லாது செய்ய நினைக்கும் இந்திய திட்டங்களை எவ்வாறு நிறுத்தலாம் எனபதில் கவலையுடனான வேகம் காட்டினார்.\nதலைவருடன் நீண்ட தகவல்பரிமாற்றங்களை நிகழ்த்தினார்.\nநடைபெற்றுக் கொண்டிருந்த பாரிய இந்தியபடை நடவடிக்கைகையில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதற்காக இந்திய தரப்புடன் கதைப்பதற்கு அனுமதியும் வேண்டினார்.\nஆனால் தலைவர் மிகதெளிவாக தனது நிலையை கூறிவிட்டார்.எந்தவொரு தருணத்திலும் சரணாகதி, அல்லது தமிழீழஇலட்சியத்தை கைவிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டார்.\nஇந்தியா ஏமாற்றும் என்பதில் தலைவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். கிட்டுவுக்கும் அதனையே சொன்னார். அவர்களுடன் கதைக்கும் நேரத்துக்கு அங்கிருக்கும் எமக்கு ஆதரவான சக்திகளுடன் கதை என்றும் சொல்லிப பார்த்தார்.\nஆனால் கிட்டு எப்படியும் பேச்சு நடாத்தி இந்த படைநடவடிக்கையினை இடைநிறுத்தி அதனூடாக ஒரு மீள்இணைப்பை செய்ய நினைத்தார்.\nதினமும் செய்திகள் வந்தவண்ணமிருந்தன.இதோ நெருங்கி விட்டார்கள்.அதோ என்று.. தமிழகத்தில் கிட்டுவுடன் கதைத்த இந்தியஅரச தரப்பினர் ஏராளம் நிபந்தனைகள் விதித்தார்கள்.\nஎந்தவொரு நிபந்தனைக்கும் தமிழீழவிடுதலைப்போராட்டம் அடங்காது என்பது சொல்லியாயிற்று.\nஆனால் இறுதியாக ஒரு இடைக்கால திட்டம் கிட்டுவுக்கு சொல்லப்பட்டது.அதற்கான உத்தரவாதம் தேசியதலைமையிடமிருந்தே வரவேண்டும்.அதற்காக கிட்டு தனது நம்பிக்கைக்குரிய ஜொனியை அனுப்பினான்.\nமிகவும் சதி எண்ணத்துடன் தலைவரின் இருப்பிடத்தை அறிய எடுத்த முயற்சி கிட்டுவின் சாதுரியமான அறிவுறுத்தலால் ஜொனியால் முறியடிக்கப்பட்டு அந்த வலைக்குள்ளாகவும் தலைவரை சந்தித்து மீளும்போது அந்த மகத்தான வீரன் கோழைத்தனமாக தேவிபுரத்தில் வைத்து இந்திய கோழைத்தனமான படைகளால் கொல்லப்பட்டான்.\nஎதுவுமே செய்ய முடியவில்லையே என்ற எரிச்சலும், விடுதலைப் புலிகளின் தளராத வீரமிகு போராட்டம் தந்த இழப்புகளும் அந்த கோழைகளை இப்படி செய்ய தூண்டிற்று...\nஜொனி ஒரு பெரும் வரலாற்றுக்கு சொந்தகாரனாக அந்த வீரமிகு நிலத்தில் வீழ்ந்துவிட்டான்.\nஎல்லா உரிமைப் போராட்டங்களும், விடுதலைப் போராட்டங்களும் வரலாற்றில் இப்படியான துரோகங்களையும் சதிகளையும் சந்தித்து கடந்தே தமது விடுதலையை பெற்றிருப்பதை சரித்திரத்தில் பார்க்கலாம்.\nஆனாலும் எங்களின் விடுதலைப் போராட்டத்தில் இது கொஞ்சம் அதிகம்.மிக அதிகம்... துரோகங்களால் எம்மை வீழ்த்துவதில் எதிரிகள் எப்ப���தும் அக்கறையுடனே செயற்படுவார்கள்.\nஅதனை மீறி அதற்குள்ளாக மீண்டும் எப்படி துளிர்ப்பது மீண்டும் எப்படி எழுவது என்பதை விடுதலைக்கான மக்களாகிய நாம்தான் எப்போதும் கவனிக்க வேண்டும்.\nஜொனியின் வீரமரணம் எமக்கு சொல்லும் சேதியும் அதுதான்.\nஅவன் ஓய்வற்ற ஒரு பெரும் போராட்டத்தின் இயங்குசக்தியாக இருந்தவன்.அவனின் வீரமரணம் என்பது அவனது நினைவுடன் என்றென்றும் எழும் பெரும் சக்தியை எமக்களிக்கட்டும்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ���ுன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-arun-krishnasamy/", "date_download": "2018-05-21T01:26:12Z", "digest": "sha1:4LZXCTTHEGDTCE4T56ABZ7BVWL37Q362", "length": 6655, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director arun krishnasamy", "raw_content": "\nTag: actor bharath, actor kathir, actress chandini, actress sanchitha shetty, director arun krishnasamy, ennodu vilaiyaadu movie, ennodu vilaiyaadu movie review, இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி, என்னோடு விளையாடு சினிமா விமர்சனம், என்னோடு விளையாடு திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் கதிர், நடிகர் பரத், நடிகை சஞ்சிதா ஷெட்டி, நடிகை சாந்தினி, நடிகை சாந்தினி தமிழரசன்\nஎன்னோடு விளையாடு – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ...\nபெரும் எதிர்பார்ப்புடன் வெளி வருகிறது ‘என்னோடு விளையாடு’ திரைப்படம்\nடொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட...\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\n“என் படத்தை வெளியிடவே பல பிரச்சனைகள்..” – விஷாலின் வேதனை பேச்சு..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்…” – ‘ஒரு குப்பை கதை’ படம் காட்டும் எதிர்பார்ப்பு..\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\nடொவினோ தாமஸ்-பியா பாஜ்பாய் நடித்திருக்கும் ‘அபியும் அனுவும்’ மே 25-ல் ரிலீஸ்..\n‘கில்டு’ அமைப்பிற்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல்..\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கு���் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/9910", "date_download": "2018-05-21T01:25:41Z", "digest": "sha1:TY4GCKHEHLYVJ6H7ZM36Z45Z67PWHNGE", "length": 4923, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி நடிகை - Thinakkural", "raw_content": "\nநிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி நடிகை\nLeftin May 17, 2018 நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி நடிகை2018-05-17T10:23:23+00:00 சினிமா No Comment\nபிரபல டிவி நடிகை தற்போது தன்னுடைய அரை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபாலிவுட், ஹாலிவுட் நடிகைகளில் சிலர் ரசிகர்களிடம் பிரபலமாவதற்கு கவர்ச்சியை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதில் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் டிவி நடிகைகளும் தங்களின் மிக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.\nதற்போது பிரபல ரூமா ஷர்மா தன்னுஐடய அரை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n« தன் மகன் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் வில்லி நடிகை\nமுக்கியமான தருணத்தில் நம்பிக்கையோடு அழைக்கப்பட்ட பொலார்டு, யுவராஜ்சிங் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅ���ைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth118.html", "date_download": "2018-05-21T01:32:19Z", "digest": "sha1:3BTWZGJZPPTSPD756FANKAVBMZ3D2FAN", "length": 5150, "nlines": 112, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nஇயற்கை விவசாயி. தேனிக்கு அருகில் உள்ள சில்லமரத்துப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். விவசாயம், விவசாயிகள் தொடர்பாக நடக்கிற அத்தனை விஷயங்களையும் தொடர்ந்து கவனிப்பவர். அதுபற்றிப் பேசியும் எழுதியும் வருபவர். ஊரோடி' என்ற பெயரில் எழுதி வருகிறார்.\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் இயற்கை விவசாயம் முல்லை பெரியாறு\nஊரோடி வீரகுமார் ஊரோடி வீரகுமார் ஊரோடி வீரகுமார்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஆதிசைவர்கள் வரலாறு - நூலுக்கு ‘ தினமணி 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130.00ரூ.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, இரண்டாம் மரணம் - நூலுக்கு ‘ தினமலர் 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். இரண்டாம் மரணம், எஸ்.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/2011/may/5-worldpeople.html", "date_download": "2018-05-21T01:32:53Z", "digest": "sha1:OXEBTYIUUXQWBFHHMOR4YO4CN5Q3EYCB", "length": 2409, "nlines": 5, "source_domain": "parangipettai.tripod.com", "title": "May 5, 2011", "raw_content": "700 கோடியை நோக்கிச் செல்லும் உலக மக்கள் தொகை\nவரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உலக மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது.\nகி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/pa-pandi/", "date_download": "2018-05-21T01:25:50Z", "digest": "sha1:VBPCCXK256S5S3RRW4F4G3HIW2HHTCUU", "length": 8359, "nlines": 135, "source_domain": "tamilcinema.com", "title": "#pa.pandi Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’தனுஷிடமிருந்து விலகியது நல்லதுதான்’’ – மௌனம் கலைத்த அனிருத்\nதான் கடைசியாக நடித்த ‘கொடி’, ‘பவர் பாண்டி’ படங்களுக்கு தனது வெற்றிக் கூட்டணியான அனிருத்தை இசையமைக்க அழைக்கவில்லை. அதேபோல் தனுஷிற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அனிருத் இசையமைக்கவில்லை.…\n‘பாகுபலி’யால் அசைக்க முடியாத ‘ப.பாண்டி’யின் அமோக வெற்றி\nநடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தேசிய விருது வாங்கும் அளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்து ‘ப.பாண்டி’ படத்தை இயக்கினார். தமிழ்…\n‘’படம் இயக்க வேண்டாம்’’ – தனுஷுக்கு ரஜினி அறிவுரை\nஹீரோவாக, பாடகராக, பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளராக இருந்த தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கிய ‘ப.பாண்டி’ படம் வெற்றி பெற்று நல்ல வசூலையும், தரமான விமர்சனங்களையும் பெற்றது. இதனால் தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம் எது என்ற கேள்வி இயல்பாகவே…\n‘பாகுபலி’ வெற்றியால் புலம்பித் தள்ளிய தங்கர் பச்சான்\nதரமான ஒளிப்பதிவாளராக இருந்து ‘அழகி’ என்ற தரமான படத்தை இயக்கி, தான் ஒரு தரமான இயக்குனரும்தான் என்று நிரூபித்தவர் தங்கர் பச்சான். ஆனால் நாளடைவில் பழைய மொந்தையில் பழைய கஞ்சியையே இவர் ஊற்றிக் கொண்டிருக்க தங்கரின் படங்கள் மக்களிடம் மவுசை…\n‘’பொழுதுபோக்கு சினிமாவில் உணர்வைத் தொட்ட படம் ப.பாண்டி’’ – தனுஷைப் புகழும் தங்கர் பச்சான்\nஇயக்குனராக ‘ப.பாண்டி’ மூலம் அறிமுகமாகியிருக்கும் தனுஷிற்கு படத்தின் வெற்றியையும் தாண்டி பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த், கௌதம் வாசுதேவ் மே���ன் போன்ற இயக்குனர்கள் பாராட்டியுள்ள வேளையில் ஒளிப்பதிவாளரும்,…\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் தனுஷ்\n‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தன் தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோவாக அறிமுகமாகி, பிறகு தனது அயராத உழைப்பாலும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் தனுஷ். தேசிய விருது பெறும் அளவிற்கு நடிப்பால் உயர்ந்த…\n‘’ரிப்பேராயிருக்குற டேப் ரிக்கார்டு கூட எதுக்காச்சும் உதவும்... ஆனா ரிடையர் ஆன பெருசுங்கள வச்சு என்ன பண்ண முடியும்... போடுற சோத்தத் தின்னுட்டு மூலைல உக்காந்திருக்க வேண்டியதுதான...’’ என்று வயதான தாய் தந்தையை இளக்காரமாக நினைத்து, சலித்துக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1192142", "date_download": "2018-05-21T00:57:09Z", "digest": "sha1:ZOZ3IBD7U2MA5BWBDXZ4CZG6WZ7NG6UQ", "length": 1662, "nlines": 16, "source_domain": "undiscoveredplaces.org", "title": "வலைத்தளத்தை அடைய என் பெயர் கூகிள் ஆனால் இணைய தலைப்பு இல்லை - செமால்ட்", "raw_content": "\nவலைத்தளத்தை அடைய என் பெயர் கூகிள் ஆனால் இணைய தலைப்பு இல்லை - செமால்ட்\nநான் ஒரு ஆலோசகர். என் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு mylocation counsellingandupervision. இணை. இங்கிலாந்து. நான் கூகிள் என்றால், பிங், yahoo என் பெயர் என் தளம் 1 வது அல்லது 2 வது வருகிறது - como comprar en amazon desde ecuador correos del ecuador. நான் google, bing, yahoo \" mylocation ஆலோசனை மேற்பார்வை\" எந்த இணைப்பில் தேடல் பொறி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால். நான் அனைத்து வழக்கமான கூடுதல் பதிவேற்றம் செய்திருந்தால் நான் தேடல் இயந்திரங்கள் என் பெயர் அழைத்து எப்படி என் இணைய முகவரியை வார்த்தைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-05-21T01:39:01Z", "digest": "sha1:EVCZTZZJ4FJWIRXU4CDT7QK6CCWHJJEN", "length": 51023, "nlines": 548, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சற்றே இடைவெளிக்குப் பிறகு….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபதிவுகள் எழுதுவதில் அவ்வப்போது சுணக்கம் வருவதுண்டு. இரண்டு மூன்று தினங்கள் பதிவுகள் எழுதாமல் விட்டதுண்டு. சில சமயங்களில் 15-20 நாட்கள் பதிவு எழுத ஆரம்பித்த பிறகு, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும், இவ்வளவு பெரிய இடைவெளி இதுவரை இருந்ததில்லை பதிவு எழுத ஆரம்பித்த பிறகு, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும், இவ்வளவு பெரிய இடைவெளி இது���ரை இருந்ததில்லை 16 செப்டம்பர் எழுதிய பதிவுக்குப் பிறகு நேற்று வரை பதிவுகள் எழுதவில்லை 16 செப்டம்பர் எழுதிய பதிவுக்குப் பிறகு நேற்று வரை பதிவுகள் எழுதவில்லை திங்கள் முதல் அடுத்த பயணத்தொடர் ஆரம்பிக்கும் எனச் சொல்லி, முன்னோட்டமாக படங்களும் வெளியிட்ட பிறகு, சொன்னபடிச் செய்யாமல் இத்தனை நாட்கள் இடைவெளி திங்கள் முதல் அடுத்த பயணத்தொடர் ஆரம்பிக்கும் எனச் சொல்லி, முன்னோட்டமாக படங்களும் வெளியிட்ட பிறகு, சொன்னபடிச் செய்யாமல் இத்தனை நாட்கள் இடைவெளி பல சமயங்களில், செய்கிறேன் எனச் சொல்வதைச் செய்யமுடிவதில்லை பல சமயங்களில், செய்கிறேன் எனச் சொல்வதைச் செய்யமுடிவதில்லை சொல்வதைச் சொல்லிவிட்டு அது போல செய்யமுடியாவிட்டால் கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது சொல்வதைச் சொல்லிவிட்டு அது போல செய்யமுடியாவிட்டால் கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது\nதமிழகப் பயணம், சில வேலைகள், முடிக்க வேண்டிய சில கடமைகள் என ஏதோ ஒன்று காரணமாக இருந்தாலும், பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. தலைநகர் திரும்பிய பிறகும் பதிவுகள் ஒன்றும் எழுதப் போவதில்லை என்று கூட வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன் [சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்பதையும் சொல்லி விடுகிறேன் [சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்பதையும் சொல்லி விடுகிறேன் - உங்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அது மட்டுமே, அதையும் விடப் போகிறீர்களா - உங்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அது மட்டுமே, அதையும் விடப் போகிறீர்களா அப்பப்ப இப்படி ஏதாவது முறுக்கிக்க வேண்டியது அப்பப்ப இப்படி ஏதாவது முறுக்கிக்க வேண்டியது] தலைநகர் திரும்பி சில நாட்களுக்குப் பிறகும் பதிவுகள் வெளியிடவில்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, அலுவலக வேலைகள், என கொஞ்சம் பிசி] தலைநகர் திரும்பி சில நாட்களுக்குப் பிறகும் பதிவுகள் வெளியிடவில்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, அலுவலக வேலைகள், என கொஞ்சம் பிசி சரி சொன்ன சொல்லை இப்போதாவது காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றியதால், அடுத்த பயணத் தொடருக்கான பதிவுகளை எழுதத் துவங்கி இருக்கிறேன். வரும் நாட்களில் வெளியிடுகிறேன்.\nஇந்த இடைப்பட்ட நாட்களில் சில ஸ்வாரஸ்யமான அனுபவங்கள், சில ஒரு நாள் பயணங்கள், சந்தித்த மனிதர்கள், நவராத்ரி/தீ��ாவளிக் கொண்டாட்டம், நீர் நிறைந்த அகண்ட காவிரியில் ஒரு உல்லாசக் குளியல் என நிறையவே பதிவு எழுத விஷயங்கள் கிடைத்தன. கூடவே நல்லதொரு ஓய்வு இப்போதெல்லாம், இப்படி எந்த வேலையும் இல்லாமல் உண்பதும், உறங்குவதும், அரட்டை அடிப்பதுமாக இருப்பது பிடித்திருக்கிறது இப்போதெல்லாம், இப்படி எந்த வேலையும் இல்லாமல் உண்பதும், உறங்குவதும், அரட்டை அடிப்பதுமாக இருப்பது பிடித்திருக்கிறது கிடைத்த சில அனுபவங்களை, பயணப் பதிவுகளுக்கு நடுநடுவே அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். சரி எழுதத் தான் இல்லை, மற்ற நண்பர்களின் பதிவுகளையாவது படித்து இருக்கலாம் கிடைத்த சில அனுபவங்களை, பயணப் பதிவுகளுக்கு நடுநடுவே அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். சரி எழுதத் தான் இல்லை, மற்ற நண்பர்களின் பதிவுகளையாவது படித்து இருக்கலாம் அதுவும் இல்லை பதிவுலகம், முகநூல் என இரண்டிலுமே உலா வரவில்லை அவ்வப்போது சில WhatsApp தகவல்களை பார்த்ததோடு சரி\nஇந்த இடைவெளியில் பதிவுகளே வரவில்லையே என என்னைப் பற்றி நினைத்த, மின்னஞ்சல், WhatsApp, முகநூல் மூலம் விசாரித்த அனைத்து நட்புக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து நட்பில் இருப்போம்…\nஅலைபேசி மூலம் தமிழ்மண வாக்களிக்க....\nLabels: அனுபவம், பதிவர்கள், பொது\nதீபாவளி சமயம்பலகாரம் செய்ய வீட்டம்மாவிற்கு உதவியதால்தான் நீங்கள் பதிவு எழுதாதற்கு காரணம் என்று அல்லவா ரூமர் வந்துச்சு...\nஓஹோ இப்படி கூட ரூமர் உண்டா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவருக வருக என வரவேற்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nம்ம்ம்ம்ம், இத்தனை நாட்கள் இருந்துட்டு எங்க வீட்டுக்கு வராமலேயே போயாச்சு நாங்களும் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள், வேலைகள்னு இருந்ததால் கூப்பிட முடியவும் இல்லை நாங்களும் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள், வேலைகள்னு இருந்ததால் கூப்பிட முடியவும் இல்லை இதிலேயாவது பார்க்க முடிஞ்சது\nஉங்கள் வீட்டுக்கு வர இயலவில்லை - ஏதேதோ வேலைகள்... ஆனால் உங்கள் எங்கள் வீட்டில் சில நிமிடங்கள் சந்தித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nமீண்டும் புத்துணர்வுடன் பதிவுகள் எழுத வாழ்த்துகள் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nவருகை கண்டு மகிழ்ச்சி. பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nகாவிரிக் குளியலில் கிடைத்த சுறுசுறுப்பு இன்னும் பற்பல பதிவுகளுக்கு ஊக்கம் தரும்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஉங்கள் பயண அனுபவங்கள் படிக்க ஆவலுடன் வெயிட்டிங்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎங்களை விட்டு ஓடிப்போக முடியுமா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஉங்க்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nஆயிரம்காரணங்கள் இருந்தாலும் பதிவு எழுதப் போவதில்லை என்னும் எண்ணத்தைமாற்றிய உங்கள் துணைவியாருக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nபழபோண்டா சாப்பிடும்போது உங்க ஞாமகம் வந்தது.\nஆஹா பழ போண்டா என்னை நினைக்க வைத்திருக்கிறதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி vic\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி அதிரா.\nஅள்ளி அள்ளித் தாருங்கள் என\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nநினைப்பேன் காணவில்லையே என்று தொடருங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\nவலைப்பக்கம் மீண்டும் வந்தமைக்கு நன்றி. தயவு செய்து தொடர் பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சிலசமயம் விட்டுப்போன பதிவுகளை படித்து விட்டு தொடரலாம் என்று இருக்கையில் நாட்கள் ஓடி விடுகின்றன. அப்புறம் அந்த தொடரே விட்டுப் போய் விடுகிறது.\n//தொடர் பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.//\nஇப்போதெல்லாம் பயணத் தொடர் மட்டுமே எழுத முடிகிறது. நேரம் எடுத்து மற்ற பதிவுகளும் எழுத முயற்சிக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nஅழகிய படங்களுன் பதிவுகளை காண ஆவல்....\nதவறுதலாக சில கருத்துகள் நீக்கப்பட்டன. மின்னஞலிலிருந்து அவற்றை மீண்டும் பதிவிட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு ந���ளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇர���ில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடு���்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி ��ருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வை��்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்\nதரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்\nபுகைப்பட உலா – நவராத்ரி கொலு\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2017/09/80.html", "date_download": "2018-05-21T01:17:10Z", "digest": "sha1:VNOUGUNFQABKNVNIHZVITAZLZ5GBRMLA", "length": 16632, "nlines": 165, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்", "raw_content": "\nபுதுமையான முறையில் அழைத்து வந்து மாணவர்களை நெல்லில் \"அ\" எழுத வைத்தல்\nபள்ளியில் சேர்க்கும் வயதுடைய குழந்தைகளை தேவகோட்டை நகரில் சிவன் கோவில் அருகில் ராசியான, 80 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமையுடைய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் நெல்லில் \"அ\" எழத வையுங்கள்.அனுமதி இலவசம்.\nகெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல்\nகல்விக் கண் திறப்பு விழா\nமேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வருதல்\nநெல்மணிகளில் \"அ\" கரம் எழுத வைத்தல்\nவிஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை\nகல்விக் கண் திறப்பு விழா\nநெல்மணிகளில் \"அ\" கரம் எழுத வைத்தல்\nவிஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா\nஇடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.\nநேரம் : காலை 7.45 மணி\nநெல்மணிகளில் அ கரம் எழுத வைப்பவர் : RM .சொக்கலிங்கம்,முன்னாள் ���ுதல்வர்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.\nதலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்\nஇப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தேவகோட்டை நகரில் இயங்கி வரும் பழம்பெருமை பெற்ற பள்ளி .இது ராசியான பள்ளி.அனைவரும் புதிதாக பள்ளியில் சேர உள்ள குழந்தைகளை அழைத்து வந்து நெல்மணிகளில் \"அ\" கரம் எழுத வைத்து பயன் பெறுங்கள்.\nநெல்மணிகளில் \"அ\" கரம் எழுத மாணவர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.அனுமதி இலவசம் .மாணவர்களை அழைத்து வரலாம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் ���ள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொ��்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-unique-travel-tirupati-from-tamilnadu-001916.html", "date_download": "2018-05-21T01:36:37Z", "digest": "sha1:IHLVVRSTWJAH2A7TMDRIWRP6HUW53NDC", "length": 29787, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A unique travel to tirupati from TamilNadu - Tamil Nativeplanet", "raw_content": "\n வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன\n வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன\nசத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nஅரசியல் ஆட்டமாடும் கர்நாடகாவின் உண்மையான முகம் இதுதான்\nதேசிய விலங்கு சவாரிக்கு ஏற்று அந்த ஆறு இடங்கள்..\nகுஜராத்தின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nமேற்குவங்கத்தின் உண்மை முகம் இதுதான்\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா \nதிருப்பதி கோயில் அமைந்துள்ள திருமலையின் மர்மங்கள் பற்றியும், அந்த கோயிலில் நடக்கும் ஆச்சர்யங்கள் மற்றும் அறிவியல் அதிசயங்கள் பற்றியும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சுற்றுலா அம்சங்கள் பொருந்திய மலையில் இருக்கும் இந்த திருப்பதி கோயிலில் இருப்பது முருகன் என்றும் சில செய்திகள் வந்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் திருப்பதி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களைப் பற்றி நாம் அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த கல்வெட்டுக்களில், உலகையே அதிரச் செய்யும் அந்த விசயங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த கல்வெட்டுக்கள் மெல்ல மெல்ல அழிந்து வ��ுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவறைக்குள் சென்று விட்டு திரும்பினால், நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடுகின்றனவாம். இது என்னமாதிரியான அறிவியல் என்று ஆச்சர்யப்படுகின்றனர் பக்தர்கள். சிலர் இதை பெருமாளின் அருள் செயல் என்றும் போற்றுகின்றனர்.\nஇது போல பெருமாளைத் தரிசிக்கும்போது செய்யப்பட்டிருந்த அலங்காரம், பெருமாளின் தோற்றம் அனைத்தும் மனதில் பதியாதாம். இப்படி கூறுபவர்கள் வெறுமனே இது கடவுளின் அருள் என்று நிறுத்திவிடவில்லை அதற்கான அறிவியல் காரணங்களையும் கூறுகின்றனர்.\nதிருப்பதி சென்று வந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். பெருமாள் எப்படி இருந்தார் என்று நினைவுபடுத்திப்பார்த்தால், அவர்களுக்கு எதுவும் நினைவுக்கு வராதாம். அதற்கு அறிவியல் காரணங்களும் இருக்கின்றனவாம். அப்படி என்ன அறிவியல் என்கிறீர்களா\nகருடாழ்வார் சன்னதியிலிருந்து கற்பகிரகம் வரை இருக்கும் ஒரு இடம் அத்தனை சக்தி வாய்ந்தது என்கிறார்கள் இக்கோயிலின் சமய பெரியவர்கள். எனர்ஜி பீல்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சக்தி முப்பத்து முக்கோடி தேவர்களால் இந்த இடம் சூழப்பட்டதைக் குறிக்கிறதாம்.\nதிருப்பதி கோயில் அமைந்துள்ள இடம் இயற்கையிலேயே சக்தி வளையங்கள் நிறைந்த இடமாக உள்ளது. அதாவது, கதிரியக்க கதிர்கள் போன்றவை இந்த இடத்தில் விழுவதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த ஆதாரம் இல்லாவிட்டாலும், இங்கு வரும் பக்தர்கள் இதை நம்புகின்றனர்.\nஅப்படி நம்பும் பக்தர்கள் தெரிவிக்கும் சில உண்மைகள் அல்லது நம்பிக்கைகள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. அப்படி என்ன நம்பிக்கைகள் என நீங்கள் கேட்பது புரிகிறது.\nஇதனை நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது, அவர்கள் கூறிய ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, கலியுகம் முடியவும், அலங்காரம் கலையும் என்று திருப்பதி மலையில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளனவாம்.\nஇந்த கல்வெட்டு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த கல்வெட்டுகள் அழிந்துவருகிறது என்று கூறுகின்றனர். அதில் இருக்கும் செய்திகள் சரிவர இல்லை எனவும், பக்தர்கள் தங்கள் நம்பிக்கைகளை கல்வெட்டுக்களில் இருப்பதாக கூறிவருகின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.\nபுராணத்தின் படி பகவான் விஷ்ணு பல அவதாரங்களை எடு��்பார். அப்படி கலியுகத்தில் அவர் அவதரித்து மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். இந்த கலியுகம் முடியும் தருவாயில் பூமியில் இருக்கும் விஷ்ணுவின் தலங்கள் அனைத்தும் மாயமாகும் எனவும், அதன்பிறகு அவர் அடுத்த அவதாரம் எடுத்து பூமியில் தலங்களை உருவாக்குவார் என்றும் கூறுகின்றனர். இது கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், பக்தர்களின் நம்பிக்கையை நாம் குறை சொல்லமுடியாது. ஏனெனில், புராணங்கள் நிஜத்தில் நடந்தவை என்றும் அவர்கள் நம்புகின்றனர்.\nபாதி கல்வெட்டுக்கள் அழிந்த நிலையில் இருந்தாலும் கோயிலின் சுவற்றை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து அரசு உதவியுடன் தங்க தகடு பதிக்க திட்டமிட்டது நாம் அனைவரும் அறிந்த நிகழ்வுதான். இதனால் சுவரில் துளையிடுவது, கட்டுமானங்களினால் பல கல்வெட்டுக்கள் மீண்டும் பாலாகும் என எதிர்ப்பு எழுந்தது.\nஇறைவன் குடிகொண்டிருந்த தலத்தை ‘திருப்பதி' என்று குறிப்பிடும் மரபு வழக்கில் இருந்துள்ளது. எனவே இந்த ‘திருப்பதி' எனும் பெயருக்கு ‘ஒப்பிலா இறைவன் குடிகொண்டுள்ள தலம்' எனும் பொருத்தமான பெயர் ஆதியிலிருந்தே விளங்கி வந்திருக்கிறது.\nசென்னையிலிருந்து திருப்பதி செல்ல சப்தகிரி எக்ஸ்பிரஸ் , எழும்பூர் - தாதர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - நாகர்சூல் வாராந்திர வண்டி, சென்னை சென்ட்ரல் -மும்பை வண்டி, திருப்பதி எக்ஸ்பிரஸ், மும்பை எல்டிடி, கருடாத்ரி எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ், அகமதாபாத் எக்ஸ்பிரஸ், காரைக்கால் மும்பை எக்ஸ்பிரஸ் என நிறைய ரயில்கள் திருப்பதி செல்கின்றன.\nமேலும் திருநெல்வேலி - பிலாஸ்பூர் வண்டி, நாகர்கோயில் மும்பை வண்டி, கன்னியாகுமரி - மும்பை வண்டி, ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், குருதேவ் எக்ஸ்பிரஸ் , கன்னியாகுமரி திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகள் திருப்பதிக்கு செல்கின்றன. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலும் இடங்களிலிருந்து நிறைய ரயில்கள் தினசரி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன,\nதிருப்பதியை கட்டியவர் யார் தெரியுமா\nபல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து கோர்த்து திரட்டப்பட்ட வரலாற்று ஆதாரங்களின்படி திருப்பதிக்கோயிலானது திருவேங்கடமலையில் தொண்டை மண்டல மன்னனான ‘தொண்டைமான் இளந்திரையன்' என்பவரால் எழுப்பப்பட்டிருக��கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.\nஒரு தமிழரால் எழுப்பப்பட்டதே இந்த திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயில் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொண்டைமான் என்பவர், முருகபக்தர் என்றும் அவர் முருகர் கோயிலைத் தான் எழுப்பியிருப்பார் என்றும் பேச்சு உள்ளது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் திருப்பதி மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாகும்.\nமுகலாய மன்னர்களிடமிருந்து தப்பித்த கோயில்\n14ம் நூற்றாண்டில் மிகுந்த பிரபலமான இந்த கோயில், முகலாயர் ஊடுருவல், கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்துள்ளது சிறப்பம்சமாகும். அந்த காலத்தில் முகலாயர்கள் இந்தியாவில் இருந்த பல கட்டிடக்கலை சிறப்புக்களை தரை மட்டமாக்கினர் என்பது வரலாற்றுத் தகவல்.\nஇன்று திருப்பதி நகரம் ஒரு ஆன்மீக மையமாக மட்டுமல்லாமல் ஒரு செழுமையான கலாச்சார கேந்திரமாகவும் பரிணமித்துள்ளது. இந்நகரத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சந்தைகள் மிகப்பிரசித்தமாக அறியப்படுகின்றன. இவற்றில் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா எனும் உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த உற்சவத்தின்போது வித்தியாசமான சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அச்சமயம் பக்தர்கள் முதலில் மாறுவேடம் பூண்டு கோயிலுக்கு முன்பாக தெருவில் ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் முகத்தில் சந்தனம்பூசி தலையில் மல்லிகை மலர் மாலைகள் அணிந்து கோயிலுக்குள் நுழைகின்றனர்.\nஉற்சவத்தின் இறுதியில் மண்ணால் செய்யப்பட்ட தெய்வத்தின் சிலையை உடைக்கிறார்கள். இன்பமும் நீ துன்பமும் நீ என்பதாக. இன்பத்தை தந்த நீயே துன்பத்தையும் விலக்குவாயாக என்று இறைவனின் காலடியில் சரணடைகிறார்கள் பக்தர்கள்.\nகலிகாலம்.. ஆபத்து.. அழிவு என்று ஒருபுறம் புரளிகள் கிளம்பிக்கொண்டிருந்தாலும், சுற்றுலாத்தளம் எனும் நோக்கில் நாம் திருப்பதியைப் பற்றி சில விசயங்களை ஆராய்ந்தோம். அதன்படி, திருப்பதி அழியவேண்டிய எந்த சாத்தியக்கூறுகளும் இல்லவே இல்லை. இதுபோன்று புரளிகளைக் கிளப்பிவிடும் பேர்களை நம்பாதீர்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது. திருப்பதிக்கு சென்றால் அங்குள்ள பெருமாள் கோயில் மட்டும்தான் சுற்றுலாவா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் தமிழ் நேட்டிவ் பிளானட் அருகிலுள்ள சுற்றுலாத் த��ங்கள் குறித்த தகவல்களையும் திரட்டித் தருகிறது.\nஅருள்மிகு வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டிருக்கிறது. 5532 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு பூங்காவில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமயில், காட்டுக்கிளி போன்றவை வசிக்கின்றன. மரகதப் பச்சையுடன் காட்சியளிக்கும் புல்வெளிகளைக்கொண்ட இந்த பூங்காவில் காட்டுமயில் பிரிவு, சாகபட்சணிப்பிரிவு, சிறிய வகை மாமிசபட்சணிகள் பிரிவு போன்றவை பார்வையாளர்களை கவர்கின்றன.\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில்\nதிருப்பதியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அப்பலாயகுண்டா எனும் இடத்தில் இந்த அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருமலையை நோக்கி பயணிக்கும்போது அருள்மிகு வெங்கடேஸ்வரர் ஓய்வெடுத்த ஸ்தலமாக இது அறியப்படுகிறது. அருள்மிகு பத்மாவதி அம்மவாருவுடன் ஆன தனது திருமணத்திற்கு பிறகு இந்த இடத்தில் சித்தேஷ்வரர் போன்ற முனிவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சித்தி அருளியதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த கோயிலில் விசேஷ அபிஷேக சடங்குகள் செய்விக்கப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஸ்ரீ ஆண்டாள், பத்மாவதி தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கான சிறு சன்னதிகளும் இந்த கோயிலில் உள்ளன.\nஇந்த பகுதியில் அமைந்துள்ளது மங்கலபாலம் ஏரி. இது திருப்பதியிலிருந்து சரியாக 20கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி இந்த பகுதியில் மிகச் சிறந்த இயற்கை நீர்நிலை ஆகும். இந்த ஏரியின் ஓரத்தில் அழகிய மரங்கள் அமைந்துள்ளன. மேலும், இது தமிழக எல்லையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு கங்கம்மா கோயில் ஒன்று உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால், உடனே திருமணம் ஆகும் என்பது நம்பிக்கையாகும்.\nஇஸ்கான் கிருஷ்ண பகவான் கோயில்\n‘இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்' திருமலையை நோக்கி செல்லும் பாதையிலேயே அமைந்துள்ளது. வெண்மையும் தங்கநிறமும் கொண்ட புதுமையான வடிவமைப்புடன் இந்த கோயில் மிளிர்கிறது. இதன் சுவர்களில் நரசிம்மஸ்வாமி, கிருஷ்ண பஹவான், கிருஷ்ண லீலா மற்றும் வராக ஸ்வாமி ஆகிய சித்தரிப்புகளை பார்க்கலாம். கிருஷ்ணரது லீலைகளை சித்தரிக்கும் வண்ண ஓவியங்கள் இந்த கோயிலின் ஜன்னல் கண்ணாடிகளில் தீட்டப்பட்டுள்ளன. கிறித்துவ தேவாலய பாணியில் இவை காட்சியளிக்கின்றன. கோயிலின் உட்கூரையை தஞ்சாவூர் பாணி ஓவியங்களும் அலங்கரிக்கின்றன. கருவறையில் கிருஷ்ணர் கோபியர் சூழ காட்சியளிக்கின்றார்.\nபாதுகாக்கப்பட்ட காடுகள் பிரிவுக்குள் அடங்கும் இந்த காடுகளில் அமைந்துள்ளது திருமலை மான் பூங்கா. இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகைத் தருகின்றனர். இங்கு வரும் நேரம் குறைவென்றாலும், உங்களுக்கு நேரம் போவதே தெரியாத அளவுக்கு, இங்குள்ள சூழல் உங்கள் கண்களைக் கட்டிவிடும்.\nகல்யாணி டேம் என்று அழைக்கப்படும் இந்த அணை திருமலையில் அமைந்துள்ளது. திருப்பதி மலை ஏறும் வழியில் சற்று தூரம் நடந்து சென்றால் இந்த டேம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநெடுந்தூரம் செல்லும் பயணத்தில் நீர்வீழ்ச்சி வந்தால் காணத் தவறிவிடுவோமா என்ன எப்படியும் தேடி பிடித்து ஒரு குளியலை போட்டுவிட்டுதான் ஊர் திரும்பவேண்டும் என்று வைராக்கியத்துடன் நிறைய சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள். திருப்பதியிலிருந்து அருகில் இருந்தாலும், மலையேற்றப் பாதை என்பதால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகின்றது இந்த இடத்தை அடைய. உண்மையில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் விரும்பும் பகுதி இதுவாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/10115", "date_download": "2018-05-21T01:13:06Z", "digest": "sha1:HOO3G7BF4HD5RDK52OHTWNZPRLIJKKQY", "length": 8256, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "'சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன் - Thinakkural", "raw_content": "\n‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன்\nLeftin May 18, 2018 ‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன்2018-05-18T16:25:49+00:00 சினிமா No Comment\nசந்தோஷத்தில் கலவரம் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள், ��ுறும்படங்களை இயக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர். திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர். இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார்.\nஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார். “ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதே கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்’ என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஅவரது வாழ்த்து குறித்து இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது, “எஸ்.ஏ.சி.சார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது ஆசீர்வதித்தது எங்கள் படக்குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது என்றார்.\nநிரந்த்இ ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி. கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவநக் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n« ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்ப��்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/ghibran/", "date_download": "2018-05-21T01:16:49Z", "digest": "sha1:EQO7BIMO424UV7BO77PPE446VI7T4IHY", "length": 5502, "nlines": 149, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Ghibran Archives - Cinema Parvai", "raw_content": "\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nபொன்முடிப்பை கைப்பற்றிய ரம்யா பாண்டியன், விஜய் மில்டன்\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம்...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nகண்மணி பாப்பாவைக் கடத்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/05/imdb.html", "date_download": "2018-05-21T01:06:13Z", "digest": "sha1:DSBWPURRLLMVDKXBM4XAVNBBJEMIH7TB", "length": 20979, "nlines": 293, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: IMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி?", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nIMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி\nஒரு ஊருல ஒரு ஆறு இருந்துச்சாம், அதுக்கு பக்கத்துல இருந்த மரத்துமேல ஒரு புறா உட்காந்து இருந்துச்சாம், அப்ப அந்த ஆற்றில் ஒரு எறும்பு விழுந்துவிட்டதாம், அதை பார்த்த புறா ஒரு இலைய பறிச்சு போட அதுமேல ஏறி எறும்பு கரை ஏறிவிட்டதாம், கொஞ்சநாள் கழித்து அந்த வழியா வந்த வேடன் புறாவை குறி பார்க்க அதை பார்த்த எறும்பு அவன் காலில் கடிச்சுச்சாம் அதனால் குறி தவறி அம்பு எங்கயோ போச்சாம். புறா சந்தோசமாக பறந்துபோச்சாம்.\nஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம் அது என்னா செஞ்சுச்சாம் ஊருக்கு போன அதோட பிகரை பாக்க பறந்து போச்சாம், அது கோடைகாலமாம் அப்ப காக்காவுக்கு தண்ணி தாகம் எடுத்துச்சாம், அப்ப அங்க இருந்த தண்ணி பானையில் கீழே தண்ணி இருந்துச்சாம், காக்காவுக்கு அது எட்டவில்லையாம் அது என்னா செஞ்சுச்சாம் ஒரு ஒருகல்லா எடுத்து போட்டுக்கிட்டே இருந்துச்சாம் தண்ணி மேல வந்துச்சாம், காக்கா தண்ணிய குடிச்சுட்டு பறந்து போச்சாம்.\nநீங்களே கதை சொல்லுங்க பார்க்கலாம்....\nஇப்படி படம் பார்த்து கதை எழுத பழகிக்கிட்டா ஈசியா IMDB பார்த்து பட விமர்சனம் எழுதமுடியும். 30 நாட்களில் உங்களை அப்படி தயார் படுத்த இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அனுகவேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஆரம்ப நாட்களில் சில சில தவறுகள் வரும் அதை பெரிதுபடுத்த என்று சில எல்லை காவல் தெய்வங்களும், சில வால்களும் இருப்பார்கள் அவர்களை பொருட்படுத்தக்கூடாது. சிலர் அந்த காட்சியில் ஹீரோயின் என்ன பேசினாள் என்று கேட்க நேரிடும் அப்பொழுது தம் அடிக்கவெளியே போய்விட்டேன் என்றோ, அல்லது டாய்லெட் போய்விட்டேன் என்றோ சொல்லி சமாளிச்சுக்கலாம்.\nடிஸ்கி: இதுக்கும் சாருவின் இந்த பதிவுக்கும் சம்மந்தமே கிடையாதுங்கோ\nஇன்னும் பல கலைகள் கற்க ஆர்வத்துடன் இருக்கிறோம்...\nவடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.\n3-வது படத்துல காக்காவையும் நரியையும் எங்களுக்கு காமிச்சிட்டு அதுல இருந்த வடையை எடுத்துட்டு போய் சாப்பிட உட்காந்துட்டீங்களாக்கும் :P\nஅதிபயங்கர பிரத்தியங்கார தேவிகிட்ட வேண்டப்போறேன்\nஇதுல காமெடி என்னன்னா, ஒரு மனுஷன எழுத்துல எப்படியெல்லாம் கேவலபடுத்தும் முடியும்னு இவர்குட்ட தான் கத்துக்கனும்.. ஆனா இவரை யாராவ்து விமர்சனம் பண்ணா, அவஙக சொன்ன மேட்டர விட்டுடுவாரு.. என் மேல இந்த கோவம் ஏன் அப்படி இப்படி எழுதிட்டு கடைசியா, என் எழுத்து ஒரு போதை. திட்டிக்கிட்டேயாவது படிக்க வைக்கும்னு சொல்லுவாரு. கடைசி வரைக்கும் அவங்க விமர்சிச்ச விஷயத்த பத்தி தொறக்க மாட்டாரு, வாயை..\nவுட்டாலாக்கடி ஆயா வுழுந்து எழுந்து வாயா..\nஎதுக்கு இம்புட்டுச் சிரமம். அவனவன் போஸ்டரப் பாத்தே விமர்சனம் எழுதிட்டிருக்கான்.\nஅய்யா.... என்னை வெச்சு காமிடி கீமிடி பண்ணலயே\nஆமா... அந்தக் கடைசிப் படத்துல கீழ இருக்கறது கரடி... மேல இருக்கறது கொக்கு... கதைதான் தெரியல.... நாளைக்குச் சொல்றேன் \nநல்ல வேலை அந்த காக்காவே நான் என்று சொல்லாமல் இருந்தீங்களே G3:)\nபரிசல் என்னங்க பாடம் சொல்லிக்கொடுத்தா தப்பா\nஸ்டார் ஸ்டார் என்ன ஸ்டார் வேண்டபோறீங்���\nகார்க்கி யாரு யாரை திட்டினா யாருக்கு கோவம் வந்துச்சு வேறு எங்கும் போடவேண்டிய பின்னூட்டமோ\nஅண்ணாச்சி நீங்க சொல்வது வேற போஸ்டர்:))\nமகேஷ் அண்ணாச்சி படிப்பு வரவில்லை நாக்கில் தர்பைய போட்டு சுட என்று சொல்வாங்க, இல்ல வசம்புவை வைச்சு தேய்க என்பார்கள் உங்களுக்கு அது கரடியாகவும் கொக்காகவும் தெரிவதால் எதைவைத்து எங்கு தேய்பது என்று தெரியவில்லை, ஒரு அரைகிலோ மிளகாய் பொடிதான் சரி வரும் என்று நினைக்கிறேன்:)))\nகடைசி படம் நாயும், புறாவும்தானே.. நானும் கதையை நாளைக்குச் சொல்றேன்.\nகடைசி படம் நாயும், புறாவும்தானே.. நானும் கதையை நாளைக்குச் சொல்றேன்.//\nஅந்த பிட்சரோட பீர் அடிக்கிற காக்கா(\nவுட்டாலாக்கடி ஆயா வுழுந்து எழுந்து வாயா..\nதேவா மீஜிக்ல எதுனா பட்துக்கு ஸாங் எய்தினுக்கீறீங்ளா\nஇப்படி படம் பார்த்து கதை எழுத பழகிக்கிட்டா ஈசியா IMDB பார்த்து பட விமர்சனம் எழுதமுடியும்.\nகதை சொல்லப்படாத மூன்றாவது படத்துக்கான விமர்சனம்:\nஇதில் நரியாகக் காட்டப்படுவது ஆணாதிக்கவாதத்தின் குறியீடு. சுயநல சந்தர்ப்பவாத ஆண்கூட்டம், மெல்லினம் ஆன காக்கைகளிடம் அவர்களின் நுண்கலைகளை ரசிப்பது போன்ற பாசாங்கை வெளிப்படுத்தி சுயலாபம் பெறுவதை ஓவியர் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். காக்கையை பறக்காததாய் வரைந்துள்ள அதே நேரத்தில் நரியின் முகத்தில் எகத்தாளத்தையும் சேர்த்தே வரைந்துள்ளார். ஆனால் வடையைக் காட்டாததில் உள்ள நுண்ணரசியல் எனக்கு 25% ஆக மூன்று முறை பார்த்தபின்பே புரிந்தது. வடை இருந்தால் என்ன, கதை இருந்தால்தான் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், என் பார்வையைக் குறைகூறும் மக்கள், எத்தனைமுறை திட்டினாலும் இந்தப்பின்னூட்டத்தை படித்துதான் விடுகிறார்கள்.\nஅடக்கமுடியாமல் சிரித்தேன்.. அதற்குள் அண்ணன் பினாத்தலின் பின்னூட்டம்.. சான்ஸேயில்ல. ROTFL..\nஆத்தா நீ பாஸாயிட்டே ;)\n நல்ல கதை.. ஆழ்ந்த கருத்துக்கள்... சான்சே இல்லை\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nஅந்த பிட்சரோட பீர் அடிக்கிற காக்கா() படம் நன்னாருக்கு... ////\nபினாத்தல் இதுபோல் வன்முறையாக பின்னூட்டம் போட்டால் பின் விளைவுகள் விபரீதமாக இருக்கும்:)))\nதல நான் அந்த விளையாட்டுக்கு வரலையே\nஎனக்க��� பதிவெழுத ஒன்னும் மேட்டர் இல்லைனா சினிமா தான் கை கொடுக்குது\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசென்னை பதிவர்களை சுற்றி வளைத்த போலீஸ்\nசொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல\nகிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்...\nபாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்\nபொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு\nIMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி\nமந்திரி பதவிக்காக டெல்லி பயணமாம் வதந்திகளை நம்பாதீ...\nஎங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்\nவெற்றி தோல்வி பற்றி நானே கேள்வி நானே பதில்\nஓட்டு போட்ட பிரபலங்கள் கார்ட்டூன்ஸ்14-5-2009\nஅந்த ஆண் பதிவர் யார்\n20:20 டீமோடு ஒன்னுக்கு அடிக்க ரெடியா\nஒழுங்கா இந்த பதிவை படிக்கல அப்புறம் பாட்டுபாடிபுடு...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamizhelango.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-21T00:48:30Z", "digest": "sha1:HA6OKIODZAZITI4NKBFUA4JNAGNDNUHD", "length": 16803, "nlines": 157, "source_domain": "senthamizhelango.blogspot.com", "title": "மலர்வனம்: வணக்கம் !", "raw_content": "\nபனி விழும் மலர்வனம்... உன் 'பார்வை' ஒரு வரம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபுதன், 20 ஜனவரி, 2010\nஇடுகையிட்டது செந்தமிழ் செல்வி நேரம் 9:51:00 பிற்பகல்\nஎன்னுடைய மலர்வனத்திற்கு வருகை புரியும் அனைவரையும் பூச்செண்டுடன் வரவேற்கிறேன்.\n27 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:06\n என்னுடைய மலர்வனத்திற்கு உங்களின் வருகை முதலாவது வருகை. இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்து மலர்வனத்தை மக்களுக்கு திறக்க முடிந்தது:-)\nதொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள். குறை இருப்பினும் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளுகிறேன்.\n27 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:43\nஅன்புத்தோழி,உங்கள் மலர்வனத்திற்கு என் ப்ரிய வாழ்த்துக்கள்.உங்கள் பதிவுகள் நிச்சயமாக அனைவருக்கும் பயன் படும்.வலைப்பூ உலகில் உங்கள் வலைப்பூ தனியிடம் பெறவும் இந்த ஸ்னேகிதி மீண்டும் வாழ்த்துகிறேன்\n27 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:56\nஉங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்���ளது ஆதரவையும் மேலான கருத்துக்களையும் தாருங்கள்.\n27 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:39\nஅக்கா வணக்கம். நானும் உங்க மலர்வனத்தில் புகுந்துவிட்டேன். உங்கள் வலைபூவாகிய மலர்வனம் நல்ல பொலிவோடும் உலகில் எல்லா இடமும் தெரியும் படியாக வளர வாழ்த்துக்கள். குட்டி பையன் சுட்டி.\n29 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:46\nவரவு நல்வரவாகுக. வாழ்த்துக்கு நன்றி. குட்டிப் பையன் நிஜமாகவே ரொம்ப சுட்டி தான்.\n29 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\nஎனக்கு தெரியாம இந்த ஒரு தோட்டம்\n குட்டி ரொம்ப க்யூட்டா இருக்கார்..\nப்ளாக் அமைப்பும் அழகா இருக்கு.. தொடருங்க செல்வி..\n29 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:40\nக்யூட் குட்டியோட பேர் ஜோஏஸ், செல்லமா ஜோ.\n29 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:43\nஇதற்கு முன் வந்து ஒரு வாழ்த்து போட்டு இருந்தேனே அதை காணவில்லை\nஇந்த மலர்வனம் வாசம் உலகெங்கும் வீச என் வாழ்த்துகள்.\n30 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:15\n தங்கள் வரவு நல்வரவாகுக. முதல் பதிவு வரவில்லையே.\nவேலைப்பளு அதிகம்னாலும் அப்பப்ப வந்து கருத்துக்கள் சொல்லுங்க. வருகைக்கும், இடுகைக்கும் நன்றி.\n31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:08\nசெல்வியக்கா... மலர்வனத்துள் நுழைந்த வண்டுகளில் நானும் ஒரு வண்டாக வந்துவிட்டேன்.. மது அருந்த. இனிப்பாகத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு.. வாழ்க.. வளர்க.\nஎன்னை விட்டுவிட்டு எல்லோரும் பொன்னூஞ்சல் ஆடுகிறார்கள்.. அதிரா இல்லாமல் ஊஞ்சலோ என ஓடி வந்துவிட்டேன்.. நல்ல நாள் வரும்வரை காத்திருந்தேன். மலர்வனம் எனப் பெயரிட்டிருப்பதால்.. பல பூக்கள் இங்கே மலரும் என எதிர்பார்க்கிறேன்.. சமையல்பூ மட்டுமென்றால்.. அலுத்துவிட்டதெனக்கு.\nblog name பார்த்தால், கூட்டுமுயற்சிபோல இருக்கு, ஆனால் வீட்டின் சுத்தப்படுத்தல் கூட்டுதல் மினுக்குதல் எல்லாம் நீங்களோ இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ, ஏன் கேட்கிறேன் என்றால் முதல்முதலாக வீட்டுக்கு வந்திருக்கிறேன்.. இளங்கோ மாமாவுக்கும் வாழ்த்துக்கள். இல்லையெனில் ”மொட்டைமாடிக்கு போய் அதிராவுக்குக் கொடி பிடிக்கப்போகிறேன்... என்னைத் தெரியவில்லையாக்கும்” எனச் சொல்லிடப்போகிறார்.\nஅழகாக இருக்கிறது தொடருங்கோ செல்வியக்கா.. அப்பப்ப வருவேன். ரீயும் வடையும் நல்ல சுவையாக இருக்கு செல்வியக்கா நன்றி. நான் வந்துவிட்டே��், இனி என் தொல்லை தாங்காமல் உங்களுக்கு கோபம் வந்தாலும் வரலாம்.. கொன்றோல் பண்ணிக்கொள்ளுங்கோ கோபத்தை:)...\n1 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:59\nஉங்க குறிப்புகள் எல்லாம் அருமை. ஏற்கெனவே அனுப்பிய பதிவு காணவில்லையே\nஉங்க குட்டிப்பேரன் \"ஜோ\" செம க்யூட்\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:37\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:45\nமலர்வனத்தில் நுழையும் எல்லா வண்டுகளுக்கும் இனிப்பான தேன் உண்டு.\n/மலர்வனம் எனப் பெயரிட்டிருப்பதால்.. பல பூக்கள் இங்கே மலரும் என எதிர்பார்க்கிறேன்.. சமையல்பூ மட்டுமென்றால்.. அலுத்துவிட்டதெனக்கு./\nகண்டிப்பாக, அதனாலேயே மலர்வனம் எனப் பெயரிட்டிருக்கிறேன். சமையலுக்கானது மட்டுமென்றால் இந்நேரம் எத்தனையோ குறிப்பு போட்டிருப்பேன். வித்தியாசமாக எல்லம் கலந்து கொடுக்கவே இருக்கிறேன்.\n/blog name பார்த்தால், கூட்டுமுயற்சிபோல இருக்கு, ஆனால் வீட்டின் சுத்தப்படுத்தல் கூட்டுதல் மினுக்குதல் எல்லாம் நீங்களோ இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ\nஇல்லை அதிரா, இது என் சொந்த மூளை & உழைப்பு. கூட்டுதல், மினுக்குதல் எல்லாம் நானே. இருந்தாலும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு நேரம் ஒதுக்கி தந்தமைக்காக நீ சொன்ன வாழ்த்தை சொல்லி விட்டேன். ஆதனால் இனி நோ கொடி பிடிப்பு;-)\nஒவ்வொரு முறையும் விதவிதமான டிபன் தரப்படும்.\n அதைத்தான் எப்போதோ சகோதரர். ஹைஷிடம் கொடுத்து விட்டேனே வராமல் இருந்தால் தான் கோபித்துக் கொள்வேன், செல்லமாக:-)\nவருகைக்கு, பாராட்டுக்கு, பதிவுக்கு நன்றி.\nடோண்ட் ஒர்ரி. அந்தப்பதிவு வேறொரு பதிவின் கீழ் உள்ளது.\nபாராட்டுக்கு நன்றி. ஜோவின் எனக்கு ரொம்ப பிடித்த 2 படங்களில் ஒன்று இது.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:10\nசெல்விம்மா நானும் வந்துட்டேன் மலரிலே தேனெடுக்க :-)\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:40\n பின்னே உங்களையெல்லாம் நம்புத்தானே இந்த மலர்வனத்தையே அமைத்திருக்கேன்:-)\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:00\nசெல்விக்கா,இந்த மலர்வனத்தில் நானும் வந்து தங்களின் அனுபவங்களை நுகர்ந்து செல்ல வந்து விட்டேன்.வாழ்த்துக்கள்.\n5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:49\nஎல்லாருக்கும் மணமளிக்கவே இந்த மலர்வனம். வருக\n6 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:58\nசெல்வி அக்க��� வாழ்த்துக்கள், உங்கள் மலர்வனம் அருமை, பூந்தோட்டமாய் மலர வாழ்த்துக்கள்.\n13 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:53\nSubscribe to: கருத்துரைகளை இடு (Atom)\nமலர்வனத்திற்கு மணம் நுகர வரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.\nஎன்னைப்பற்றி..... சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அன்பான கணவர். முத்தான மூன்று குழந்தைகள். அறிந்தது: கொஞ்சம் சமையல், கொஞ்சம் தோட்ட வேலை, கொஞ்சம் கைவேலைப்பாடுகள். அறியாதது: எவ்வளவோ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2006/07/", "date_download": "2018-05-21T00:56:49Z", "digest": "sha1:GJLPP4RO3ECF7A676KYXSZAXJYARPQPZ", "length": 5485, "nlines": 79, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: July 2006", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nமேலும் இத்துடன் ஒர் இலவச இணைப்பு பாரதியின் ஆத்திச்சூடி\n(உலக பதிவு வரலாற்றிலேயே முதன் முறையாக .... என்றெல்லாம் சொல்லமாட்டேன்...\nஎல்லாம் நம் தமிழ் பத்திரிக்கைகளால் வந்த பழக்கம்... )\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nஒவ்வோர் மொழிக்கும் தனிச்சிறப்பென்று ஓன்று உண்டு,,,\nநானும் இது காலம் அப்படித்தான் தமிழையும் நினைத்து வந்தேன்,,,\nஆனால்,இப்பதிவில் புதிதாய் என்ன சொல்லலாம் என சிந்தித்து தேடும் போது தான் நாம் தொலைத்தவை எத்தனை எவ்வளவு எனப்புரிந்தது.\nஇக்கொடிய காலம் என்ற காலன் எப்படியெல்லாம் நம் தமிழை வாட்டி இருக்கிறான்...\nஇது போன்ற ஒரு எழுத்தை எந்த மொழியிலாவது காண முடியுமா\nதமிழ் வழிக்கல்வி கற்ற என் போன்றவர்களே தடுமாறும் அளவுக்கல்லவா நாம் தமிழை மறந்து விட்டோம்..\nஎனக்கு என் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது,\nஅப்பொதெல்லாம் எங்கள் பெரும்பாலான பொழுதுப்போக்கே.... எங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்து நகைப்பது தாம்..\nஎதுவுமே நடத்தாது எல்லா மான்யங்களையும் பெறும் அறிவியல் ஆசிரியரை விட எந்த வகையில் அவர் குறைந்து போனார்...\nஅனேகமாக எல்லோருக்கும் நான் சொல்ல வரும் கருத்து மற்றும் இதன் உண்மை புரியுமென நினைக்கிறேன்,\nஇது போன்ற தமிழ் விளக்கப்பதிவுகள் எங்கிருந்தாலும் எனக்குச் சொல்லுங்கள் ..இதில் மீண்டும் பதிவோம்..\nநான் புதிதாய் யாப்பிலக்கணம் வரைய விரும்பவில்லை..\nதமிழ் அரிசுவடி அரித்து போகும் முன் அதனை அடுத���த தலைமுறைக்கு சிறிதேனும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.\n நம் தாய் முகம் வாடலமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2013/08/blog-post_5564.html", "date_download": "2018-05-21T00:50:19Z", "digest": "sha1:CKDF4OFYUQ6B2GCRRGIN3PN6NTHZ7QBR", "length": 18133, "nlines": 75, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: டக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு!", "raw_content": "\nடக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு\nநவம்பர் 1-ம் தேதி... தீபாவ​ளியன்று மதியம் நண்பர் ஒருவரைக் காண சூளைமேடு போயிருந்தோம். நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயம்... திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது பட்டாசு சத்தம் மாதிரி தோன்றவில்லை... பின் பட்டாசு சத்தம் மாதிரி தோன்றவில்லை... பின் துப்பாக்கிச் சத்தமா\nசத்தம் வந்த திசை நோக்கி நண்பருடன் ஓடினோம். எதிரே எக்கச்சக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். சிலரை நிறுத்தி விவரம் கேட்க முயன்றோம். நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்...\nபார்வையை ஓட்டினோம்... நம் வயிற்றை லேசாகக் கலக்கியது. காரணம் - நமக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரண்டு பேர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டபடி, வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்து கொண்டிருந்தனர்... பளிச் என்று பயம் நம்மைச் சூழ்ந்துகொண்டது.\nஅதற்குள், ''ஏய்... அரசைச் சுட்டுட்​டாங்கடா...'' என்றும், அதைத் தொடர்ந்து, ''அந்தப் பசங்களை கல்லை எடுத்து எறிஞ்சு கொல்லுங்கடா...'' என்றும் குரல்கள் ஒரு கும்பலைப் பின்தொடர்ந்து சென்றோம். அங்கே -மார்பின் வலது பக்கம் குண்டு பாய்ந்து, அதில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கீழே கிடந்தார்.\nஇடது தோளில் இருந்து சதை சற்றுப் பிய்ந்து தொங்க, 'ஓ’ வென அலறித் துடித்தபடி இன்னொருவர்...\nகுண்டு பாய்ந்து கீழே புரண்டு புரண்டு கதறியபடி மற்றொருவர்...\n கும்பலின் கோபம் மிக அதிகமானது...\n''என்கிட்ட அருவாமணைதான் இருக்கு...'', ''பெட்ரோல் வாங்கியாந்து அவனுகளை வீட்டோட எரிச்சிடலாம்...'' - இப்படி ஆவேசமாக பல்வேறு கருத்துகள்(\nநம் நண்பரிடம், ''பக்கத்துலே ஏதாச்சும் ஆட்டோ கொண்டாங்க... அப்படியே பக்கத்து ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிட்டு வாங்க...'' என்றோம். நண்பர் சென்றார். அருகில் நின்ற ஒருவரின் லுங்கியைப் பிட���ங்கி, மார்பில் குண்டு பாய்ந்தவரின் காயத்தின் மேல் நாம் இறுகக் கட்டினோம். நம் கைக்குட்டையை எடுத்து, கையில் காயம் பட்ட மற்றொரு நபருக்கு 'பாண்டேஜாக்கினோம்’.\nஇதற்குள் நிறையக் கூட்டம் சேர்ந்தது. அதில் ஒரு சாரார். ''அவர்களை ஒரு கை பார்ப்போம்...'' என்று கூவியபடி 'அந்தக் கொலையாளிகளின்’ வீட்டை நோக்கி ஓடினர். பலரின் கைகளில் அரிவாள், அரிவாள்மணை, மண்ணெண்ணெய் டின் இத்யாதிகள்...\nஇதற்குள் நண்பர் ஒரு ஆட்டோவுடன் வர, அடிபட்ட மூவர் மற்றும் துணைக்கு இரண்டு பேர் ஆகியோரை வண்டியில் (திணித்து) ஏற்றி அனுப்பினோம்.\nபின்னர், மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்​கொண்டு இருந்த 'வீட்டை’ நோக்கி நாமும் ஓடினோம்.\nஅந்தக் 'கொலையாளி​கள்’ சுமார் 7 பேர், வீட்டின் மொட்டை மாடியில் நின்று சரமாரியாக சுட்டுக்கொண்டு இருக்க...\nகும்பல், குண்டு படாதவாறு மறைந்து நின்று கற்களை, மண்ணெண்ணெய் டின்னை கிழித்து தீக்குச்சிகளை எறிய... இரண்டு போலீஸ் வேன்கள் படுவேகமாக வந்து நின்றன.\nநாமும் பின்வாங்கி ஒரு கடைக்குள் சென்று கன்ட்ரோல் ரூம் மற்றும் கமிஷனர், ஐ.ஜி. இல்லங்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டோம்.\nதிரும்பி வந்து பார்த்தபோது ஐ.ஜி-யான ஸ்ரீபால் வந்திருந்தார். போலீஸாரை கண்டதும் கும்பல், ''அவங்க எல்லாத்தையும் சுட்டுத் தள்ளுங்க...'' என்றபடி கோபத்துடன் கத்தியது.\nபதிலுக்கு ஸ்ரீபால், ''முதல்லே நீங்கள்லாம் அமைதியா இந்தப் பக்கம் வாங்க... ப்ளீஸ்...'' என்றார் குரலை உயர்த்தி. கும்பல் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நகர்ந்தது. பிறகு ஸ்ரீபால் ஒரு இன்ஸ்பெக்டரை (மோகன்சிங்) அருகே அழைத்து ஏதோ பேசியபடி அந்த வீட்டை நெருங்கினார். மாடி இளைஞர்கள் சுடுவதை நிறுத்திக்கொண்டனர்.\nதொடர்ந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, ''நான் ஐ.ஜி... ஸ்ரீபால்'' என்றார். மாடியில் இருந்து, ''நாங்கள் அறிவோம்...'' என்று பதில் வந்தது\n''நான் சொல்றதைக் கேளுங்க... ஆயுதங்களைப் போட்டுட்டுக் கீழே இறங்கி வாங்க...'' என்றார் ஸ்ரீபால்.\nகொலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்​கொண்டனர். தொடர்ந்து ஆயுதங்களுடன் கைகளை மேலே தூக்கியபடி இறங்கினர். பார்த்துக்கொண்டு இருந்த நமக்கு 'திக், திக்...’ அச்சமயம் - வெகுவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய கமிஷனர் தேவாரம், நேராக ஸ்ரீபால் அருகே போய் நின்றார். பிறகு அவசர���ாகப் போய் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார். தொடர்ந்து, ''நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்...'' என்று தேவாரம் சொன்னார்.\nஐ.ஜி-யுடன் ஒட்டிக்கொண்ட நாம், அந்த வீட்டுக்குள் சென்றோம். உள்ளே ஏராளமான ரிவால்​வர்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் சகட்டுமேனிக்குக் கிடந்தன. சீட்டு விளையாடிக்கொண்டு இருந்ததற்கான அடையாள​மாகச் சீட்டுகள், ரூபாய் நோட்டுக்கள்...\nகிடைத்த தகவல்கள்: கடந்த ஒரு வருடமாகவே இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் ஈழப் போராளிகளில் ஒரு பிரிவினரான ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) சேர்ந்த சிலர்.\nஅந்தத் தெரு இளைஞர்கள் நம்மிடம், ''தினசரி குடித்துவிட்டு தெருவில் போகும் பெண்களைக் கிண்டலடிப்பது. அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று 'பழம் குடுப்பா...’ என்று கேட்டு வாங்கி விட்டு, 'ஈழம் கிடைச்சதும் காசு தர்றோம்...’ என்று மிரட்டிவிட்டுச் செல்வதும்... வாடிக்கை நிகழ்ச்சி கள்\nஉச்சகட்டமாக துப்பாக்கியால் சுட்டது தீபாவளி​அன்று நடந்துவிட்டது.\nவழக்கம்போல், ரோட்டை மறித்தவாறு நடந்து வந்துகொண்டு இருந்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பைச் சேர்ந்த நால்வர். எதிரே அரிஜனக் காலனியைச் சேர்ந்த ஓர் இளைஞர் வர, நால்வரில் ஒருவர் இளைஞரிடம் வம்பு செய்தார். இளைஞர், 'உங்களை உள்ளே விட்டதே தப்புடா...'' என்றிருக்கிறார். அவ்வளவுதான், இளைஞரை அடித்து துவம்சம் செய்துவிட்டனர் நால்வர். கூட்டம் ஆட்சேபித்து இருக்கிறது.\nநால்வரில் ஒருவர் ஓடிப்போய் தன்() வீட்டுக்குள் நுழைந்து சகாக்கள் இருவருடனும் கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்து சுட ஆரம்பிக்க...\nமார்பில் குண்டு பாய்ந்து இறந்தே போய்விட்ட திருநாவுக்கரசு, கையில் குண்டு பாய்ந்து துடித்த குருமூர்த்தி, தோள்பக்கம் பாதிக்கப்பட்ட ரவி... - இந்த சூழ்நிலையில்தான் நம் பிரவேசம்\nஇந்த வழக்கின் இன்றைய நிலவரம் இதுதான்\nதுப்பாக்கியால் திருநாவுக்கரசுவைச் சுட்டதாகப் பதிவான வழக்கின் முக்கியக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர். இந்த துப்பாக்கிசூட்டுடன் ஒரு சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயற்சித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு முதல் இவர் தமிழ்நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட���டவர். அவர் அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுடன் டெல்லிக்கு வந்து நம்நாட்டு ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டார். ''தேடப்படும் குற்றவாளியான அவரை ஏன் கைது செய்யவில்லை'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ''இந்தியாவுக்கு அரசு சுற்றுப்பயணமாக வந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அவர் மந்திரியாக இருப்பதால் தூதரக ரீதியான சட்டப்பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அதை மீறி அவரைக் கைது செய்ய முடியாது'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ''இந்தியாவுக்கு அரசு சுற்றுப்பயணமாக வந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அவர் மந்திரியாக இருப்பதால் தூதரக ரீதியான சட்டப்பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அதை மீறி அவரைக் கைது செய்ய முடியாது'' என்று மத்திய வெளிவிவகாரத் துறையின் சார்புச் செயலாளர் சுஹல் மாதா பிரபுல்ல சந்திர சர்மா சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநன்றி : ஜூனியர் விகடன், 28-09-2011\nPosted by பாரம்பரிய மீனவன் at 04:05\nஅன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா\nஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவித...\nடக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு\nஅன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி\n'கவலை (இல்லாத) மனிதன்' J.P.சந்திரபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/06/lost-paradise-2012-paradis-perdu.html", "date_download": "2018-05-21T01:08:39Z", "digest": "sha1:MSQHPCNWVM6MKMXDXZNSQL3XGCSG3WPS", "length": 35943, "nlines": 498, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Lost Paradise (2012) \"Paradis perdu\" (original title)உலக சினிமா/பிரெஞ்சு/கிராமத்து விவசாயியும் அவர் மகளும்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nLost Paradise (2012) \"Paradis perdu\" (original title)உலக சினிமா/பிரெஞ்சு/கிராமத்து விவசாயியும் அவர் மகளும்.\nதனிமை போன்ற கொடுமை உலகத்தில் ஏதும் இல்லை...\nஉதாரணத்துக்கு cast away படத்தில் யாருமற்ற தனிமையான தீவில் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் ஒரு ரக்பி பாலை மனிதனாக உருவகப்படுத்திக்கொண்டு அதனோடு பல வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டு இருப்பார் டாம் ஹேங்ஸ்... காரணம் தனிமை கொடுமையானது.. வேலை விட்டு வீட்டுக்கு வந்த உடன் நாம் என்ன செய்வோம் இன்ற அலுவலகத்தில் நடந்த விஷயங்களை தன் துணையோடு பகிர்ந்து கொள்ளுவோம்...\nஎந்த இனத்தையும் விட மனிதனுக்கு கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம்..,, அப்படி ஒரு விஷயம் நமக்கு இல்லை என்றால் டிப்ரஷன் அதிகமாகி மென்டல் ஆக ஆகிவிடுவோம்... அப்படி தனிமையில் வாழும் ஒரு கிராமத்து விவசாயி மற்றும் அவர் மகளின் கதைதான் இந்த திரைப்படம்.\nதனிமையில் வாழும் அப்பா மகளுக்கு இடையே ஓடிபோன அம்மா திரும்ப வந்தால்...-\n17 வயசு லுசியா அப்பா ஹூகோ கூட கிழக்கு பிரான்சின் புறநகர் பகுதியில் அப்பாவோடு தனியாக வசித்து வருகின்றாள்.... அக்கம் பக்கத்தில் மருந்துக்கும் கூட வீடு இல்லை. வார இறுதியில் தோட்டத்தில் விளைந்த பொருட்களை சந்தையில் எடுத்துபோய் விற்று விற்று விட்டு வருவதுதான் வேலை... ஒசூர ஒரு வேலையாள் தோட்டத்தில் வேலை செய்கின்றான்.. அவனிடம் கூட பேசக்கூடாது என்று கட்டளை இடுகின்றார்...\nலுசியா எல்லா வற்றையும் பொருத்துக்கொண்டு அப்பாவின் தேவையையும் நர்சரி வேலைகளையும் கவனித்து வருகின்றாள்.. ஆனால் இந்த பாசம் யாருமற்ற தனிமைகாரணமாக இறுகிகொண்டு இருக்கும் கணத்தில் ஓடிப்போன லுசியா அம்மா திரும்ப வருகின்றாள்.. ஆனால் மகளை பார்க்கவிடாமல் தொட்டத்தின் ஒதுக்குபறமான மோட்டர் கொட்டகையில் அடைத்து வைக்கின்றான் லுசியாவின் அப்பா... மூன்று நாட்களுக்கு மேல் மோட்டர் கொட்டகையில் அடைந்து கிடக்கும் அம்மாவை லுசியா மீட்கின்றாள்.. லுசியா அப்பா சும்மா விடுவானா, என்னவானது என்பதை வெண்திரையில் காணுங்கள்...\nகிழக்கு பிரான்சின் புறநகர் எப்படி இருக்கும் என்பதை இந்த ஜென்மத்தில் நம்மில் பலருக்கு பார்க்க வாய்ப்பு இருக்கின்றதா என்பது தெரியவில்லை... ஆனால் அப்படி ஒரு அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் இடம்... சின்ன சுனை போன்ற மலைப்பகுதி என்று அற்புதமாக இருக்கின்றது...\nநம்ம ஊர் விவசாயத்தையும் அவர்கள் ஊர் விவசாய வேலைகளையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்...\nஎப்போதுமே பாரின் படங்களில் காரணத்தை பட்டவர்தனமாக சொல்லவே மாட்டார்கள்... லைட்டா கொடுகிழிச்சிட்டு போயிடுவாங்க... அது போல லுசியா அப்பா எப்படி பட்டவர்ன்னு லைட்டா சொல்லி இருக்காங்க... புரிஞ்சிக்கறது உங்க பொறுப்பு...\nஅப்பா லோடோட தனியா போகும் போது வளைவுல ஸ்பிட் கம்மி பண்ணி போங்கன்னு சொல்லறதல இருந்து பார்த்து பார்த்து பணிவிடை செய்வதில் இருந்து லுசியா சிறப்பாக செய்து இருக்கின்றார்...\nமோட்டர் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட இருந்த மனைவியை சின்ன சாரளத்தின் வழியே காம வேட்கையை தீர்த்து கொள்ள நினைத்தாலும், மோட்டர் கொட்டகையின் கதவை கடைசிவரை திறக்காமல் இருப்பதிலேயே அவன் மனநிலையை உணர்த்தி விடுகின்றார்கள்...\nதனிமை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதையும் லுசியாவுக்கு தனிமை காமத்தை கிளர்வதையும் காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..\nஅடைத்து வைத்த தனிமை யாரிடம் வேண்டுமானாலும் அடைக்கலம் காட்டும் அது போல அந்த தோட்டத்தில் வேலை செய்யும் இளைஞனிடம் மனதை பறிகொடுப்பது அதை அவள் அம்மா ஒத்துக்கொள்ளாமல் பின் மகளின் நிலைமையை புரிந்து கொள்வது அழகு.. எல்லா ஊர்களிலிலும் அம்மாக்கள் ஒரே மாதிரியானவர்கள்தான்..\nகடைசியா கிளைமாக்சில் லுசியா சந்தோஷமாக ஒடுவது... ஏ கிளாஸ்.\nஇந்த படம் பார்க்கவேண்டிய படம்....ரொம்ப நாள் கழித்து லைவ்வாக கேரக்டர்களோடு டிராவல் ஆகி கொண்டே அவர்களோடு நம்மையும் இழுத்துக்கொள்ளும் திரைப்படம் இந்த திரைப்படம்... வயது வந்தவர்களான திரைப்படம் ...முதல் முறை பார்க்கும் போது இந்த படம் புரியவில்லையா திரும்பவும் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பாக விளங்கும்.\nLabels: உலகசினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், பிரெஞ்சினிமா\nமகேஷ் மூன்று பேர் மூன்று காதல் படம் பார்த்தேன்... நொந்துட்டேன்..\nமற்றவர்களுக்கு மட்டும் ரெப்லி பண்றீங்க. எனக்கு மட்டும் பண்றதில்ல ஏன் இந்த ஓர வஞ்சன\nரெண்டு படம் பாத்துட்டு விமர்சனம் பண்ணுங்கனு ஒரு மாசமா கேக்றேன்\nயோவ் சிவா நானும் அப்பையிலேர்ந்து பார்த்துகிட்டே வரேன் இந்த ரெண்டு படத்தையும் ரெவ்யு பண்ணுங்க ரெவ்யு பண்ணுங்கன்னு ரொம்பத்தான் - நம்ம சேகரு அண்ண சாப்பிடவேனாமாப்பு... மொதொபடம் ஒரே ரத்த குளியல் - ரெண்டாவது படம் (ரொம்ப நாள் சிரமப்பட்டு தான் கிடைச்சது)அத விமர்சனம் பண்ணுனாலே பாதிபேறு சாப்புடுரதையே விட்டுடுவான். படத்தோட ஒன் லைன் கேட்டாலே அவனவன் வாந்தி எடுத்துடுவான். இந்த லச்சனத்துல ரெண்டு பார்ட் இருக்கு.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nParker (2013) பார்க்கர் டபுள் கிராஸ்\nA Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா/ விசுவாச...\nTHE CAR-1977/பழிவாங்கும் டிரைவர் இல்லாத கார்.\nநம்பிக்கை நட்சத்திரங்கள்(Fahadh Faasil)பஹத் பாசில்...\nBIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) ...\nRaanjhanaa-2013/ நடிகர் தனுஷின் முதல் இந்தி படம்.\nThe Call /2013/ தி கால்/ பார்த்தே தீரவேண்டிய திரைப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/06/2013)\nசினிமாவில் சேர ஒரு எளிய வழி.\nசென்னையில் அதிசயம்... மீட்டர் போட்டு ஒடும், கௌரவ ...\nதமிழகத்தில் கொலையாகும் அப்பாவி கணவன்,மனைவிகள்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/6/2013)\nயாழினி அப்பா (ஜூன் 2013)\nThillu Mullu /2013 /தில்லு முல்லு.திரைவிமர்சனம்\nஎழுத்தாளர் ரங்கராஜன்(ஏ)சுஜாதா, திருமதி சுஜாதா.\nசாண்ட் விச் அண்டு நான்வெஜ் (07/06/2013)\nகலைஞரின் 90 ஆவது பிறந்தநாள். வாழ்த்துகள்.\nIddarammayilatho-2013 /தெலுங்கு/ இரண்டு பெண்கள்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என��று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/99275-why-kamal-is-best-as-bigg-boss-tamil-host.html", "date_download": "2018-05-21T01:29:10Z", "digest": "sha1:GFZMKZRIMEEAXXYYN2AMFP5BTRUO4CUU", "length": 30701, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல்.. பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ்! ஏன்? #BiggBossTamil | Why Kamal is Best as Bigg Boss Tamil Host?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகமல்.. பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ் ஏன்\n'ஆண்டவரே.. காயத்ரிய கேள்வி கேட்கறப்ப லைட்டா சாஃப்டா நடந்துக்கறீங்களே’ என்று கமல்ஹாசன்மீது விமர்சனம் விழுகிறது. அவரும் ‘வேண்டியோர் வேண்டாதோர் இல்லை’ அப்டின்றதை பல பாணில சொல்லிட்டார். சரி, அந்த விஷயத்தை ஒதுக்கி வைப்போம். பிக் பாஸ் ஷோ நடத்தற கமல்ஹாசன் என்கிற ஆளுமை நமக்குக் கற்றுத் தருவது என்னென்ன\nகமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கப் போகிறார் என்று தெரிந்ததும் பலரது மனதில் எழுந்த கேள்வி: ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு’ என்பதுதான். ஆனால், போகப்போக, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை கமல் கையாளும் விதமும், கமல் வந்தாலே அவர்கள் பம்முவதும் பார்த்ததும் ‘கமல் இல்லைன்னா ஏச்சுப்புடுவாங்கப்பா’ என்று தோன்ற வைத்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை நடத்தும் உலகெங்கும் பல மொழிகளில் கிளைகள் பரப்பி இருக்கும் சேனலுக்கு, அந்த சேனலின் மேடையிலேயே ‘நாங்க வேற. இங்க சிலதைப் பார்த்துப் பண்ணுங்கப்பா’ என்று எச்சரித்தார்.\n‘வெறும் தொகுப்பாளர் மட்டும்தானே, இயக்குநர் சொல்றத செய்வோம்’ என்பது கமலிடம் இல்லை. எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு இருக்கும். அந்தந்த வாரம் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அவர் கேட்கும் கேள்விகளிலிருந்தும், சிலர் சொல்லும்போது ‘அப்படியா நடந்தது’ என்பது போல பார்வையாளர்களைப் பார்த்து காட்டும் எக்ஸ்ப்ரஷனலிலும் இதைப் பார்க்கலாம். அதே போல, சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி பற்றி என்ன கருத்தோட்டம் என்பதையும் அறிந்து அவற்றில் சிலவற்றிற்கு பதிலுரைப்பதும், சிலவற்றிற்கு விளக���கம் கேட்பதுபோல இன் - மேட்ஸிடம் கேள்விகள் கேட்பதுமாய் கலக்குகிறார்.\nநிகழ்வின் போக்குக்கு ஏற்ப, தன் வாழ்வில் நடந்த சிலவற்றை விளக்குவது ஆஸம். பாடல்காட்சிகளின்போது நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டது, களத்தூர் கண்ணம்மா நாட்கள், சின்ன வயதில் தன் வீட்டில் அயர்ன் செய்கிறவரிடம் கடன் வாங்கியது என்று அவ்வப்போது இவர் பகிரும் எவர்கிரீன் மொமண்ட்ஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியைவிடவும் சுவாரஸ்யத் தொகுப்பாக இருக்கிறது. ‘நான் யாரு தெரியுமா’ என்பதுபோல பர்சனல் பக்கங்களைப் பகிரத் தயங்காமல், நேயர்களோடு நட்பாய் எதையும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கமல் ஸ்பெஷல்\n“என் சின்னவயசுல அம்மாக்கு சமையல்ல உதவி பண்ணிருந்தா, எனக்கு இன்னொரு டேலண்ட் இருந்திருக்கும்” - தனக்கு சமையல் செய்யத்தெரியாது; வீட்டில் உதவியாகக் கூட இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் தன்மை. சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது ‘நானே இந்த மாதிரி தப்பு பண்ணிருக்கேன்’ என்று கூறுவது என்று அண்டர்ப்ளே ஆண்டவராக மிளிர்கிறார்.\nதட்டிக் கொடுத்து சுட்டிக் காட்டு\nபலரின் குறைகளை கமல் சொல்லும் விதம் அழகு. ஆரவ்விடம் மருத்துவ முத்தம் பற்றி ‘போட்டு’ வாங்கியபோது ‘நீங்களே இதை இன் - மேட்ஸ்கிட்ட சொல்லிடறீங்களா அவங்க ஓவியா மேல மட்டும்தான் தப்புனு நெனைச்சுட்டிருக்காங்க’ என்று பாந்தமாக அவரை வேலை வாங்கியது, சினேகன் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று சொன்னதைத் திருத்தும்போது அது ‘மனோன்மணியம் சுந்தரனார்’ என்று சொல்லி, ’குறை சொல்லல. இதை உங்களுக்கு தெரியறதுக்காகத்தான் சொல்றேன். குற்றம் சுமத்த அல்ல’ என்று தன்மையாக, வலிக்காம குறையை நிறைவாக்கும் விதம் என்று.. சிறப்பு\n‘சில விஷயங்கள் என் கையில் இல்லை... ஸாரி’ என்று கைகழுவி சொல்வதில்லை. ’சரிதான். என்னை மீறி நடக்கிறதுதான். ஆனால் அதற்கும் நான் பொறுப்பு’ என்று அவற்றை மேடையிலேயே போட்டு உடைக்கிறார். திரும்பத் திரும்ப பரணியை இன் - மேட்ஸ் நடத்தியது தவறு என்பதை ஒவ்வொருவர் வெளியில் வரும்போதும் கேட்டு உணரவைக்கிறார். பரணி, ஓவியா அவர்களாக வெளியில் வந்தாலும், அவர்களை அழைத்துப் பேசும்போது அதை குற்றமாகச் சுட்டிக் காட்டாமல், அவர்களை மனரீதியாக தயார்படுத்தி அனுப்புகிறார். அதைப்போலவே, சக்தி, ஜூலி வெளியில�� போகும்போது, உள்ளே இருந்த நாட்களில் மக்களிடம் அவர்கள் பற்றி என்ன மதிப்பு இருந்திருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டி அவர்களைத் தயார்ப்படுத்துகிறார். மக்களிடமும் ‘இது ஷோ. ஷோவுக்குள்ள நடந்ததுக்காக வெளில அவங்களைக் காயப்படுத்தாதீஙக்’ என்று அவர்கள் வாழ்விலும் தனக்கு பொறுப்பு உண்டு என்பதாக நடந்து கொள்கிறார்.\nபிக் பாஸ் என்கிற முகம் தெரியாத ஒரு கேரக்டருக்கும், இன் மேட்ஸுக்கும், பொதுமக்களுக்கும் என்று மூவருக்குமே பிடித்த மாதிரி நடந்து கொள்வது என்பது எல்லாராலும் முடியாது. பிக் பாஸ் என்பது கேரக்டர் என்று ஒதுக்கித் தள்ள முடியாது. அது எண்டமோல் எனும் நிறுவனத்தில் விதிகளின் உருவம்தான் பிக் பாஸ் என்று கொள்ளலாம். அதற்கும் பாதிப்பு வரக்கூடாது. இன் மேட்ஸ், ரசிகர்கள் என்று எல்லாரையும் திருப்திப்படுத்தவேண்டும். ஆக யார் சார்பாகவும் இல்லாமல், சமநிலை வகிக்க என்ன வேண்டுமோ அதைச் செய்கிறார்.\nகாலில் விழ வந்தால் நகர்வது, ‘ஏன்யா ஒவ்வொருக்காவும் எந்திரிக்கறீங்க’ என்கிற தொனியில் ‘உட்காருங்க’ என்று சொல்வது, கட்டிப்பிடிப்பது பற்றி சதீஷ் சொல்லி ‘யாராவது இருந்தா நல்லாருக்கும்’ என்றபோது சடாரென்று சதீஷ் முன் நின்றது என பந்தா துளியும் இல்லாமல் நடந்து கொள்கிறார். அது பார்ப்பதற்கே அழகு\nகமலைத் தவிர யாராலும் செய்ய முடியாத அட்டகாசமான டைமிங் சென்ஸ். \"வெளிய வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில் கூட இருக்கு, உங்களுக்கு தெரியாது\", \"ஏன் தூங்கவே முடியல‌, யாராவது அந்தாக்ஷரி பாடிட்டு இருந்தாங்களா\", \"இதுக்கு பேர் ட்ரிக்கர் இல்ல, ஏரோ\", ‘நீங்க அரசியலுக்கு வரணும்’, ‘எனக்கு பல முத்த அனுபவம் உண்டு. நீங்க சொல்ற மருத்துவ முத்தம் எனக்கே புதுசா இருக்கு’ - இப்படிப் போகிற போக்கில் அவர் அடிக்கற டைமிங் சிக்ஸர்கள் வேற லெவல்\", \"இதுக்கு பேர் ட்ரிக்கர் இல்ல, ஏரோ\", ‘நீங்க அரசியலுக்கு வரணும்’, ‘எனக்கு பல முத்த அனுபவம் உண்டு. நீங்க சொல்ற மருத்துவ முத்தம் எனக்கே புதுசா இருக்கு’ - இப்படிப் போகிற போக்கில் அவர் அடிக்கற டைமிங் சிக்ஸர்கள் வேற லெவல் என்ன, சில இன் - மேட்ஸுக்கே புரியாமல் முழிப்பதுதான் பரிதாபம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல்டன் விசிட்டிங் கார்ட்\nபொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று... 25 years of Roja-A.R.Rahman's debut Movie\n‘ஷோவோட ஹோஸ்ட்' என்பதைத் தாண்டி பெஸ்டாகவும் இருக்க வேண்டும் என்ற மெனக்கெடல் கமலின் ரத்தத்தில் ஊறியது. ‘செய்யற வேலை எதுவா இருந்தாலும், அந்த வேலைலயும் நான் நம்பர் ஓன்னா இருப்பேன்’ என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். இந்த விஷயங்களினாலேயே கமல், பிக் பாஸுக்கெலாம் பிக் பாஸாக இருக்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒ���ுத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/rajiv-assacination-case-suprem-court/", "date_download": "2018-05-21T01:24:26Z", "digest": "sha1:XS6VFG4LPYWD7QXQS6M563RRRFROXK7W", "length": 12426, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு..\nராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.\nகுற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nPrevious Postபத்தமாவத் படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. Next Postதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு...\nதலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..\nகாவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nநாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/11/understanding-the-new-debt-mutual-fund-categories-009357.html", "date_download": "2018-05-21T01:31:09Z", "digest": "sha1:Y6FBTDKD7K4AXX733ORUT4XFIVZRTAH2", "length": 19212, "nlines": 152, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய டெபட் மியூச்சுவல் ஃபண்டு வகைகள் பற்றி தெரியுமா? | Understanding the new debt mutual fund categories - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய டெபட் மியூச்சுவல் ஃபண்டு வகைகள் பற்றி தெரியுமா\nபுதிய டெபட் மியூச்சுவல் ஃபண்டு வகைகள் பற்றி தெரியுமா\nபல்வேறு பிரிவுகளின் கீழ் பரஸ்பர நிதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், குறிப்பாகக் கடன் தொகையை, முதலீட்டாளர்கள் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் கடுமையான மாற்றத்தை காண்பார்கள்.\nஒரு ஃபண்டு அலுவலகம் 10 வேறுபட்ட சமபங்கு நிதிகளுக்கு அனுமதிக்கப்படும் போது, புதிய விதிமுறைகளை 16 தனித்துவமான கடன் நிதி பிரிவுகளுக்கு வழங்குகிறது. கடனளிப்பு நிதி பிரிவுகள் பெரும்பாலும் அவை முதலீடு செய்யும் முதிர்வு மற்றும் வகை அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. பிரிவுகளின் அபாய விவரங்கள் அடிப்படையில் வேறுபடுகின்றன.\nஒரே இரவில் நிதி என்பது குறைந்த அபாயம் கொண்ட கடன் நிதிகள் அனைத்தும் சேர்ந்த புதிய வகை. இவை ஒரு நாள் முதிர்ச்சியுடன் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். திரவ நிதி என்பது அடுத்த உள்ள வகை. இவை 91 நாட்களுக்கு முதிர்ச்சி கொண்ட பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். பணச் சந்தை நிதி என்பது அடுத்தப் புதிய வகையாகும். இவை கருவூலப் பில்கள், வர்த்தக அறிக்கை - முதிர்ச்சியுடன் ஒரு வருடம் வரை போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். ஒரே நாளில் நிதி மற்றும் பணச் சந்தை நிதி போன்றவை பெரும்பாலும் நிறுவன முதலீட்டாளர்கலைப் பூர்த்திச் செய்யும். அதே நேரத்தில் சில்லறை பண முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேமித்து வைப்பதற்காகத் திரவ நிதிகள் பங்கு வகிக்கின்றன.\nபத்திர நிதி வருமானத்தின் மீதான தாக்கம் கால அளவு அல்லது முதிர்வு சுயவிவரத்தை சார்ந்துள்ளது. நீண்ட முதிர்வு பத்திரங்கள் விகித மாற்றங்களுக்கு உட்பட்டது. அதிகக் கால நிதி மிகவும் அபாயகரமான ஆனால் மென்மையான வட்டி விகித ஆட்சியின் போது அதிக வருமானத்தை வழங்கக் கூடியது.\nபரந்த வருமானம் பிரிவினரின் வகைகள் இப்பொழுது உடைக்கப்பட்டு நான்கு தனித்துவமான வகையாக மாற்றப்பட்டுள்ளது. அவை மாறும் பத்திர நிதியம், கடன் அபாயம், பெருநிறுவன பத்திரங்கள் மற்றும் வங்கி மற்றும் பி.எஸ்.யூ நிதி ஆகும். மாறும் பத்திர நிதி காலம் முழுவதும் முதலீடு செய்வது. மேலும் வட்டி வீத சுழற்சிகள் முழுவதும் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.\nபெருநிறுவன பத்திர நிதிகள் Vs கடன் அபாய நிதிகள்\nபெருநிறுவன பத்திர நிதிகளுக்கும் கடன் அபாய நிதிகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது எளிது. இரண்டும் பெருநிறுவன பத்திர நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், முன்னது ஏஏஏ அல்லது அதற்குச் சமமான மதிப்புடைய கருவியில் குறைந்தது 80% கார்பஸ் கொண்ட ஒரு தொகுப்பை உருவாக்கும். கடன் அபாய நிதிகள் - கடன் வாய்ப்புகளிலிருந்து மறுபெயரிடப்பட்டது. மறுபுறம், ஏஏ அல்லது குறைந்த மதிப்பீட்டுக் கருவிகளில் அதன் முதலீட்டில் குறைந்தபட்சம் 65% முதலீடு செய்யப்படும்.\nகார்ப்பரேட் பத்திர நிதிகளில் மாற்றம்\nஏஏஏ-கருவிகளின் சொத்துக்களில் தேவைப்படும் 80% க்கும் குறைவாக வைத்திருப்பதால், பல பெருநிறுவன பத்திர நிதிகள் ஒரு மாற்றுத் தொகுப்பைக் காணலாம். இதற்கிடையில், வங்கி மற்றும் பி.எஸ்.யூ. நிதி நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களி���் 80% முதலீட்டை முதலீடு செய்யும்.\nகில்ட் நிதி இப்போது இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்று, பல்வேறு முதிர்ச்சியுடனான அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும் பாரம்பரிய கில்ட் நிதி ஆகும். மற்றொன்று ஒரு 10 ஆண்டுக் கால இடைவெளியுடன் ஒரு கில்ட் ஃபண்ட் ஆகும், இது பெரும்பாலும் அரசாங்க பத்திரங்களில் 10 ஆண்டு முதிர்வுடன் முதலீடு செய்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c18f46d112/lucky-or-not-sachin-bi", "date_download": "2018-05-21T00:46:04Z", "digest": "sha1:PMPRVZBPINTZIFPCQEV2MQDGOQUWVN6M", "length": 18080, "nlines": 115, "source_domain": "tamil.yourstory.com", "title": "அதிர்ஷ்டம் இல்லையேல் சச்சின்- பின்னி பன்சல் சந்தித்திருக்கவே மாட்டார்கள், ஃபிளிப்கார்டும் தோன்றி இருக்காது...", "raw_content": "\nஅதிர்ஷ்டம் இல்லையேல் சச்சின்- பின்னி பன்சல் சந்தித்திருக்கவே மாட்டார்கள், ஃபிளிப்கார்டும் தோன்றி இருக்காது...\nசச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது 2007ல் ஃபிலிப்கார்ட் என்னும் பெரிய இ காமர்ஸ் நிறுவனத்தை 2007ல் தொடங்கியிருக்கவும் முடியாது.\nசச்சின் மற்றும் பின்னி இருவருமே பிடெக் இறுதி பிராஜக்டில் நல்ல மதிப்பெண்களை எடுத்து தங்கள் படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்ய ஐஐடி-டெல்லியில் தங்கள் கோடைக்காலத்தை செலவழிக்காமல் இருந்திருந்தால் இருவரின் சந்திப்பும் நடந்திருக்காது.\nசச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல்\nசச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல்\nஆனால் வாழ்க்கை அவர்களுக்கு வேறொரு பாதையை வைத்திருந்ததால் சண்டிகரை சேர்ந்த இவர்கள��� 2005ல் ஐஐடி-டெல்லியில் சந்தித்துள்ளனர். அதன் பின் படிப்பை முடித்த இவர்கள் பெங்களூரில் வெவ்வேறு நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தனர். இதற்கிடையில் இரண்டு முறை பின்னியின் வேலை விண்ணப்பத்தை கூகுல் நிராகரித்தது.\nஅதன் பின் 2007ல் சச்சின் அமேசானில் பணிக்கு அமர்ந்தார்; சில மாதங்களில் பின்னியும் வணிக பங்காளராக சச்சினின் குழுவில் சேர்ந்தார். அப்பொழுது தான் தொழில் துவங்கும் யோசனை இருவருக்கும் புலப்பட்டது. ஆனால் இப்பொழுது இருக்கும் தொழில்முனைவு போக்கு அப்பொழுது இல்லை.\nஇருந்தாலும் தொழில் தொடங்க முடிவு செய்த இவர்கள் இ-காமர்ஸ் தளத்தை துவங்க எண்ணவில்லை - விலை ஒப்பீடு தளத்தை தான் துவங்க இருந்தார்கள். அதை குறித்து சந்தை ஆராய்ச்சி செய்தபோது தான் இ-காமர்ஸ் தளத்தை துவங்கலாம் என முடிவு செய்து அக்டோபர் 2007ல் ஃபிலிப்கார்டை நிறுவினர். அதன் பின் அவர்கள் கண்ட வளர்ச்சி நாம் அறிந்ததே.\nதற்பொழுது வால்மார்ட் ஃபில்ப்கார்டை கையகப்படுத்தியதால் இவர்களின் மதிப்பு 20 டாலர் பில்லியனாகும். துவக்கத்தில் மாதம் 10000 ரூபாய் என 18 மாதம் பெற்றோர்களிடம் இருந்து ஒரு தொகையை பெற்று சேமித்து ஆளுக்கு 2லட்ச முதலீட்டுடன் துவங்கிய நிருவனம் இது. பெங்களூரில் தாங்கள் தங்கி இருந்த வீட்டில் இரண்டு கணினிகளை வைத்து வடிவமைக்கப்பட்ட தளம் தான் ஃபிலிப்கார்ட்.\nஇவர்களை தெரிந்த இவர்களுடன் பணிபுரிந்த பலர் இவர்களின் மனோபாவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர் சச்சின் முன் கோபி என்றும் அதற்கு நேர்மறை பின்னி என்றும் தெரிவித்தனர். சச்சின் உள்ளுணர்வு சார்ந்து இருப்பதாகவும், அதே நேரத்தில் பின்னி ஒரு தரவு சேமிப்பாளர் எனவும் கூறுகின்றனர்.\nதலைமை நிர்வாக அதிகாரியான சச்சின் தான் பெரும்பாலும் ஃபிலிப்கார்டின் முகமாக இருந்துள்ளார்; 2016 வரை சிஓஓ ஆக இருந்த பின்னி முக்கியமான சந்திப்புகள் மற்றும் நேர்காணலில் தான் கலந்துக் கொள்வார். 2014 நடைபெற்ற மிந்த்ரா கையகப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னி நிருபர்களுடன் மிக சகஜமாக பேசி உரையாடினார்.\n2007ல் கோராமங்கலாவில் ஒரு பங்களாவில் தங்கள் முதல் அலுவலகத்தை இவர்கள் நிறுவினார்கள். இப்பொழுது ஃபிலிப்கார்டின் தலைமையகம் 30 மாடிகள் கொண்ட பெரும் கட்டிடமாக இருந்தாலும் கூட தங்களது முதல் அலுவலகத்தை இன்றும் இயக்கத்தில் வைத்திருகின்றனர் இந்த நண்பர்கள். நிறுவனத்தை நடத்துவதிலும் நிர்வாகிப்பதிலும் உணர்வுப்பூர்வமாகவே இருக்கின்றனர். உணர்வுக்கு மதிப்புகள் கொடுத்தாலும் இவ்வளவு குருகிய காலத்தில் வெற்றிபெற காராணம் அவர்கள் இணைத்த புதுமைகள் தான். துவக்கத்திலே கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாத்தித்துவிட்டனர்.\nவெளிநாட்டு முதலீடுகளை ஃபிலிப்கார்ட் சந்தித்தபோது சந்தை மாதிரியை மாற்றி அமைத்தனர். இதனால் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கண்டிராத அதிக லாபம் இவர்களால் ஈட்ட முடிந்தது. இந்தியாவில் அமேசான் தொடங்கிய பின் 1 பில்லியன் டாலர்கள் உயர்த்தியதோடு மட்டும் இல்லாமல் உலகளாவிய இ-காமர்ஸின் முன்னோடியாகவே ஃபிலிப்கார்ட் இருந்தது.\nமேலும் தங்கள் வளர்ச்சியை அதிகரிக்க பல நிறுவனங்களை ஃபிலிப்கார்ட் வாங்கியது. ஃபிலிப்கார்ட் வாங்கிய முக்கிய நபர்கள் CureFit நிறுவனர் அன்கிட் நாகோரி, மற்றும் ஃபிலிப்கார்ட் துணை நிறுவனமான ஃபோன் பே நிறுவனத்தை நடத்தி வரும் சமீர் நிகாம் மற்றும் ராகுல் சரி. இதனால் ஜி.பீ.வியில் $1 பில்லியனை எட்டிய முதல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் ஃபிலிப்கார்ட் மற்றும் முதலில் $1 பில்லியன் டாலர் நிதி திரட்டியதும் இவர்கள்தான்.\nவெற்றிப்பாதையில் இருந்தால் கூட சில சறுக்கல்களையும் இவர்கள் சந்தித்தனர். 2015ல் மிந்த்ரா மொபைல் செயிலி மூலம் மட்டும் இயக்கும் வசதியை கொண்டுவந்தது. இது பெரும் அடியை தந்ததோடு அவர்களின் விற்பனைகளும் குறைந்தது. இந்த நிலைமை சச்சினின் முடிவால் தான் ஏற்பட்டது என்று பலர் கூறினர்.\nஅதன்பின் 2016ல் சச்சினின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை பின்னி ஏற்றுக் கொண்டார். சச்சினும் நிர்வாக மாற்றம் செயல்திறனுடன் தொடர்புடையது தான் என்பதை ஒப்புக்கொண்டார்.\nஇருப்பினும் 2016ல் இவர்களுக்கு சறுக்கலில் தான் அமைந்தது, நிதி வறட்சியை எதிர்கொண்டது, சந்தைப் பங்கு வீழ்ச்சியடைந்து மற்றும் அமேசான் முன்னேறி சென்றது. அதன் பின் மிகப்பெரிய பங்குதாரரான டைகர் குளோபல், கல்யாண் கிருஷ்ணமூர்த்தியை நடவடிக்கைகளை மேற்பார்வையிட நியமித்தது. அபொழுது அவர் பண்டிகை கால விற்பனையை மேற்பார்வை செய்து அதை வெற்றிபெற செய்தார். அதனால் 2017ல் கல்யாண் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்க பின்னி குழு தலை��ை நிர்வாக அதிகாரி ஆனார்.\nவால்மார்ட் கையகப்படுத்துதலை தொடர்ந்து சச்சின் ஃபிலிப்கார்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பின்னி தனது பொறுப்பை தொடர்ந்தாலும் கூடிய விரைவில் அவரும் வெளியேறிவிடுவார்.\nஇதன் பிறகு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்\nசில ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே நாங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் இந்த நண்பர்கள் முழு நேர முதலீட்டாளர்கள் ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இவர்கள், சபின் அட்வைசர்ஸ் என்னும் முதலீடு அமைப்பை பதிவு செய்துள்ளனர். கணக்கெடுப்பில் 30 சதவீத மக்கள் மீண்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇருவருக்கும் இன்னும் வயது இருக்கிறது - சச்சின் 36 மற்றும் பின்னி 35 தான். மேலும் வெறும் 10 வருடத்தில் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபிலிப்கார்ட்டை உருவாக்கி உள்ளனர்.\nஅடுத்த 10 வருடத்தில் அவர்கள் சாதிக்கப்போவது என்ன\nஆங்கில கட்டுரையாளர்: ராதிகா பி நாயர் | தமிழில்: மஹ்மூதா நௌஷின்\nஇ-காமர்ஸ் உலகின் மெகா டீல்: ஃபிளிப்கார்ட்டை ரூ.1.12 லட்சம் கோடி கொடுத்து வாங்கியது வால்மார்ட்\nசன்டே போல் தினமும் நிம்மதியாக உறங்க உத்தரவாதம் அளிக்கும் உயர்தர மெத்தைகள்\nபல தலைவர்கள், பிரபலங்களை உருவாக்கிய ஹைதராபாத் பள்ளி\nஇந்திய வர்த்தகத்தில் அமேசான் ரூ.2,600 கோடி முதலீடு...\nமூக்குக்கண்ணாடி உற்பத்தியில் புதுமை படைக்கும் ThinOptics-ல் முதலீடு செய்தது Lenskart\nSHAREit, தென்னிந்திய திரைப்பட ஸ்ட்ரீமிங் ஆப் 'Fastfilmz' நிறுவனத்தை கையகப் படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/14011918/Police-rushed-to-the-front-of-the-train-and-committed.vpf", "date_download": "2018-05-21T01:03:22Z", "digest": "sha1:GMAMXJSTNSZXQTSVCCKBUQOYSHDNXPWY", "length": 12121, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police rushed to the front of the train and committed suicide || வாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை\nவாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், சின்னக்கடை, மகிமைதாஸ் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து கொண்டு, காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டிரைவராகவும் இருந்துவந்தார். இவர் கடந்த ஆண்டு குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரியா (28) என்பவரை திருமணம் செய்தார். கடந்த வாரம் பிரியாவுக்கு வளைகாப்பு நடந்தது.\nஇந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், மாமியார் சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது காரில் வாலாஜாபாத்தை அடுத்த நத்தப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வள்ளுவப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு தனது காரை நிறுத்திவிட்டு காஞ்சீபுரம் நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅப்போது அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தது போலீஸ்காரர் சதீஷ்குமார் என்பதை உறுதிபடுத்தினர். விபத்து குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகாஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபோலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனைவியுடன் சதீஷ்குமார் இருக்கும் புகைப்படத்துடன் பர்ஸ் ஒன்றும், அவரது செல்போனும் இருந்தது.\nமேலும் கடிதம் ஒன்று இருந்ததாகவும் அந்த கடிதத்தில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் எந்த தகராறும் இல்லை. மனைவியின் குடும்பத்தினர் தகராறு செய்ததால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று எழுதியிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.\nசெங்கல்பட்டு ரெயில்வே போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. ப���ட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n2. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினா, சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\n5. கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124879-airport-siege-protest-for-cauvery-management-board.html", "date_download": "2018-05-21T00:59:39Z", "digest": "sha1:WVFIMYRCSPV6CNVLINGLMJI7AR5OX3SV", "length": 24379, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "”காவிரிக்காக மத்திய அரசு அலுவலகங்களைச் செயல்பட விடாமல் முடக்குவோம்” பெ.மணியரசன் எச்சரிக்கை | Airport siege protest for cauvery management board", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”காவிரிக்காக மத்திய அரசு அலுவலகங்களைச் செயல்பட விடாமல் முடக்குவோம்” பெ.மணியரசன் எச்சரிக்கை\nமத்திய அரசைக் கண்டித்து விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தச் சென்ற காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்களை காலவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாலும், பிரதமர் மோடி மற்றும் தீபக் மிஸ்ரா போட்டோ கொளுத்தப்பட்டதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.\nஅதன்படி தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக விமானபடைதளத்தை முற்றுகையிடச் சென்றனர். இதற்கு முன்னதாக தீயணைப்பு துறை, வஜ்ரா உள்ளிட்ட நவீன ரக வாகனங்களோடு அந்த இடத்தில் பெரும் அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. போலீசார் பேரணியாக வந்தவர்களைக் கொஞ்ச தூரத்திலேயே மறைத்து கைது செய்ய முயன்றனர்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரன், ”இன்று நாம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஏன் சென்றோம் என்றால் நாம் தமிழகத்திற்கு காவிரியைக் கேட்டு கொண்டிருக்கிறோம். மோடி அரசு ராணுவப்படையை அனுப்பி போராட்டம் நடத்துபவர்களை எந்த எந்த ஊரில் எப்படித் தாக்குவது, அந்த ஊர்களுக்கு எப்படித் செல்வது எனத் திட்டமிட்டு ஆராய்ந்தனர். அதனால் தான் நாம் விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி நம் எதிர்ப்பைப் பதிவு செய்யச் சென்றோம்.\nஆனால் காவல் துறையினர் நம்மை வழி மறித்து அனுமதி மறுக்கிறார்கள். விமானப் படைத்தளத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்துவதற்கு என்ன அவசியம். 2009 -ம் ஆண்டு ஈழத்தில் நம் தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த போது நாம் இதே போல் இதே விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா அமைதியான முறையில் தானே நாங்கள் போராட்டம் நடத்தினோம்.\nஆனால் இப்போது எங்களைப் பாதியிலேயே நிறுத்துவதற்கு யார் உத்தரவு கொடுத்தார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளா இல்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா இல்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா இப்படி நடப்பது முதல்வருக்குத் தெரியுமா இல்லை காவல்துறையை சேர்ந்தவர்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்களா. குளு குளு அறையில் இருந்து கொண்டு நாங்கள் உத்தரவுகளைப் பிறபிக்க வில்லை. உரிமைகளைப் பெறுவதற்கும் அவற்றை இழக்காமல் இருப்பதற்கும் வீதியில் இறங்கிப் போராடி கொண்டிருக்கிறோம்.\nகாவிரி போராட்டத்தை இப்படி அடக்குவதன் மூலம் முதல்வர் எடப்பாடி அரசிற்குத்தான் கெட்ட பெயர். இப்படி போராட்டங்களை அடக்குவதன் மூலம் நாங்கள் ஓய்ந்துவிடப் போவதில்லை. இதனால் போராட்டம் வேறு வடிவங்கள் எடுக்கும். வீச்சு பெறும். மேலும் மத்திய அரச�� அலுவலகங்களை, நிறுவனங்களைச் செயல்பட விடாமல் முடக்குவோம் என எச்சரிக்கை செய்கிறோம்” என்றார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பிரதமர் மோடி, தீபக் மிஸ்ரா, ராகுல் காந்தி பாம்புகளை போல் இருக்கும் புகைப்படத்துடன் தமிழகத்தை வஞ்சிக்கும் கரு நாகங்கள் என அச்சடிக்கப்பட்ட பிளக்ஸை கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபெற்றோர்கள் கவனத்துக்கு... இவையே கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவிகித இடஒதுக்கீட்டு விதிகள்\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வரும் 18 ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. Rules and regulations of Right to education act admissions\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்��ு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n\"நான் தண்ணீர்விட்டு வளர்த்த மரம்\" - படித்த அரசுப் பள்ளியில் இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சி\n`சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை வரவேற்க வேண்டும்’ - முதல்வர் பழனிசாமி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-may-25/column/119029-question-and-answer.html", "date_download": "2018-05-21T01:12:06Z", "digest": "sha1:Z4WV4XQUYRIA3DF6BO76TEAEAKA3QDKR", "length": 34053, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன?’’ | Question and answer - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-05-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nதெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...\nபாடில்லா மகசூல் கொடுக்கும் பாரம்பர்ய ரகம்\nபயிர்களைக் குதறும் காட்டுப்பன்றிகள்... கதறும் விவசாயிகள்\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதவிதமான கருவிகள்...\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nஉயர் விளைச்சல் கொடுக்கும் உளுந்து ரகங்கள்\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nபசுமை விகடன் - வேளாண் வழிகாட்டி - 2016-17\nகூவம் ஆறு: எப்போது சுத்தமாகும்\nஅழிவின் விளிம்பில் கடல்... எச்சரிக்கை செய்யும் ஆர்வலர்கள்\nபசுமை விகடன் - 25 May, 2016\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமாநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா'' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா '' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாநீங்கள் கேட்டவை - மல்பெரியை ��ரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படிநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி'' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா '' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்.. நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் ' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமாநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா 'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள���, கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா ' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்னநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன'' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது '' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உ���்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம் நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எதுநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமாநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டாநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...’’நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’’நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எதுநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்நீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமாநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்னநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டாநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டைநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும் நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமாநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டாநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்நீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதாநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும் நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமாநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளனநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்க��� உரம் கொடுக்கும் அசோலா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலாநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலைநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nபுறா பாண்டி, படங்கள்: பா.காளிமுத்து, ரா.ராம்குமார்\n‘‘எங்கள் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகள் பழுத்து விடுகின்றன.\nஇதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்\nநீங்கள் கேட்டவை,Question And Answer\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/games/03/105977?ref=category", "date_download": "2018-05-21T00:57:49Z", "digest": "sha1:ZWILRIBFKAV4G4H4AEUJPJFBYUYMDFWB", "length": 8075, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நியூயோர்க் சென்ரல் பார்க்கை திணற வைத்த Pokémon GO Game - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூயோர்க் சென்ரல் பார்க்கை திணற வைத்த Pokémon GO Game\nPokémon GO என்ற Mobile Game - ஆல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டு நியூயோர்க் சென்ரல் பார்க் தினறியது.\nஅமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் Pokémon GO என்ற Mobile game அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஜீ.பி.எஸ்(GBS) மூலம் விளையாடக்கூடிய இந்த Game - யினை, நிஜ உலகத்துடன் கனவுலகத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து விளயாடி வருகின்றனர்.\nஇந்த Game - இல் கண்முன் தோன்றும் Pokémon- களை பந்துகளை கொண்டு எறிவதன் மூலம் புள்ளிகளை பெற முடியும். மேலும் Pokémon- களை பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மைதானங்கள், பூங்காக்கள் என எங்கு பார்த்தாலும் இந்த Game விளையாடும் மக்கள் கூட்டம் தான்.\nநேற்று அமெரிக்காவில் சென்ரல் பார்க்கில் இந்த Game விளையாட கூடிய மக்கள் கூட்டத்தினால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.\nமேலும்,கடந்த யூலை 13-ஆம் திகதி நிலவரப்படி Pokémon GO Game - யினை 1.5 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் கம்பெனியின் தாய் நிறுவனமான நின்டெண்டோவின் பங்கு விலை 50%மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பி���தக்கது.\nமேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/21/2-072-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2018-05-21T01:11:50Z", "digest": "sha1:P3J6IX6YTMVGOTZWEZBFME2KKQMKM3JX", "length": 7083, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.072 திருநணா – sivaperuman.com", "raw_content": "\nSeptember 21, 2016 admin 0 Comment 2.72 திருநணா, சங்கமுகநாதேசுவரர், வேதமங்கையம்மை\nபந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி\nஅந்தார் அரவணிந்த அம்மா னிடம்போலும் அந்தண் சாரல்\nவந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்\nசெந்தேன் தெளியொளிரத் தேமாக் கனியுதிர்க்குந் திருந ணாவே.\nநாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி\nஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில்\nஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச்\nசேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருந ணாவே.\nநன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞால மேத்த\nமின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் கிடம்போலும் விரைசூழ் வெற்பில்\nகுன்றோங்கி வன்றிரைகள் மோத மயிலாலுஞ் சாரற் செவ்வி\nசென்றோங்கி வானவர்க ளேத்தி அடிபணியுந் திருந ணாவே.\nகையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு\nமெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர்\nஐய ரவரெம் பெருமா னருளென்றென் றாத ரிக்கச்\nசெய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருந ணாவே.\nமுத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு\nதொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த\nஅத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத் தும்பி\nதெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருந ணாவே.\nவில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங் கொண்டு\nபுல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியு மானும்\nஅல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார் கூடிச்\nசெல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருந ணாவே.\nகானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற் சாத்தி\nஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயி லெங்கும்\nநானா விதத்தால் விரதிகள்நன் னாமமே ய���த்தி வாழ்த்தத்\nதேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருந ணாவே.\nமன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலா லூன்றி\nமுந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முநனைசேர் சீயம்\nஅன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியு முன்றில்\nசெந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருந ணாவே.\nமையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைக டோ றும்\nகையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப்\nபொய்யா மறையானும் பூமி யளந்தானும் போற்ற மன்னிச்\nசெய்யார் எரியாம் உருவ முறவணங்குந் திருந ணாவே.\n2.073 திருப்பிரமபுரம் – திருச்சக்கரமாற்று →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/07/", "date_download": "2018-05-21T00:54:19Z", "digest": "sha1:TENWKEMBVU4HQDXO7X2X3FYZWMFZWQBS", "length": 6055, "nlines": 79, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: July 2007", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nLabels: புகைப்படம்/ஓவியம், பொதுவான பதிவு\nஏழை மற்றும் தொழிலாள வர்க்க மக்களுக்காக போராடும் ஒரு அமைப்பின் சாரத்தில் வந்த அமைப்புகள். நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் நடத்தி எப்பாடுபட்டாவது மக்கள் நலன் பேணுவது.\nஆட்சி என்று வரும் போது விவசாயிகளை ஏழைகளின் வயிற்றில் வாழ்வாதாரத்தில் அடிப்பது. பேருக்கு ஒரு போராட்டம், ஒரு அறிக்கை விட்டால் மக்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற அதிமேதாவித்தனத்துடன் 'நல்லவன்; மாதிரியே நடிப்பது.\nதமிழை வாழ வைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு அதிலிருந்து பிரிந்த சில பிரிவுகள் என இன்று அடையாளம் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் சமுதாய எழுச்சி மிகு போராட்டங்களும், மக்களுக்காக உழைத்த அருந்தலைவர்களையும் கொண்ட , தன் வாரிசு என்பது தனது கொள்கைகளினை கொண்டு செலுத்துபவர் மட்டும் தான் என்று நினைத்து அதனை நடைமுறைப்படுத்தியவர் தம் அமைப்புகள்.\nதன் குடும்பம்,தோழியின் குடும்பம், மகன் , மகள், மருமகன், பேரன், மனைவி, துணைவி, உடன்பிறவா தோழி,வளர்ப்பு மகன்,சம்பந்தி என்றெல்லாம் உறவுகளினை அறிமுகப்படுத்தி மன்னர்முறையினை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் பாங்கு.\n(காவல்காரர் என்ற உண்மையான பதத்தினை மற்ந்து போய் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத ஒரு அமைப்பு )\nமக்களைப் பாது��ாக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட காவல்காரர்களின் அமைப்பு.\nஆரம்பநிலை காவலர் முதல் முதன்மை நிலை அதிகாரி வரை அனைவரும் கையூட்டு வாங்க, கொஞ்சமும் கூச்சப்பட மறக்கச் செய்ய காரணம் அவர்களா இல்லை அரசியல்வாதிகளா\nஇப்படி ஏராளமாய் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த 'அறிந்தும் அறியாதவை களை' பின்னூட்டமிடுவீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=683672", "date_download": "2018-05-21T01:33:32Z", "digest": "sha1:SC2CQ2VHELNDFFEXASEJWUTQ5AXL7NYO", "length": 18514, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு\nமதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டதால், கண்மாய்கள் மட்டுமின்றி, அணைகளும் வறண்டு விட்டன. குடிநீர் பிரச்னையைக் கூட சமாளிக்க முடியுமா என்ற நிலை உள்ளது. இந்நிலையில், ஏப்.,25ம் தேதி நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்காக, தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.\nபெரியாறு கிரெடிட்டில் உள்ள தண்ணீர், மதுரையின் குடிநீருக்கு மட்டுமே பயன்படும். இதன்படி ஜூன் இறுதி வரையான தேவைக்கு அங்கு தண்ணீர் உள்ளது. வைகை அணையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 2:3:7 என்ற வீதத்தில் தண்ணீர் பங்கீடு வழங்கப்படும்.\nஇந்நிலையில், ஏப்.,15 முதல் 4 நாட்களுக்கு, மேற்கூறிய மாவட்டங்களின் தேவைக்காக வைகையில் தண்ணீர் திறந்துவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தினரோ, சற்று தாமதமாக திறந்தால் தங்கள் தண்ணீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினர்.\nஇதையடுத்து, அழகர் விழாவிற்கும், 3 மாவட்ட தண்ணீர் தேவைக்குமாக சேர்த்து, ஒரேநேரத்தில் தண்ணீர் திறக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதன்படி வைகை அணையில் இருந்து ஏப்., 20 முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு\nதண்ணீர் திறக்கலாம் என அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nவைகை ��ணையில்(உயரம் 71 அடி) நேற்றைய நிலவரப்படி 46 அடி நீர்மட்டம் உள்ளது. இதில் ஏப்., 20ம் தேதி நிலவரப்படி, 736 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும். இதில் ஆவியாதல் (30 மி.க.அ.,), இறுதிகட்ட ஸ்டோரேஜ் (43 மி.க.அ.,), அவசரத் தேவை (33 மி.க.அ.,) போக மீத இருப்பு 630 மி.க.அ., நீர்தான். இதில் 3 மாவட்டங்களுக்குமான விகிதாச்சாரப்படி, மதுரைக்கு 105 மி.க.அ., சிவகங்கைக்கு 157 மி.க.அ., ராமநாதபுரத்திற்கு 367 மி.க.அ., கிடைக்கும். .\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமாவட்டத்தில் மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு\n அதிகரிப்பு ஆறு ... மே 21,2018\nவிவசாயத்தில் சோலார் தொழில்நுட்பம் மாற்றத்தை ... மே 21,2018\nகலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: ... மே 20,2018\n» தினமலர் முதல் பக்கம்\nராமநாதபுரம் மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவேண்டுமென்றால் குறைந்தது 10 (பத்து) நாட்களாவது திறந்துவிடவேண்டும். மேலும் மானாமதுரை பரமக்குடி ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களும் நடைபெறுவதால் இரண்டு நாள் முன்னரே திறந்து அதாவது 18ம் தேதி திறந்து 27ம் தேதிவரை ஆற்றில் தண்ணீர் செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியி��் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/12/blog-post_40.html", "date_download": "2018-05-21T00:52:56Z", "digest": "sha1:ZPCHSTVYRU3FSKQG22XHS4X3B22VOQ5Q", "length": 19824, "nlines": 159, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: அனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவு எடுக்கவேண்டும் .", "raw_content": "\nஅனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவு எடுக்கவேண்டும் .\nஒரு கிராமம், இரண்டு இரயில் பாதைகள். ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை.\nஇன்னொன்றில் தினமும் மாலை 4 மணிக்கு ரயில் வரும். அப்படி ஒரு நாள், பயன்பாட்டுத் தடத்தில் 10 குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஒரு குழந்தை மட்டும் பழைய தடத்தில் விளையாடுகிறது. ரயில் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள்தான் நிலைய அதிகாரி. ரயிலின் பாதையை மாற்றும் லீவர் உங்கள் கையில்… ரயில் பழைய பாதையில் செல்லுமா தினசரி செல்லும் பாதையில் செல்லுமா தினசரி செல்லும் பாதையில் செல்லுமா குழந்தைகளைக் காக்க, என்ன முடிவெடுப்பீர்கள்\nஇந்தக் கேள்வி கேட்கப்படும்போது பெரும்பான்மையானோர் ஒரே முடிவைத்தான் எடு���்பார்கள்.\nரயிலை பழைய பாதைக்குத் திருப்பிவிடுவது ஏனெனில், அதில்தான் ஒரு குழந்தை மட்டும் விளையாடிக்கொண்டிருக்கிறது. மற்ற 9 குழந்தைகளும் காப்பாற்றப்படும் என்று சிந்தித்தோம் என்று பதில் வரும்.\nஇதைத்தான் Emotional Decision Making என்று சொல்கிறோம். அதாவது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது…\nஆனால், சரியான முடிவு இது இல்லை.\nஇந்த ரயில் பிரச்னையை இன்னும் ஆழமாக அணுகினால் போதும். நீங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும்பட்சத்தில், முதலில், ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்று முடிவெடுப்பீர்கள். ஏனெனில், ரயில் ஒவ்வொரு நாளும் 4 மணிக்கு வரும் என்று தெரிந்துதான் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும். ஆகவே, ரயில் அருகில் வரும்போது, ஆண்டாண்டு காலமாக, பயன்படுத்தாமல் இருக்கும் பாதையில் சென்று நின்றுகொள்ளலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும்.\nஒரு குழந்தை மட்டும் பழைய பாதைக்குச் சென்றிருக்கும்பட்சத்தில், அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் குழந்தைகளுக்கு வழிகாட்ட விரும்பினால், அந்த பழைய பாதையை நோக்கி போகச் சொல்லிவிட்டு பேசாமல் இருக்கலாம்.\nஇப்போது, ரயில் அதன் பாதையில் வரும். குழந்தைகள் பழைய பாதையில் நிற்பார்கள். ரயில் அதன்போக்கில் சென்றுவிடும்.\nஆனால், நன்மை செய்கிறேன் பேர்வழி என்று பழைய பாதைக்கு ரயிலை திருப்பிவிட்டால் என்ன ஆகும்\n15 ஆண்டுகளாகப் பயன்படுத்தாத பாதை, - அப்படியெனில் அது பராமரிப்பே இல்லாமல்தான் இருந்திருக்கும். வேகமாக ரயில் அதன் மீது வரும்போது என்னவேண்டுமானாலும் ஆகலாம். அந்த வகையில் திடீரென்று அந்தப் பழைய தண்டவாளம் உளுத்துப்போய் இருந்து, ரயிலின் பாரம் தாங்காமல் உடைந்துவிட்டால் என்ன ஆகும் மிகப்பெரிய விபத்து ஏற்படும். அந்த ஒரு குழந்தையோடு சேர்த்து, ரயிலில் பயணிக்கும் 1500 பயணிகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடும்.\nமேலும், இன்னொரு பிரச்னையும் உண்டு. ரயில் அருகில் வந்துவிட்டது என்று தெரிந்ததும், விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பழைய பாதையை நோக்கிப்போனால் என்ன ஆகும்\nஆக, ஸ்டேஷன் மாஸ்டரான நீங்கள் உணர்ச்சிவசத்தால் எடுக்கும் முடிவு, பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்கும்.\nஅப்படியெனில், அனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவு எடுக்கவேண்டும் ....\nBy சுரே���ா ( தினமணி வெளியான கட்டுரை)\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும�� கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2012/08/blog-post_8089.html", "date_download": "2018-05-21T01:28:54Z", "digest": "sha1:P6H4SRQ3EK5RF4YTOPHXMLZ4QDZ4JKIN", "length": 11393, "nlines": 256, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: மழை", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன் வாசல் வந்து நின்றது மழை\nகாணாதது போல் நான் இருக்க\nஹோவென சிரிக்கும் மழை ......\nஇடுகை பூங்குழலி .நேரம் 20:33\nLabels: என் கவிதைகள், மழை\nஎளிய வரிகள். நளினமான நடை. மழையை ஒரு பாத்திரம் போல சித்தரித்திருக்கும் கற்பனை மிக அழகு.\nமழை ஒரு தோழி போலவும் காதல் போலவும் பலவாறாய் உள்ளம் தீண்டுகிறது ..நன்றி வருணன்\nகற்பனைப் புரவிகள் துள்ளியோடும் மன வெளியில் மழை தோழியாகவும் ஆகின்றாளோ வாழ்த்துக்கள். தொடர்ந்து படையுங்கள். நானும் கவிதைகள் கிறுக்குவதுண்டு...\nமன வெளியில் எல்லாம் சாத்தியமே ..உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி\nமழையெனப் பொழிந்துள்ள ’மழை’க்கவிதை அழகு ;)\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி VGK\nஎன்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்\nநான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.\nஎன்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்\nநான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.\nசகோ ,என்னாலும் பதிவர் திருவிழாவிற்கு செல்ல இயலவில்லை.உங்கள் வலைதளத்திற்கு அவசியம் வருகிறேன்\nசின்ன ஒரு வார்த்தையில் என்ன ஒரு அழகான பாராட்டு ..நன்றி சீனி\nமிக்க நன்றி உங்கள் தொடர் ஆதரவிற்கு தனபாலன்\nமழையில் நனைந்தது போன்றதொரு உணர்வை தந்த நல்ல கவிதை..\nஅடடா.... லேட்டா வந்துட்டேனே... எத்தனை முறை வந்தாலும் மழை அழகு சலிப்பதேயில்லை. உங்களின் கவிதைகளும் அதுபோலத்தான். ரசனை ���ூடிக்கொண்டே தான் வருகிறது. செல்லமாய் சாளரம் வழியே கன்னம் வருடி.... சான்ஸே இல்ல... சூப்பர்ங்க பூங்குழலி.\nமழை கவிதை படிக்க நீங்க இன்னமும் வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன் ...மிக்க நன்றி கணேஷ்\nதகவலுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி\nகூடத்தின் பின் தானே படிக்கு வந்து இருக்கவேண்டும்... ஒருவேளை இது \"தென் கிழக்கு பருவ மழையோ\"\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5b6d639cff/youth-to-rehabilitate", "date_download": "2018-05-21T01:03:12Z", "digest": "sha1:TCKDLV2ZWEXR2PONTGASZGXAHYMPBYMM", "length": 19798, "nlines": 110, "source_domain": "tamil.yourstory.com", "title": "வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கோவை இளைஞர்!", "raw_content": "\nவன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கோவை இளைஞர்\nபலவகை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதலை அளிக்கும் அமைப்பை நிறுவிய நரேஷ் கார்த்திக்\nஇன்றைய சூழலில் தினம் தினம் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம், வன்கொடுமை மற்றும் சீரழிப்பு பற்றிய செய்திகள் இல்லாமல் எந்த ஊடகங்களும் நகர்வதில்லை. மன வருத்தத்துடன், அது இன்றைய போக்காக மாறிவிட்டது என்றுக் கூட சொல்லலாம். குழந்தைகள் தங்களது அறிவுக்கும், சக்திக்கும் மீறி பல தகாத வழிகளில் கட்டாயப்படுத்தி சீர் அழிக்கப்படுகிறார்கள்.\nபெரும்பாலும் பெண் பிள்ளைகளாக இருந்தால் பாலியல் வன்கொடுமை; ஆண் பிள்ளைகள் தீய பழக்கத்திற்கு அடிமை என்றாகிவிட்டது. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக்.\nநரேஷ் கார்த்திக் சீட்ரீப்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை (Seedreaps Educational & Charitable Trust) என்னும் அரசு சாரா மையத்தின் நிறுவனர். கோவையைச் சேர்ந்த இவர், இந்த அமைப்பின் மூலம் பாலியல் கொடுமை, வன்முறை மற்றும் தீய பழக்கத்திற்கு அடிமை ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுத்து, கல்வி அளித்து, சமுதாயத்தில் ம��ியாதையான இடத்தை பெற வழிவகுத்துத் தருகின்றார்.\n“நாம் கனவில் கூட நினைத்து பார்த்திடாத கொடுமைகளை இக்குழந்தைகள் அனுபவித்து உள்ளனர். இவர்களை நாம் சீர் செய்யவில்லை என்றால் இவர்கள் சமூகத்திற்கு எதிராக திரும்பி ஒதுக்கி வைக்கபப்டுவார்கள்,” என பேச துவங்குகிறார் நரேஷ்.\nமுதல் மீட்புப் பணியும்.. சீட்ரீப்ஸின் தொடக்கமும்..\nஇவ்வமைப்பை 2011ல் தனது 21 வயதில் துவங்கிய நரேஷ், உளவியலில் பட்டப்படிப்பை முடித்தவர். ’ஹாப்பி மைல்ஸ்’ என்னும் ஓர் அமைப்பை நிறுவி பள்ளி, கல்லூரி மற்றும் கார்பிரெட் ஊழியர்களுக்கு தனி ஆளுமை பயிற்சி, மேலாண்மை பயிற்சி, நுழைவு தேர்வை எதிர்கொள்ளுதல் போன்ற பயிற்சிப்பட்டறைகளை அளித்து வந்தார். அதன் பின் ஓர் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனத்தை தனது நண்பருடன் துவங்கினார்.\nஆராம்பக்காலத்தில் தங்களுக்கென அலுவலகம் இல்லாததால் அனைத்து சந்திப்புகளை அருகில் இருக்கும் தேனீர் விடுதியில் தான் வைத்துள்ளனர். நிறுவனத்தை வளர்க்க நினைத்த சந்திப்புகள் இந்த அறக்கட்டளையை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது.\n“அந்த விடுதியில் வேலை பார்த்த பணிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேல் படிப்பை தொடராமல் இங்கு வேலை செய்துக் கொண்டிருந்தார். படிப்புக்கு பணம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் மனம் கனக்கும் அளவுக்கு வேறு ஒரு பிரச்சனை இருந்தது...”\nஅவரது அம்மா அவரை தனியாக அப்பவிடம் விட்டுச் சென்று போய்விட்டத்தால், அவள் அப்பா மறுமணம் செய்துகொண்டார். நாம் பெரும்பாலும் கேட்பது போல் சித்தி கொடுமைகளை அனுபவித்த இந்த பெண்னை அவள் பள்ளி படிப்பை முடித்தவுடன் 33 வயதுடைய ஒருவருக்கு 67 ஆயிரம் பணம் வாங்கி திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.\nஇதைத் தெரிந்த நரேஷ் பல முறை அப்பெண்ணின் தந்தையிடம் விடாமல் பேசி புரிய வைக்க முயன்று தோத்துப்போனார். அதன் பின் தனக்கு தெரிந்த கோவை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இதைப்பற்றி தெரிவித்து அந்த சிக்கலை தீர்த்தார். அப்பெண்ணின் தந்தை படிக்க வைக்க பணம் இல்லை என்று கூறிய போது நரேஷ் பேராசிரியரான தனது அம்மாவின் உதவியோடு அப்பெண்ணை கல்லூரியில் சேர்த்தார்.\nகல்லூரியில் சேர்த்தால் மட்டும் போதாதே படிப்புக்குத் தேவையான மற்ற செலவுகளுக்கு நிதி உதவி வேண்டும் என்��ு நினைத்தார் நரேஷ். அன்றைக்கு காவல்துறையில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும், துணை, உதவி ஆணையர்களும் உதவி செய்து அந்த பெண்ணை கல்லூரி விடுதியல் தங்க வைத்து படிக்க வைத்தனர்.\n“இவர்களின் இந்த செயலில் நெகிழ்ந்த நான் இந்த உதவிக்கு அடித்தளம் போட்ட ஆணையருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் அவரோ பாராட்டாமல் இது சிறு துளி தான் நீங்கள் செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது எனக் கூறினார்.”\nஅதன் பின் ஆணையரிடம் பேசி காவல்துறைக்கு வரும் இது போன்ற சிக்கல்கள் ஏராளம் என்றும், வெளியில் தெரியாத சிக்கல்கள் இன்னும் அதிகம் என்றும் புரிந்துக் கொண்டேன். அவரின் உந்துதலால் இந்த அறக்கட்டளையை நிறுவினேன் என்று நெகிழ்ச்சியுடன் தன் பயணத்தை பகிர்ந்தார் நரேஷ்.\n2011 தனது சேவையை துவங்கிய நரேஷ், இதுவரை 1000த்துக்கும் மேலான மீட்புப் பணியில் ஈடுபட்டு பல மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு கிடைக்க வழிகாட்டியுள்ளார்.\nஇவரது அமைப்பு மற்ற அமைப்புகள் போல் விடுதியோ அல்லது தங்குமிடம் அமைத்தோ தங்களது மீட்பாளர்களை தங்க வைப்பதில்லை. பிரச்சனை என வரும் குழந்தைகளை விடுதி வசதி இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கின்றனர்.\n“சமூக சிக்கல்களை சந்தித்து வரும் அனைத்து குழந்தைகளையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்தால் அவர்கள் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கி செல்ல மாட்டார்கள். நம்மை போன்று சாதாரண மக்களுடன் சேர்ந்து இருந்தால் தான் நன்மை பெருவர்,” என்கிறார்.\nஇதுபோன்று கல்வி அமைப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பொழுதும் அவ்வமைப்பின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே அக்குழந்தைகளின் பின்னணியை தெரிவிகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் இடையில் எந்த பிரிவினையும் வராமல் இருக்கும் என நுணுக்கமாக பேசுகிறார் நரேஷ்.\nபல குழந்தைகள் தங்களது சொந்த தாய் தகப்பன் மூலமே பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு லஞ்சம் போன்று ஏதேனும் கொடுத்து வாயை அடைத்து விடுவதால் பல குற்றங்கள் வெளியில் வருவதற்குள் அவர்களுக்கு தெரியாமலே பல மோசடிகளை கடந்து வருகின்றனர்.\nபாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், விபச்சார விடுதியில் பிறந்த குழந்தைகள், பலமுறை தகப்பனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட ப��ண்கள் என நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு மனம் மற்றும் உடல் வேதனையை அனுபவித்த குழந்தைகளை மீட்டு ஆலோசனை செய்து படிக்க அனுப்பியுள்ளனர் இக்குழுவினர்.\n“எங்களிடம் வரும் குழந்தைகள் முடிந்த அளவு அரசு சேவை துறையில் பணியாற்ற வைக்கிறோம். இதன்மூலம் சமூகத்திற்கு உதவும் வாய்ப்பு ஏற்படும், மேலும் சிக்கல்களின் நுணுக்கத்தை அறிந்து ஊழல் இல்லாமல் செயல்படுவார்கள் என நம்புகிறோம்,” என்கிறார் நம்பிக்கையுடன்.\nஇவரது நம்பிக்கைக்கு ஏற்றார் போல் இதில் பலர் கல்வித்தகுதி பெற்று, முன்னிலை அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களை அரசுத் துறையில் மேல் இடத்தில் இருக்கும் சில சிறந்த அலுவலர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றனர். இதனால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள் என்கிறார் நரேஷ்.\nதற்போது தேசிய அளவில் ’சீட்ரீப்ஸ்’ இயங்கி வருகிறது. ஒய்வு பெற்ற காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை இவர்களின் அமைப்பில் இணைத்துள்ளனர். இவர்கள் உதவியுடன் மீட்புப் பணியில் சற்று சுலபமாக செயல்பட முடியும் என்கிறார் நரேஷ். உதவிக்கு வரும் எல்லா குழந்தைகளும் அவர்கள் சார்ந்த காவல் நிலையத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே நிதி உதவி அளிக்க முன் வருகிறது இவர்களது அமைப்பு.\n“நாம் செலவு செய்து பள்ளியில் சேர்த்தபின் படிக்காமல் சென்று விட்டால் நஷ்டம் நமக்கே. என் அமைப்பை நம்பி பல நல்லுள்ளங்கள் உதவித் தொகை தருகின்றனர் அதை வீணாக்கக் கூடாது,” என்கிறார்.\nஇன்னும் பல குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றவே ஊடகங்களின் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறோம் என முடிக்கிறார் நரேஷ் கார்த்திக்.\nமாவட்ட ஆட்சியரின் ஓட்டுனருக்கு கிடைத்த மறக்கமுடியாத பிரியாவிடை...\nவிண்வெளியில் ஓர் சீரியல் ஷூட்டிங்...\n22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் மதுரைக்கார பெண்\nகாற்று மாசை கட்டுபடுத்த செயற்கைக் கோள் உருவாக்கிய 17 வயது திருச்சி மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2014-dec-10/current-affairs/101031.html", "date_download": "2018-05-21T01:07:28Z", "digest": "sha1:IH42DBFY7FEQKZHPRQCGGV7QWCOJGDC6", "length": 22797, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "‘இதோ ஒரு நிஜ தன்னூத்து..!’ | sooriyur, kaththi, farmers, water | பசுமை விகடன் - 2014-12-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதீர்த்து விடாதீர்கள்... தீர்வு தாருங்கள்\nதொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\n“மதிப்புக்கூட்டினால் 40% கூடுதல் லாபம்”\nசிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..\nஉயர்ந்தது, அணையின் நீர்மட்டம்... தீர்ந்தது, 35 ஆண்டு கால தாகம்\nஇணைந்து நடத்தும் இயற்கைப் பண்ணை\n‘இதோ ஒரு நிஜ தன்னூத்து..\nநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nபசுமை விகடன் - 10 Dec, 2014\n‘இதோ ஒரு நிஜ தன்னூத்து..\nவிவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனம்பிரச்னைசி. ஆனந்தகுமார், படங்கள்: தே. தீட்சித்\n'கத்தி’ படத்தில் 'தன்னூத்து’ என்றொரு கற்பனை கிராமம் வரும். ஆனால், நிஜத்திலும் இப்படியொரு கிராமம் இருக்கிறது. அதன் பெயர்... சூரியூர் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பின்புறம் அமைந்திருக்கும் அழகிய கிராமம்தான் இந்த சூரியூர். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன இங்கு, தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரே தொழில் விவசாயம். காவிரி ஆற்றை நம்பி விவசாயம் செய்யும் திருச்சி பகுதியில், சிறு அளவு வாய்க்கால் பாசனம்கூட இல்லாத வானம் பார்த்த மானாவாரி பூமிதான் இந்த சூரியூர். ஆனால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்ட போதும் முப்போகம் விளைந்த பூமி. காரணம், இந்த ஊரைச் சுற்றியுள்ள ஏரிகளும், அதிகமான குளங்களும் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக் கொண்டிருந்ததுதான்.\nஇதெல்லாம் பழங்கதை. இன்றோ... பரிதாப பூமியாக பரிதவித்து நிற்கிறது சூரியூர்.\nஇந்த ஊரிலிருக்கும் நீர்வளத்தைச் செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறிந்த பெப்சி நிறுவனம், இங்கு தனது தொழிற் சாலையை நிறுவ நினைத்தது. இதற்காக அடைக்கலராஜுக்கு (முன்னாள் காங்கிரஸ் எம்.பி.) சொந்தமாக, திருச்சியில் இருக்கும் 'எல்.ஏ. பாட்டிலர்ஸ்’ என்ற நிறுவனத்துடன் கைகோத்தது பெப்சி. 'பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப் போகிறோம்’ என்று சொல்லி, சூரியூர் ஊராட்சி மன்றத்தில் அனுமதி வாங்கி, 2012ம் ஆண்டு முதல் தொழிற்சாலையைத் துவக்கியது. அடுத்த மூன்றே மாதங்களில் படிப்படியாக விவ சாயக் கிணறுகளின் நீர்மட்டம் குறையத் தொடங்க... விசாரித்தபோதுதான் ஆலைக்குள் அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர்வெல்கள் தான் காரணம் எனத் தெரிய வந்திரு��்கிறது.\n'கத்தி’ திரைப்படத்தில் வருவதைப் போல... நிலத்தடி நீரை உறிஞ்சும் பெப்சி நிறுவனத்துக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறார்கள், சூரியூர் கிராம விவசாயிகள். ஆனால், தொடர் போராட்டங்கள், அதிகார வர்க்கத்தினரின் 'கவனிப்பு’களால் வெளி உலகின் கவனத்துக்கு வராத நிலையில்... 'தண்ணீர் இயக்க’த்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷன், சமூக வலைதளங்கள் மூலம் இப்பிரச்னையை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளார்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெப்சி ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் இளைஞர்களை சமூக வலைதளங்கள் வழியாக ஒருங்கிணைத்த தண்ணீர் அமைப்பு, அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து, சூரியூர் சமுதாயக்கூடத்தில் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, 'தூக்கு போடும் போராட்டம்’ மற்றும் பெப்சி கம்பெனிக்கு செல்லும் சாலைகளை சேதமாக்கும் முயற்சியில் இறங்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.\nதண்ணீர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷனிடம் பேசினோம். 'இந்தப்பகுதி மக்களோட போராட்டத்தில் தண்ணீர் இயக்கமும் இணைந்துகொண்டு, உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி பெப்சி கம்பெனிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தோம். அந்தப் போராட்டத்தின்போது தாசில்தார், மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எங்களின் கோரிக்கையை ஏற்காமல் கம்பெனிக்கு ஆதரவாகவே பேசினார்கள். தொடர்ந்து தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆதாரங்களைத் திரட்டியதில், அந்த நிறுவனம் அடிப்படையான அனுமதிகள்கூட வாங்காமல் இயங்கி வந்ததைக் கண்டு பிடித்தோம். மாசுக்காட்டுப்பாடு வாரியம் வழங்கிய அனுமதி மார்ச் 31ம் தேதியே காலாவதி ஆகிவிட்டது. இன்று வரை அதை புதுப்பிக்கவில்லை. மொத்தத்தில் இந்த நிறுவனம் சட்டவிரோதமாகச் செயல்படுகிறது. இனி அரசாங்கத்தை நம்பி பலனில்லை என்றுதான் சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவைத் திரட்டி வருகிறோம்' என்றார், காட்டமாக.\n'இனி, உலகப்போர் ஏற்படுமேயானால், அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல’ என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவிய லாளர்களும் சமூக அறிஞர்களும் எச்சரித்து வருகின்றார்கள். இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இப்போது தென்பட ஆர���் பித்துவிட்டன, என்பதைத்தான் காட்டுகிறது சூரியூர்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/uttar-pradesh-punjab-including-5-state-assembly-election-dates-announced/", "date_download": "2018-05-21T01:28:29Z", "digest": "sha1:YYMSBPZVF2PU2BXNW2RYL2XQOY4VTNMG", "length": 10354, "nlines": 115, "source_domain": "makkalmurasu.com", "title": "உத்தர பிரதேஷ், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு - மக்கள்முரசு", "raw_content": "\nஉத்தர பிரதேஷ், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது. இதனால் அங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல�� ஆணையம் முடிவு செய்தது.\nநேற்று ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மணிப்பூர் மாநிலத்தில் சமீபகாலமாக நிலவி வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு அமைதியான முறையில் எப்படி தேர்தலை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதி, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி மற்றும் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது, ஆகிய விபரங்களை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று அறிவிக்கிறார்.\nஉத்திரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அம்மாநில அரசுகள் நலத்திட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← மோடி அறிமுகப்படுத்திய பீம் செயலி BHIM App எப்படி செயல்படுகிறது புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்க��்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2017/09/blog-post_23.html", "date_download": "2018-05-21T01:24:50Z", "digest": "sha1:WTJIXSREVIPORVESFC5MMPMWMUPJPNCE", "length": 16337, "nlines": 149, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்", "raw_content": "\nஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nதனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி அறிவியல் மேம்பாட்டு துறை அமைச்சர் நந்தகுமார் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற கீர்த்தியா,ஜனஸ்ரீ ,ஐயப்பன்,கார்த்திகேயன் ஆகியோருக்கும்,ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்ற கிஷோர்குமார்,காயத்ரி,வெங்கட்ராமன்,கீர்த்திகா,நித்யகல்யாணி ஆகியோருக்கும்,விடுமுறை நாளன்று மாணவர்களை சிவகங்கை அழைத்து சென்ற ஆசிரியர் ஸ்ரீதர்க்கும்,பயிற்சி அளித்த முத்து மீனாள்,முத்துலெட்சுமி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக பள்ளி மாணவ சுகாதார துறை அமைச்சர் சபரி நன்றி கூறினார்.\nபட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு ஓவியம்,ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பரிசுகளுடன் மாணவர்கள்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளிய���ல் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2017/09/blog-post_5.html", "date_download": "2018-05-21T01:16:52Z", "digest": "sha1:5PKDUSPYIB56XPZIMRZFBJ3Z6ZW3QMBX", "length": 18273, "nlines": 151, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்", "raw_content": "\nமாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்\nசுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்\nகல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல்\nதேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆசிரியர் தினவிழாவில் பேசினார்.\nவிழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சமூக ஆர்வலர்கள் கந்தசாமி,பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து பேசும்போது ,இளம் வயதில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் .உங்கள் கருத்தை வெளி கொண்டு வாருங்கள்.சர் ஐசக் நியூட்டன் சிறிய வயதில் எவ்வாறு விஞ்ஞானி ஆனார் என்றும்,அடுத்தவர்களின் வலியை குறைக்க என்ன செய்யலாம் என யோசித்தார் என்றும் பேசினார்.பாரதியார் பாடல்களை எடுத்து கூறி நம்மை சுற்றி உள்ளவர்களிடம் சண்டை போட வேண்டாம் என்றும்,சமூ��த்திற்கு பாதகம் செய்வோருடன் சண்டை போடுதல் வேண்டும் என்றும் பாரதியார் கருத்தை வலியுறுத்தி பேசினார்.மனித சமூகத்தில் ஜாதிகளை பார்ப்பதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும்,இளம் மாணவ பருவத்தில் இருந்து நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும்,அனைத்து விதத்திலும் உங்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் பேசினார்.\nமாணவர்கள் காயத்ரி,வெங்கட்ராமன்,சக்தி,அஜய் பிரகாஷ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.ஆசிரியர் தின விழா ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யகல்யாணி,கிருத்திகா ,கிஷோர்குமார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.\nபட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப�� 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p789.html", "date_download": "2018-05-21T01:28:30Z", "digest": "sha1:KNHYULAH4D3ZJBNWS5GZG2B3XVO4SEYM", "length": 19686, "nlines": 201, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nகாட்டு ராஜாவான சிங்கத்திற்கு திடீரென்று உடல்நலம் மோசமானது. வேட்டையாடக்கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கையானது.\nஇதையறிந்த விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரித்துச் சென்றது. ஓநாய் ஒன்று சிங்கத்தின் கூடவே இருந்து பணிவிடை செய்து வந்தது. அந்த ஓநாய்க்கு அங்குள்ள நரி ஒன்றுடன் பகை இருந்தது.\nபக்கத்துக் காட்டுக்குப் போயிருந்த நரிக்கு, சிங்க ராஜாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியாது. அதனால் அது ராஜாவை நலம் விசாரிக்க வரவில்லை.\nஎனவே ஓநாய், நரியைப் பற்றிச் சிங்கத்திடம் கோள் மூட்டியது. ‘சிங்க ராஜா, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும், அந்த நரிப்பயல் உங்களை வந்து பார்க்க வில்லை. இனி நான்தான் காட்டுக்கு ராஜா என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு திரிகிறானாம். என் காதிற்கு எட்டிய செய்தியை உங்களிடம் சொல்லி விட்டேன். அவனை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று போட்டுக் கொடுத்தது.\nநரி, சொந்தக் காட்டிற்குத் திரும்பிய பிறகுதான், சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவரத்தை அறிந்தது. உடனே சிங்கராஜாவைப் பார்க்கப் புறப்பட்டது.\nநரி வருவதைக் கண்ட ஓநாய், ‘சிங்கராஜா, அந்த நரிப்பயல் வருகிறான். அவன் திமிரை இப்போதே அடக்கி வையுங்கள், இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக வாலாட்டுவான்’ என்று சிங்கத்தைச் சீண்டிவிட்டது.\nசிங்கத்திற்குப் பயங்கர கோபம் வந்தது. சினத்துடன் கர்ஜித்துக் கொண்டு, ‘எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும்கூட என்னைப் பார்க்க வராமல் அப்படி உனக்கு என்ன வேலை நான் தளர்ந்து போனதும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாயாமே...’ என்று உறுமியது.\nஒநாய், ஏதோ பற்ற வைத்திருப்பதை உணர்ந்து கொண்ட நரி, ‘இல்லை ராஜா. உங்கள் உடல் நலம் பெற என்ன வழி’ என்றுதான் பக்கத்துக் காட்டு வைத்தியரிடம் சென்று விசாரிக்கப் போனேன். அதான் தாமதத்திற்கு காரணம்’ என்றது நரி.\n‘ஓ... அப்படியா... அவர் என்ன வைத்தியம் சொன்னார்’ என்று கேட்டது சிங்கம்.\n“ஒரு ஓநாயின் தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டால், உங்களுக்கு நடுக்கமும், நோயும் தீர்ந்துவிடும் என்று அந்த வைத்தியர் சொன்னார்’ என்றது நரி.\nஅடுத்த நிமிடம் சிங்கத்தின் பார்வை ஓநாய் மீது விழுந்தது. கோள் மூட்டிய ஓநாய் பலியிடப்பட்டது. அதன் தோலைச் சிங்கம் போர்த்திக் கொண்டது.\nகெட்டப் புத்திக்காரனுக்கு இப்படித்தான் கேடு விளையும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலி���ா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-assembly-leading-ops/", "date_download": "2018-05-21T01:23:01Z", "digest": "sha1:ALKINWFUJFMLXOSE3DDMQXTJ2N3ETH5B", "length": 12010, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nதமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம்..\nதமிழ்நாடு சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனுக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 8ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevious Postபோக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து.. Next Postதிராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோற்பார்கள்: ரஜினி கருணாநிதி சந்திப்புக்குப் பின் ஸ்டாலின்\nஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…\nதமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது கலைஞரின் புதல்வரே\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1620", "date_download": "2018-05-21T01:32:54Z", "digest": "sha1:UFE2ZMMKF6MRBYA3RIUNILQ54B2SXCRI", "length": 6298, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1620 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1620 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1620 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1620 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T00:45:23Z", "digest": "sha1:XC6SKUGNDJSFXYWENMJ2XC5YZFHZE5GF", "length": 4625, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "பந்தகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 சனவரி 2015, 16:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/10118", "date_download": "2018-05-21T01:14:56Z", "digest": "sha1:LGG3VHRAMC4JPEQHJ4R3ZHSAQBS4D264", "length": 6378, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன் - Thinakkural", "raw_content": "\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\nLeftin May 18, 2018 எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி; நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்2018-05-18T16:28:37+00:00 சினிமா No Comment\nநயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ��வுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.\nரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் தங்கள் பெரியரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்\nதனுசுடன் நடிப்பதை தவிர்த்த ரஜினி\nரஜினியின் அடுத்த படத்தில் தேசிய விருது பிரபலம்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\n‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன்\n« ‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன்\nபரவி வரும் வைரஸ் பற்றி அச்சப்படத்தேவையில்லை »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026384.html", "date_download": "2018-05-21T01:34:07Z", "digest": "sha1:BBDUPB5HVE73BM5DN3PCYMGEKWJQ6AJP", "length": 5286, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சிவந்த மண்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் ச��ர்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிவந்த மண், கே.என்.சிவராமன், Sooriyan Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர்கள் கண்ட புதையல் மூலிகை சீவகசிந்தாமணி முதல் பாகம் தகவல் தொடர்பியல்\nஹர்ஷர் நோய் நீக்கும் தியான முத்திரைகள் இரும்புக்கை மாயாவி\nஅண்டசராசரம் மிகவும் தவறாக கருதப்படும் மனிதர் மாயாபுராணம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.100964/", "date_download": "2018-05-21T01:37:37Z", "digest": "sha1:247ALBWHBL5X54QEWYYTYI2LSOI5SBCQ", "length": 20422, "nlines": 220, "source_domain": "www.penmai.com", "title": "சாப்பிடப் பழகுவோம்! | Penmai Community Forum", "raw_content": "\n''சாப்பாட்டுக்காகத்தான் நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம்... ஆனால், அந்தச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என எத்தனை பேருக்குத் தெரிகிறது சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது\n- அக்கறையோடு பேச ஆரம்பித்தார் இரைப்பை-குடல், கல்லீரல் மருத்துவ நிபுணரான செல்வகுமார்.\nஇரவுச் சாப்பாட்டுக்கும் காலை நேரச் சிற்றுண்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகம். எனவே, காலை உணவினைத் தவிர்க்கவே கூடாது.\nவேலை வேலை என்று காரணம் சொல்லி சிலர் நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். இது தவறு. உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோ குளோரிக் அமிலம், குறித்த நேரத்தில் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பசி உணர்வு ஏற்படுகிறது. அப்போது உடனடியாக நாம் சாப்பிடாவிட்டால், சுரந்த அமிலமானது இரைப்பைச் சுவரை அரிக்க ஆரம்பித்துவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்பம், வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நாளடைவில், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இந்த அமி�� அரிப்பினால், புண்கள் தோன்றும். இந்த வயிற்றுப் புண்ணே பெப்டிக் அல்சராக (Peptic Ulcer) மாறிவிடும், எச்சரிக்கை.\nவயிற்றைக் காலியாக வைத்திருப்பது எந்த அளவு தவறோ, அதே அளவு வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறு. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவும் ஒரே வேளையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அதீத வேலை வைப்பதோடு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு நான்கு அல்லது ஐந்து வேளைகளாகக்கூட உணவைப் பிரித்துச் சாப்பிட்டுப் பழகலாம். இது எளிதான செரிமானத்துக்கு உதவும்.\nடீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகாலையில் ஒருமுறை டீ குடிக்கலாம். பின்னர் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையிலான மாலை வேளையில் ஒரு கோப்பை டீ குடிக்கலாம். இதைத் தவிர்த்து அடிக்கடி காபி, டீ அருந்துவது பசி உணர்வை மட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.\nஇரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.\nதென்னிந்தியர்களைவிடவும் அதிக அளவில் இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடக்கூடியவர்கள் வட இந்தியர்கள். ஆனாலும், சர்க்கரை நோய்ப் பாதிப்பு என்னவோ தென்னிந்தியர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்குக் காரணம், நம்முடைய அரிசி வகை உணவுகள்தாம். அரிசி - கோதுமை என இரண்டு தானியங்களிலுமே கலோரி அளவு சமமாகவே உள்ளது. ஆனால், அரிசியைப் பட்டை தீட்டி வெண் நிறமாக்கும்போது, அதில் உள்ள நார்ச் சத்து வீணாகிவிடுகிறது. ஆனால், கோதும��யில் உள்ள நார்ச் சத்தினை இப்படி எல்லாம் வீணாக்காமல் சமைத்து உண்ணுகிறார்கள் வட இந்தியர்கள். அதிலும் குறிப்பாக ரொட்டி போன்ற கடின வகை உணவுகளை நன்றாகக் கடித்து மென்று விழுங்கும்போது உணவோடு உமிழ்நீரும் கலந்து கூழாக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கச் செய்வதில் உமிழ்நீரின் பங்கு முக்கியமானது. ஆனால், நார்ச் சத்து இல்லாத அரிசி சாதம் போன்றவற்றை கடித்துச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாததால், அவசரம் அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அள்ளி விழுங்கிவிடுகிறோம். இப்படித் திடுமென இரைப்பைக்குள் வந்து விழும் அரிசி உணவானது எளிதில் செரித்து மொத்தமாகக் கலோரியை வெளிப்படுத்தும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் தடாலடியாக எகிறிப்போகிறது.\nடி.வி. பார்த்தபடியோ அல்லது புத்தகம் படித்தபடியோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிட்டுவிடுவோம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியான சூழலில் சாப்பிடுவதே நிறைவைத் தரும். ஆனால், சாப்பாட்டு வேளையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது வேண்டாம். ஏனெனில், உணவானது புரையேறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணர்ச்சிகரமாக எதையும் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.\nஉணவுப் பக்குவம் மற்றும் சத்துக்கள்குறித்து குறிப்புகள் கொடுக்கிறார் டயட்டீஷியன் குந்தலா ரவி.\nஅதிகாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்ததும் திட உணவைச் சாப்பிட முடியாது. அதனால், அவரவர் விருப்பப்படி தண்ணீர், பால், காபி, டீ என்று திரவமாக அருந்தலாம். பின்னர் காலை எட்டு மணிக்கு முன்னரே கட்டாயம் திட உணவு சாப்பிட்டாக வேண்டும்.\nஇளநீர், ஜூஸ், பழம்... இவற்றில் ஏதாவது ஒன்றை காலை பத்து மணி அளவில் சாப்பிடலாம்.\nபிற்பகல் நான்கு மணிக்குச் சுண்டல், பயிறு, பொட்டுக்கடலை, பட்டாணி, பழம், மோர் அல்லது பிஸ்கட், சாண்ட்விச்... இவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறுதீனியாகச் சாப்பிடலாம். வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.\nபருப்பில் உள்ள கரைகிற நார்ச் சத்தும் கொழுப்பும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கும். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு, பருப்பில் உள்ள புரோட்டின் சத்து ம��கவும் அவசியம். ஆனால், பருப்பு சேர்த்துக்கொண்டால் வாயுத் தொல்லை. ஆகையால், சமைப்பதற்கு முன்பு பருப்பினைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பயன்படுத்தினால், இந்த வாயுத் தொல்லை இருக்காது. மேலும், நமது சமையல் முறையில் (ரசம்) சேர்க்கப்படும் சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவையும் வாயுவைத் தடுப்பதோடு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.\nமாவுச் சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவர்கள் சுண்டல், பீன்ஸின் வெளிப்புறத் தோல் போன்றவற்றை உணவோடு சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.\nசாதாரணமாக சாப்பிடுவதற்கு முன்பு அரை டம்ளர் தண்ணீர் அருந்தலாம். சாப்பாட்டின்போது தாகம் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நீர் அருந்தவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.\nசமச்சீர் உணவு என்பது தானியம், பருப்பு, காய்கறி-பழம், பால், எண்ணெய் என ஐந்து வகையாக இருக்கின்றன. நமது தென்னிந்திய உணவு வகைகளில் இந்த ஐவகை சத்துக்களும் இருப்பதால், நம்முடைய உணவு வகைகள் சமச்சீர் உணவே\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஃப்ரூட் மிக்ஸர் சாப்பிடப் போறீங்களா\nஃப்ரூட் மிக்ஸர் சாப்பிடப் போறீங்களா\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=580233-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-21T01:13:11Z", "digest": "sha1:VETYSJGL47DVJEYLV6GCDFCBJ273NMHI", "length": 11519, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விடயங்கள்!", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாச���்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஇயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விடயங்கள்\n‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள், சிந்தனைகள் எல்லாமே அன்பு எனும் அச்சாணியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய அன்பு நமக்குள் பிறக்க வேண்டும்.\nகால்நடைகளுக்கான ஒரு மரத் தீவனத் தொட்டியில் பிறந்து, மரங்களோடு வாழும் ஒரு தச்சனாக வளர்ந்து, சிலுவை மரத்தின் உச்சியில் உயிரை விட்டு, பணிவை தனது வாழ்வால் விளக்கியவர் இயேசு. பசியோடும், சோர்வோடும் வாழ்ந்தாலும் பணிவோடும், துணிவோடும் வாழத் தவறவில்லை. கொலைக்களத்தில் துணிச்சலாய் பேசிய இயேசு, சீடர்களின் கால்களைக் கழுவும் அன்பினைக் கொண்டிருந்தார். தனது கால்களைப் பிறர் கழுவுவதில் அல்ல, பிறருடைய கால்களை தான் கழுவுவது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்த்தினார். அத்தகைய பணிவு நமக்குள் பிறக்க வேண்டும்.\nபாவிகளை அரவணைத்த இயேசு, புனிதர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டவர்களைப் புறக் கணித்தார். விபசாரியைக் கூட மன்னித்து அன்பால் அறிவுரை சொன்னவர், தலைவர்களை நோக்கி ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே…’ என கர்ஜித்தார்.\nஉண்மைத் தன்மையை இயேசு நேசித்தார். ‘நான் பாவி’ என வருபவர்களை எப்போதும் அவர் புறம்பே தள்ளவில்லை. ‘நான் சுத்தமானவன்’ எனும் கர்வத்தோடு வருபவர்களை நிராகரிக்கத் தயங்கவும் இல்லை. இயலாமைகளை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் உண்மைத்தன்மை நமக்குள் பிறக்க வேண்டும்.\nலட்சியத்தில் உறுதியாய் இருப்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கை போதிக்கிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுவதே அவரது மனித வடிவின் நோக்கம். அந்த நிலையிலிருந்து இம்மியளவும் அவர் விலகவில்லை. மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார்.\nதன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.\nஇயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது.\nகர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம் சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇயேசு கடவுளுடைய ஒரே மகன்\nகுர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி\nபீதியைத் தரும் செவ்வாய் தோஷம்\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/09/love-your-mother-hq.html", "date_download": "2018-05-21T01:21:59Z", "digest": "sha1:DUDVTMWZJRAXOYPZHSJQXGKM7CTWTZLO", "length": 11946, "nlines": 180, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother [HQ]", "raw_content": "\nஅன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother [HQ]\n நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசிபாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டுபாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டுநான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,\"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது\" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம். என் செல்லமேநான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,\"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது\" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம். என் செல்லமேஉன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாதுஉன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாதுஇருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனேஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே என் செல்லமேஉன் தாயின் முகத்தைப்பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம் மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில்தெரிவதைப் பார் மகனே மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில்தெரிவதைப் பார் மகனே மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அதில் ஒன்று தாயின் முகமல்லவாஅதில் ஒன்று தாயின் முகமல்லவா என் செல்லமேஇப்பொழுதே உன் தாயிடம் உன் பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள��� பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே\nLabels: அன்னையிடம் அன்பு காட்டு . Love Your Mother\nகணினி பயனர்களுக்கான பணிச்சூழலியல் உதவிக்குறிப்புகள...\nவளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்...\nபுனிதமான மெக்கா சொகுசு விடுதிகள் நிரம்பி கஹ்பாவின...\n' - துபாய்க்கு பயணம்போயி...\nமின்னல் இடையால் ...காணாமல் போய் விட்டாள்\nஉங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன் -'helpi...\nதலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா\nதங்கமான தங்கம் கிளியனூர் இஸ்மத் தங்கத்தைப் பற்றி\nதிருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமா...\n\"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் \"\nதேவையான படங்கள், ஆவணகள், கையடக்க ஆவண வடிவமைப்புகள்...\nமுதுவை ஹிதாயத் - பிரபலங்கள் வரிசையில் ஓர் சிறந்த ...\n\"அன்பின் முகவரி அப்துல் ரஹ்மான்\"\nஇண்டர்நெட் நேற்றும் மற்றும் இன்றும் [விளக்கப்படம்]...\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஉலகம் சுற்றும் விமானியாக குழந்தை பிறக்க வேண்டிய மா...\n'வாருங்கள் மச்சான்' என்ற காலம் போய் விடாமல் பார்த்...\nபடுக்கை அறை இன்பமயமாகும் மகத்துவம் \nஅல்லாஹ் அவன் ஒருவனே - லா இலாஹ இல்லல்லாஹ்\nதினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம் ..\nHassane Marecan. ஹச்சனே மறைகான்\nஅன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother [HQ]\nமரண தண்டனை பற்றி - சுபவீ Vs சுப்ரமணியம் சுவாமி\nஊழல்,சாதி,பெண்ணியம்,தமிழீழம் கச்சத் தீவு பற்றி மீன...\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க இங்கே சில இணைப்புகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2014/04/blog-post_26.html", "date_download": "2018-05-21T01:36:25Z", "digest": "sha1:N3KNBYD5VRZ7Q6XRSPNDNS3W6EDXJUND", "length": 16662, "nlines": 144, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 4", "raw_content": "\n பயணத் தொடர் - 4\nமாலை 18:35க்குக் பாங்கக்கில் தரையிறங்கியது நான் பீக்கிங்கிலிருந்து பயணித்து வந்த விமானம். பாங்காக் விமான நிலையம் விரிவானதாக, மிகத் தூய்மையாக ஏனைய அனைத்துலக விமான நிலையங்களின் தரத்திற்கு ஈடு செய்யும் அளவில் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றது.\nஉள்ளூர் பயன்பாட்டிற்கு பாட் தேவைப்படும் என்பதால் விமான நிலையத்திலேயே யூரோ பணத்தை மாற்றிக் கொண்டேன். வெளியில் சென்று மணி சேஞ்சரை தேடுவதில் என்ன சிரமம் இருக்கும் என்பதை நான் அறிந்திராததால் விமான ��ிலையத்திலேயே அடுத்த சில நாட்களுக்குத் தேவைப்படும் வகையில் தயார் நிலையிலிருக்க இந்த ஏற்பாடு செய்து கொண்டேன்.\nபாஸ்போர்ட் பரிசோதனை முடிந்து என் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவு நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கு செல்ல எப்படி பயணிக்கலாம் என்று யோசிக்கலானேன். எங்களுக்காகச் சுற்றுலா பயண குழுவில் ஏற்பாடாகியிருந்த ஹோட்டல் ஆர்ட்ட்ரியும் ஒரு நான்கு நட்சித்திர ஹோட்டல். பாங்காக் நகரின் மையத்திலேயே இது அமைந்திருக்கின்றது. ஆக விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்குன்றது என தகவல் மையத்தில் கேட்டறிந்து கொண்டு அங்கு செல்வதற்கு டாக்ஸி எடுப்பதுதான் சரி வரும் என ஆலோசனை கிட்டியதால் பாங்காக் விமான நிலைய டாக்ஸி பகுதிக்குச் என் பைகளை இழுத்துக் கொண்டு சென்று சேர்ந்தேன்.\nஅங்கு வரிசை வரிசையாக பல வரிசைகளில் உடனுக்குடன் சேவை எனும் வகையில் டாக்ஸிகளைப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர் ஊழியர்கள். நானும் ஒரு வரிசையில் நின்று கொள்ள 3 நிமிடங்களுக்குள் எங்களுக்கு டாக்ஸி ஏற்பாடாகியது. என்னை அழைத்துச் செல்ல வந்த ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஃபிக்ஸ்ட் ப்ரைஸா அல்லது மீட்டரா என கேட்க நான் மீட்டர் எனக் குறிப்பிட்டேன். மீட்டர் அதிகமாகும். ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் என்றால் 400 பாட் தான் ஆகும் ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என என்னைச் சற்றி வற்புறுத்தும் தொணியில் குறிப்பிட்டார். வேண்டாம் .. விலை அதிகமானாலும் பரவாயில்லை..மீட்டரே இருக்கட்டும் என சொல்லி விட்டேன் டாக்ஸி ஓட்டினருக்கு என் மேல் கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது வாகனத்தில் நான் அமர்ந்ததுமே என்னால் உணர முடிந்தது..\nசாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஏதேதோ தாய் மொழியில் சொல்லிச் சொல்லி தாமாகவே பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த வாகனமோட்டி. கடுகடுவென முகத்தையும் வைத்துக் கொண்டார். இதென்ன வம்பாகப் போயிற்றே.. என எனக்கு சற்று வருத்தமாகிவிட்டது. இந்த நேரம் பார்த்து இடையில் மற்றொரு வாகனம் முன்னே சில நிமிடங்கள் எங்கள் வாகனத்தின் வழியை மறைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை விரட்டும் வகையில் என் டாக்ஸியோட்டி ஹோர்ன் அழுத்தி ���ழுத்தி அந்த வாகனத்தை விரட்டி விட்டு கையில் ஒரு கில்லியை வைத்து அந்த வாகனத்தை அடிக்க ஒரு சிறு கல்லையும் எடுத்து ஒரு கையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டுஅதே கையில் கில்லியைப் பிடித்துக் கொண்டும் தயார் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு சண்டைக்கார பேர்வழியாக இருப்பார் போல. என்ன நடக்கப்போகின்றதோ என எனக்கு திகில். நானும் ஏதும் பேசாமல்அமைதியாக இருந்தேன்.\nநல்ல வேளையாக ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை. அந்த மற்றொரு வாகனம் சற்று நேரத்தில் இடது புறம் திரும்பி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து சென்றதால் நடக்கவிருந்த ஒரு சண்டை தடையானது. எல்லாம் கடவுள் செயல் எனத்தான் நினைக்கத் தோன்றியது.\nசற்று நேரத்தில் என் ஹோட்டல் வாசலில் காரை வந்து நிறுத்தி எப்போதும் டாக்ஸி ஓட்டிகள் செய்வது போல கதவைத் திறந்து பைகளை எடுத்து வைக்காமல் தூரம் போய் தள்ளி நின்று கொண்டார் வாகனமோட்டி. ஏனென்றால் வாகனத்தில் மீட்டர் 230 பாட் தான் காட்டிக் கொண்டிருந்தது. நானே என் பயணப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியேறி கட்டணத்தைச் செலுத்தி கூடுதலாக 50 பாட் டாக்ஸி ஓட்டிக்கு கொடுத்தேன். இதைப் பார்த்ததும் கொஞ்சம் புன்னகை அவருக்கு.\nஆர்ட்ரியம் ஹோட்டல், பாங்காக் நகர மத்தியில் அமைந்திருக்கும் நல்ல ஹோட்டல். ஒரு நாள் இரவு மட்டும் அங்கு தங்குவதாகவும் காலை உணவுக்குப் பின்னர் அங்கு ஏற்கனவே வந்து தங்கியிருக்கும் ஏனைய பயணிகளுடனும் இணைந்து சுற்றுலா பயணம் ஆரம்பிப்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.\nஹோட்டலில் வெளியே நுழைவாசலில் அழகான சுவாமி மாடம் அமைத்திருக்கின்றனர். அங்கே சிவபெருமான் அழகுடன் காட்சியளிக்கும் உருவச் சிலையைப் பார்த்ததும் திகைத்தேன்.\nசிவபெருமானுக்கு ஹோட்டல் வாசலில் சிறு மாடம்\nதாய்லாந்து மக்களின் சமய வாழ்க்கையில் ஹிந்து கடவுள்களும் இணைந்து விட்டனரா என இதைப் பார்த்த போது எனக்கு எழுந்த வியப்பு அடுத்த சில நாட்களுக்குள்ளேயே தெளிவானது. விநாயகர், சிவபெருமான், பிரம்மா, காளி ஆகிய தெய்வங்கள் தாய்லாந்து மக்களின் தெய்வீக வாழ்க்கையில் இடம் பெரும் வழிபாட்டு தெய்வங்களில் கலந்து விட்டவர்கள். சிவபெருமான் அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என தாய்லாந்து மக்களால் கருதப்படும் ஒரு தெய்வம்.\nஅடுத்தடுத்த நாட்களில், மும்மூர்த்திகளில் விஷ்ணுவைக் காணவில்லையே எனத் தேடிய நான், தாய்லாந்தில் புத்தர் விஷ்ணுவின் வடிவாகவும் போற்றப்படுபர் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்ட போது சிரித்துக் கொண்டேன்.\nஅயோத்தையாவில் - அனந்தசயனத்தில் புத்தர்\nஎல்லா ஊரிலும் டாக்சி ஓட்டிகள் ஒரேமாதிரிதான் போலிருக்கிறது. அனந்தசயன புத்தர் மிகவும் அழகு\nனல்ல டாக்ஸி ஓட்டி கிடைத்தா அதிர்ஷ்டம் தான். :-)\nமிக மிக பயனுள்ள தகவல் மிக்க அருமை நன்றி ...\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n பயணத் தொடர் - 4\n பயணத் தொடர் - 3\n பயணத் தொடர் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-21T00:50:21Z", "digest": "sha1:XPWC5FL7KDGJGPDAFVIT6BX4HFEAAT7N", "length": 13059, "nlines": 93, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: July 2009", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nஅமைதிப் பூங்கா தமிழகம் - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் தமிழக காவல் துறையினர்.\nதமிழக காவல் துறை நடுநிலையோடு தான் இயங்குகிறதா அல்லது அதனை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இயக்குகிறார்களா என்ற கேள்வி நடுநிலைவாதிகளிடையே நிலவுகிறது.\nசென்னையில் மாநகர போலீஸ் மாநகர், புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன்மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் என காரணம் கூறப்பட்டது. ஆனால், காவல் ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறையவில்லை.\nஒரு பதவிக்கு இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் அதிகாரி அந்த இடத்தை, அங்கு பணி புரியும் சக போலீஸ் அதிகாரிகள், அந்தப் பகுதியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை புரிந்துக் கொள்வதற்குள் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்.\nநெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் இருந்த கூலிப்படைகளின் செயல்பாடுகள் தற்போது வேலூர் வரை வந்துவிட்டன. இதனால், கொலை, கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.\nடாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. குடிப்பழக்கம் அதிகரித்ததே குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.\nசமூக விரோதிகளை ஒழித்துக்கட்டும் அதிகாரத்தைக் காவல் துறை அதிகாரிகள் தம் கைகளில் எடுத்துக் கொள்வதை வரவேற்கும் மனோபாவம் சினிமா முதலான வெகுஜன ஊடகங்களாலும் சில அரசியல் இயக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஎன்கவுன்டர்கள் காவல் துறை அதிகாரிகளின் சாகசங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. குற்றவாளிகளைச் சட்டத்தின் வழியில் தண்டிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மீதான அவநம்பிக்கை பல்வேறு வழிகளில் உருவாக்கப்படுகிறது. நாட்டின் பல காவல் துறை அதிகாரிகளுக்கு என்கவுன்டர்களின் மீது ஒருவித போதை உருவாகியிருக்கிறது.\nகாவல் துறை இணைய தளம்:\nகாவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nபணியாற்றியவர்களின் விபரங்கள் மற்றும் குற்றப்பதிவேடு விபரங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.\nஅத்தளத்தின் ஒரு பகுதியைப் பார்த்த போது தான் அவர்கள் வளர்ச்சி() புரிந்தது. நீங்களும் பாருங்களேன்.\nஇது அவர்களுடைய குற்ற எண்ணிக்கைகளினை அடிப்படையாக வைத்து வரைந்த வரைபடம் .\nஉடனே, இது அந்த ஆட்சி இது இந்த ஆட்சியில் ) சண்டைக்கு வராத வரைக்கும் மகிழ்ச்சி .\nமொத்தத்தில் காவல் துறையின் மீது உள்ள நம்பிக்கை குறையாமலிருக்க பெரியார் படத்திற்கு சலுகை மற்றும் நிதி உதவி அளித்தது போல், ஏன் வசனம் எழுதி ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது. நம் கேப்டன் கூட பங்கேற்பார் அல்லவா\nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி \nசில சமயம் சிலவற்றை பார்க்கும் போது சில மணித் துளிகள் பேச முடியாமல் போகும்.\n\"பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் மிகவும் பிற்படுத் தப்பட் டோர் பட்டியலுக்கும், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் பட்டியலுக்கும் மாற்றக் கோரி வருகின்றனர். அனைத்து கோரிக்கைகளையும் ஏற் றால், ஓ.சி., - பி.சி., பட்டியலே இல்லாமல் போய்விடும்,'' என��று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.\nபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறைகளுக்கான மானியக் கோரிக் கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் அளித்த பதில்:தமிழக அரசியலில் ஒவ்வெரு ஜாதிக்கும், மதத்துக்கும் கட்சிகள் துவக்கப்பட் டுள்ளன. ஆனால், அனைத்து சமுதாயத்தினருக்கும் பாடுபடும் தலைவராக கருணாநிதி உள்ளார்.\nதற்போது, போகிற போக்கில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியில் உள்ள அனைவரும் ஆதிதிராவிடர் பட்டியலுக்கு மாற்றக் கோருகின்றனர். இதேபோல, இதர வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர். பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர்.\nஇதை செயல்படுத்தினால், மொத்தமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பட்டியல் தான் இருக்குமே தவிர, ஓ.சி., - பி.சி., இருக்காது. எந்த நேரத்தில் எப்படி செய்வது என்பதை முதல்வர் அறிந்துள்ளார்.\nஇதே முறையை பின்பற்றி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் முயன்றால் சாதி ஒழிக்கப்படும் என்பதினை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்றே மதம் என்றாகி விடும் என்பதினை சொல்வதில் மேலும் பெருமை அடைகிறேன் \nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2013/08/blog-post_8201.html", "date_download": "2018-05-21T00:53:12Z", "digest": "sha1:ONW3OWXTXLBLF64SDDEA57OERIKFJJIR", "length": 22319, "nlines": 63, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: அன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா", "raw_content": "\nஅன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா\nலோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.\nஅதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.\n21 ஆம் நூற்றாண்டின் சமூக “முடியரசர்” ஊழலின் எதிரியாக மைதானத்தில் நுழைந்தார், ஆனால் அவர் அரசியல் சட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் (அது ஒரு தலித்தின் தலைமையில் வரைவுசெய்யப்பட்டதால் இருக்கலாம்) வர்ணாசிரம தர்மத்தின் வடிவில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த பாசிச சமூகக் கட்டமைப்புக்களைக் கலைக்க‌ வந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தூக்கி எறியவும் முயற்சி செய்தார். வந்தே மாதரம் அதன் முழக்கமாகவும் தேசியக் கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்தது.\nசமூகப் பாசிசம் தனக்குத் தானே ஒரு ஒழுக்க அடிப்படையை கட்டமைத்துக் கொள்ளும் குடிமைச் சமுதாயத்தின் உண்மை நிலையாக ஆகிறது. தன்னைச் சுற்றிலும் ஒரு பலமான சாதிக்கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ள இந்தியாவுடையதைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கம், ஒழுக்கமானது அதன் சொந்த நலன்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அது அன்றாடம் ஊழல் நடவடிக்கைகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், ஊழல் என்பது பொதுவாக அதன் அன்றாட பஜனையில் கண்டனத்திற்கான நாகரீகச் சொல்லாக ஆகிறது. எடுத்துக்காட்டாக, நடுத்தரவர்க்க அரசாங்க அல்லது அரசாங்கம் சாரா நிறுவன அதிகாரி ஒரு லட்சம் ரூபாய்கள் அல்லது அதற்கு மேலாக ஊதியமாகவும் மேலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கவுரவ ஊதியமாகவும் அமர்வுக் கட்டணமாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தயங்குவதில்லை, ஆனால் அதே நபர் மாதம் ரூ.5000/- ஊதியம் வாங்கும் ஒரு கடைநிலை ஊழியரை கூடுதல் வேலைக்காக ரூ.200 கேட்டால் ஊழல்வாதியாக நடத்துகிறார்.\nஊழல் எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கும் குடிமைச் சமுதாயம், கார்பரேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுப்பதை ஊழலாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அரசாங்க அதிகாரியோ லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் அது ஊழலாகப் பார்க்கப்படுகிறது. இது ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் “��வாளின்” கரங்களில் இருக்கின்றன. அதேவேளையில் அரசியல் மற்றும் அதிகாரப் பதவிகள் “பிறவிலேயே ஊழல்வாதிகளாக உள்ள” மனிதர்களின் கரங்களுக்கு நழுவிச் செல்லுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை எடுத்தக் கொள்வோம். அவர்கள் ஊழல்வாதிகளாக நடத்தப்படுகிறார்கள், ஆனால் லஞ்சம் கொடுக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மிக மலிவான விலைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்களை தட்டிக்கொண்டு போவதை ஊழலாகக் கருதுவதில்லை. அதே கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது ஊடகங்களும் ஊழலுக்கு எதிராகப் போராட 'காந்திக் குல்லாய் குடிமைச் சமூகத்தை' மைதானங்களில் திரட்டுகின்றன.\nஎந்த நீதியுமற்ற முதலாளித்துவ சந்தையில், ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களில் அதிகநேரம் இடம்பிடிப்பவர்கள், தங்களைத் தாங்களே தூய்மையானவர்களாகக் காட்ட முடியும். அதே ஊடகங்கள் அவர்கள் விரும்பும் வகையில் ஊழலை வரையறுக்க கும்பலைத் திரட்டுவதற்கும் பயன்படுகின்றன‌. ஊழலை வரையறுக்கும் வேறு எந்த முறைமையும் படிப்பறிவற்ற சொல்லலங்காரமாக நடத்தப்படுகின்றன.\nவந்தே மாதரம் என்ற மந்திரம் குடிமைச் சமுதாயத்திற்கு அதிகாரமளிக்கும் என்றால், அதே மந்திரம் ஏழைகளின் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் குறிப்பாக இந்தியாவின் முஸ்லிம்களுக்கும் வாழ்க்கையைத் தரக்கூடிய ஜனநாயக நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கிறது.\nஇந்து நடுத்தரவர்க்கம் நின்று கொண்டிருக்கும் உயர்ந்த ஒழுக்க அடித்தளம் சமூக பாசிசதிற்கான பிறப்பிடம் ஆகும்.\nஏழைகளும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் கடந்த இருப்பது ஆண்டுகளாக காவியுடை சமூக பாசிஸ்டுகளைத் தடுத்து நிறுத்த பெரும் போராட்டங்களை நடத்தி வந்தருக்கின்றனர். இப்பொழுது அதே பாசிசசக்திகள் காந்தி குல்லாயை அணிந்து கொண்டு அதிகார மையத்தைக் கைப்பற்ற வந்திருக்கின்றன. காந்தி குல்லாயுடன் ராம்லீலா மைதானத்திற்கு வந்த அனைவரும், காந்தி உடையணிந்த முறைகளைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளை உடை அணியச் செய்து பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் கோட்டும் பூட்டும் அணிவித்து மகிழ்வார்கள், அந்தக் குழந்தைகள் செயின்ட் மேரி, செயின்ட் பீட்டர் பள்ளிகளுக்கு செல்வார்கள், மகாத்மா காந்தி அல்லது அன்னா ஹசாரெ பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஊழல் என்பது வெறும் ஒரு பொருளாதார நடைமுறை மட்டுமல்ல, அது கலாச்சார நடைமுறையும் ஆகும். அத்தகைய ஒரு இணைப்பு இருந்தாலும், சமூகப் பாசிசம் அந்த இணைப்புக் கண்ணியை நாம் காணக் கூடாது என்று விரும்புகிறது.\nசமூகப் பாசிசம் எப்போதும் மோசடித் தன்மையிலேயே வாழ்கிறது. அது சமஸ்கிருதத்தை அதன் ஆலய மொழியாகப் பயன்படுத்துகிறது. இந்தியை மைதானப் பேச்சுக்கு வைத்துக்கொள்கிறது, ஆங்கிலத்தை அதன் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகிறது. பாசாங்குத்தனம் அதன் உள்ளார்ந்த கலாச்சார இருத்தலாக இருக்கிறது. அது பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பதாக நடிக்கிறது, ஆனல அதன் உணவு மேசையில் முத்திரைப் பெயர்களுடன் கார்பரேட் சந்தை வழங்கும் அனைத்துப் பணடங்களையும் வைத்திருக்கிறது.\nஇந்திய கார்பரேட் நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை என்று அன்னா ஹசாரே அணி எண்ணுவதில்லை ஏனென்றல் அவை அவர்களைக் காந்தியின் புதிய அவதாரத்தில் வந்த போர்வீரர்களாக காட்டுவதற்கான தொலைகாட்சி ஒளிப்படக் கருவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகப் பாசிச சித்தாந்தம் ஊழலை ஒருவழிச் செயல்முறையாகக் காட்டுகிறது.\nஇந்தியச் சூழலில் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் பணம் சென்று சேரும் எந்த ஒரு செயல்முறையும் ஊழல் அல்லது பொருளாதார வீணடித்தலாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் ஏகபோக வர்த்தகர்கள் சந்தை விலையை உயர்த்தும் போது அது ஊழலாக கருதப்படுவதில்லை.\nஎடுத்துக்காட்டாக, ஊழல் எதிர்ப்பு படையணியில் சேர்ந்துகொண்டுள்ள அனைத்து பாலிவுட் நாயகர்கள், நாயகியர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களே. மக்களிடையே சமத்துவத்தை நிறுவுவதற்கான உள்ளாற்றல் கொண்ட அல்லது குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட வெகுமக்களின் அடிப்படை வாழ்க்கையை மாற்றுகிற நிகழ்ச்சிநிரல்கள் தேசிய உரையாடலில் இருக்கவே தேவையில்லை என்று அன்னா ஹசாரெ அணி நம்புகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுநிலையை கட்டுப்படுத்தி, சூழ்ச்சித் திறம் மேற்கொண்டுவந்த பாரதமாதாவின் தோற்றத்தில் தேசம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பிறர் அதைக் கண்டாலே நடுங்கச் செய்கிற வகையில் அந்தத் தோற்றம் ஒவ்வொரு நிமிடமும், 24x 7, காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபாசிசம் இப்பொழுது அனைத்து வசதிகளும் நிறைந்த வீடுகளில் வாழ்கிறது, ஜனநாயகம் கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.\nசமூகப் பாசிசம், சமுதாயத்தின் சாதிஅடுக்கு நிலையை இயற்கையானதாகக் கருதுகிறது. அரசால் அல்லது ஒரு குடிமைச் சமுதாய அமைப்பால் முன்வைக்கப்படும் எந்த ஒரு பொருளாதார மறுவிநியோக அமைப்புமுறையும் ஊழலாகவும் நெறிமுறைக்கு மாறானதாகவும் காட்டப்படுகிறது.\nஇந்த ஆதிக்கசாதி நடுத்தரவர்க்கத்தின் மூக்குக்கண்ணாடி வழியே ஊழல் காணப்படும் போது, அதற்கு ஒரு சட்டத் தீர்வு இருக்கிறதாகவும் அந்த சட்டமுறை அதன் சொந்த நிபந்தனைகளால் உருவாக்கபடுகின்றன என்றும் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஒடுக்குபவரின் தர்மம் எப்போதும் ஒடுக்கப்படுவோரின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்பதை அது புரிந்து கொள்ள விரும்புவதில்லை.\nஒரு தேசம் ஒழுக்க நம்பிக்கையின் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிற போது சமூக பாசிசம் தோன்றுகிறது. அது குடிமைச் சமுதாயத்தின் அடுக்குகளில் தன்னை உருவாக்கிக்கொண்டு அரசியல் அதிகாரத்தின் வாயிலை ஆக்கிரமித்துக் கொள்வதை நோக்கி நகர்கிறது. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நிகழ்ந்தது. சமூக பாசிசம் வெற்றிகரமாகத் தோன்றிய அனைத்து நாடுகளிலும் அது தனக்கான ஒரு உயர்ந்த ஒழுக்க அடித்தளத்தை வலியுறுத்தும் நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான் பரவியது. அந்த உயர்ந்த ஒழுக்க அடித்தளம் பொதுவாக ஊழல்மறுப்பு கோட்பாட்டைச் சுற்றிதான் நிறுவப்படுகிறது.\nPosted by பாரம்பரிய மீனவன் at 04:10\nஅன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா\nஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவித...\nடக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு\nஅன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி\n'கவலை (இல்லாத) மனிதன்' J.P.சந்திரபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_6.html", "date_download": "2018-05-21T01:38:36Z", "digest": "sha1:5ALUXJQ2BAYWZ5XDSTYOIWDGF26PMNXH", "length": 44655, "nlines": 514, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…\nஇன்றைக்கு எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கும் இடமான அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறேன். இன்றைக்கும் படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் உடனே இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், இதே ஊரிலும், பக்கத்து ஊர்களிலும் சில வருடங்கள் முன்னர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றிரண்டு படங்கள் முன்னரே பகிர்ந்திருக்கலாம்\nகுலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....\nகுலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....\nபச்சையம்மன் கோவில் அருகே ஏழு முனிகள்....\nபச்சையம்மன் கோவிலில் ஒரு ஓவியம்....\nஎன்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். இதே ஊரில் நடக்கும் குடிசைத் தொழிலான திருஷ்டி பொம்மைகள் செய்வது பற்றியும் ஒரு பதிவு முன்னர் எழுதியிருக்கிறேன். அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே. விருப்பமிருப்பவர்கள் படிக்கலாமே….\nகண் திருஷ்டி பொம்மை செய்பவருடன் ஒரு உரையாடல்\nLabels: கோவில்கள், தமிழகம், புகைப்படங்கள், பொது\nஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி\n நேற்றே உங்கள் பதிவில் அறிய முடிந்தது...\nசனிக்கிழமை காலை புறப்பட்டு பத்தரை மணிக்கு சென்னை. நண்பர் வீட்டில் மதிய உணவு. மாலை ஏழு மணிக்கு அய்யூர் அகரம்.\nஜோடியாகப் பிள்ளையார் இப்போதுதான் பார்க்கிறேன்.\nபச்சையம்மன் கோயில் அருகில் ஊர்க்காவல் தெய்வங்கள் போலும் எல்லா ஊரிலும் இப்படியான காவல் தெய்வங்கள் இருப்பார்கள் போலும் எல்லா ஊரிலும் இப்படியான காவல் தெய்வங்கள் இருப்பார்கள் போலும் பெரியதாகவே இருக்கும் சிலைகள். என்ன அழகு பெரியதாகவே இருக்கும் சிலைகள். என்ன அழகு\nமுனி சிலைகள் கொஞ்சம் பார்க்க பயம் தான் கீதா ஜி.\nசனிக்கிழமை காலை சென்னை பிறகு விழுப்புரம். தற்போது திருவரங்கத்தில் ஸ்ரீராம்.\nஏழு முனிவர்கள் படத்தில் முதலாமவர் மிரட்டுகிறார். படங்களை ரசித்தேன்.\nபச்சையம்மன் கோயில் அருகே உள்ள அச்சிலைகள் வெகு அழகு பச்சை இயற்கை அழகுடன்...மனதை மிகவும் கவர்ந்தது\nஊரே அழகு தான் கீதா ஜி. கிராமத்துச் சூழல் எனக்கும் பிடிக்கும்.\nதமிழ்நாட்டுக்கு வந்தாச்சு என்பதை ஆதியின் முகநூல் பதிவில் இருந்து தெரிந்தது. இந்த ஊர் எல்லாம் கேட்டதே இல்லை. குலதெய்வப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற வாழ்த்து��ள்\nஇந்த சனிக்கிழமை தான் வந்தேன். குலதெய்வம் பிரார்த்தனை சிறப்பாக முடிந்தது கீதாம்மா.\nபுகைப்படங்கள் அழகு. உங்கள் குலதெய்வம் கோவில் இருப்பது எந்த மாவட்டம்\nவிழுப்புரம் மாவட்டம் தான் பானுமதி வெங்கடேஸ்வரன் ஜீ.\nமீரா செல்வக்குமார் May 6, 2018 at 6:25 AM\nகுலதெய்வ வழிபாடே நம் பண்பாடு...அதுவும் படத்தொடு பதிவிட்டால் மிக்க அழகு...தாய்மண் இன்னொரு அன்னை மடி..\nதாய்மண் இன்னொரு அன்னை மடி. உணமைதான் செல்வக்குமார்.\nஅழகான படங்கள்.. கண்களுக்கு விருந்து..\nரசித்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஜி.\nகாலையில் அழகிய காட்சிகளின் தரிசனம் நன்றி ஜி\nகாட்சிகளை ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.\nஅருமையான படங்கள். தமிழகம் வந்தும் பயணங்கள் தொடர்கிறதா என்ன... சுற்றத்துடன் சுற்றுவீர்கள். அது ஒன்றுதான் வித்தியாசம். அருமையான நினைவுகள் அமைய வேண்டுகிறேன்.\nஆமாம். குடும்பத்துடன் சுற்றி வருவது மகிழ்ச்சி தான் நெல்லைத் தமிழன்.\nஅழகான படங்கள். பயணம் இனிமைதான் சுற்றத்துடன் .\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2018 at 6:30 PM\nரசித்தமைக்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nஅழகிய படங்கள். அருமையான பகிர்வு.\nரசித்தமைக்கு நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத��தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வத��� எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அ���ுங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிற���ுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/06/diamond-necklace.html", "date_download": "2018-05-21T01:04:06Z", "digest": "sha1:IDHGGETU52QIK6U4X2NSTYYGNS5ZT43Y", "length": 18738, "nlines": 270, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக்லஸ் - விமர்சனம்", "raw_content": "\nசினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக்லஸ் - விமர்சனம்\nசமீபத்துல இரண்டு மலையாளப்படங்கள் பார்த்தேன். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள்.ஒண்ணு 22 ஃபீமேல் கோட்டயம், இன்னொன்ணு டயமண்ட் நெக்லஸ் .\nமுதலில் டயமண்ட் நெக்லஸ் பத்தி பார்ப்போம்\nடைரக்டர் - லால் ஜோஸ்\nநடிப்பு - ஃபாசில், சம்விருதா,அனுஸ்ரீ,\nதுபாயில் டாக்டராக பணிபுரியும் ஃபஹாத் ஃபாசில் கிரடிட் கார்டுகளின் துணையோடு, வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கேரக்டர்.(ஜல்சா பார்ட்டி) கூட பணிபுரியும் நர்சினை காதலிக்கிறார். தன் தாயின் லட்சியத்திற்காக துபாய் வந்து நர்ஸ் வேலை பார்க்கும் தமிழ்ப் பெண் கெளதமி நாயர் ஒரு கேரக்டர்.ஃபாசிலின் உயர் டாக்டராக வேலை செய்யும் ரோகினியின் உறவுக்கார பெண் சம்விருதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிற ஒரு கேரக்டர்.\nகிரடிட் கார்ட் லிமிட் தாண்டியதால் பணம் கட்ட வேண்டி நெருக்கடி கொடுக்கின்றன கார்ட் கம்பெனிகள்.மேலும் தாய்நாடு செல்ல முடியாத படி ஸ்டே வாங்கிவிடுகின்றனர்.கேரளாவில் அம்மாவின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கேரளா செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட லேபர் ஆபிசரின் உதவியால் வீட்டிற்கு செல்கிறார்.அம்மாவின் கட்டாயத்தால் கேரள பெண்ணை (துபாயில் உதவி செய்த லேபர் ஆபிசரின் உறவுக்கார பெண் ) மணக்கிறார்.அந்த பெண் அனுஸ்ரீ ஒரு வெகுளி கிராமத்து பெண்.வசதி இல்லாத இவர் ஒரு கேரக்டர்.\nடாக்டர் மீண்டும் துபாய் வர அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது.பணம் இல்லாததால் இருக்கிற இடம், கார் எல்லாம் போய் நடுத்தெருவில் நிற்கிறார்.ஊர்க்காரரான சீனிவாசன் அவருக்கு உதவி செய்து அவருடைய லேபர் கேம்பில் தங்குகிறார்.இந்நிலையில் ஆஸ்பத்திரியில் இவருக்கு கல்யாணம் ஆன விவரம் தெரிந்து நர்ஸ் விலகுகிறார்.பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிற பெண்ணின் உதவியால் அவரின் அபார்ட்மெண்டில் தங்குகிறார்.அவர்களுக்குள் கசமுசா ஏற்படுவதற்குள் ரோகிணி தடுத்து டாக்டரின் மனைவியை துபாய் வரவழைக்கிறார்.\nதன் கடன்களை அடைக்க கேன்சர் பெண்ணிடமிருந்து வைர நெக்லஸ் திருட டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதால் பின் விளைவு ஏற்பட்டு அப்போது பணியில் இருந்த நர்ஸ் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என அவரை டிஸ்மிஸ் செய்ய, ஒவர் டோஸ் மருந்தினால் பாதிக்கப்பட்ட கேன்சர் பெண் வேறு ஊருக்கு செல்ல நெக்லஸை டாக்டரிடம் அன்பளிப்பாய் கொடுக்க, மனம் திருந்தி டாக்டர் அதை தன் லட்சியம் நிறைவேறாமல் பாதியில் ஊர் திரும்புகிற நர்ஸ் க்கு கொடுத்துவிட்டு ஒரிஜினல் என்று போலியை மாட்டிக்கொண்டிருக்கிற மனைவியிடம் இருந்து எப்படி மீட்கிறார் பின் இருவரும் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை..\nதுபாயில் நடக்கிற கதை என்பதாலோ படம் படு ரிச்சாக இருக்கிறது.ஹீரோ தங்கி இருக்கும் புர்ஜ் கலிபா பில்டிங் , பெல்லி டான்ஸ் நடக்கும் பாலைவனம், மருத்துவமனை என ஆலுக்காஸின் கைங்கர்யத்தால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.மிக அற்புதமான கதை.மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் பார்க்க படம் சுவாராசியமாக செல்கிறது.இவர்களுடன் ஒரு வைர நெக்லஸ் நடித்திருக்கிறது.ஜோய் ஆலுக்காஸ் ஓனரும் கூட ஒரு காட்சியில் வந்து செல்கிறார்.\nலால் ஜோஸ் என்பவரின் இயக்கத்தில் மிக அருமையான படம்.ரொம்ப எதார்த்தமான படம்.\nமுழுசா சொல்லிட்டனா....என்ன பண்றது இந்த நெளிவு சுளிவு தெரிய மாட்டிங்குது.ஒரே கோவில் குளம், ஹோட்டல்ன்னு சுத்தி இப்போ சினிமா விமர்சனம் எழுத வரமாட்டேன்குது.இன்னும் நல்லா ட்ரை பண்றேன்.\nLabels: சினிமா, டயமண்ட் நெக்லஸ், மலையாளம். DIAMOND NECKLACE, விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2013 at 9:31 AM\nநல்லாத்தான் ட்ரை பண்ணியிருக்கிறீர்கள்... தொடர்க...\nஅதுக்குள்ளயா கமெண்ட்...உங்க வேகத்துக்கு ஈடு இணை இல்லை நண்பரே...\nஹாஹா இது போதும்ம்ன்னே இதுக்கு மேல என்ன சொல்றது\nகவிதை, ஹோட்டல், கோவில்ன்னு வெரைட்டி கட்டுறா ஜீவா சினிமா விமர்சனஹ்ட்துலயும் ஜொலிக்குறார்.., சொன்னதுக்கு மேலயே கூவிட்டேன்.., அந்த தலைப்பாக்கட்டி பிரியாணி பார்சல் மறாந்துடாதே ஜீவா\nஅதுவும் நன்று, இதுவும் நன்று.\nஉங்க நாவிலும் பார்வையிலும் என்னை மாதிரி ஆட்கள் அனுபவிக்க முடியுது - இல்லின்னா வாய்ப்பேதுங்க\nநான் மொத நாலஞ்சு பதிவுக்கு நொண்டிகிட்டுதான் இருந்தேன்.\nஇப்போ நொண்டறது தெரியாத மாதிரி ஓடக்கத்துருக்கேன்.\nஉங்க ஸ்டார்டிங்கே 100 மீட்டர் ரேஸ் மாதிரி இருக்கே.\nஉங்க ரேஞ்ச் வேற...என்னா ஓட்டம்...\nவளைகுடா கதை களம் என்றால் நிச்சயமாக மல்லூவுட்டை மிஞ்ச முடியாது அம்புட்டு நேச்சுரலாக எடுப்பார்கள் சினிமாவை...\nநான் பார்த்து நெகிழ்ந்து போனேன்..\nகவிதை, ஹோட்டல், கோவில்ன்னு வெரைட்டி கட்டுறா ஜீவா சினிமா விமர்சனஹ்ட்துலயும் ஜொலிக்குறார்.., சொன்னதுக்கு மேலயே கூவிட்டேன்.., அந்த தலைப்பாக்கட்டி பிரியாணி பார்சல் மறாந்துடாதே ஜீவா\nஓஹோ இந்த அநியாயம் வேற நடந்துட்டு இருக்கா...\nஉங்களுக்கு உண்டு மனோ மாம்ஸ்...\nமச்சி, இந்த ஏரியாவுக்குள்ளயும் வந்துட்டயா\nஹ்ம்ம்ம்ம்.. . . . .நல்லா எழுதியிருக்கீங்க..ஆனாலும் இன்னும் கொஞ்சம் விருவிருப்பு தேவைன்னு நினைக்கிறேன்.. (5.5/10)\nஅடுத்து திகில் படமா எழுதிடலாம்...விறுவிறுப்பு இருக்கும்ல...\nஅய்யூ பேயி. . . :)\nசினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக...\nகோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலன...\nபேஸ்புக் கவிதைகள் - 5\nகோவை மெஸ் - ஹோட்டல் முத்து ராவுத்தர் பிரியாணி, கோட...\nகள்ளு, பீச் - சாவக்காடு, குருவாயூர், கேரளா\nசமையல் - அசைவம் - பால் சுறா - கருவாட்டுக்குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35797-topic", "date_download": "2018-05-21T01:21:36Z", "digest": "sha1:WJVXRAEPB76PWLBJ5H35D5CKCPZPWGMO", "length": 10288, "nlines": 123, "source_domain": "www.thagaval.net", "title": "குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு\nமும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த\nமும்பை ஐகோர்ட்டு அருகே சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆசாத் மைதான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இளம்பெண் ஒருவர் காரில் வேகமாக வருவதை கவனித்த போலீசார் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் காரை விரட்டி சென்றனர். மெட்ரோ சிக்னல் அருகே அந்த காரை போலீசார் மடக்கினர்.\nஅப்போது போலீசாரை அந்த இளம்பெண் தள்ளிவிட்டு விட்டு மீண்டும் காரை எடுத்து கொண்டு வேகமாக ஓட்டிச��சென்றார். இதனால் போலீசார் மீண்டும் அந்த பெண்ணின் காரை தங்களது வாகனத்தில் விரட்டி சென்றனர்.\nகார் ஒபேரா ஹவுஸ் பகுதியில் வந்தபோது திடீரென பஞ்சராகி சாலை தடுப்புப்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இளம்பெண்ணுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் காரை விட்டு விட்டு அங்கிருந்து அந்த பெண் ஓட்டம் பிடித்தார். அப்போது பின்னால் விரட்டி வந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.\nமருத்துவ பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இளம்பெண்ணின் தாயை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை இளம்பெண் கலங்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Sardinian", "date_download": "2018-05-21T01:20:01Z", "digest": "sha1:AAJ6TVAO24HVTUPERFXLNK7E6YAYLZDZ", "length": 4491, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "Sardinian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/0c1201f431/the-forgetful-farewell", "date_download": "2018-05-21T01:08:17Z", "digest": "sha1:W474ODGTERHRI246P4W2Y3GDVIAET2L6", "length": 7827, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனருக்கு கிடைத்த மறக்கமுடியாத பிரியாவிடை...", "raw_content": "\nமாவட்ட ஆட்சியரின் ஓட்டுனருக்கு கிடைத்த மறக்கமுடியாத பிரியாவிடை...\nபணி ஓய்வு அடைந்த ஓட்டுனர் பரமசிவனை, அவரை வீட்டிற்கு காரில் ஓட்டிச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர்\nவேலையில் இருந்து பணி ஓய்வு பெரும் ந��ள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அமையும். பெரும் பதவியில் இருப்போருக்கு பெரிய விழா, வாழ்த்து மடல் என நடப்பது இயல்பு தான். ஆனால் ஒட்டுனர்கள், காவலாளிகளுக்கு அது போன்ற சிறந்த பிரியாவிடை கிடைப்பதில்லை. ஆனால் இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தனது ஓட்டுனருக்கு மறக்கமுடியாத பிரியாவிடையை கொடுத்து மகிழ்வித்துள்ளார்.\nஅரசுத் துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பரமசிவன் கடந்த திங்கள்கிழமை பணி ஓய்வுபெற்றார். அவர் ஓர் நல்ல பணியாளர் மற்றும் சிறந்த ஊழியர் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் டி. அன்பழகன், பரமசிவன் மற்றும் அவரது மனைவியை அலுவலகத்திற்கு அழைத்து சிறப்பித்துள்ளார்.\nதங்க நாணயம் கொடுத்து, பொன்னாடை போற்றி, 1996ல் இருந்து ஒரு ஓட்டுனராக பல ஆட்சியர்களுக்கு சிறந்து பணியாற்றியது பற்றி புகழ்ந்துள்ளார். பரமசிவனின் பணி நாளின் கடைசி வேலை, ஆட்சியரை வீட்டில் சேர்ப்பது தான். ஆனால் ஆட்சியர் அன்பழகன் தனது ஓட்டுனரையும் அவரது மனைவியையும் பின் சீட்டில் அமர்த்தி அவரே வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்.\n“இது திட்டமிட்ட செயல் இல்லை. அந்த நேரத்தில் நான் அவர்களை பின் சீட்டில் அமர்த்தி அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது எனக்கும் ஒரு நல்ல அனுபவம்,” என்கிறார் ஆட்சியர் அன்பழகன்.\nஅவர்களை வீட்டில் விட்டு அரை மணி நேரம் அவரது வீட்டில் நேரம் செலவழித்துவிட்டு தான் திரும்பியுள்ளார்.\n“1996 முதல் கரூர் மாவட்டத்தின் பல ஆட்சியர்களுக்கு நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், ஒரு கலெக்டர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது கற்பனைக்கே அப்பாற்பட்டது,”\nஎன நெகிழ்கிறார் பரமசிவன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில். இது மிகப்பெரிய விஷயம் இல்லை என பலர் கருதினாலும், இந்த செயல் ஓட்டுனருக்கு ஒரு சிறந்த நாளாக நிச்சயம் அமைந்திருக்கும்.\nரயில்வே பிளாட்பாரத்தில் தங்கிப் படித்து ஐஏஎஸ் ஆன ‘விவசாயி மகன்’ சிவகுரு\nஷாக் தரும் WHO பட்டியல்: உலகளவில் முதல் 14 இடங்களிலும் இந்திய நகரங்கள்...\nவிண்வெளியில் ஓர் சீரியல் ஷூட்டிங்...\n22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் மதுரைக்கார பெண்\nகாற்று மாசை கட்டுபடுத்த செயற்கைக் கோள் உருவாக்கிய 17 வயது திருச்சி மாணவி\nகேமிங் மீது இருந்த ஆர்வத்தால் தொழில் முனைவரான சென்னையைச் சேர்ந்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/12/3.html", "date_download": "2018-05-21T00:47:57Z", "digest": "sha1:XMVZDG7SXVT4JWIVWZ2SWXRZVNZFXUGN", "length": 6704, "nlines": 83, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி! !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து 3 பேர் பலி\nபடம் மற்றும் விபரம் காண... கிளிக் செய்யவும்.... http://keelakaraitimes.com/\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடு...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு வ...\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் க...\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில்...\nராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ...\nகீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து 3 பேர் பலி\nகீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு த...\nகீழக்கரை - ���ாமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விப...\nகீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை\nகீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெ...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ...\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/games/03/107129?ref=category", "date_download": "2018-05-21T00:58:15Z", "digest": "sha1:D5BRV2LTERZBZYAW4NQYGFHK22ANINU3", "length": 10677, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "கோடிகளை வருவாயாக குவித்து வரும் போக்கிமோன் கோ! - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோடிகளை வருவாயாக குவித்து வரும் போக்கிமோன் கோ\nபோக்கிமோன் கோ விளையாட்டு வெளியான ஒரே மாதத்தில் இதுவரையான சாதனைகளை முறியடித்து கோடிகளை வருவாயாக குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.\nஇதனால் பல்வேறு சிக்கல்களும் ஏற்பட உலகின் 15 நாடுகள் இந்த விளையாட்டினை இதுவரை தடை செய்துள்ளனர்.\nஉலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் ரூ.1336 கோடி( 200 மில்லியன் டாலர்)களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇது கேண்டி கிரஷ் சகா, கிளாஷ் ராயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.\nஇந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் அதிக லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோக்கிமோன் கோ வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உருவாகி வருகிறது.\nஒரு பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய கணக்கை தொடங்கி இந்த போக்கிமோன் விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் எத்தனை கேரக்டர்களை வேட்டையாடுகிறீர்களோ.., அதற்கேற்ப இந்த கேமில் நீங்கள் புள்ளிகளை பெற முடியும்.\nஇப்படி அதிக புள்ளிகளை பெறும் நபர்கள் தங்களது பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம்.\nஇதை விலைக்கு வாங்குபவர்கள் கைவசமுள்ள விலைக்கு வாங்கிய புள்ளிகளுடன் தங்களது திறமைக்கேற்ப மேலும் பல கேரக்டர்களை தேடி, கண்டுபிடித்து, வேட்டையாடி ஸ்கோரை உயர்த்தி கொள்ளலாம்.\nபின்னர், அவர் விரும்பினால் தனது பாயின்ட்களை இன்னொருவருக்கு விற்று விடலாம். இப்படி பலரை இந்த போக்கிமோன் கோ பித்தர்களாக அலைய வைத்து வருகிறது.\nஇப்ப்படி, பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை ஏலம் விடுவதற்கான வசதியை ‘இபே’ உள்ளிட்ட இணைய ஏல நிறுவனங்கள் வழிவகுத்து தந்துள்ளன.\n’லெவல்-20’ அளவில் உள்ள கணக்குகள் சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இங்கு ஏலம் விடப்படுகிறது. இதை பலரும் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஒருவரது கணக்கின் பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் சுமார் 6.50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.\nமேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/games/03/107646?ref=category", "date_download": "2018-05-21T00:59:48Z", "digest": "sha1:NLXQL5O3VCAORHHGO3JTHPGT4TDSJ6MI", "length": 8164, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த போக்கிமேன் கோ - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகின்னஸ் சாதனை படைத்த போக்கிமேன் கோ\nதற்போதைய நவீன உலகில் பல கணணி விளையாட்டுக்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், போக்கிமேன் கோ கேமானது அறிமுகமான சில நாட்களிலேயே உலகை பரபரப்பில் ஆழ்த்தியிருந்தது.\nமாயை உருவங்களை தோற்றுவித்து அவற்றுடன் மல்லுக் கட்ட வைக்கும் இந்த விளையாட்டினால் உலகின் பல பகுதிக��ிலும் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையே பிரதான காரணமாக காணப்படுகின்றது.\nஇதனால் சில நாடுகளில் இந்த கேமிற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி போக்கிமேன் கோ ஆனது சில கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.\nஅதில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலம் நிறைவுற்ற நிலையில் அதிக வருவாயை ஈட்டிய மொபைல் கேம் என்ற சாதனையை தகர்த்தெறிந்து முதலிடத்தை பிடித்துள்ளது.\nஅதாவது இக் காலப் பகுதியில் சுமார் 206.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது.\nஅடுத்ததாக ஒரு மாத காலத்தில் அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட கேம் என்ற சாதனையையும் கைப்பற்றியுள்ளது.\nதரவுகளின் படி இதுவரை 130 மில்லியன் தடகைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலாக சர்வதேச ரீதியில் சுமார் 70 வரையான நாடுகளில் கணணி கேம்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றது.\nமேலும் ஒரே மாதத்தில் 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய ஒரே கேம் என்ற சாதனையையும் போக்கிமேன் கோ தன்னகத்தே கொண்டுள்ளது.\nமேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/05/blog-post_26.html", "date_download": "2018-05-21T00:45:14Z", "digest": "sha1:DBKIENZBIPRZ5UXRUTPH4TJEJ4PRGQ3I", "length": 9490, "nlines": 197, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: மனதில் தோன்றிய எண்ணங்கள்", "raw_content": "\nமனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)\nமின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com\nஇறைவன் அருளால் என்னால் முடிந்த அளவு நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றேன்.\nஉங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே.அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.\nஇதில் காணும் கட்டுரைகளும் ,கவிதைகளும் எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது எனது மனத்திருப்திக்காகவும் மற்றும் சேவை உணர்வோடும��� http://anbudanseasons.blogspot.in/ அன்புடன் சீசன்ஸ் வலைப் பூவில் எழுதி வெளிவந்தவைகள். அதனை மின்நூல் வடிவில் கொண்டு வருவதில் மிகவும் மகிழ்கின்றேன் . அதற்கு மிகவும் உதவும் FreeTamilEbooks குழுவிற்கு எனது அன்புடன் நன்றிகள்\nதந்தை அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் நான் சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றேன் .\nஅ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்.,\nஅட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com\nமின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nLabels: மின்நூல். மனதில் தோன்றிய எண்ணங்கள்\nவாடகைக்கு இருக்கும் வீட்டில் ..(நடந்த ஒரு உண்மை ச...\nஅண்ணன் ஹிலால் முஸ்தபா அவர்கள் அன்புடன் எனக்கு(முகம...\n பிரசவ நேரத்தில் ஹீரோ இப்பட...\nவாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற வெற்றிக்கு\n'என் தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் நான் ஏதும...\nதாயே உன் புன்னகைப் பரிமாறலில் என் முகவரியும் கூட ச...\nபக்க தாளம் போட்டு போற்றுபவர்கள்\nதொழிலிலேயே உயர்வான தொழில் ஆடைகள் தயாரிப்பது\nதமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்\nஇந்தியா மதச்சார்புள்ள நாடாக மாறிவிட்டதாக கூறுவது அ...\nமதச்சார்பற்ற இயக்கங்கள் கூட்டமைப்பை உருவாக்கும் மு...\nஒரு கேள்வியும், ஒரு பதிலும் சில மழுப்பல்களும்...\nவிலை குறைவு என்று சொன்னால். அவர்கள் நம்புவதில்லை\nகேட்டது கிடைக்கவில்லை எனினும் தேவைப்பட்டது கிடைத்த...\nஎனக்கு நேற்று நடந்த நிகழ்வு வியப்பைத் தந்தது\nநீ பட்ட அடிமைத்தனம் களைந்திட துணிந்தே நில்\nஇவைகள் ஆரஞ்சு பழங்கள் அல்ல - எகிப்திய கவிஞர் இமான்...\nபிரபஞ்சத்தின் பார்க்க வேண்டிய அற்புதக் காட்சி\nகடைசி காட்சியில் கலக்கும் கதாநாயகி\nஉந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு\nஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4711/madonna-sebastian-fall-in-love/", "date_download": "2018-05-21T01:19:40Z", "digest": "sha1:DWBNDWDT5C36YBXVGL667CAYILSWQDNH", "length": 5999, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "காதலில் விழுந்த மடோனா செபாஸ்டின் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nகாதலில் விழுந்த மடோனா செபாஸ்டின்\n‘ப்ரேமம்’ படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர்த��ன் மடோனா செபாஸ்டின். தன் இளமையாலும், அழகாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த மடோனா செபாஸ்டின் தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப.பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களின் ப்ரோமோஷன்களில் இவர் ஓவர் பந்தா செய்ததாக செய்திகள் வந்தன. மேலும் ‘ப.பாண்டி’ ப்ரோமோஷன்களில் கலந்துக்காமல் டிமிக்கிக் கொடுத்துவிட்டார் என தனுஷ்கூட கவலை தெரிவித்தார்.\nஏற்கனவே இவர் இப்படி இருக்கும் நிலையில் காதலில் வேறு விழுந்திருக்கிறார். காதலனும் சினிமாவைச் சேர்ந்தவர்தான். இவர்தான் தற்போது மடோனாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். அவர் சொல்படிதான் மடோனாவும் செயல்படுகிறாராம். இதனால் மடோனா நடிக்கும் படங்களுக்குப் பிரச்சினை வந்தால் மடோனாவின் பெயர் மேலும் ரிப்பேராகும் என்பது மட்டும் உறுதி.\nஒரே நாளில் மோதும் விஷால், ஜி.வி.பிரகாஷ்\n‘’டைரக்டர் பாலா ஒரு மாஸ்டர்’’ புகழும் ஜி.வி.பிரகாஷ்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thanimairasigan.blogspot.com/2008/03/blog-post_07.html", "date_download": "2018-05-21T01:08:35Z", "digest": "sha1:SFWJQE3IT5RPXBHVWU4TMXQRVSVR453F", "length": 3122, "nlines": 54, "source_domain": "thanimairasigan.blogspot.com", "title": "தனிமை♥ரசிகன்: வெட்கம்", "raw_content": "\nதொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...\nஉன் நெற்றிக்கு எதற்கடி செந்தூரம்\nதிருநீர் வைத்து நீ சற்று வெட்கப்படு...\nஅந்த மாலை நேர சூரியனை போல்...\nஇதுவரை எனக்கு புரியாத ஒரே கேள்வி... \"இந்த உலகிற்க்கு நான் யார்\nஉனக்கான என் முதல் பாடல்...\nநீ இல்லை என்று சொன்னால்...\nஎன் எழுத்து பிழைகளை படித்ததால் உங்கள் சோகங்கள் தொலைந்ததென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் இன்னும் உங்கள் சோகங்களை தொலைக்க வாய்ப்புகள் உண்டு...\nஇல்லை என் எழுத்து பிழைகளை படித்ததால் நேரம் வீணானதென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தவறென்று உணர வாய்ப்புகள் உண்டு....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/9916", "date_download": "2018-05-21T01:27:57Z", "digest": "sha1:7JFRZF6DN5I46VF2F6SBAVJ2GTXM6B4L", "length": 5425, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "டெக்சாஸ் நகரில் கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம் - Thinakkural", "raw_content": "\nடெக்சாஸ் நகரில் கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்\nLeftin May 17, 2018 டெக்சாஸ் நகரில் கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்2018-05-17T11:00:33+00:00 உலகம் No Comment\nஅமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த 2003-ம் ஆண்டு ராப் பாடகர் கார்சியா தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது நடைபெற்ற கொள்ளை முயற்சியில் கார்சியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்இ இந்த சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும் தொடர்பு உள்ளதை கண்டறிந்துஇ அவரது காதலி உட்பட அனைவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கார்சியாவை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கேஸ்டில்லோவுக்குஇ விஷ ஊசி மூலம் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஇந்த வருடத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் 6-வது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்.ஜி குழுமத்தின் தலைவர் மரணம்\nமுடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை – தற்கொலை செய்தது உறுதியானது\nஅமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்\nநஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி\nதென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி\n« முக்கியமான தருணத்தில் நம்பிக்கையோடு அழைக்கப்பட்ட பொலார்டு, யுவராஜ்சிங்\nஐதராபாத்துடன் பெங்களூர் இன்று மோதல் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41117705", "date_download": "2018-05-21T02:27:30Z", "digest": "sha1:TZXN77HB2LHUQYT6FN2ELMIKLIZM526H", "length": 9055, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "பூர்வகுடிகளுக்கு இறையாண்மை உரிமை கோரி வாழ்வில் ஓராண்டு காலம் நடந்துள்ள மனிதர் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொரு���் உங்கள் கணினியில் இல்லை\nபூர்வகுடிகளுக்கு இறையாண்மை உரிமை கோரி வாழ்வில் ஓராண்டு காலம் நடந்துள்ள மனிதர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் அபாரிஜினல் எனப்படும் பழங்குடிகளின் உரிமைக்காக தன்னுடைய வாழ்வில் ஓராண்டு காலம் அத்தீவில்நடைபயணம் மேற்கொண்டுள்ளார் கிளிண்டன் பிரையர்.\nஇந்த மக்களுக்கு அரசு இறையாண்மை உரிமை தரவேண்டும் என்கிறார் இவர்.\nபிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்\nஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்\nமாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை\nதங்க கழிவறை: விசித்திர பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்\nஅமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nபாரிஸில் திறக்கப்பட்டிருக்கும் `நிர்வாணப் பூங்கா`\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42017857", "date_download": "2018-05-21T02:27:33Z", "digest": "sha1:3PBHLJ3C5IMYBOGHRDTJEB5F2B53TJAX", "length": 21734, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption தாவூத் இப்ராஹிம்\nநான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், \"தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்\" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில்.\nஎன் அருகே அமர்ந்திருந்த அவுட்லுக் இதழின் மூத்த செய்தியாளர் அஜித் பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அறையில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சாதரண அழைப்பு அல்ல. தினம் வரக் கூடியதும் அல்ல என்பது அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும். தொலைபேசி உரையாடல் கொஞ்சம் பிசகினாலும், 'டெல்லியில் பத்திரிகையாளர் கொலை' என்பது தலைப்புச் செய்தியாகும்.\nசிறிது நேரத்திற்கு பிறகு, அந்த தொலைபேசியில் மற்றொருவரின் குரல் கேட்டது. எதுவும் கேட்காமல், குறிப்பாக என் பெயரை கேட்காமல் அவர் பேச தொடங்கினார். அவர் கூறினார், \"நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள். என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்று எழுதி இருக்கிறீர்கள். போதைப் பொருட்கள் என் மதத்தில் தடை செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா எனக்கு உலக முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொழில் இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்கிறீர்கள்\" என்றார் அவர்.\n1993 தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்: மும்பைக்கு என்ன நடந்தது\nவிசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்\nஅந்த அவர் தாவூத் இப்ராஹிம். தாவூத், மும்பை நிழலுகத்தின் அரசனாக இருந்தவர். மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் காரணகர்த்தா. இந்தியாவின் முக்கியமான எதிரி.\nஅந்த வாரத்தில்தான், அவுட்லுக் இதழின் செய்தியாளர்களான அஜித் பிள்ளையும், சாருலதா ஜோஷியும் இணைந்து , ப��லீஸ் சொன்ன தகவல்களை வைத்து ரூபாய் 2000 கோடி மதிப்பில் தாவூத் போதை மருந்து தொழில் செய்துக் கொண்டிருப்பதாக கட்டுரை எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரைக்கான எதிர்வினைதான் இது.\nநமக்கு நன்கு தெரிந்தவர்களிடம் நாம் பேசுவது போல, நான் அவரிடம் பேச முயற்சித்தேன், \"தாவூத் அண்ணா\" என்று என் உரையாடலை தொடங்கினேன்.\nபத்திரிக்கையாளர் தொழில் என்பது இத்தகையதுதான். அவர்கள் பரபரப்பான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொடக்க காலத்தில், மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தால் தனது பதவி பற்றி நிருபர் மகிழ்ந்துபோவார். பிறகு சிறிய தலைவர்களின் அழைப்புகள் வரத் தொடங்கி, அப்படியே தொடர்ந்து பெரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என விரிவடையும். அதே சமயத்தில் மக்களின் பார்வையில் மதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது பதவியை பணியைப் பற்றி பத்திரிகையாளர்களின் மனதில் பெருமை அதிகரிக்கும்.\nபப்புவாக இருந்து யுவராஜாக மாறிய ராகுல் காந்தி\nசச்சினின் ஓய்வுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டின் நிலை என்ன\nஇந்த நிலைமையில் ஒரு 'டான்' (தாதா), அவரை நாடு முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் தேடுகின்றனர், இன்டர்போல் அவர் மீது 'ரெட் கார்னர் நோட்டீஸ்' (சர்வதேச கைது வாரண்டு) வெளியிட்டிருக்கிறது, அவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகிறது. அந்த டான், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பாதுகாப்பில், காராச்சியில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் தனது கையாள் மூலமாக அழைக்காமல் ஒரு நிருபரை தானே நேரடியாக தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்கிறார் என்றால், நிலைமையை நீங்களே யோசித்து பாருங்கள்.\nகுரலில் கொஞ்சம் அலட்சியம் தெரிந்தாலும் அது எனக்கே ஆபத்தாக முடியலாம். நான் பொறுமையாக, \"தாவூத் அண்ணா... நாங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், எங்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பு விளக்கத்தை அனுப்புங்கள். நாங்கள் அதை பிரசுரிக்கிறோம்.\" என்றேன்.\nமேற்கொண்டு எதுவும் பேசாமல், என் பேச்சை இடைமறித்து தாவூத் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் , \"நான் உங்களுக்கு எட்டு நாள் அவகாசம் தருகிறேன்\" என்றார். என் முதுகுதண்டு சில்லிட்டது. அவரே தொடர்ந்து, \"எட்டு நாட்களில் என் தரப்பு விளக்க���்தை நீங்கள் அவுட்லுக் இதழில் பிரசுரிக்கவில்லை என்றால் நடப்பதே வேறு\" என்றார்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதாவூதுக்கு இது வழக்கமான ஒரு விஷயம் மற்றும் அவருக்கு அலுப்பு தரும் விஷயமும் கூட. அவரும், அவருடைய ஆட்களும் தொழிலதிபர்களுக்கு, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு இது போன்ற மிரட்டல்களை பல முறை விடுத்திருக்கிறார்கள்.\nமீண்டும் அவரிடம் பேச முயற்சித்தேன், \"அண்ணா, உங்களுடைய விளக்கத்தை நீங்கள் ஒரு மணி நேரத்தில் அனுப்பிவிட்டீர்கள் என்றால், வரும் இதழிலேயே அதை பிரசுரிப்போம்\" என்றேன்.\nதாவூத்தின் மருமகன் சாகில் பேசினார், \"ஒரு மணி நேரத்தில் எங்களுடைய விளக்கத்தை தொலைநகலில் அனுப்பி வைக்கிறோம். உங்களுடைய ஆசிரியரிடம் அதை காண்பியுங்கள்\" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.\nகஞ்சாவை மருந்தாக பயன்படுத்த பெரு அனுமதி\n'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'\nஇந்த மொத்த உரையாடலும் அவுட்லுக்கின் ஆசிரியர் விநோத் மேத்தாவின் அறைக்கு வெளியே நடந்தது. தாவூத்தின் மிரட்டலை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளகூடாது. இந்த உரையாடலை முழுவதுமாக ஆசிரியரிடம் சொல்ல முடிவு செய்தோம்.\nImage caption விநோத் மேத்தா\nவிநோத் மேத்தாவை அறிந்தவர்களுக்கு அவரின் குணம் நன்கு தெரியும். அவருடைய கவனத்தை 10 விநாடிகளுக்கு மேல் ஈர்ப்பது மிகவும் கடினம். அது தாவூத் இப்ராஹிமாக இருந்தாலும் சரி.\nஇந்த விஷயத்தை அவரிடம் சொன்னோம்.\n அவருடைய விளக்கம் வரும்போது அதை பிரசுரித்துவிட்டு, இதை கடந்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பணியில் மூழ்கினார்.\nஇந்த சம்பவம் நடந்தது 1997-ம் ஆண்டு. அப்போதெல்லாம் இப்போதுள்ளதுபோல கைபேசிகள் இல்லை. தொலைதொடர்பு அவ்வளவு சுலபமானதாக இல்லை. மொத்த அலுவலகமும் அந்த தொலைநகல் இயந்திரம் அருகே கூடி, அந்த ஒற்றை தொலைநகலுக்காக காத்திருந்தது.\nஅதிகாரிகளை சந்தித்த ஆளுநர்: மாநில சுயாட்சிக்கு ஆபத்தா\nபுதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா\nஅந்த தொலைநகல் வந்தது. அது மூன்று பக்கங்களை கொண்டிருந்தது. அது அவுட்லுகில் தாவூத் குறித்து வந்த அந்த கவர் ஸ்டோரியை மறுத்தது.\nவிநோத் மேத்தாவிடம், தாவூதிடமிருந்து வந்திருந்த அந்த மறுப்பை காட்டியபோது, அவர் உ��னடியாக தலைப்பு கொடுத்தார். அந்த தலைப்பு, 'அவுட்லுக் கட்டுரைக்கு தாவூத் இப்ராஹிமின் எதிர்வினை'. அந்த மூன்று பக்க மறுப்பு அறிக்கையையும் கேள்வி-பதில் வடிவத்தில் பிரசுரித்தோம்.\nஅடுத்த நாள் தாவூத்தின் ஆளான, சங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. \"பெரிய அண்ணன் மகிழ்ச்சியாக இருக்கிறார். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள்.. உங்களை தொலைபேசியில் சுட்டுவிடமாட்டேன்\" என்றார்.\nஅது கடைசி அழைப்பு அல்ல. ஷகிலிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சரி விடுங்கள், அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்.\nமனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்\nஅதிகாரிகளை சந்தித்த ஆளுநர்: மாநில சுயாட்சிக்கு ஆபத்தா\nதாயிடமிருந்து பிரிந்த சிறுத்தை குட்டிகள்: மீண்டும் சேர்ந்தது எப்படி\nகலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42902719", "date_download": "2018-05-21T02:26:59Z", "digest": "sha1:4YDQKHMYYWCQKYCRJ7K4Z2CK7NFLEMCG", "length": 8803, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "உலகம் முழுவதிலும் எப்படி தோன்றியது அரிய சந்திர கிரகணம் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉலகம் முழுவதிலும் எப்படி தோன்றியது அரிய சந்திர கிரகணம் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலக நாடுகளில் சூப்பர் புளூ பிளெட் மூனின் அரிய தோற்றம் கண்கொள்ளா காட்சியாக பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோடிச் சமூகம்\n#Budget2018: 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ பாதுகாப்பு\nகாந்தி��ை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்\nஅமெரிக்கா: வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ\n‘சூப்பர் புளூ பிளெட் மூனின்‘ அரிய தோற்றம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/category/health", "date_download": "2018-05-21T01:23:57Z", "digest": "sha1:7SAOGLRO2R2D7TB5QUNEXCT3Z4IIKMYF", "length": 7863, "nlines": 114, "source_domain": "cineidhal.com", "title": "Health Archives - Latest Cinema Kollywood Updates Health Archives - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nஉலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை\nஆண்கள் பலர் வேடிக்கை பார்க்க இந்த பெண்கள் போடும் ஆட்டம் பாருங்க\nஉடலுறவுக்கு பின் இதெல்லாம் செய்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் – வீடியோ பாருங்க\n பையனை உசுப்பேத்திய வாணிஸ்ரீ – வீடியோ இணைப்பு\nதேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n18+ பால்காரி படத்தின் ச���ம கவர்ச்சியான டிரெய்லர் – வீடியோ பாருங்க\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபோலி சாமியாரை நம்பி தன் கற்பை இழந்த அப்பாவி பெண் – அதிர்ச்சி வீடியோ\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகையின் அந்தரங்க வீடியோ\nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅடிக்கிற உச்சி வெயில்ல வீட்டை விட்டு வெளியில போயிட்டு திரும்ப...\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ...\nஇப்படி இருக்கும் ஆண்களுக்காக எதையும் கொடுக்க தயாராக உள்ள பெண்கள்\nபெண்களுக்கு முழுமையாக சேவ் செய்திருக்கும் ஆண்களை விட...\nஉங்க பெட்ரூமில் டிவி இருக்கா – அப்போ கண்டிப்பா இதை படிங்க – அப்போ கண்டிப்பா இதை படிங்க\nபடுக்கை அறையில் டிவி இருந்தால் தம்பதிகளின் தாம்பத்தியம் ஆசை...\nபெண்களுக்கு இந்த இடத்துல மச்சம் இருந்தால் செம லக்காம்\nராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது...\nவசிகரமான முகத்தை பெற்றிட இதோ இருக்கு இயற்கை வைத்தியம்\nகுளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது....\n முருங்கைக்காய் பற்றிய ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்\nமல்லிகை பூவில் இவ்வளவு மேட்டரு இருக்கா – அவசியம் படிங்க\nமல்லிகை பூ என்றாலே கமகம வாசம்தான் அனைவருக்கும் தெரியும்....\nகெளுத்தி மீன் குழம்பு இவ்ளோ விஷயம் இருக்கா வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்\nஆரோக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது கெளுத்தி மீன், இதனை...\nநீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்\nஎண்ணும் எண்ணங்களும், செய்யும் செயல்களும், நாம் சுவாசிக்கும்...\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஉடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்ய கூடாது – வீடியோ பாருங்கள்\nவிளம்பர ஏஜென்ட் அலமேலு மீது ���ோலீசில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/2011/may/16-makkah.html", "date_download": "2018-05-21T01:32:31Z", "digest": "sha1:HLMU7I5P2A3YH7PS63XWAHVWVFKZ5Y4Q", "length": 1818, "nlines": 3, "source_domain": "parangipettai.tripod.com", "title": "May 16, 2011", "raw_content": "ஹஜ் பயணிகள் குலுக்கல் தள்ளிவைப்பு\nநடப்பு 2011ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல், நாளை 17அம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இக்குலுக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில ஹஜ் குழு உறுப்பினர், செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், வரும் 17ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஹஜ் பயணிகள் தேர்வு, வரும் 24ம் தேதி சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/04/blog-post_21.html", "date_download": "2018-05-21T00:52:50Z", "digest": "sha1:7P4INJPVXID65MJJTK6CZC4MDR4G43EX", "length": 8483, "nlines": 187, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: நாய் பொழப்பு..!! (நகைச்சுவை )", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nகாதலிச்ச பொண்ணைத் தானே கல்யாணம் பண்ணுனேஏன் \"நாய் பொழப்புனு\" பொழப்புறே..\n காதலிக்கும்போது \"லோ லோ\"னு அலைய வச்சா.\nதிண்டுக்கல் தனபாலன் 21 April 2015 at 19:48\nபொட்டை நாய்க்கு இது புரிஞ்சா சரி :)\nபொட்டை நாய்க்கு இது புரிஞ்சா சரி :)\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை.\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஎண்ணெய் இன்றி தீபங்கள் ஒளிர்வதில்லை ஆனால் நோன்பு மாதத்திலோ. இறையச்சம் எனும் ஒளி வீசுகிறது\nவரிசையாக வைக்கப்பட்ட- நான்கு அடுப்புகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nகிராமங்களில் ஓர் சொல்லாடல் உண்டு \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா. \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா.\" என்று\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n வறுமைக்கு பயந்து கருவை கலைக்க மாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்\n | வலிமார்கள் வாழ்வினிலே - 5 | வெள்ளி இரவு சிற்றுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-05-21T01:34:39Z", "digest": "sha1:PWKFL33FRHCXMTLFI5ITDVBIXLRW4W35", "length": 11086, "nlines": 177, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: ஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ\nகூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.\nஇப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார் இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.\nபாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்\nநல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்\nஇந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nWELCOME TO CANADA முழு திரைபடம் ( 1986 ஆண்டு சென்ற தமிழ் அகதிகள் பற்றிய படம்)-வீடியோ\n1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு...\nசேதுராமன் -பொன்னுச்சாமி -தெட்சாணாமூர்த்தி(நாதஸ்வரம் -தவில்)-வீடியோ\nதில்லான மோகனம்மாள் திரைபடத்தில் பங்களித்தமையால் அந்த காலத்தில் சேதுராமன் பொன்னுச்சாமி இருவரும் இலங்கையில் பிரபலமாக அறியபட்டார்கள் . . அ...\nஇலங்கை வானொலி அந்த கால நினைவுகள் -யாழ் சுதாகர்-வீடியோ\n60 களில் -தில்லானா மோகனம்பாள் படப் பிடிப்பின் போது-வீடியோ\n70 களில் யாழின் பசுமை நிறைந்த நினைவுகள்- ஞாபகம் வருதே என்கிறார் ஒரு பழைய மாணவன்-வீடியோ\n70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது. அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம்...\nச்சீ ..பிராமண பொண்ணா உனக்கு வெட்கமில்லை..நில் ..உனக்கு வெட்கமில்லை -வீடியோ\nகடைசி 30 செக்கனில் வருகிற சூப்பர் வசனங்கள் . இது அரங்கேற்றம் படத்தில் வருகிற காட்சி ..இந்த படத்தில் பிராமண பெண்ணை விபச்சராம் செய்வது ...\nஹாட்லி கல்லூரி -லண்டன் பழைய மாணவர் ஒன்று கூடல் -2014- வீடியோ\n1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது. இந்த வீடியோவில் உள்ள...\n'''நூலை ஆராதித்தல்'''பத்மநாப ஜயர் பவளவிழா லண்டனில்...\n+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது...\nஜோக்கர் திரைபடத்தி���் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்தில...\nலண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில த...\nDISCUSSION FORUM-'''கோர்ட் சூட் போடுவன் டா''' கால்...\nபிரபல யதார்த்த திரைபட டைரக்டர் அடூர் கோபாலகிருஸ்ணன...\n30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes.info/tamil-jokes/tamiljokes-collectionsseptember-2012/", "date_download": "2018-05-21T01:32:39Z", "digest": "sha1:ERLKKPBPX7I7UI73HBJYRQW5O6U3G4AQ", "length": 5482, "nlines": 101, "source_domain": "tamiljokes.info", "title": "TamilJokes Collections september 2012 -", "raw_content": "\nஇன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா\nநான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க\nவாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா\nஇல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க\n எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.\nராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.\nகோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.\nசோமு – ராமு : \nசர்தார்ஜி 1: என்ன இது ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.\nசர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய் என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.\nஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு\nஇப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு\nஉன் காதலன் ரொம்ப அல்பமா\nஎதை வச்சு அப்படி சொல்றே\nகோயிலுக்கு போகலாமுன்னு கூட்டிட்டு போயி…..பிரசாதத்த கையில கொடுத்து இதான் மதிய சாப்பாடுன்னு சொல்லிட்டாராம்..\n“எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்\nடாக்டர்..” “இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..\n“பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே..”\nஒரு பொண்ணு திரும்பி பார்த்துடா ஒரு பைய்யனோட தூக்கம் போச்சு\nநாலு பசங்க திரும்பி பார்கலனா ஒரு பொண்ணோட தூக்கம் போச்சு..\nநான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”\n“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 2\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2013/", "date_download": "2018-05-21T01:19:11Z", "digest": "sha1:MQG23MZ5NY5NC35DKXA3QA5GE2U5MB5T", "length": 118260, "nlines": 460, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "2013 ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nடர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டர்பன் டெஸ்டில், பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இளம் வீரர் ரகானே அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார்.\nதென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், டர்பனில் நடந்தது.\nமுதல் இன்னிங்சில் இந்தியா 334, தென் ஆப்ரிக்கா 500 ரன்கள் எடுத்தன. ௪வது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு, 68 ரன் எடுத்து, 98 ரன் பின் தங்கி இருந்தது. புஜாரா (32), விராத் கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nதிடீர் சரிவு: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. ஸ்டைன் வீசிய முதல் பந்தில், விராத் கோஹ்லி (11) அவுட்.\nபுஜாராவும் (32), ஸ்டைன் வேகத்தில் போல்டாகி வெளியேற, இந்திய அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் ரோகித் சர்மா 25 ரன் எடுத்த போது, பிலாண்டர் வேகத்தில் வீழ்ந்தார்.அடுத்து வந்த தோனி (15), பீட்டர்சன் ஓவரில் தேவையில்லாமல் அவுட்டாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது.\nஇதே ஓவரில், ஜடேஜாவை (8), மார்கல் ‘கேட்ச்’ செய்தார்.\nரகானே போராட்டம்: ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் இளம் வீரர் ரகானே உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ரகானே, டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார்.\nஜாகிர் கான் (3 ரன், 41 பந்து), அம்பயர் ஸ்டீவ் டேவிசின் (ஆஸி.,) தவறான தீர்ப்பினால் எல்.பி.டபிள்யு., ஆனார். இஷாந்த் சர்மா (1) நிலைக்கவில்லை. மனம் தளராத ரகானே, 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.\nஇந்திய அணி, 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஎளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. ஆல்விரோ பீட்டர்சன், ஸ்மித் இணைந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.\nடெஸ்ட் தொடரை இந்திய அணி 0–1 என இழந்தது.\nநேற்று இஷாந்த் சர்மாவை அவுட்டாக்கிய ஸ்டைன், டெஸ்ட் அரங்கில் வேகமாக ‘350’ விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டாவது (130 இன்னிங்ஸ்) இடம் பெற்றார். முதலிடத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் (120 இன்னிங்ஸ்) உள்ளார்.\n2010ல் இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்ற போது, டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் லட்சுமண், 96 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநேற்று அதே டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில், புஜாரா 96 ரன்கள் எடுத்தார். இதில் இந்திய அணி தோல்வியடைந்தது.\nஅன்னியமண்ணில் கேப்டன் தோனி எடுக்குமு் முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரவில்லை. கடந்த 2011ல் இங்கிலாந்து (0–4), 2011–12ல் ஆஸ்திரேலியா (0–4) தொடர், தற்போது தென் ஆப்ரிக்க மண்ணில் (0–1) என, இந்திய அணி பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்துள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் மட்டும், வெற்றிபெற வேண்டிய போட்டியை, போராடி ‘டிரா’ செய்தனர்.\n* தவிர, கடந்த 1992–93 முதல் தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்ட் தொடரில், 5ல் இந்திய அணி தோற்றுள்ளது. கடைசியாக பங்கேற்ற 2010 டெஸ்ட் தொடரை மட்டும் ‘டிரா’ (1–1) செய்தது.\nஇரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் புஜாரா, 4 இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.\nஅடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கோஹ்லி (272), ரகானே (209) உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (197), டிவிலியர்ஸ் (190), ஆல்விரோ பீட்டர்சன் (190) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தை (10) பெற்றார் பிலாண்டர். அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (10), இந்தியாவின் ஜாகிர் கான் (7) உள்ளனர். தென்ஆப்ரிக்காவின் மார்கல், இந்தியாவின் ஜடேஜா தலா 6 விக்கெட் கைப்பற்றி, 4, 5வது இடத்தில் உள்ளனர்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்ரிக்க ‛ஆல்-ரவுண்டர்’ காலிஸ் வெற்றியுடன் விடைபெற்றார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் \"டிரா'வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது.\nஇந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், தென்ஆப்ரிக்க அணி 500 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்து, 98 ரன்கள் பின் தங்கியிருந்தது. புஜாரா(32), கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஸ்டைன் வீசிய முதல்பந்தில் விராத் கோஹ்லி (11) அவுட்டானார். தொடர்ந்து புஜாராவும் (32) ஸ்டைன் வேகத்தில் ‘போல்டானார்’. ரோகித் சர்மா (25) நிலைக்கவில்லை.\nபின் வந்த கேப்டன் தோனி (15) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஜாகிர் கான் கைகொடுக்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தய ரகானே, அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (3), இஷாந்த் சர்மா (1) ஏமாற்றினர்.\nபொறுப்பாக ஆடிய ரகானே 96 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.\nசுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் ஜோடி நம்பிக்கை அளித்தது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-0 என கைப்பற்றி கோப்பை வென்றது.\nவிராத் கோஹ்லி நம்பர் 2\nஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார்.\nஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.\nஇதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் நீடிக்கிறார்.\nமூன்றாவது இடத்தில் மற்றொரு தென் ஆப்���ிக்க வீரர் ஆம்லா உள்ளார். இந்திய கேப்டன் தோனி (6வது இடம்), ஷிகர் தவான் (10வது) ஆகியோர் \"டாப்-10' பட்டியலில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதன்முறையாக 16வது இடத்துக்கு முன்னேறினார்.\nஜடேஜா முன்னேற்றம்: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 17வது இடத்தில் நீடிக்கிறார்.\nமுதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர்.\n\"ஆல்-ரவுண்டர்'களுக்கான தர வரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.\nமுதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் நீடிக்கின்றனர்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்\nவங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, புதிய வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவங்கதேசத்தில் 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட், வரும் மார்ச் 16 முதல் ஏப்., 6 வரை \"டுவென்டி-20' உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன.\nவங்கதேசத்தில் நடக்கும் கலவரம், பாகிஸ்தான் அணி மறுப்பு காரணமாக, உலக கோப்பை \"டுவென்டி-20' தொடரை இந்தியாவுக்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது. தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇப்போட்டியை ஒளிபரப்ப, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) நிம்பஸ் \"டிவி' நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2012ல் வங்கதேசத்தில் ஆசிய போட்டி நடந்தது. மீண்டும் இங்கு நடத்த, \"டிவி' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, 'நோட்டீஸ்' அனுப்பியது.\nஅதேநேரம், ஏ.சி.சி., தலைவராக இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் தான் உள்ளார். இருப்பினும், 1990-91 முதல் ஆசிய கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை.\nஅரசியல் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் உட்பட பல காரணங்களுக்காக, 2014 ஆசிய கோப்பை தொடர் குறித்து, பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து சீனிவ���சனிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nஏ.சி.சி., தலைமை அதிகாரி சையது அஷ்ரபுல் கூறுகையில், \"\"ஒளிபரப்பு பிரச்னையால் தொடரை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. புதிய ஏலம் குறித்து அறிவித்துள்ளோம். போட்டியை இந்தியா அல்லது இலங்கைக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன,'' என்றார்.\nவங்கதேசத்தில் 2014, ஜன. 5ல் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், ஆசிய போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். தொடரை மாற்ற வேண்டாம் என, வங்கதேசம் தெரிவிக்கிறது. இதனால், குழப்பமான நிலை நீடிக்கிறது.\nஇந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.\nஇந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 33. இதுவரை 101 டெஸ்ட் (413 விக்.,), 229 ஒரு நாள் (259 விக்.,), 25 \"டுவென்டி-20' (22 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார்.\nகடைசியாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்கிறார். இந்திய அணியில் விளையாட முடியாததால், ஓய்வு முடிவில் உள்ளதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்து இவர் கூறியது: இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று, அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும்.\nஇது தான் என் எண்ணம். எனவே, ஓய்வு என்ற முடிவுக்கு இடமில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரு போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தினேன்.\nஇதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன். இப்படி அவ்வப்போது, காயம் தொல்லை தருகிறது. இருப்பினும், இதிலிருந்து விரைவில் மீண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன்.\nஇவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.\nபிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்\nஏழாவது பிரிமியர் தொடருக்கான ஏலம், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி நடக்கவுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் பிரிமியர் \"டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. புனே அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால், இம்முறை சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.\nமுதல் தொடரில் ஒரு அணிக்கு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். போகப் போக இது பாதியானது. தற்போது மொத்த வீரர்கள் எ���்ணிக்கை 33 ல் இருந்து 27 ஆக குறைக்கப்படுகிறது.\nஇத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் 2014, பிப்., 12ல் நடக்கும். தேவைப்பட்டால், 13ம் தேதி ஏலம் தொடரும். இடம் பின்னர் முடிவு செய்யப்படும். ஏழாவது பிரிமியர் தொடர் ஏலம் குறித்து முக்கிய விவரங்கள்:\n* வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர். தேவைப்பட்டால், அணி உரிமையாளர் இதை மேலும் ஓரிரு ஆண்டுக்கு நீட்டிக்கலாம்\n* சம்பளம் ரூபாய் மதிப்பில் தரப்படும்.\n* ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் வீரர்களுக்கு பாதகமில்லாமல் சம்பளம் தரப்படும்.\n* ஒவ்வொரு அணியும் குறைந்தது 16, அதிகபட்சம் 27 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 9 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இடம் பெறக் கூடாது.\n* விளையாடும் லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும்.\n* 19வயதுக்குட்பட்ட வீரர்கள் முதல் தரம் அல்லது \"ஏ' பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.\n* வீரர்களுக்கு மொத்த செலவு ரூ. 60 கோடி. இது 2015, 16ல் 5 சதவீதம் அதிகரிக்கும்.\n* வீரர்கள் ஏலத்துக்கு குறைந்தது ரூ. 36 கோடி செலவிட வேண்டும்.\n* ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.\n* இதை 2014, ஜன., 10க்குள் முடிவு செய்யவேண்டும்.\n* அணியின் \"டாப்' வீரருக்கு, ரூ. 12.5 கோடி தரலாம். இரண்டாவது வீரருக்கு ரூ. 9.5 கோடி, அடுத்து ரூ. 7.5 கோடி, ரூ. 5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி என்ற விகிதத்தில் பிரித்து தரப்படும்.\n* முதல் 5 வீரர்களுக்கு ரூ. 39 கோடி போக, மீதமுள்ள 21 கோடியில், 22 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி\nவெற்றி பெற வேண்டிய போட்டியை, கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி \"டிரா' செய்தது அதிர்ச்சியாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட், கடைசி நேரத்தில் \"டிரா' ஆனது.\nடுபிளசி அவுட்டான போது, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, 19 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டன. மூன்று விக்கெட் கைவசம் இருந்த போதும், வெற்றிக்கு முயற்சிக்கவில்லை.\nஇதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:\nமுதல் டெஸ்டின் முதல் நான்கு நாட்களில், இரு அணிகளும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தின. ஒவ்வொரு முறையில் மீண்டு வர முயற்சி��்தன. கடைசி நாளில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வந்தன.\nமுதலில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பின் மேலும் சில விக்கெட்டுகள் எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம். டிவிலியர்ஸ், டுபிளசி இணைந்து இதை தடுத்து விட்டனர்.\nபின், டிவிலியர்ஸ், டுமினி வெளியேறியதும் சற்று வாய்ப்பு வந்தது. ஆனால், பிலாண்டர் அதிரடியாக ரன்கள் சேர்க்க, மீண்டும் சிக்கலானது. அடுத்து டுபிளசி ரன் அவுட்டானதும் மறுபடியும் வெற்றி வாய்ப்பு வந்தது.\nகடைசியில், தென் ஆப்ரிக்க அணி போட்டியை \"டிரா' செய்தது அனைவருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. களத்தில் பிலாண்டர் இருந்த நிலையில், ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தால் போதும். இதற்கு முன் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ள பிலாண்டரால், இந்த ரன்களை எடுத்திருக்க முடியும்.\nஎங்களது திட்டமெல்லாம் எப்படியும் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது தான். இதற்காக தீவிரமாக முயற்சித்தோம். ஆனால், அவர்கள் வெற்றிக்கு முயற்சிக்காமல், பந்துகளை வீணடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.\nஏன் இப்படிச் செய்தனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இது சிறந்த முடிவு தான். \"நம்பர்-1' அணிக்கு எதிராக விளையாடும் போது, இதெல்லாம் எதிர்பார்த்தது தான். ஏனெனில், அவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.\nஇவ்வாறு விராத் கோஹ்லி தெரிவித்தார்.\nசச்சின் கவனம், தற்போது கால்பந்து பக்கம் திரும்பியுள்ளது. வரும் 2022ல் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறும் என, நம்பிக்கை தெரிவித்தார்.\nவரும் 2017ல் உலக (17 வயதுக்குட்பட்டோர்) கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதன் மூலம், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) மிகப்பெரிய தொடரை முதல் முறையாக நடத்துகிறது.\nஇந்நிலையில், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான தங்க கோப்பை இந்திய மக்களின் பார்வைக்காக கோல்கட்டா வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறியது:\nவரும் 2014ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. 2022ல் விளையாடுவதே இலக்காக இருக்க வேண்டும். இது, ஒரே இரவில் நடந்துவிடாது.\nபடி���்படியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான அடித்தளத்தை இளம் வீரர்களுக்கு உருவாக்கி தருவது அவசியம். கடின பயிற்சி, சரியான திட்டமிடல் முக்கியம். இதன்படி செயல்பட்டால், சாம்பியனாக உருவாக முடியும். என் ஆதரவு என்றும் இளம் கால்பந்து வீரர்களுக்கு உண்டு.\nகோல்கட்டா வந்துள்ள \"பிபா' உலக கோப்பையை எல்லா மக்களும் வந்து ரசிப்பர் என நம்புகிறேன். இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி மீது மரியாதை உள்ளது.என்னை விட கால்பந்து விளையாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பார்.\nஇந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை 1983ல் முதல் முறையாக வென்றது. கேப்டன் கபில்தேவ் வெற்றிக்கோப்பையை, கையில் வைத்திருந்ததை பார்த்தேன். அப்போதே, இந்த இடத்திற்கு நானும் வர வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.\nகடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடர் பைனலில் பங்கேற்க, என் காரிலிருந்து இறங்கி, அணிக்கான பஸ்சில் ஏறினேன். இதில் வெற்றி பெற்றவுடன், என் வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்ந்தேன். இந்த கனவு நிஜமாக எனக்கு 22 ஆண்டுகள் தேவைப்பட்டன.\nபுஜாரா சதம் அடித்தது எப்படி\nதென் ஆப்ரிக்க மண்ணில் புஜரா சதம் அடிக்க, இந்தியா \"ஏ' தொடர் தான் உதவியாக இருந்தது,'' என, பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்தார்.\nதென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய \"ஏ' அணி கடந்த ஆக., மாதம் அங்கு சென்றது.\nஇதன் கேப்டனாக புஜாரா இருந்தார். அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி தொடரை \"டிரா' (1-1) செய்தது.\nஇதில் பேட்டிங்கில் அசத்திய புஜாரா, தலா ஒரு சதம், அரைசதம் (137, 54 ரன்கள்) அடித்தார். இப்போது, முதல் டெஸ்டில் 153 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து இந்திய \"ஏ' அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியது:\nஇந்திய \"ஏ' அணி தொடரின் போது, எதிர்வரும் இந்திய அணியின் பயணத்தை மனதில் கொண்டு, சூழ்நிலைகளை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டார் புஜாரா.\nஅது தான் இப்போது இவருக்கு கைகொடுத்துள்ளது. மிகவும் மன உறுதி மிக்க அவர், தனது விக்கெட்டின் மதிப்பு குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளார்.\nஜோகனஸ்பர்க் டெஸ்டில் இவர் விளையாடியதைப் பார்த்த போது, முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 25 ரன்னில் ரன் அவுட்டாகி விட்டார்.\nஇவ்வாறு லால்சந்த் ராஜ்புத் கூறினா��்.\nகங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை\nவீரர்களின் வயதில் மோசடி காரணமாக, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் அகாடமி உட்பட மொத்தம் 13 பயிற்சி மையங்களுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) ஒரு ஆண்டு தடை விதித்தது.\nகோல்கட்டாவில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் (17 வயது) மற்றும் சப்-ஜூனியர் (14 வயது) அம்பர் ராய் கிரிக்கெட் தொடர் நடந்தது.\nஇதில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் பெங்கால் அணி கேப்டன் சம்பரன் பானர்ஜி உள்ளிட்டோரின் கிரிக்கெட் அகாடமிகள் பங்கேற்றன.\nஇத்தொடரில் பங்கேற்ற 13 கிரிக்கெட் அகாடமிகளின் வீரர்கள் வயதில் மோசடி நடந்திருப்பதை சி.ஏ.பி., கண்டுபிடித்தது. இதில் கங்குலி, சம்பரன் பானர்ஜி ஆகியோரின் கிரிக்கெட் அகாடமிகளும் அடங்கும்.\nஇதனையடுத்து கங்குலி உள்ளிட்டோரின் 13 கிரிக்கெட் அகாடமிகளுக்கும் ஒரு ஆண்டு தடை விதித்தது. தவிர, வயதில் மோசடி செய்து விளையாடிய 42 வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.\nஇதுகுறித்து சி.ஏ.பி.,யின் இணை செயலாளர் சுபிர் கங்குலி கூறுகையில், \"\"இது போன்ற மோசடி, மீண்டும் கண்டுபிடிக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அகாடமிகளுக்க வாழ்நாள் தடை விதிக்கப்படும். வீரர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்,'' என்றார்.\nஇதுகுறித்து கங்குலி கிரிக்கெட் அகாடமி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,\"\"வீரர்களின் வயது சான்றிதழ்களை, சி.ஏ.பி., சரிபார்க்கும் என நினைத்துவிட்டோம்.\nஇது போன்ற தவறுகள் வரும் காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வோம். விரைவில் வீரர்களின் வயது சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் மூலம் சரிபார்ப்போம்,'' என்றார்.\nவிராத் கோஹ்லியின் பேட்டிங்கை பார்க்கும் போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு தெரிவித்தார்.\nஇந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.\nமுதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்புயல்கள் ஸ்டைன், மார்கல், பிலாண்டரை சமாளித்த விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார்.\nதவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்டில் சதம் அடித்த பிரவீண் ஆம்ர��, சேவக்கிற்கு அடுத்து, கோஹ்லிக்கு இப்பெருமை கிடைத்தது. இத்துடன் இந்த ஆண்டில் அதிக சதம் (6) அடித்த வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ், ஷிகர் தவானுடன் கோஹ்லியும் இணைந்தார்.\nஇதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு கூறியது:\nசச்சினுக்குப் பின் 4வது இடத்தில் யார் வரவுள்ளனர் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இடத்தில் களமிறங்கிய கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 1996ல் இந்திய அணி இங்கு வந்த போது, சச்சின் இப்படித்தான் விளையாடினார்.\nஇத்தொடரின் போது, இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சச்சின் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார்.\nஇதனால், கோஹ்லியின் பேட்டிங்கை பார்த்த போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார். துல்லியமான பந்துகளை விட்டுவிட்டு, மோசமாக வீசப்பட்ட பந்துகளை விளாசினார்.\nஇவ்வாறு ஆலன் டொனால்டு கூறினார்.\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்.\nநடப்பு ஆண்டுக்கான இந்த விருதுக்கு, 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.\nஇவரை, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், செயலாளர் சஞ்சய் படேல் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு கமிட்டி, சென்னையில் நேற்று தேர்வு செய்தது.\nஇவருக்கு, இவ்விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ.,யின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.\nகடந்த 1983ல் முதன்முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த கபில்தேவ், இதுவரை 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு இவ்விருது, முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு வழங்கப்பட்டது.\nஇதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் படேல் கூறுகையில், \"\"இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு க���ில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுடன், ரூ. 25 லட்சத்துக்கான காசோலை வழங்கி கவுரவிக்கப்படுவார். விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.\nபெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்\nகிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரின் முழு உருவத்தில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.\n8 முதல் 10 பேர்கள் சேர்ந்து 5 தினங்களில் தெண்டுல்கரின் முழு உருவ கேக்கை வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.\nபொங்கி எழுமா இளம் இந்தியா\nஇந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்குகிறது.\nஇங்கு இந்திய அணி பங்கேற்ற 3 டெஸ்டில், 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1992, 1997ல் நடந்த டெஸ்ட் போட்டிகள் \"டிரா' ஆகின. இம்முறை வெற்றிக்கு முயற்சிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருப்பது புது சோதனையாக அமைந்துள்ளது.\nஸ்டைன், பிலாண்டர், மார்கலின் வேகப்பந்துகள், நாகப்பாம்பு படமெடுப்பது போல திடீரென வீரர்களுக்கு முன்பு உயரமாக எழும். பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தும் பட்சத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் தப்பிப்பது கடினம்.\nஅணியின் \"டாப்-5' வீரர்களில் முரளி விஜய் (7 டெஸ்ட்), விராத் கோஹ்லி (7), புஜாரா (2) இணைந்து மொத்தமே 16 டெஸ்டில் தான், அன்னிய மண்ணில் பங்கேற்றுள்ளனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்த கணக்கை துவக்கவே இல்லை.\nகேப்டன் தோனி, ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவைத் தவிர, அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என, யாரும் தென் ஆப்ரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை.\nமிகவும் கடினம்: இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் கூறியது:\nகடந்த 2006 டெஸ்டில் இந்திய அணி இங்கு வெற்றி பெற்றது. அப்போது இருந்த சச்சின் இப்போதில்லை. ஸ்���ீசாந்த் வீணாகி விட்டார். இந்நிலையில், இளம் வீரர்கள் நிலைத்து நின்று பேட்டிங் திறமை வெளிப்படுத்துவது என்பது கடினம்.\nவானிலையிலும் சற்று ஈரப்பதம் இருப்பதால், பந்துகள் நன்றாக \"சுவிங்' ஆகும். இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட் எப்படியும் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிடும். இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே வெற்றி பெற்றது போலத்தான்.\nஒருவேளை இதில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விட்டால், உலகின் வேறெந்த இடத்திலும் நன்றாக விளையாடலாம். துவக்க வீரர்கள் முதல் ஒரு மணி நேரம் சமாளித்து நிலைத்துவிட்டால், இந்திய அணியின் \"மிடில் ஆர்டர்' வீரர்களுக்கு ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்கும்.\nஜாகிர் கான், இஷாந்த் சர்மா என, இருவரும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இருப்பினும், இது இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் அமையும்.\nஇவ்வாறு கெப்ளர் வெசல்ஸ் கூறினார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோருக்கான) தொடரில், \"நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.\nஇதில் தலா மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும்.\nஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், \"நாக்-அவுட்' (காலிறுதி, அரையிறுதி, பைனல்) சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 48 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள ஏழு மைதானங்களில் நடக்கவுள்ளன.\nஇத்தொடருக்கான அட்டவணை, துபாயில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் \"நடப்பு சாம்பியன்' இந்திய அணி \"ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.\n\"பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நமீபியா, \"சி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கனடா, \"டி' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, யு.ஏ.இ., அணிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை பிப்., 15ல் துபாயில் சந்திக்கிறது. பிப்., 14ல் நடக்கவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து-யு.ஏ.இ., (இடம்-அபுதாபி), ஜிம்பாப்வே-கனடா (இடம்-அபுதாபி), இலங்கை-நியூசி., (இடம்-சார்ஜா), தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (இடம்-துபாய்) அணிகள் மோதுகின்றன. இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.\nமுன்னதாக நடந்த இத்தொடரில், இந்தியா (2000, 2008, 2012), ஆஸ்திரேலியா (1988, 2002, 2010) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை கோப்பை வென்றன. பாகிஸ்தான் அணி இரண்டு முறை (2004, 2006) சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998ல் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.\nரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழாரம்\nதனியார் டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் அளித்த பேட்டியில், அவரை சந்தித்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது அவரது பணிவு மற்றும் தன்னடக்கத்தை பார்த்து வியப்படைந்தேன். அவரது நற்பண்புகளை உண்மையிலேயே பாராட்டுகிறேன்.\nஅவர் கிரிக்கெட் மீது ஆர்வம் மிக்க ரசிகர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டை அவர் உற்று நோக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து விவாதித்தோம். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்து பேசினோம்.\nகிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்காக மீண்டும் நான் விளையாட மாட்டேன். ஓய்வு என்னை பாதிக்கவில்லை.\nதற்போது குடும்பத்தினருடன் பல மணி நேரம் பொழுதை கழிக்கிறேன். எனது மகன் அர்ஜூன் மற்றும் அவனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறேன்.\nகிரிக்கெட் போட்டி எங்கு நடந்தாலும் அந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை நானும் எனது மகனும் பார்த்து வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து என்னால் விலக முடியாது. ஓய்வு நேரத்தை எனது குட���ம்பத்தினருடன் கழிக்கிறேன் என்றார்.\nபுத்துயிர் தந்த புரட்சி கேப்டன்\nதோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இவர், கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. ஒருநாள் அரங்கில். இதுவரை 20 கோப்பைகள் வென்று,\"சூப்பர்' கேப்டனாக ஜொலிக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.\nஇந்திய அணி ஒருநாள் அரங்கில் 1974ல் காலடி எடுத்து வைத்தது. துவக்கத்தில் பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களின் வருகைக்குப் பின் சற்று எழுச்சி பெற்றது. முதல் பத்தாண்டுகளில் பங்கேற்ற 21 ஒருநாள் தொடர்களில் 7ல் கோப்பை வென்றது.\nஇந்த காலத்தில் தான், இந்திய அணிக்கு கபில்தேவ் முதன் முறையாக உலக கோப்பை (1983) பெற்றுத் தந்தார். 1984-85 முதல் 2000 வரையிலான காலத்தில், இந்திய அணிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்களின் வரவு காரணமாக, மொத்தம் 85 தொடர்களில் பங்கேற்று, 31ல் கோப்பை வெல்ல முடிந்தது. ஆனாலும், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிக்க முடியவில்லை.\nகடந்த 2007ல் சீனியர்கள் அடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இதன் பின், ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பு தோனியிடம் தரப்பட்டது. இவர் தலைமைக்கு முதல் சோதனை, சொந்தமண்ணில் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-4 என இழந்தது.\nஇருப்பினும், அடுத்தடுத்த தொடர்களில் எழுச்சி பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் (2007-08) நடந்த முத்தரப்பு தொடரில், தோனியின் இந்திய அணி முதன் முறையாக கோப்பை வென்றது.\nகடைசி நேரத்தில் போட்டியை முடித்து தரும் \"பினிஷிங்' மன்னனாக தோனி மிரட்டினார். 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான பைனலில், இவரது 91 ரன்கள் கைகொடுக்க, 28 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை கிடைத்தது.\nஇந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி கோப்பை வென்றது. கடந்த 2008 முதல் 2009 வரை, 2012 முதல் இப்போது வரை என, தொடர்ச்சியாக இரு முறை தலா 6 கோப்பைகள் வெல்ல காரணமாக அமைந்தார்.\nஅதாவது, 1974 முதல் 2007 வரை என, இந்திய அணி பங்கேற்ற 154 ஒருநாள் தொடர்களில், பல்வேறு கேப்டன்கள் 53 கோப்பை வென்றனர். தோனி வந்த பின் ���ங்கேற்ற 37 தொடர்களில், இந்திய அணி 24ல் கோப்பை வென்றது.\nஇதில் தோனி கேப்டனாக இருந்த 33 தொடர்களில், 20 முறை சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, தோனி தலைமையில் பங்கேற்ற 152 போட்டிகளில், 88 வெற்றிகள் கிடைத்துள்ளது.\nஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு\nஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் \"நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.\nஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.\nஇதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (859 புள்ளி) முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nஇவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காதது பின்னடைவுக்கு காரணம். கேப்டன் தோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்காத இந்தியாவின் ஷிகர் தவான் (10வது இடம்), ரோகித் சர்மா (18வது), சுரேஷ் ரெய்னா (23வது) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.\nஇந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 189 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், 872 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக \"நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.\nஏற்கனவே இவர், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் \"நம்பர்-1' இடத்தில் உள்ளார். இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் முதலிடம் வகிக்கும் 9வது வீரர் என்ற பெருமை பெற்றார்.\nதென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், ஆம்லாவுக்கு பின் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரரானார். தவிர இவர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிராக \"ஹாட்ரிக்' சதம் அடித்து சாதித்த, இளம் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக், 61 இடங்கள் முன்னேறி, 14வது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் டுமினி (24வது இடம்), டேவிட் மில்லர் (45வது), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (71வது) ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.\nபவுலர்களுக்கான ரேங்கிங���கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (7வது இடம்), அஷ்வின் (17வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மூன்று இடங்கள் முன்னேறி, 2வது இடம் பிடித்தார்.\nபாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (8வது இடம்), மார்னே மார்கல் (9வது) ஆகியோர் \"டாப்-10' வரிசையில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் மெக்லாரன், முதன்முறையாக 20வது இடத்துக்கு முன்னேறினார்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வேகத்தில் அசத்திய இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 9 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 7 இடங்கள் முன்னேறிய ஷமி, 43வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 16 இடங்கள் முன்னேறி 51வது இடம் பிடித்தார்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் \"நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.\nஅடுத்த மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (111), இலங்கை (110) அணிகள் உள்ளன. மூன்று ரேங்கிங் புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் ஆப்ரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.\nஅடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான் (100 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (90) அணிகள் உள்ளன.\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி \"ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது.\nஅபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா களமிறங்கியது.\nதென் ஆப்ரிக்க அணியில் ஸ்டைன், மார்னே மார்கல், காலிசிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னல், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு யுவராஜ் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். \"டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், \"பேட்டிங்' தேர்வு செய்தார்.\nகடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (13), இம்முறை முகமது ஷமி பந்தில் அவுட்டானார். இஷாந்த் சர்மா \"வேகத்தில்' ஹென்றி டேவிட்ஸ் (1), டுமினி (0) வெளியேறினர். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nபின் இணைந்த குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி அசத்தியது. மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சை பதம்பார்த்தார் குயின்டன். இவர், உமேஷ் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் கோஹ்லி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.\nதொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தனது \"ஹாட்ரிக்' சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் போட்டியில் இவரது 4வது சதம். நான்காவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த போது, 120 பந்தில் 101 ரன்கள் (2 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த குயின்டன், இஷாந்த் பந்தில் போல்டானார்.\nமறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். முகமது ஷமி வீசிய 37வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார்.\nஅஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டிவிலியர்ஸ் 101 பந்தில் 109 ரன்கள் (5 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.\nஅடுத்து வந்த மெக்லாரன் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். முகமது ஷமியிடம் பார்னல் (9), பிலாண்டர் (0) சரணடைந்தனர்.\nதென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. மில்லர் (56), டிசாட்சொபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.\nபின், மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் ட��� காக் வென்றார்.\nஅடுத்து இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், டர்பனில் வரும் டிச., 26ல் ஆரம்பமாகிறது.\nநேற்று \"வேகத்தில்' அசத்தி 4 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஒருநாள் போட்டியில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 16வது இந்திய பவுலரானார்.\n* இதுவரை இவர், 70 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இவர், குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய பவுலரானார். முன்னதாக இந்தியாவின் இர்பான் பதான் (59 போட்டி), ஜாகிர் கான் (65), அஜித் அகார்கர் (67), ஜவகல் ஸ்ரீநாத் (68) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.\nநடப்பு ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 10வது முறையாக 300 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமுறை இப்படி ரன்கள் கொடுத்த அணிகள் வரிசையில், முதலிடம் பெற்றது. இதற்கு முன், இந்திய அணி 2009ல் 9 முறை, 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுத்தது.\nநேற்று இந்திய அணியின் \"பீல்டிங்' சொதப்பலாக இருந்தது. குயின்டன் டி காக், ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கிடைத்த \"ரன்-அவுட்' வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டைவிட்டார். பின், 37 ரன்கள் எடுத்திருந்த போது, உமேஷ் யாதவ் பந்தில் கொடுத்த \"கேட்ச்' வாய்ப்பை ரகானே கோட்டைவிட்டார்.\nஅடுத்து இவர் 43 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் பந்தில் கொடுத்த \"கேட்ச்'\nவாய்ப்பை யுவராஜ் சிங் நழுவவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குயின்டன் டி காக், \"ஹாட்ரிக்' சதம் அடித்து அசத்தினார்.\nநேற்று 101 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒருநாள் போட்டியில் \"ஹாட்ரிக்' சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.\n* தவிர, இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரரானார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.\n* இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முன்னதாக பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ் இம்மைல்கல்லை எட்டினார்.\nஹாக்கி - இந்தியா அவுட்\nஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்ட���யில் தென் கொரியாவுடன் \"டிரா' செய்தது.\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. \"சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது.\nஇதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, 3 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ராமன்தீப் வீணடித்தார்.\nதொடர்ந்து இந்திய வீரர்கள் செய்த தவறுகளால், 16வது நிமிடம் தென் கொரிய அணிக்கு \"பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் லீ ஒரு கோல் அடிக்க, 0-1 என இந்திய அணி பின்தங்கியது.\nபின், 33வது நிமிடம் கிடைத்த \"பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது. அடுத்த சில நிமிடத்தில் (35வது), \"பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-1 என, முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் மன்தீப் ஒரு \"பீல்டு' கோல் அடிக்க, 3-1 என, வ<லுவான முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி நேரத்தில் எதிரணியை கோல் அடிக்க விட்டு ஏமாறுவதை வழக்கமாக கொண்ட இந்திய வீரர்கள், நேற்றும் சொதப்பினர்.\nஇதைப் பயன்படுத்திய தென் கொரிய வீரர் சீயுங்ஜு, 58, 60 வது நிமிடங்களில் , இரண்டு கோல்கள் அடிக்க, இந்திய அணியின் காலிறுதி கனது தகர்ந்தது. முடிவில், போட்டி 3-3 என்ற கணக்கில் \"டிரா' ஆனது.\n\"சி' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்ற போதும், இத்தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், இரண்டாவது இடம் பெற்ற தென் கொரிய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 9 முதல் 12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி, நாளை அர்ஜென்டினாவை சந்திக்கிறது.\nதடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்\nசமீபத்திய தோல்விகளுக்கு \"மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது.\nஇதற்கு அணியின் \"மிடில�� ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ரன்கள். தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ரன்கள் (23.44) எடுத்தார்.\nரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ரன்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து \"ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறுகிறார்.\nஇதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:\nகடந்த சில தொடர்களாக \"மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது. சமீபத்திய போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி வந்த \"டாப் ஆர்டர்' வீரர்கள், தென் ஆப்ரிக்க தொடரில் விரைவில் அவுட்டாகினர்.\n\"மிடில் ஆர்டர்' பலவீனமும் நன்கு வெளிப்பட்டது. இந்த வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது.\nடர்பன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில், சரியான முறையில் பந்துகளை தேர்வு செய்து அடிக்காமல், கோட்டை விட்டது தான் ஏமாற்றத்துக்கு காரணம்.\nபவுலிங்கை பொறுத்தவரையில் ஜோகனஸ்பர்க் போட்டியை விட, டர்பனில் முகமது ஷமி நன்கு பந்துவீசினார். பந்தை \"சுவிங்' செய்வது, சரியான அளவில் வீசுவது என, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப செயல்பட்டார்.\nவெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், \"ஷார்ட் பிட்ச்' பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை.\nமொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. அடுத்த முறை பேட்டிங்கில் ஏமாற்றம் கிடைத்தது. அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம்.\nஇந்திய அணிக்கு மரண அடி\nதென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. டர்பன் ஒருநாள் போட்டியிலும் \"பேட்டிங், \"பவுலிங்', \"பீல்டிங்' என எதுவுமே எடுபடாமல் போக, 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nஇதன் மூலம் தொடரை 0-2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் குயின்டன் டி காக், ஆம்லா சதம் ���டித்து அசத்தினர்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று டர்பனில் நடந்தது.\nமைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக, போட்டி துவங்குவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின் 49 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் யுவராஜ் சிங், புவனேஷ்வர் குமார், மோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இடம் பெற்றனர். \"டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, \"பீல்டிங்' தேர்வு செய்தார்.\nதென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் அளித்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த குயிண்டன் பவுண்டரிகளாக விளாசினார். ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், இத்தொடரில் வரிசையாக 2வது சதம் அடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்த போது அஷ்வின் \"சுழலில்' சிக்கினார்.\nபின் வந்த கேப்டன் டிவியர்ஸ் (3) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மில்லர் \"டக்' அவுட்டாக, ரன்வேகம் குறைந்தது. பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஆம்லா, 12வது ஒருநாள் சதத்தை எட்டினார். இவர், 100 ரன்களுக்கு முகமது ஷமி \"வேகத்தில்' வெளியேறினார்.\nஅனுபவ காலிஸ் (10) நிலைக்கவில்லை. உமேஷ் யாதவின் கடைசி ஓவரில் மெக்லாரன் ஒருசிக்சர் அடித்தார். எதிர்முனையில் பிலாண்டர் தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் விளாச, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன .தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.\nஇந்தியா சார்பில் முகமது ஷசி 3 விக்கெட் சாய்த்தார்.\nசவாலான இலக்கை துரத்திய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற \"ஷாட்' அடித்தனர். ஸ்டைன் \"வேகத்தில்' தவான் \"டக்' அவுட்டானார். விராத் கோஹ்லியும், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nரோகித் சர்மா (19), ஆம்லாவின் \"சூப்பர் கேட்ச்சில்' அவுட்டானார். ரகானே (8), அம்பயரின் தவறான முடிவால் வெளியேறினார். இப்படி தென் ஆப்ரிக்க வேகத்தில் \"டாப்-ஆர்டர்' சரிய 8.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து தத்தளித்தது. கேப்டன் தோனியும் (19) விரைவில் நடையை கட்ட, கதை முடிந்தது.\nரெய்னா (36) சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ரவிந்திர ஜடேஜா (26), அஷ்வின் (15) ஏமாற்றினர். \"டெயிலெண்டர்களும்' வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 35.1 ஓவரில் 146 ரன்களுக்கு \"ஆல் ���வுட்டாகி' தோல்வி அடைந்தது.\nதென் ஆப்ரிக்க அணிக்கு \"வேகத்தில்' மிரட்டிய டிசாட்சொபே 4, ஸ்டைன் 3, மார்னே மார்கல் 2 விக்கெட் கைப்பற்றினர்.\nநேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, 59 ரன்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் தனது 4000வது ரன்னை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் (81 இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (88) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் கோஹ்லி (93) உள்ளார்.\n* தவிர, இம்மைல்கல்லை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில், கேப்டன் டிவிலியர்சை (105) பின்னுக்குதள்ளி ஆம்லா (81) முதலிடம் பிடித்தார்.\nடர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா\nவிராத் கோஹ்லி நம்பர் 2\nஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்\nபிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்\nஅதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி\nபுஜாரா சதம் அடித்தது எப்படி\nகங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்\nபொங்கி எழுமா இளம் இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழ...\nபுத்துயிர் தந்த புரட்சி கேப்டன்\nஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு\nஹாக்கி - இந்தியா அவுட்\nதடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ...\nஇந்திய அணிக்கு மரண அடி\nதோல்விக்கு காரணம் பவுலர்கள் - தோனி குற்றச்சாட்டு\nசூதாட்ட வலையில் நியூசி., வீரர்கள்\nவீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்\nடோனிக்கு ஐ.சி.சி. விருது - ரசிகர்களால் தேர்வு\nஅதிக ரன்களுக்கான சாதனையை நோக்கி இந்தியா\nசவாலான தென் ஆப்ரிக்க தொடர் - தோனி\nதென் ஆப்ரிக்கா கிளம்புகிறது தோனியின் படை\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்க�� எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=114", "date_download": "2018-05-21T01:33:57Z", "digest": "sha1:F7VSRK3ZAC74MIRRZ4FRKRINVMREGSNE", "length": 14050, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சின்மயானந்தர்\nவாழ்க்கையில் நமக்கு முன்வினைப் பயனாகக் கிடைப்பது பிராப்தம், அதையே விதி என்கிறோம். நாம் மேற்கொள்ளும் நல்ல வாழ்க்கையும், செய்யும் நல்வினைகளும், மரத்துண்டுக்கு விசைப்படகு உதவுவதைப் போல நமக்கு உதவுகின்றன. நன்மை தரக்கூடிய வழியில் அழைத்துச் செல்கின்றன. இதை 'புருஷார்த்தம்' என்கிறோம்.\nவாழ்க்கையில் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே பிராப்தம். வாழ்க்கையை நாம் எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது. அதுவே புருஷார்த்தம்.\nஎந்த விஷயத்தையும் நாம் மனப்பூர்வமாக புரிந்து கொள்வதற்கு, பார்ப்பதும், கேட்பதும் மிகவும் முக்கியமானது. தானே படித்து அறிவு பெறுபவர்கள் மிகச் சொற்பமே. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் பாடங்களை உரையாற்றுகிறார்கள். எழுதிக் காட்டி, படம் போட்டு பார்க்கச் சொல்கிறார்கள்.\nநமது மனம் உயர்ந்த ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதில் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குறிக்கோள் இறைவனிடம் பக்தி செலுத்துவது, அதற்குரிய பூஜை, தியானம், பஜனை இவற்றில் ஈடுபடுவது.\nஉள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது, உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வுபெற நாம் கடைபிடிக்க வேண்டிய தத்துவம்.\nவாழ்க்கை என்பது ஓர் அனுபவம். அதன் முடிவில் ஏற்படுவதுதான் மரணம், ஆனால், மரணத்துடன் எதுவும் முடிவதில்லை. இதைத் தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நமக்கு எந்தப் பயமும் இல்ல��.\nவாழ்க்கையை ஒரு விளையாட்டாகவே கருதுங்கள். ஒவ்வொன்றுடனும் விளையாடுங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான் என்று தெரிந்து கொண்டு, அந்த உணர்ச்சியுடனேயே அனுபவித்து விளையாடுங்கள்.\nஒரே ஒரு பூ போதுமே\nவெற்றி இலக்கை அடைய வழி\nஇன்றே நல்ல நாள் தான்\nசிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்\nஇன்றே நல்ல நாள் தான்\n» மேலும் சின்மயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை மே 21,2018\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி மே 21,2018\nபன்னீர் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி; பழனிசாமி தரப்பு அதிர்ச்சி மே 21,2018\nகாவிரி பிரச்னையில் போராடி வெற்றி: முதல்வர் பெருமிதம் மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_13.html", "date_download": "2018-05-21T01:13:52Z", "digest": "sha1:WMIIZJVL2FHZBIP3G4SE5ZHW2BRG6LLS", "length": 34069, "nlines": 189, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காலத்தின் பயணம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � மார்க்ஸ் � காலத்தின் பயணம்\n(என்றென்றும் மார்க்ஸ்- கடைசி அத்தியாயம்)\nஜெர்மனியின் மொசெய்ல் நதிக்கரையில் அமைந்துள்ள டிரியர் நகரத்தில் வசதியான நடுத்தரக் குடும்பத்தில் வழக்கறிஞரின் மகனாக பிறந்த மார்க்ஸின் பேர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப்படுகிறது.\nபெர்லினிலிருந்து, பாரிஸிலிருந்து, பிரஸ்ஸல்ஸ்லிருந்து வெளியேற்றப்பட்டு தேசங்களின் கதவுகள் அடைக்கப்பட, அவமானங்களால் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்தான் உலகத்தின் வெளிச்சத்திற்கான விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார். அடுத்த அறையில் அன்பிற்குரிய தனது எட்கர் இறந்து போயிருக்க சவப்பெட்டிக்குக்குக் கூட வழியில்லாமல் கைகளால் தலையைத் தாங்கி உட்கார்ந்திருந்த தந்தைதான் முதலாளித்துவத்தின் சவப்பெட்டியை தயாரித்து வைத்திருக்கிறார். தந்தைவழிச் சொத்துக்களை ஜெர்மனில் புரட்ச��� நடத்தவும், `புதிய ரெயினிஷ் ஜிட்டங்\" பத்திரிக்கை நடத்தவும் செலவழித்துவிட்டு குழந்தைகளுக்கும், ஜென்னிக்கும் அன்பை மட்டுமே கொடுக்க முடிந்த அவரால்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு பொன்னுலகை அறிவிக்க முடிந்திருக்கிறது.\nமார்க்ஸ் சோதனைச்சாலை விஞ்ஞானி அல்லர். சமூக விஞ்ஞானி. அவர் பொருளாதார நிபுணர் அல்லர். அரசியல் பொருளாதாரத்தின் பிதாமகன். வெறும் தத்துவவாதி அல்லர். நடைமுறையோடு இணைந்த தத்துவத்தை சிருஷ்டித்தவர்.\nமார்க்ஸ் கானல் நீரைத் தேடி அலையவில்லை. இரத்தமும் சதையுமான உண்மைகளிலிருந்து வாழ்வுக்கான நம்பிக்கையை தேடினார். மூலதனம் உலகமயமாக்கப்படும்போது உழைப்பு சக்திகளும் உலகமயமாக்கப்படும். போராட்டங்களும் உலகமயமாக்கப்படும். அதுதான் இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1848ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆரம்பத்தில் ஐரோப்பாவை உலுக்கிக் கொண்டிருந்த பூதம் இப்போது உலகையே அசைத்துக் கொண்டிருக்கிறது.\n19வது நூற்றாண்டு மார்க்ஸியத்தையும், பாரிஸ் கம்யூனையும் தந்தது. 20 வது நூற்றாண்டு அக்டோபர் புரட்சியையும், சீனப்புரட்சியையும், எண்ணற்ற விடுதலைக்கான போராட்டங்களையும் தந்தது. 21ம் நூற்றாண்டு நிறைய தரும். 73 நாட்களே நீடித்த பாரீஸ் கம்யூன் தோற்றது. 73 ஆண்டுகள் கடந்த அக்டோபர் புரட்சி சிதைந்தது. ஆனாலும் மீண்டும் மீண்டும் போராட்டங்களும், இயக்கங்களும் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. இதற்கு ஒரே காரணம்தான் உண்டு. முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று சோஷலிச அமைப்பைத் தவிர வேறு இல்லை. இதுதான் வரலாற்று பொருள்முதல் வாதமும், இயக்கவியலும் இணைந்த மார்க்சீயப் பாதை காட்டுகிற நம்பிக்கை.\nபுராணக்கதையில் கம்சனுக்கு தெரிந்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தன் முடிவு யாரால் என்பது தெரிந்தே இருக்கிறது. எல்லாவிதமான சதிகளையும் செய்து அது பாட்டாளி வர்க்கத்தை நசுக்க முயற்சிக்கிறது. பாட்டாளி வர்க்கம் மீண்டும் மீண்டுமென மாபெரும் சக்தியாக எழுந்தே தீரும். முதலாளித்துவத்தை வீழ்த்தி புது உலகை உருவாக்கியே தீரும்.\nமார்க்சீயம் ஒன்றும் ஆருடம் இல்லை. வரலாற்றிலிருந்தும், மனித வாழ்க்கையிலிருந்தும் திரட்டப்பெற்ற சத்தியம். இலட்சியத்தை நோக்கி, சந்தோஷங்களை நோக்கி, மக்களை நகர்த்தி செல்லும் பாதை. இழந்து போன தன் சுய உருவத்தை மனிதன் பெறுவதற்கான நம்பிக்கை. எல்லா சோதனைகளுக்கும், மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டு மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.\nமார்க்ஸை ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளராக தேர்ந்தெடுத்த மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. நார்வேயைச் சேர்ந்த டேக்தொரெசன் \"மூலதனத்தின் குணாம்சங்களையும், நடவடிக்கைகளளையும் மிக ஆழமாக மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் இன்று வாழ்கிற உலகத்தை அவரால் அன்றே அறிந்திருக்க முடிந்திருக்கிறது\" என்று சொல்கிறார். இன்று வாழ்கிற உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழப் போகும் பொன்னுலகத்தையும் அறிந்தவர் மார்க்ஸ்.\nஅவரிடமிருந்து வற்றாத நதிகள் அன்பாகவும், கருணையாகவும் பிறந்து உலகத்து மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெயிலுக்கும், வெண்பனிக்கும் அஞ்சாத மலைகள் எழும்பி புரட்சியின் கம்பீரமாய் நிற்கின்றன. நம்பிக்கையின் சூரியன்கள் உதித்துக் கொண்டிருக்கின்றன.\nஇப்போது மார்க்ஸை நெஞ்சில் ஏந்திக்கொண்டு காலம் நம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇதுவரை எழுதிய பக்கங்களின் தொகுப்பு - வாருங்கள்\nகாரணம் என்கிற நக்கல் கருத்து\nதனது 'வோர்ல்டு திஸ்வீக்' ல் அரிவாள்\nகிராபிக்ஸில் சுக்கு நூறாக உடைத்த படி\nஅமெரிக்க ஆங்கிலத்தில் புள்ளி விபரங்களை\nஇறுதி வரிகள் முறுக்கேறும் நம்பிக்கையோடு\nஇப்போது ஐரோப்பாவில் அதிகமாக மார்க்ஸின் புத்தகங்கள் விற்பனையாகின்றன.\nகாலம் மார்க்ஸை சுமந்து செல்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2017/", "date_download": "2018-05-21T00:58:42Z", "digest": "sha1:HPXNZEQNFKAC3ZGSAX6HJ422O3ME3Y7C", "length": 4858, "nlines": 114, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "அக்டோபர் 2017 இதழ் | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nHome இதழ்கள் அக்டோபர் 2017 இதழ்\nஹெல்த்கேர் மாத இதழ் கடந்த 12 வருடங்களாக மருத்துவக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. இதழின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அனைவருக்கும் மருத்துவ அறிவும்,விழிப்புணர்வும் வேண்டும் என்பதே. புதிய மருத்துவச் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஹெல்த்கேர் என்றுமே தவறியதில்லை. ஹெல்த்கேர் இதழில் பிரசுரம் ஆகும் மருத்துவக் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெறுங்கள்.ஆனால் ஒருபொழுதும் கட்டுரையைப் படித்துவிட்டு சுயமருத்துவம் செய்யாதீர்கள். உங்கள் குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசித்துப் பின் செயல் படவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-21T01:28:33Z", "digest": "sha1:DTKGLG5F4GMXW37LSAC73LEF67P2KORE", "length": 10007, "nlines": 176, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: ஆன்ட்டி வைரஸ்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nமுதன் முதலாக எச் ஐ வி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வரும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான் ,\"நோய் இல்லாம பண்ண மருந்து வந்திரும்ல ,எப்ப வரும் \"இதை கேட்காத நோயாளிகள் கிடையவே கிடையாது .\nஇதோடு இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்திதாள்களில் வரும் அத்தனை செய்திகளையும் வெட்டி எடுத்துக் கொண்டும் வருவார்கள் .\"இப்படி போட்டிருக்கிறதே ,இந்த மருந்து சாப்பிட்டு சரியாகும் என்று எழுதியிருக்கிறதே இது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பத்திரிகை ,இதில் போட்டிருந்தால் சரியாக இருக்கும் ,\"என்றெல்லாம் நம்பிக்கையை மனதில் ஏந்திப் பிடித்துக் கொண்டு வருவார்கள் .\nஇன்னும் சிலர் ,நாங்கள் எச் ஐ விக்கு மட்டுமான பிரத்தியேக மருத்துவமனையாக இருப்பதால் நோய் ஒழிக்கும் மருந்து வந்தால் அது எங்கள் வருமானத்தை குறைக்கும் ,அதனால் நாங்கள் அதை கொடுக்காமல் போகக் கூடும் என்று முடிவு செய்துகொண்டு ,நாசூக்காக ,\"அப்படி நோய் இல்லாமல் செய்வதற்கு மருந்து வந்தால் நீங்கள் கொடுப்பீர்கள் தானே இந்த நோய்க்கு மருந்து வந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் இந்த நோய்க்கு மருந்து வந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் \" என்று கேட்���ு வைப்பார்கள் .\"வேறே நோய்க்கு வைத்தியம் பார்க்க போவோம் .ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக மருந்தை தருவோம் ,\"என்று சளைக்காமல் நாங்களும் பதில் சொல்லுவோம் .\nஎல்லாருக்கும் நாங்கள் சொல்லும் பதில் அனேகமாக ,\"ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன .கண்டிப்பாக அவை வெற்றி பெற்று மருந்து வரும் .அதற்கு இன்னமும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் .அதுவரை உங்கள் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுங்கள் ,தொடர்ந்து செக் அப்புக்கு வந்து கொண்டிருங்கள் \"என்பதே .\nபோன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,\"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா \nஇடுகை பூங்குழலி .நேரம் 15:50\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nமுதல் மழை எனை நனைத்ததே\n>>போன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,\"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா \nஏதாவது ஒரு மருந்து கொடுத்து இந்த நோய் இல்லாமல் செய்து விடக்கூடாதா என்ற ஆதங்கம் தான்\nஆமாம் சந்தனமுல்லை , வருத்தம் தான் .....ஆனாலும் சரியாக சிகிச்சைக்கு வந்து பலர் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வாழ்வதை பார்க்கும் போது\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42377268", "date_download": "2018-05-21T02:04:06Z", "digest": "sha1:AC4YKWO2R536B7RZOUFWCOCXO3ENEK3U", "length": 22274, "nlines": 162, "source_domain": "www.bbc.com", "title": "நிர்பயா சம்பவம்: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் நிலை என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nநிர்பயா சம்பவம்: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் நிலை என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு 23 வயதான பிசியோதெரபி மாணவி, டெல்லி பேருந்தில் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே, தற்போது இந்தியப் பெண்கள் வாழ்வதற்கு மேம்பட்ட இடமாக டெல்லி உள்ளதா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.\nஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை பார்ப்போம் - 2012ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, நண்பருடன் இளம்பெண் ஒருவர், பேருந்தில் பயணித்தபோது, அந்த கொடுமையான குற்றம் நடந்தது.\nபேருந்து ஓட்டுநர் மற்றும் ஐந்து ஆண்களால் அவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடன் பயணித்த நண்பர் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். ஆடைகளின்றி, ரத்தம் வழிய இருவரும், சாகட்டும் என சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டனர்.\nசாலையில் சென்றவர்களால் காப்பாற்றப்பட்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதோடு, மருத்துவமனைக்கும் அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். காயங்களால் உயிர்விடுவதற்கு முன்பு, அந்த பெண் உயிருக்குப் போராடினார்.\nபடத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR\nஅவரின் நண்பர் மாறாத வடுக்களோடு உயிர்பிழைத்தார்.\nஇந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்திய ஊடகங்கள், அவருக்கு நிர்பயா, அதாவது பயமற்ற பெண், என பெயர் வைத்தன.\nஆனால், அதற்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, தான் ஒரு நிர்பயாவை, பயமற்ற பெண்ணை, சந்தித்ததாகக் கூறுகிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. வன்புணர்வுகளைப் பற்றிய ரேடியோ செய்தித் தொகுப்புக்கு பணியாற்றியபோது இது நடந்தது.\n\"மத்திய டெல்லியிலுள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அவரை நான் சந்தித்தேன். குஜராத்தில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். அவர்கள் எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கும் பழங்குடியினர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கென்று, நிரந்தர முகவரி இல்லை.\"\nஅந்த பெண் தன் கணவர் மற்றும் இளம்பிள்ளையோடு டெல்லிக்கு வந்திருந்தார் என்று அவர் கூறுகிறார்.\nடெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது\nடெல்லி: கள்ளச்சாராயக் கடைகளை எதிர்த்த பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கியதாக புகார்\nசில மாதங்களுக்கு, தினக் கூலிகளாக அவர்கள் பணியாற்றிவிட்டு, குஜராத்தில் உறவினர்களை சந்திப்பதற்காக சென்றனர்.\nரயில் நிலைய சந்தடியில், அவர் தமது குடும்பத்திடமிருந்து பிரிந்து விட்டார் அந்த பெண். ரயில் நிலைய பணிமனையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்த அந்த பெண்ணிற்கு, உதவி செய்வதாக ஒரு சீக்கிய லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.\nஉதவி கிடைப்பதாக நம்பி அவரின் வாகனத்தில் ஏறிய அந்த பெண், அடுத்த நான்கு நாட்களுக்கு, லாரி ஓட்டுநர் மற்றும் பிற மூன்று ஆண்களால் தொடர்ந்து பாலியல் வன்புணர்விற்கு ஆளாகியுள்ளார்.\nஅவர் இறந்துவிடுவார் என்று எண்ணி, அவர்கள், அந்த பெண்ணை சாலையோரத்தில் தூக்கிப் போட்டுள்ளனர். அங்கிருந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅவரின் உடல், போர்க்களம் போல காட்சியளித்ததாக, கீதா பாண்டே குறிப்பிடுகிறார். உடல்பாகங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரின் வயிற்றின் அடிப்பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டு, அதில் ஒரு பை தொங்கிக்கொண்டு இருந்தது.\nஅவர் மார்பகங்களில், அந்த ஆண்கள் சிக்ரெட்டால் வைத்த காயங்களை அவர் காண்பித்ததாக, கீதா குறிப்பிட்டுள்ளார்.\nதன்னுடைய குடும்பம் எங்குள்ளது என்று அவருக்கு தெரியவில்லை. அவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.\nஅவரோடு பேசியதில் மனிதர்களால் எவ்வளவு கொடுமையாக நடந்துகொள்ள முடியும் என்பதை அறிந்து வருந்தியதாக கீதா தெரிவிக்கிறார்.\n\"அது என்னை மிகவும் பாதித்தது. வாழ்வில் முதல்முறை நான் பயத்தை உணர்ந்தேன். இந்த பயம் குறித்து, என் சகோதரி மற்றும், தோழியுடன் பகிர்ந்துகொண்டேன்\" என்கிறார் கீதா.\nஅவர்கள் எப்போது என்னை சந்திக்க வந்தாலும், மீண்டும் தங்களின் வீட்டை அடைந்தவுடன், குறுஞ்செய்தி அனுப்புமாறு வலியுறுத்துவேன் என்று கீதா தெரிவிக்கிறார்.\nஆரம்பத்தில் அவர்கள் என்னைப்பார்த்து சிரித்தனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்ப மறந்தால், காலையில் எழுந்தவுடன் போன் செய்து, கடிந்துகொள்வேன் என்று அவர் தெரிவிக்கிறார்.\nபிறகு, டிசம்பர் 16ஆம் தேதி சம்பவம் நடந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅந்த கொடுமையான சம்பவம் நடந்தவுடன், இந்திய ஊடகங்கள் என்ன நடந்தது என்பதை விவரித்தன.\nஅதன்பிறகு, என் சகோதரியோ, தோழியோ என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.\nஆனால், அந்த ஒரு மாற்றம் மட்டும��ல்லை. இந்த சம்பத்தை தொடர்ந்து, வீதிகளில் இறங்கி போராடியவர்களின் கோரிக்கைக்கு இணங்க, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கவனிக்க, இன்னும் மேம்படுத்தப்பட்ட சட்டத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.\nமாதவிடாய் காலத்தில் வீடற்ற பெண்களின் நிலை என்ன\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் தற்கொலை\nஆனால், அதைவிட பெரிய மாற்றம் மனிதர்களின் மனநிலையில் ஏற்பட்டதுதான். பாலியல் தாக்குதல், வன்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் வீட்டின் கூடத்தில் பேசும் தலைப்புகளாக மாறின. பாலியல் சார்ந்த விஷயங்களைப் பேசுவதே தவறு எனக்கூறும் நாட்டில் இந்த மாற்றம் என்பது பெரிய ஒன்றாகும்.\nபெண்கள் வாழ்வதற்கான சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கான முதல்படி, இந்த விவாதங்களை கைப்பற்றுவதுதான். இந்த விவாதம் சமூக வலைத்தளங்களுக்கும் பரவியது. இதனை \"பல லட்சம் கிளர்ச்சிகள்\" என்று எழுத்தாளர் வி.எஸ்.நைபால் குறிப்பிட்டார்.\nசம்பவங்கள் சிறியது, பெரியது என எப்படி இருந்தாலும், அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. சமீப காலங்களில், இந்த தலைப்புகளில் நாங்களும் நிறைய எழுதியுள்ளோம்.\nஇதற்குமுன்பு, பெண்கள் இதுகுறித்து பேசவில்லை என்று அர்த்தமில்லை. பல ஆண்டுகளாக ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்துப் போராடிய போராளிகளெல்லாம் இருக்கிறார்கள்.\nஅடுத்த சில தினங்களுக்கு, மேம்பட்ட, பாதுகாப்பான, தங்களை உள்ளே இணைத்துக்கொள்ளக்கூடிய உலகம் வேண்டுமென தொடர்ந்து குரல்கொடுக்கும் பெண்களை குறித்த செய்திகளை நாங்கள் வழங்கவுள்ளோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதில் கேள்வி என்னவென்றால்: அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்களா\n\"சமீபத்தில் தேசிய குற்ற ஆவணப்பதிவு அமைப்பு, 2016 ஆம் ஆண்டிற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஇதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.\nஇன்னும், வரதட்சணை கொடுமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றனர், பத்தாயிரக்கணக்கான பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகின்றனர்.\nலட்சக்கணக்கான குடும்ப வன்முறைகளும் பெண் சிசுக்கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nகடந்த வாரம் மட்டும், ஆறு வயது குழந்தை, மிக மோசமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டது, புற்றுநோயிலிருந்து மீண்ட 16 வயது பெண்ணுக்கு நடந்த வன்புணர்வு சம்பவம், பாலிவ���ட் நடிகை விமானத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது ஆகியவை நடந்துள்ளன.\nஇதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான தங்களின் போராட்டத்தை பெண்கள் கைவிடத் தயாராக இல்லை. இந்த உறுதியில்தான், வருங்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மேம்பட்ட இந்தியா கிடைக்கும் என்ற நம்பிக்கை புதைந்துள்ளது.\nஇந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்\nஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி\nபேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்\n\"நெட் நியூட்ராலிட்டி\" விதிகளை மாற்றுகிறது அமெரிக்கா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhar24.blogspot.com/2011/04/", "date_download": "2018-05-21T01:03:22Z", "digest": "sha1:IWBYZJ63YIALOYZXPX2ZLFIMUP6QT57H", "length": 38424, "nlines": 235, "source_domain": "kadhar24.blogspot.com", "title": "அட..மனிதா...: April 2011", "raw_content": "\nஇந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்\nஞாயிறு, 24 ஏப்ரல், 2011\nஒரு மனிதன்,இந்த உலகில் எப்படி நிம்மதியாக வாழ்வதுஎதையும் சிந்திக்காமல் எதையும் வாசிக்காமல் எந்த நிகழ்வையும் பார்க்காமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்து விடலாமாஎதையும் சிந்திக்காமல் எதையும் வாசிக்காமல் எந்த நிகழ்வையும் பார்க்காமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்து விடலாமாஎன்று எனக்கு அடிக்கடி மனக்கசப்பு ஏற்ப்படுவதுண்டு.நாமல்லாம் மனிதர்களாஎன்று எனக்கு அடிக்கடி மனக்கசப்பு ஏற்ப்படுவதுண்டு.நாமல்லாம் மனிதர்களாஇல்லை விலங்குகளாஎன்று அடிக்கடி எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.\nஇணையதளங்களிலும்,ஊடகங்களிலும் இலங்கையில் ஏற்ப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டால் உடம்பு முழுவதும் பதறுகிறது.கொடூரமாக கொள்ளப்படும் ஆண்���ள்,நிர்வாணமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கொல்லப்படும் பெண்கள்,வெடி குண்டுகளினால் கைகளையும்,கால்களையும் உடல் உறுப்புகளையும் இழந்து கதறும் குழந்தைகள் என்று காட்சிகளை பார்க்க,பார்க்க இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.அனைவரையும் அழித்தப்பிறகு அங்குள்ள நல்[]வாழ்வு முகாமில் மீதிருக்கும் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வாழும் வாழ்க்கை நிலையைக் கண்டால் கண்களில் ரத்தம் தான் வருகிறது.\nஉலகத்தின் போர்க் குற்றவாளி என ஐ.நா.சபையினால் அழைக்கப்பட்ட ராஜப்பக்சேயின் கொடூரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,ஐயா,உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை தமிழர்களே உங்கள் நல்வாழ்வுக்கு,இலங்கையில் மீதி வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள அரசியல்வாதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.பழ.நெடுமாறன்,வை.கோ,சீமான்,தமிழருவி மணியன் இன்னும் சில சாதாரண மனிதர்கள் இவர்கள்தான் உங்களுக்காக இங்கு பேசியும்எழுதியும் வருகிறார்கள்.\nஅரசியல்வாதி என்று சொல்லிக்கொள்பவர்கள்,முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாவரும் உங்களை வைத்து தமிழர்களிடையே எப்படி ஓட்டு சேகரிப்பது என்றுதான் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உங்களை வைத்து மட்டும்மல்ல இங்குள்ள காமடி நடிகர்களை வைத்து இவர்கள் ஓட்டு வேட்டையாடும் நிகழ்வைக் கண்டால் நாம் எல்லாம் ஏன்தமிழராய் பிறந்தோம் என வெட்கித் தலை குனிய வேண்டியருக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள பச்சை தமிழனை நம்பாதிர்கள்.இவர்கள் எல்லாம் கபடதாரிகள்.இவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டுமே உயர்த்த வந்த சுயநலக்காரர்கள்.நீங்கள் யூதனாய் பிறந்தால் கூட உங்களை காப்பாற்ற அமெரிக்கா இருக்கிறது.ஆனால் நீங்கள் செய்த ஒரே பாவம் தமிழனாய்ப் பிறந்தது.\nநண்பர்களை பதிவைப் படித்து கருத்தை தரவும். நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 24.4.11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: . ஈழ தமிழர்\nஞாயிறு, 17 ஏப்ரல், 2011\nமனிதனின் தீராத ஆசையினாலே இன்று பல பாவங்கள் பவனி வருகின்றன.''அந்த கனியை புசியாதே'' என்று கடவுள் கட்டளையிட்ட பின்பும்,ஏவாளின் தூண்டுதலின் பேரில் ஆதம் அக்கனியை பறித்து உண்ண முதல் பாவம் நிறைவேற்றப்பட்டது.இக்கதை பை���ிளில் உள்ளது.\nஆதம் வரலாற்றில் செய்த முதல் பாவம் இன்று காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.ஆதத்தின் ஆவி இன்று பல தலைமுறைகள் தாண்டியும் மனித மனங்களில் சம்மணமிட்டு ஆதிக்கம் செலுத்திகிறது என்றால் அது ஆதம் என்ற பெயரின் மகிமை தானோ\nஆதத்திற்கு சுய சிந்தனை உண்டாஇந்த உலகில் நல்லது எதுஇந்த உலகில் நல்லது எதுகெட்டது எதுஎன்று பகுத்து பார்த்து அறியும் அறிவு உண்டா இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்று எண்ணாமல் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் மனநிலைக்கு உரியவரா இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்று எண்ணாமல் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் மனநிலைக்கு உரியவராஉலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாம் சிறந்த முன்னுதுரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் தனது சிறு மூளையின் மூலமும்,குறுகிய புத்தியின் மூலமும் இந்த உலகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்ற மனநிலையை என்னவென்று சொல்வது\nஆதத்திற்கு என்றுமே சுய சிந்தனை கிடையாது.அவர் எப்போதுமே அவரின் மனைவி தலையாட்டுதலின் பேரில் தான் வாழ்ந்தார்.வரலாறு செய்த பாவத்தின் விளைவு இன்று உலகில் ஆதம் என்ற பெயர் உள்ள அனைத்து மனிதர்களுமே அப்படித்தான் இருப்பார்களோ\nஐயா,மனிதர்களே நீங்கள் ஆதம் போல் வாழாமல்,ஆலம் [ஆலமரம் ]போல் வாழ்ந்தால் உலகம் சுபீட்சமடைவது போல் உங்கள் தலைமுறையும் குறைவில்லாமல் நீடித்து வாழும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 17.4.11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 ஏப்ரல், 2011\nஇந்த உலகத்தின் முடிவு நம் கையீளா\nஇந்த உலகம் தான் எவ்வளவு இயற்கையானது.எவ்வளவு அழகானது.பூமிப்பந்தில் முக்கால்வாசி நீரும்,கால்வாசி நிலமும் சேர்ந்து,விண்வெளியில் இருந்து பார்த்தால் [உபயம் ;டிஸ்கவரி சேனல்]நீல நிறத்தில் அதன் அழகே தனி.\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு சென்ற பொழுது பூமிப்பந்தை பார்த்து அதன் அழகை,அதன் கோள வடிவத்தை கண்டு அவர் விவரித்த பாங்கு அலாதியானது.அக்காலக்கட்டங்களில் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் பசுமை நிறத்தில் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.ஆனால் இன்றுவிஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள்.''எரிந்த கரும் பந்து''போல் பூமி உள்ளது.இயற்கையை எந்த அளவுக்கு சிதைத்திருக்கிறோம்.\nமனிதனின் நாடு பிடிக்கும் ஆசையில்,தன் உற்பத்தி பொருள்களை உலகம் முழுவதும் விற்ப்பதற்கு அவன் செய்யும் தந்திரத்தில்,தன் நாட்டின் பெட்ரோல் தேவைக்காக உலகத்தில் எங்கெல்லாம் பெட்ரோல் வளம் உள்ளதோ அந்த நாட்டில் எல்லாம் உள் நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி,தான் உற்பத்தி செய்த ஆயுதங்களை சோதிக்கும் இடமாகவும்,மென்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவதற்கும் அவன் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.\nபோர்களினாலும்,அதிக வாகன உற்பத்தியாலும்,அதிக நுகர்வு பொருள்களினாலும் இயற்கை செல்வங்களை அழிப்பதின் மூலமாகவும்,இந்த பூமி அதன் இயற்க்கை தன்மையிலிருந்து எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம்.இதன் விளைவு என்ன\nமுக்கால்வாசி நீர் உள்ள இந்த பூமியில்,கால்வாசி நிலத்தில் உள்ள இந்த மனிதர்கள் செய்யும் அட்டூழியத்தால் இயற்க்கை அதன் சமன் நிலையை இழக்கும்.துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.கடலின் நீர் மட்டம் உயரும்.முக்கால்வாசி நீர்,பூமி முழுவதுமாக நீராக மாற்றப்படும்.உலகம் அழியும்.\nமுடிவு மனிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 6.4.11 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்க்கை, உலகத்தின் முடிவு, சுற்று சூழல்\nதிங்கள், 4 ஏப்ரல், 2011\nகடவுளை கண்டுபிடித்த ''சூப்பர் ஸ்டார்''யார்\nஇந்த உலகில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு,அவற்றில் பல காலாவதியாகி மறைந்தே விட்டது.சில இன்றும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றில் ஒன்றுதான் ''கடவுள்'' என்ற கருத்தாக்கம்.இந்த கடவுளை கண்டு பிடித்து,இந்த உலகத்தில் உலவ விட்ட மகாராசனை உண்மையிலே பாராட்ட வேண்டும்.அவருக்கு எவ்வளவு தொலைநோக்கு பார்வை இருந்தால்,இந்த ஒரு வார்த்தைக்குத்தான் மனிதன் பயப்படுவான் என்று சிந்தித்து,இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பார்.\nயாரோ கண்டு பிடித்த இந்த கடவுளை இன்று மனிதர்கள் அவர் அவர்களின் சுயநலத்திற்காக எப்படி எல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.ஒரு நாட்டை ஆக்கிரமித்து கொள்வதற்கு,ஒரு இனத்தை அழிப்பதற்கு தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு,அப்பாவி தொழிலாளர்களை பயம் காட்டி வழி நடத்தி செல்வதற்கு,குடும்பங்களில் தனது தலைமை பணியை தக்க வைத்துக் கொள்வதற்கு,ஊர்த் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு இன்னும் விவரிக்க முடியாத அனைத்து செயல்களுக்கும் கடவுளையே ஆதாரமாக கொண்டு மனிதர்களை பணிய வைக்கிறார்கள்.\nஇன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தகடவுளை பிடித்து தொங்கி கொண்டிருப்பார்கள்.ஐயா,நவீன மனிதர்களே,நீங்கள் ஏதாவது புதிதாக ஒன்றை கண்டுபிடித்து அறிமுக படுத்துங்களேன். அதுவரைக்கும் இந்த கடவுளுக்கு ''எக்ஸ்பரி டேட்டே''கிடையாதா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 4.4.11 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 ஏப்ரல், 2011\nதமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.இருமுனை போட்டி நிகழ்கிறது.தி .மு .க,அ.தி .மு க இரு அணிகளில் ஜெய்க்க போவது யாருஓட்டு போடுவதற்கு முன் இரு அணிகளின் பலம்,பலவீனம் தெரிந்து கொண்டால் நல்லது தானே. முதலில் தி.மு.க.\n1 .தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டி நகரை அழகு படுத்துவது.\n2 .சமச்சீர் கல்விமுறையை நடை முறை படுத்துவது.\n3 .மினி பேருந்து வசதியை ஏற்படுத்தியது.\n4 .1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்து ஏழைகளை ஆதரித்தது.\n5 .உழவர் சந்தையை ஆரம்பித்தது.\n1 .2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்தியாவிலேயே வரலாறு காணாத ஊழல் செய்தது.\n2 .மதுரையை சுற்றி கிரானைட்டு கொள்ளை.\n4 .தமிழ் நாடு முழுவதும் தெருவுக்கு தெரு ''டாஸ்மாக்''கை தொடங்கி தாய்மார்களின் வயிற்றில் அடித்தது.\n5 .கட்டபஞ்சாயத்து,ரௌடி இசத்தை ஒடுக்காதது.\n6 .சாதாரண மக்களால் சமாளிக்க முடியாதபடி விலைவாசி உயர்வு.\n7 .மின் தட்டு பாடு.\n8 .தமிழகம் முழுவதும் வாரிசுகளின் அடாவடி.\n9 .திரைத்துறையில் அனைத்து வாரிசுகளின் ஆதிக்கம்.\n10 .இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சை காரனாக்கியது.\n11 .தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டும் காணாமலும் இருப்பது.\n12 .ஈழ தமிழர் பிரச்சனையில் தன்னால் சாதிக்க முடியும் என்ற வாய்ப்பிருந்தும் ,மௌனமாக இருந்தது.\n13 .வாரிசுகளுக்கு பதவி வாங்கி தர மட்டும் டெல்லி செல்வது .\n14 .தொலை நோக்கு பார்வை இல்லாதது.\n15 .வாரிசுகள் T .V .,ரேடியோ,விமானகம்பெனி என பணத்தை குவிப்பது.\nஅ .தி .மு க .வின் பலம்\n1 .குடும்ப உறுப்பினர்,வாரிசுகள் அதிகம் இல்லாததால் சொத்து சேர்த்து வைக���க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதது.\n2 .லாட்டரி சீட்டை ஒழித்தது.\n3 .ரௌடி இசம்,கட்டபஞ்சயத்தை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது.\n4 .மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தது.\n5 .தொட்டில் பெண் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது.\n6 .துணிந்து முடிவு எடுக்கும் திறன்.\n7 .கந்துவட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தது.\n1 .கூட்டணி கட்சிகளை மதிக்காமல் ''தான் தோன்றி தனமாக ''நடந்து கொள்வது.\n2 .சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்.\n3 .சிறந்த எதிர் கட்சியாக செயல் படாமல் இருப்பது.\n4 .சிறுபான்மை இனத்தவரை கண்டு கொள்ளாமல் இருப்பது.\n5 .இவ்வளவு அனுபவம் பெற்றும் அரசியல் நெளிவு சுழிவுகளை படிக்காமல் இருப்பது.\n6 .சிறந்த பேச்சாளர்கள் இல்லாதது.\nஇது எனது பார்வை தான்.இதில் விடுபட்டது நிறைய இருக்கலாம்.உங்கள் பார்வையையும் சேர்த்து ,சிந்தித்து வாக்களிக்கவும்.என்ன சரிதானே.\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 3.4.11 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஏப்ரல், 2011\nஒரு மனிதன் தான் யார் தான் வாழ்வது எதற்கு தன்னால் சமூகத்திற்கு பலன் உண்டா தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா என்றல்லாம் யோசிக்க வேண்டும்.இது தான் ஒரு தரம் உள்ள மனிதனின் செயல்.\n''தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ''.இது ரஜினி கடந்து போன தேர்தலில் உதிர்த்த வார்த்தை.அதனால் ஆட்சி மாறியது . இப்பொழுது உள்ள நிலையில் ''தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்றமுடியும் ''என்று இவர் நினைக்கிறாரா\nநீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறிர்கள்.சினிமாத்துறை என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.ஒரு மேடையில் நீங்கள் சொல்ல முடியாததை நடிகர் அஜித் தைரியமாக சொன்னார்.இவ்வளவு ஆதிக்கம் சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .இதை உங்கள் படம் எந்திரநிலே உணர்ந்து இருப்பிர்கள்.\nஇப்பொழுது தேர��தல் நெருங்கி விட்டது.உங்களுக்கு சுய சிந்தனை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம்.பலவிதங்களில் உங்களுக்கு நெருக்கடி தந்து ஏதாவது ''வாய்ஸ்''கொடுங்கள் என்று யாராவது உங்களை கட்டாயப்படுத்தலாம்.நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு இவர் இவருக்கு வாக்களித்தால் ''இந்த பூமியே சுற்றாது''என்றல்லாம் பஞ்ச் வசனம் பேசி விடாதிர்கள்.இதை ஏன் நாங்கள் சொல்லுகிறோம் என்றால் நீங்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவீர்கள் என்று நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனுக்கே தெரியாது.நீங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசிவிட்டு ''அந்த ஆண்டவன் சொன்னான் இந்த அருணாச்சலம் செய்தான் ''என்ற ரீதியில் பேசினீர்கள் என்றால் ,தமிழனின் சாபம் உங்களை சும்மா விடாது இதை நீங்கள் உணர்வீர்களா\nநண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.\nஇடுகையிட்டது காதர் அலி நேரம் 1.4.11 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: .தமிழனின் சாபம், அஜித், ரஜினி பஞ்ச் வாய்ஸ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் முடிவு நம் கையீளா\nகடவுளை கண்டுபிடித்த ''சூப்பர் ஸ்டார்''யார்\nநாம் வாழும் வாழ்கை முறை சரிதானா\nஇன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் ,சிந்தனைகள் ,வாழ்கைபோக்குகள் .மனிதனின் பெரும் பகுதிக் காலத்தை ப...\nஉயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில்...\nகி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில்...\nதலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விர...\nசண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில் டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவ...\nவிஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா\n''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில்...\nவளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல...\nகடவுள் என்ற \"காமெடி'' பீஸ் தேவையா\nநாம் வாழும் வாழ்கை மு��ைக்கு மதம்,கடவுள் போன்ற அமைப்புகள் தேவையா நமது வாழ்வை சிறிது பின் நோக்கிப் பார்ப்போம். நாம் பிறந்தோ...\nமனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா\nஇந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்ஏன் வாழ்கிறார்கள் மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்னமனிதன் தான் வாழ்வதால் என்னமனிதன் தான் வாழ்வதால் என்ன\nஉலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளா...\n. ஈழ தமிழர் (1)\nரஜினி பஞ்ச் வாய்ஸ் (1)\nபலூன் மழிப்பும், பக்க விளைவுகளும்.\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/7578", "date_download": "2018-05-21T01:12:43Z", "digest": "sha1:KA3OWO5WMTCHF2LZCB76IE4ZPSLQJDDO", "length": 4034, "nlines": 58, "source_domain": "kalaipoonga.net", "title": "பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு! – Kalaipoonga", "raw_content": "\nபேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு\nபேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.\nசாதாரண பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கி.மீ.,க்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது.\nவிரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது.\nPrevஅரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து\nNextகதிர் நடிக்கும் புதிய படம் \nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nதிகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் “கண்மணி பாப்பா”\nஇந்தியா முழுவதும் யாரிஸ் வாகன டெலிவரியை டோயட்டா கிர்லோஸ்கர் தொடங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/latest/domain/onlinethinnai.blogspot.in/", "date_download": "2018-05-21T01:03:03Z", "digest": "sha1:AYR226PLWSNGN5JOHFI7Z25TD2YA2CQV", "length": 2867, "nlines": 99, "source_domain": "tamilblogs.in", "title": "onlinethinnai.blogspot.in « Tamil Blogs - பதிவு திரட்டி 1", "raw_content": "\nஇணைய திண்���ை : இசை என்னும் இன்ப வெள்ளம்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nஇணைய திண்ணை : மஞ்சக்காட்டு மைனா\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://vinthawords.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-21T00:54:48Z", "digest": "sha1:I6SZ2KNXIZV3ZEKB7YZDCATRF7QARE4Y", "length": 22315, "nlines": 571, "source_domain": "vinthawords.blogspot.com", "title": "நல் தருணங்கள்!: தேர்தலும் இந்தியர்களும்", "raw_content": "\nஇந்தியாவில் தேர்தல் என்றால், அடிமட்ட கட்சி தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். இன்று தேர்தல் அட்டவணை மதியம் மூன்று மணிக்கு மேல் (ராகு காலம் இல்லாமல் பார்த்து) அறிவிக்கப்போகிறார்கள்.\nரிடிப் தளத்தில் சொல்கிறார்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இந்தியாவில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படும் என்று. இது எல்லாம் கருப்பு பணம், தண்ணீராய்... இறைத்து....வோட்டுக்கள் வேண்டும் என்பதற்காக, வளைஞ்சு நெளிஞ்சு தெரிந்த வழிகளில் எல்லாம் கொடுப்பாங்க (டிவி கேமரா இல்லாமல் பார்த்து). Bribe in all different forms.\nசரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும் (டிவி சேனல்களும், அடங்கும், அவர்களுக்கு இருப்பது 24 மணி நேரம் தான்... ப்ரைம் டைம்... ஐ.பி.எல் சாப்பிட்டுவிடும்.)\nநல்ல முறையில் தேர்தல் நடந்து, கூட்டணிகள் பங்கு பிரித்து போக, மிச்சம் (ஊழியர்கள் சம்பளம் போக) மக்களுக்கு வந்து சேர்ந்தால் நலம்.\nவேட்பாளர்கள், தங்கள் ஜாதி, மத சொந்தங்களை நாடும் காலம் இது.\nவாழ்க இந்தியா. வாழ்க வளமுடன்.\nடாஸ்மாக் கடைகளில் இனி வியாபாரம் அமோகம்தான்.\nதேர்தலைப் பற்றிய இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்க..\n//சரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும்//\nஆமாங்க.. ஏதோ கொஞ்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nபடித���ததில் பிடித்த கவிதைகள் மற்றும் எலெக்சன்\nபாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்ட...\nபோராளிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி:விக்கி உட்பட தேசியவாதிகள் மௌனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஉலக தினம் (எர்த் ஹவர்)\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nநான் ரசித்த கம்பனி லோகோஸ்\nநான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்\nவிரும்பி படித்த இரண்டு பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2015/02/blog-post_17.html", "date_download": "2018-05-21T01:00:47Z", "digest": "sha1:ZPSOUR4PL3O44KFN6P4S7WB3J4LAAUA3", "length": 24949, "nlines": 194, "source_domain": "www.ariviyal.in", "title": "செவ்வாய்க்குச் செல்ல மூன்று இந்தியர் தேர்வு | அறிவியல்புரம்", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல மூன்று இந்தியர் தேர்வு\nசெவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்காக மார்ஸ் ஒன் என்னும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளவர்களின் பட்டியலில் இப்போதைக்கு மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதிப் பட்டியல் இனி மேல் தான் முடிவாக இருக்கிறது. (ஆங்கிலத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர் Mars என்பதாகும்.)\nஇந்த மூன்று இந்தியர்களில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர். 19 வயது, பெயர் சாரதா பிரசாத். இன்னோருவர் தரண்ஜித் சிங். வயது 29. அமெரிக்காவில் இருக்கிறார். மூன்றாமவர் கீர்த்திகா சிங். வயது 29. துபையில் இருக்கிறார். சாரதாவும் கீர்த்திகாவும் பெண்கள்.\nஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மார்ஸ் ஒன் நிறுவனத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டம் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். மருத்துவ பரிசோதனை, ஆன் லைன் இண்டர்வியூ ஆகியவை உட்பட மூன்று ரவுண்டு வடிகட்டும் தேர்வுகளுக்குப் பிறகு இப்போது 100 மிஞ்சி நிற்கின்றனர். இந்த 100 பேரில் மேற்படி மூன்று இந்தியர்கள் அடங்குவர். இறுதியாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇந்த 24 பேருக்கும் ஏழு ஆண்டுக்கால பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொடங்கி 26 மாதங்கள��க்கு ஒரு முறை நான்கு பேர் வீதம் அனுப்பப்படுவர்.\nவிண்கலம் மூலம் செவ்வாய்க்குச் செல்ல இந்த 24 பேரில் யாரும் பணம் கொடுக்க வேண்டாம். செவ்வாயில் தங்கியிருக்கும் காலத்தில் பணச் செலவு கிடையாது. ஆனால் மிக முக்கியமான விஷயம், செவ்வாய்க்குச் செல்பவர்கள் திரும்பி வர முடியாது.\nசெவ்வாயின் நிலப்பரப்பு. செவ்வாயில் தண்ணீர் கிடையாது. செடி, கொடி, மரம் எதுவும் கிடையாது. புழு பூச்சி என எதுவும் இல்லை.\nசெவ்வாய்க்கு இவர்களை அனுப்பும் நிறுவனம் இவர்களைத் திரும்பி அழைத்து வர பணம் செலவிடத் தயாராக இல்லை என்று அர்த்தமல்ல. செவ்வாய்க்குப் போனால் திரும்பி வர இப்போதைக்கு வழி இல்லை என்பதே அதற்குக் காரணம்.\nசில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விண்கலங்கள் மூலம் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப முடியும். ஆனால் பூமிக்குத் திரும்புவதற்கு செவ்வாயிலிருந்து கிளம்பி மேலே வருவது என்பது அனேகமாக சாத்தியமில்லை என்பது தான் இப்போதுள்ள நிலைமை.\nமார்ஸ் ஒன் நிறுவனம் செவ்வாய்க்குப் போனால் யாரும் திரும்பி வர முடியாது என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது. ஆகவே தான் இது செவ்வாய்க்கான ஒரு வழிப் பயணம் என்று வருணிக்கப்படுகிறது.\nசெவ்வாய்க்குச் செல்பவர்கள் கடைசி வரை அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தாக வேண்டும். அவர்கள் வசிப்பதற்கென குடில்கள் தயாரிக்கப்பட்டு முன்கூட்டி செவ்வாய்க்கு அனுப்பப்படும். அவ்வப்போது பூமியிலிருந்து உணவு மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பப்படும்.\nஎனினும் செவ்வாயில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடையாது. விண்வெளியிலிருந்து விண்கற்கள் தாக்கும் ஆபத்தும் உண்டு. குடில்களிலிருந்து வெளியே வருவதானால் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற உடைகளில் நடமாட வேண்டியிருக்கும். செவ்வாயில் ஈர்ப்பு சக்தி குறைவு. உடல் அதற்கேற்ப பழகிக்கொண்டாக வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.\nஎல்லாவற்றுக்கும் மேலாக மன நலம் பாதிக்கப்படுகின்ற பிரச்சினையும் உண்டு. கண்காணாத இடத்தில் இப்படி வந்து மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பகீர் உணர்வு ஏற்படுமானால் விபரீத நிலைமைகள் ஏற்படலாம்.\nசெவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு 600 கோடி டாலர் செலவாகலாம் என மதிப்பி���ப்பட்டுள்ளது. செவ்வாய்க்குச் செல்வோர் பெறுகின்ற பயிற்சியில் தொடங்கி அங்கே போய் இறங்கி வசிக்கத் தொடங்குவது வரையிலான பேட்டிகள் உட்பட அனைத்தையும் டிவி யில் காட்டுவதற்கான உரிமைகளை விற்பதன் மூலம் -- அதாவது விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் திரட்ட முடியும் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் நம்புகிறது. தங்கள் திட்டம் லாப நோக்கற்றது என்று அது கூறுகிறது.\nஇவை ஒரு புறம் இருக்க, செவ்வாயிலிருந்து திரும்ப வழியே கிடையாது என்ற நிலையில் - விண்ணப்பதாரர்கள் என்ன தான் தயாராக இருந்தாலும் -- அவர்களை அனுப்புவது தார்மீகச் செயலாகுமா என்று பல தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய்க்கு விரும்பிச் செல்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பல்வேறான பிரச்சினைகள் காரணமாக அல்லது மன ஏக்கம் காரணமாக பூமிக்குத் திரும்ப விரும்பினால் யாராலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களை சாக விடுவது சரியாக இருக்குமா என்றும் அவர்கள் கேட்கின்றனர்.\nசெவ்வாய்க்கு ஒருவரை அல்லது சிலரை எவ்வளவு பத்திரமாக அனுப்புகிறோமோ அவ்வளவு பத்திரமாக அவர்களை பூமிக்குக் கூட்டி வருகின்ற நிலைமை ஏற்படாத வரை செவ்வாய்க்கு யாரையும் அனுப்பும் திட்டமில்லை என்பதுதான் அமெரிக்க நாஸா கொண்டுள்ள போக்காகும்.\nஒரு வேளை 2025 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயிலிருந்து திரும்புவதற்குத் தகுந்த வழி கண்டுபிடிக்கப்படுமானால் மார்ஸ் ஒன் திட்டம் எவ்விதமாக வேண்டுமானாலும் மாறலாம்.\nபிரிவுகள்/Labels: செவ்வாய் பயணம், மார்ஸ் ஒன்\nஇப்போதைக்கு சும்மா தேர்வு, பயிற்சி இப்படித்தானே போய்க்கொண்டிருக்கிறது என்று அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. கடைசியில் ராக்கெட்டில் ஏற்றும் நேரத்தில் இதற்குத் தடை போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். மார்ஸ் ஒன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும். வழக்கு இழுத்துக்கொண்டு போகும்.\nஎன்னதான் மருந்துகளை அனுப்பிவைத்தாலும் தீவிரமான வியாதிகள் (இதயக் கோளாறு, கான்சர் போல) வந்துவிட்டால் மருத்துவரும், அவருக்குத் தேவையான வசதிகள், கருவிகள் கொண்ட மருத்துவமனையும் தேவை. இன்னொரு பிரச்னை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது. ஒரு ஆள் மற்றவர்களைக் கொலை செய்ய ஆரம்பித்தால் என்ன செய்வது\nசார் அங்கே சென்று உயிரோடு இருப்போமா இல்லையா என்பதை விட.. இவ்வளவு நாள் பயணம் செய்து அங்கு போக மனித உடல் ஒத்துழைக்குமா\nஇன்று சரி என்று கூறுபவர்கள் இடைப்பட்ட நாட்களில் மனம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது... அப்படி மாறினால் ஏற்றுக்கொள்வார்களா வற்புறுத்தவும் முடியாது.. அதோடு புதியதாக ஒருவருக்கு பயிற்சி அளிக்க கூடுதல் வருடங்கள் ஆகும்.. குழப்பமாக இருக்கிறது.\nபூமியை விட பாதிக்கும் குறைவான ஈர்ப்பு சக்தி, நிலவை விட இருமடங்கு ஈர்ப்பு சக்தி கொண்ட செவ்வாயில் ஏன் விண்கலங்கள் மூலம் பூமிக்குத் திரும்ப முடியாது\nசந்திரனின் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. எனவே இறங்கு கலத்தின் ஒரு பகுதியாக உயரே செல்வதற்கான கலம் இணைக்கப்பட்டிருந்தது. ஈர்ப்பு சக்தி குறைவு என்பதால் எரிபொருள் தேவையும் குறைவு. ஆகவே உயரே கிளம்ப சிறிய கலமே போதுமானதாக இருந்தது. செவ்வாயின் கதை வேறு. செவ்வாயை ஏற்கெனவே சுற்றிக்கொண்டிருக்கின்ற விண்கலத்துடன் அதாவது தாய்க் கலத்துடன் இணைந்து கொண்டால் பூமிக்குத் திரும்பி விடலாம். ஆனால் அதற்கு ஓரளவு திறன் கொண்ட ராக்கெட் இருந்தால் தான் மேலே கிளம்பி தாய்க்கலத்தை அடைய முடியும். அதற்குத் தேவையான ராக்கெட்டையும் பூமியிலிருந்து கிளம்பும் போதே எடுத்துச் செல்வது நடைமுறையில் ஒரு பிரச்சினை. செவ்வாயில் ராக்கெட் பகுதிகளை இணைத்து ராக்கெட்டை உருவாக்குவதென்றால் அதை எப்படி சாதிப்பது என்ற பிரச்சினை உள்ளது. அடுததாக அந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் பிரச்சினை. ஒரு ராக்கெட்டை உயரே செலுத்துவதென்றால் அதற்கான மேடை தேவை. பல நிபுணர்களின் உதவி தேவை. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. செவ்வாயில் இறங்கி விடலாம். மேலே கிளம்புவதில் தான் பிரச்சினை.\nசந்திரனில் காற்று மண்டலம் கிடையாது. செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. மேலே கிளம்பும் ராக்கெட் அந்த காற்று மண்டலத்தைக் கிழித்துச் செல்கின்ற போது உண்டாகின்ற பிரச்சினைகளும் சமாளிக்கப்பட்டாக வேண்டும். நாஸா விஞ்ஞானிகள் இப்படியான பல பிரச்சினைகளுக்கு விடை காண முயன்று கொண்டிருக்கின்றனர்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீ���ி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nமிகத் தொலைவில் உள்ள அண்டம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபதிவு ஓடை / Feed\nகல்பாக்கத்தில் புதிய அணு உலை\nசெவ்வாய்க்குச் செல்ல மூன்று இந்தியர் தேர்வு\nவியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t28529-topic", "date_download": "2018-05-21T01:08:59Z", "digest": "sha1:DAY7JYFSPRRWPYSQRVGJ7CSRXTVSMDGS", "length": 13020, "nlines": 134, "source_domain": "www.thagaval.net", "title": "பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nபிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nபிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\n[size=30]பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\nபிச்சை கேட்பவர்களை பார்த்து பரிதாபபட்டு முடிந்ததை கொடுப்பவர்கள் ,எரிச்சலோடு நோக்குபவர்கள் ,விரட்டுபவர்கள் என பல வகை மனிதர்கள் உண்டு இவர்கள் அனைவரும் பார்த்து கற்று கொள்ள கூடிய செயலை பள்ளி படிப்பை கற்கும் மாணவ மாணவிகள் செய்துள்ளனர். அவர்கள் சென்னை கலிகி ரங்கநாதன் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவ, மாணவியர்கள் சூழ்நிலை காரணமாக பிச்சை எடுக்க நேர்ந்தபோதிலும் உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர்களுக்கு உதவ அவர்கள் தீர்மானித்தனர். பெரம்பூர் சந்தையில் காய்கறிக் கடை வைத்திருந்து தனது நண்பரால் ஏமாற்றப்பட்டதால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 52 வயதான நாகர் என்பவர் இவர்களின் பார்வையில் பட்டார். தங்களிடமிருந்த சேமிப்புத் தொக��யிலிருந்து 2,500ரூ முதலீடாகப் போட்டு அவருக்கு இந்த மாணவர் குழு ஒரு சிறு விற்பனைக் கடையை வைத்துக்கொடுத்துள்ளனர். ஒரு கோவிலின் அருகே படுத்து உறங்கி அங்கு கிடைக்கும் உணவை உட்கொண்டுவரும் இவரது விற்பனைப்பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அருகில் உள்ள சில கடைக்காரர்கள் சம்மதித்துள்ளனர். இதுபோல் சுயமாக சம்பாதிக்க விரும்பும் 30 பேரை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கிறதா என்று ரத்த சோதனை செய்து அவர்களைத் தேர்வு செய்வதாக பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா டேனியல் தெரிவிக்கின்றார். இவர்களுக்கான துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காண தேவைகளைத் தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாக ரோஷினி என்ற மாணவி குறிப்பிட்டார். நகர மேயரை சந்தித்து இதுகுறித்து விளக்கியதாகவும், இவர்கள் தேர்வு செய்யும் பிச்சைக்காரர்களுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இந்த மாணவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் குறித்த தங்களின் அமைப்பைத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ‘பிச்சை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\nRe: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\nRe: பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2007/06/happy-new-year-part-i.html", "date_download": "2018-05-21T01:34:40Z", "digest": "sha1:Y2WWOWAJZJYBFBPGHEJTUXHRDLFFNDQQ", "length": 33969, "nlines": 143, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: HAPPY தமிழ் NEW YEAR ‍ திருவண்ணாமலை PART I", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nதிங்கள், 4 ஜூன், 2007\nHAPPY தமிழ் NEW YEAR ‍ திருவண்ணாமலை PART I\nவிடுமுறையின் காரணமாகத்தான், நாம் இன்னும் சில‌ நாட்களை, பண்டிகைகளையே நினைவு வைத்திருக்கிறோம். அக்டோபர் 2 டோ, ஆகஸ்ட் 15 தோ, சனவரி 26 ரோ, விடுமுறையாக இல்லாவிடில் பலரது நினைவுகளிலிருந்து ���ந்த நாட்களின் முக்கியத்துவம் அழிந்து போயிருக்கும். காந்தியை விட, நேரு வரும் தலைமுறையினரால் சீக்கிரம் மறக்கப்படுவார் என்பது உறுதி (இதில் Oblique Politics எதையும் நான் கலக்கவில்லை). அப்படித்தான் சமீபத்தில் முடிந்த தமிழ் புத்தாண்டும் சனிக்கிழமையில் வ‌ந்து தொலைத்ததால் சற்றே டல்லடித்தது போலவே இருந்தது. வாழ்த்து மின்னஞ்சல்கள் கூட மிகக் குறைவாகவே வந்தன.(சாதரண நாட்களிலேயே எனது மின்னஞ்சல் வருகைப்பெட்டி (Inbox) ஒரு நாளைக்கு 100 மெயில்களைக் கடக்கும், ஆனால் அன்று வெறும் 88 மட்டுமே). வழக்கம் போலவே மாலை மணி 6ஐக் கடந்திருந்த போது, எனது பாதி நாள் தான் கடந்திருந்தது. நான் என் கணிணியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன்.\nவெகு நாளாகவே திருவண்ணாமலை என்னை உள்ளிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. அமரிக்க நேரத்திற்கு மாறிப் போயிருந்த நண்பர்கள், மற்றும் இது ஆன்மிகப் பயனமோ என்று பயந்த நண்பர்களெல்லாம் வரமுடியாத காரணத்தை முன்வைத்ததால், நானும் கோவிந்தும் மட்டுமே போவதாய் இருந்தது. எங்க போவது... அலுவலகத்திலேயே மணி 11 ஐப் பார்த்துவிட்டேன். நான் 11.40துக்கெல்லாம் வீட்டுக்கு போன போது...\" நாளை போக வேண்டாம்\" என்று கூற முடியாத படிக்கு கோவிந்த் உறங்கிப் போயிருந்தான்.\nபுத்தாண்டை முன்னிட்டு தமிழ்க் 'குடி'மகன்கள் மணி 12 அடிக்கும் வரைக் காத்திருந்து, பின் ஆரம்பித்த கச்சேரி, வாக்குவாதம் வாந்திகளின்றி 'சுபம்'மாக முடியவே மணி 2.00 ஆகி விட்டது. கோடை வெப்பத்தைத் தாண்டி காலைப் பனி படியத் துவங்கியிருந்தது. திருவண்ணாமலை Plan 'கோவிந்தா'தான் என்று உறங்கச்சென்றேன்.அதற்குள் அலாரம் அலரத்தொடங்கியது. மணி 4.00 ஆகியிருந்தது. கோவிந்திடம் சொல்லி சமாளித்துப் பார்த்தேன். அவன் சமாதானங்களை ஏற்காதாவனாக, போயே தீரனும்னு சொல்லிவிட்டான். சிலரது பிடிவாதம் நம்மை எரிச்சலடையச் அமைதியடைய செய்கிறது, சிலரது பிடிவாதம் நம்மை மௌனமடைய செய்து விடுகிறது. அன்று நான் அமைதியாகி விட்டேன்.\nசித்திரையின் முதல்நாள், அதிகாலை‍மழையில் நனைந்திருந்தது. குளித்து வரும் மகளிரைப் போல, நகரம் வசீகரமும் அழகும் கூடியிருந்தது கண்டேன். எல்லா மக்களின் முகத்திலும் முறுவல் இருந்தது. எல்லோரும் காரணமற்று புன்னகைத்த படி வந்தார்கள்.மழையின் குளிர்ச்சி அவர்கள் சுபாவங்கள் மீதும் படிந்துவிடக் கூடும் போலிருக்கிறது. கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள் எல்லாமே புதிதாய் பார்ப்பது போன்று தோற்றமளித்தது.வெளிச்சத்தின் கீற்றுகள் முழுவதுமாக மண்ணில் விழுவதற்குள் நாங்கள் தி.மலைக்கு பயணிக்க துடங்கியிருந்தோம்.\nஉடன் சென்ற நண்பன் கோவிந்த், பிரயாணங்களின் போது எப்போதும் டிரைவர் சீட்டின் அருகாமை சீட்களில் மட்டுமே அமர்ந்து பிரயாணிக்கும் விசித்திரமான பழக்கமுடையவனாக இருந்தான். வண்டியில் எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தாலும், டிரைவர் சீட்டிற்கு இடதுபுறமுள்ள இருவர் அமரும் சீட்டே அவனது விருப்பமாக இருக்கும். நாங்கள் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வதால், எனக்கும் அது பழகிப்போயிருந்தது.எப்படிப்பட்ட நெடிய பயணமாக இருந்தாலும் சிறிதும் உறங்காமல், ஜன்னலோரமாக கடந்து செல்லும் சிற்றூர்களையும், வாகனரவமற்ற சாலைகளையும், பிரம்மாண்டமாய் விரியும் மௌனத்தில், தனியே ஓசை எழுப்பியபடி செல்லும் தன் வாகனததை கவனித்தபடியே வருவான். பின் இறங்குகையில் எந்தெந்த ஊர் எத்தனை மணிக்கு வந்ததென்றும், வழியில் வாகனங்கள் ஏதேனும் விபத்துக்குள்ளானதா...என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருபான்.வயதுகள் கடந்துவிட்ட போதும், பிரயாணம் மீதான அவனது வியப்பு குறையவே இல்லை. பின்னால் செல்லும் மரங்கள், கை அசைக்கும் சிறுவர்கள், வாட்டர் பாக்கட் விற்கும் பையஙள், கரகரத்த குரலில் முறுக்கு, மிச்சர் விற்கும் வியாபாரி என்று எல்லாரையும் இப்பவும் அவனால் ரசிக்க முடிகிறது. நான் சென்னையைக் கடப்பதற்குள் உறங்கிப்போயிருந்தேன்.\nசெல்பேசியில் புத்தாண்டு குறுஞ்செய்திகள் வரத்தொடங்கியிருந்த போது, நாங்கள் ஒரு மோட்டல் நிறுத்தம் கடந்து, மதுராந்தகத்தை வந்தடைந்திருந்தோம். கரிய நெடுஞ்சாலை ஏதோ விசித்திர விலங்கின் நாவைப் போலவும், நாங்கள் யாவரும் அந்நாவில் வெளிநோக்கி பயனிக்கிறோமா, அல்லது வ‌யிற்றினுள் செல்கிறோமா என்பது புலப்படாததுமாக இருந்தது.\nசெஞ்சி வந்தடைந்த போது, வெயில் கன்னங்களில் அறைந்தது. அந்நகரமே வெயிலுக்கு தன்னை தந்துவிட்டு மல்லார்ந்து படுத்திருப்பது போலிருந்தது. உருண்டுகிடந்த வட்ட வட்ட பாறைகளுக்கு மேல், செஞ்சி மோனமும், நிசப்த்தமுமாய் தங்கியிருந்தது. ரகசியங்களை விழுங்கிவிட்டு, அவை நாவினிருந்து புற‌ண்டுவிடாமலிருக்க கூழாங்கற்களை நாவினடியில் வைத்து கானகத்தில் ஒளிந்துகொண்ட மஹாபாரத விதுரனை ஏனோ நினைவுபடுத்தியது அம்மலையின் அமைதி. மறுபுறம் பாறைகளின் ஆக்கிரமிப்பும், கோட்டையின் பழமையும் இனம் புரியாத அச்சம் தருவதாக இருந்தது. ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத்தமும் மிக அருகில் கேட்க்கதித் துடங்கியது. முகமூடியிட்ட இரண்டு குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் நீண்ட வாள் வைத்திருந்தது தெரிந்தது.அதில் உயரமானவன் மற்றவனிடம் சொல்லி ஏதோ கேட்க்கச் சொன்னான். மற்றவன் \"பயனியே...செஞ்சியின் மயக்கம் உனக்கு தீரவில்லையா... நீ செஞ்சியைக் காண வேண்டுமா...\" என்றான். என் பதிலை எதிர்பாராதவனாய் அவனே பேசத் துடங்கினான் \"செஞ்சி எல்லோர் கண்களிலும் புலப்படுவதில்லை. நீ காண்பது வெறும் செஞ்சியின் ஒப்பனையே. உண்மையில் செஞ்சி ரகசியங்களின் இருப்பிடம். நீ அப்படியே போய்விடு என்று கூறியவனாக, தன் உடைவாளை எடுத்து முகத்தின் முன் நீட்டினான்.\"நீங்கள் யார்\" எனக் கேட்க வேண்டும் போலிருந்தது. அவர்களாகவே \"நாங்கள் மலைக்கள்ளர்கள்\" என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் மறைந்தார்கள்.\nதிடுக்கிட்டு நான் எழுந்தபோது நகர்வற்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காய் நின்று கொண்டிருந்தது. பேருந்து இரு மலைகளுக்கு நடுவே ஒரு கட்டெரும்பைப் போல ஊர்ந்து சென்றது. செஞ்சியிலிருந்து தி.மலை வரை செல்லும் சாலை, மரங்களால் சூழப்பட்டு, வெயிலின் கால்கள் தரையில் இறஙகாத வண்ணமிருந்தது. நாங்கள் தி.மலையை அடைந்த போது உச்சிவெயில். உறக்கமற்ற கண்களுக்கு வெளிச்சம் மிக கூச்சம் தருவதாக இருந்தது.மக்கள் கூட்டம் அங்கிங்கு அலைவுகொண்டிருந்தது.\nகாற்றின் மணத்தில் கூட அவ்விடத்தின் ஏகாந்தத்தை உணர முடிந்தது. எதிரில் பிரம்மாண்டமான மலை, ஆச்சிர்யத்தையும், பூரிப்பையும் உண்டாக்க்கியது. ஏதோ நேற்றுதான் அந்த ம‌லை பொங்கியது போலத்தோன்றியது.ஆனால் அந்த பூரிப்பு, மகிழ்ச்சியெல்லாம் வெகு நேரம் நீடிக்கவில்லை.\nஒருவேளை நான் போகத் தேர்ந்தெடுத்த நாள் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. மக்கள் கூட்டம் வீதிகளெங்கும் காண முடிந்தது. மற்றபடி கோவில்களுக்குள் செல்லத்துடங்கியதிலிருந்தே அதிருப்த்தியும், கோபமுமே மேலெழுந்தது ‍-\nகாவியுடை அணிந்து வாசலில் புகைபிடித்தபடி பிச்சையெடுக்கும் பிறவிகள் (துறவி��ள் அல்ல)\nஅடுத்த தட்டில் காசு விழுந்ததற்காய் அசிங்கமான வார்த்தைகளில் வையும் பிக்ஷாதாரிகள்.\nஇலவச அன்னதானத்திற்காக பேதமின்றி அடித்துக் கொள்ளும் 'பக்த கோடிகள்'\n'பெரிய'மனிதர்களை பல்லிளித்து வரவேற்கும் அர்சகன்கள்.\nகுடும்பம் குட்டிகள் சகிதம் 10, 20 டிக்கட்டுடன் வழியடைத்து வரும் அன்பர்கள் (இவர்கள் பாண்டவர் பூமி ராஜ்கிரண் குடும்பத்தைப்போல எல்லோரும் லைன் கட்டிதான் நடப்பார்கள்) \"சனியனே சீக்கிரம் வாடி...\"; அல்லது \"...ஒக்காளி...புளியோதொர சூப்பரு யா மாமு\"... \"அந்த மஞ்ச சுடிதாருடா...பாக்குறா பாரு..பாக்குறா பாரு..\" என்று பேசிக்கொண்டு குடும்ப பஞ்சாயத்துக்களை உரக்க கத்தி செல்வது.\nடோக்கன் முறையில் கடவுளை கூறு போட்டு விற்பது. அதாவது 'பொது'வழிஎன்று ஒன்று இருக்கும், 'பொதுவலாத' வழிகளும் பல இருக்கும். பைசா கொடுத்தால் 'அருள்' சீக்கிரமாகவும், 'அதிகமாகவும்' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா ஆண்டவனா\nநீங்க எல்லா பாவங்களையும் செய்துட்டு, உண்டியல்ல காசு போட்டுடுவீங்க, கடவுள் அதை வாங்கீட்டு உங்க பாவங்களை மன்னிச்சுடுவார். காசு வாங்கீட்டு வேல பாக்குறான்னா, கடவுளும் கூலி தானே\nகால் கடுக்க தூங்கும் கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நிற்கும் புதுத்தாய்கள்; வெயில் தாளாது \" நீங்க போயிட்டு வாங்கோ.. நான் வரலை..\" என்று வரிசையை விட்டு விலகி நிழல் தேடி போகும் வயோதியர்கள்;\nவரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், கண்ணீர் முட்ட அம்மாவிடம் கெஞ்சும் சிறுமியிடம் \"கொஞ்சம் பொறுத்துக்கடி...இதோ போயிடலாம்\" என்று சமாதானம் கூறும் தாய்மார்கள்; இவர்கள் எல்லாம் காலகாலமாக இதே வரிசையில் தான் நின்று ��ொண்டிருப்பார்கள்.\nவரிசை என்ற ஒழுக்கத்தை மீற நாமே வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இந்த ஒழுக்கக்கேட்டிற்கு இவர்கள் கொடுத்திருக்கும் பெயர்கள் ஒரு மிருகத்தனமான ஆதிக்கத்துவத்தைக் காட்டுகிறது. அதாவது Very Important Persons (VIP) என்று ஒரு 'Q'. அதற்கு பொருள் என்னவென்றால் மற்றவர்களெல்லாம் அறவே முக்கியத்துவமற்றவர்கள் Extremely Unimportant என்பதுதான். இப்படி நம் மீது செலுத்தப் படும் ஆதிக்கத்தை, புறக்கணிப்பை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது தான் மிக வேதனையான விஷயம். 'தர்மதரிசனம்' என்று வேறு ஒரு பேர் உண்டு, அப்படியானால்...மற்றவை அதர்மமான தரிசனம் தானே. இப்படி ஒரு 'Socalled' அருளை ஒரு பிரிவினையின் ஆதிக்கத்தால் பெறுவதை எந்த மதமும், கடவுளும் அனுமதிக்கும். இப்படி ஒரு 'Socalled' அருளை ஒரு பிரிவினையின் ஆதிக்கத்தால் பெறுவதை எந்த மதமும், கடவுளும் அனுமதிக்கும்\nஐஸ்வர்யா ராயோ, அமித்தாபோ, ரஜினிகாந்தோ...எதற்கு...ஒரு குத்தாட்டக்கார நடன மங்கைக்கோ தனிப்பட்ட Private தரிசனம் கிடைப்பது என்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் கூத்தாடிகள் என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பிருக்கிறது இவர்களிடம். அப்படி கலைஞர்களை சிறப்பிக்கத் தெரிந்தவர்களோ என்னவோ என்று எடுத்துக் கொண்டால்... இதே 'மரியாதை' டெல்லி கனேஷிற்கோ, மீசை முருகேசனுக்கோ, க‌விஞ‌ர் முத்துலிங்க‌த்திற்கோ, தேனி குஞ்ச‌ரம்மாவிற்கோ கிடைக்குமா என்றால் இல்லை. அப்படியானால் இந்த மண்டியிடலுக்கு சரியான காரணம் என்னவென்று யோசிக்கும் போது மிகக்கேவலமாக தான் உள்ளது.\nசமீபத்தில் 'பரவை' முனியம்மாவை நண்பர் 'மாப்பு' பிரபு CMBT பேருந்து நிலையத்தில் சந்தித்தார். ஆளரவம் நெருங்காமல் தன் பேரன் போல வயதுடைய ஒரு பையனுடன் காத்திருந்தார். நண்பர் சென்று சற்றுநேரம் உரையாடி, உங்களுடன் எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தை சொன்னதற்கு \"என்ன தம்பி...எங்கூடையா\" என்று வியந்திருக்கிறார். \"ஏன் எடுத்துக்கக் கூடாதா\" என்று வியந்திருக்கிறார். \"ஏன் எடுத்துக்கக் கூடாதா \" என்று இவர் கேட்டதற்கு \"இல்ல இதுவரைக்கும் யாரும் வந்து ஒருவார்த்த பேசல, ஏதோ ஒரு வெளாட்டுப் பொருள் மாதிரி பாத்துட்டு போறாங்க... நீங்க போட்டோ எடுக்கனும்னு சொல்றீங்களே...\" என்று மிக வெட்கத்துடனும், பெருமிதத்துடனும் புகைப்படம் எடுத்த���க் கொண்டார். So கலைஞர்களுடைய மதிப்பு இங்கு இப்படித்தான் உள்ளது.\nகோவிலிலும் கூட சமத்துவத்தைக் கடைபிடிக்கத் தவறுகிற, சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாத இந்த தேசத்தில் நாம் இன்னும் வெட்கமின்றி Communism, Democracy என்று பிதற்றலாக பேசிக்கொண்டிருக்கிறோம். த்தூ...\nஇப்படியான கடுப்பில் எனக்கு வேறு எங்கும் போக மனமில்லாமல் சில சாமியார்கள் படுத்திருந்த ஒரு கல்மண்டபத்தில் தீர்த்தவாயில் தலைவைத்து சாய்ந்துகொண்டேன். சில நேரத்தில் கழுத்து வலித்தது போலிந்தபோது தான், நான் அப்படியே உறங்கிப் போயிருந்தது தெரியவந்தது. \"சாமியாருக்கு ஜீன்ஸ் வேற\" என்று யாரோ புலம்பிச்சென்றார்கள். நான் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. படுத்துக்கொண்டேன். உடன் வந்த நண்பன் சொன்னான், \"ஒரு துண்ட விரிச்சிருந்தா நல்ல அமவுண்டு வசூலாயிருக்கும் போல\" என்று.\nஉறக்கம் கலைந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.\nதி.மலையில் என்னுடைய தேடல் அறுபட்டுவிட்டது. கண்டிப்பாக வேறு ஒரு தருணத்தில் வரவேண்டுமென்று எனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டேன். Prof. வேல்முருகன் அடுத்த முறை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அப்போதாவது அந்த கோவிலை Avoid செய்ய வேண்டும்.\nஅங்கு சில ஊர்வாசிகள் சொன்னார்கள்:\n\"ரமேஸ்வரம் என்று எழுதினால் புண்ணியம்,\nகும்பகோணம் என்று சொன்னால் புண்ணியம்,\nதிருவ‌ண்ணாம‌லையை நினைத்தாலே புண்ணியம்\" என்று.\nஅன்று ம‌திய‌ம் தீர்த்த‌வாயில் த‌லை வைத்து உற‌ங்கிய‌து, க‌ழுத்தில் ஏற்ப‌டித்திக் கொண்டிருக்கும் வ‌லி,\nஇப்ப்போதும் திருவ‌ண்ணாம‌லை-யை நினைவுப‌டுத்திக் கொண்டே இருக்கிற‌து.\nஎழுத்து - புகைப்ப‌ட‌ம் Praveen : புகைப்ப‌ட‌க்க‌ருவி - Sony Erricson K510i\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nHAPPY தமிழ் NEW YEAR ‍ திருவண்ணாமலை PART I\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு ��றிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/mind-constant-lord/", "date_download": "2018-05-21T00:58:34Z", "digest": "sha1:C4BT6B3WYM7BYHDAR6DTOINBVL7ZXP2R", "length": 7375, "nlines": 170, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மனம் மாறா கர்த்தர் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 19 மனம் மாறா கர்த்தர் 1சாமு 15:29-35\n“மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான்” (1சாமு 15:29)\nஅநேகர் தேவாதி தேவனாகிய கர்த்தரை மனுஷரைப் போல எண்ணிவிடுகிறார்கள். அருமையானவர்களே நீ உன் இருதயத்தில் கர்த்தரைக் குறித்து எவ்விதம் சிந்தனைக் கொண்டுள்ளாய்வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ ஏகாதிபத்தியம் உடைய தேவன் அவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சகலமும் கூடும். “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாராவானத்தையும் பூமியையும் படைத்த சர்வ ஏகாதிபத்தியம் உடைய தேவன் அவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சகலமும் கூடும். “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா” (எண் 23:19) என்று வேதம் சொல்லுகிறது.\nஅநேக சமயங்களில் நாம் நம்முடைய சுய அறிவினால் கர்த்தரை எண்ணிவிடுகிறோம். அது தவறு. நாம் எப்பொழுதும் வேதம் சொல்லும் வண்ணமாக அவரை பற்றிக் கொள்ளுவோம். அது நம் ஆத்துமாவுக்கு நல்லது. ஏனென்று கேட்டால், “கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை;” (எசே 24:14) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தர் ஒன்றை சொல்லிவிட்டு அவர் செய்யாமல் போகிற கர்த்தர் அல்ல. ஆகவே நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு விசுவாசிப்போம். அவருடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்ளுவோம். நிச்சயமாக நம் வாழ்க்கையில் அவர் பெரிய காரியங்களை செய்வார். “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;” (உபா 33:27).\nஉன்னுடைய வாழ்க்கையில் மாறாத கர்த்தர் அவருடைய புயம், அவருடைய பெலம், அவருடைய ஞானம், அவருடைய வல்லமை, அவருடைய கிருபை உனக்கு ஆதாரமாகவும், அஸ்திபாரமாகவும் இருக்கிறது. அவரை சார்ந்துகொள். நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் கட்டப்படும் வீடு போல இருக்கும். உன் வாழ்விலும் அவர் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை விசுவாசி. கர்த்தர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை செய்கிறவர் (யோபு 9:10). உன் வாழ்கையை கட்டுவார். உன் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்பாக ஒரு சாட்சியுள்ள, பிரகாசமான வாழ்க்கையாக மாற்றுவார்.\nNext story திருக்கான மனம்\nPrevious story ஏற்ற வேளையிலே\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/02/new-commodity-derivative-options-likely.html", "date_download": "2018-05-21T01:37:02Z", "digest": "sha1:AYSG57NSWDNUYZOOXISTPDUDW2CJHK4P", "length": 11025, "nlines": 141, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: New commodity derivative options likely from SEBI", "raw_content": "\nவிவசாயிகள் வங்கி கணக்கில் உர மானியம்\nகுஜிலியம்பாறையில் விவசாய மையங்கள் உழவர் நிறுவன விழ...\nஇயந்திர விதைப்பால் வேர்க்கடலை பயிர் 'ஜோர்'\nஇயற்கை முறையில் மா சாகுபடி: 100 விவசாயிகளுக்குப் ப...\nவேளாண் துறைக்கு ரூ.44,485 கோடி ஒதுக்கீடு:ரூ.9 லட்ச...\nவேளாண், ஊரக மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை\nபனிக்காலத்தில் பயிர்கள் பாதிப்பு: தோட்டக்கலைத்துறை...\nதண்டு பிணைப்பானை அழிப்பது எப்படி\nபுகையான் பூச்சிகள் தாக்கி நெற்பயிர்கள்... நாசம்:கட...\nசிறுதானிய சாகுபடியில் அதிகரிக்கும் ஆர்வம்...\nவிவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க இலக்கு: பிரத...\nஉயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு\nவங்கிகள் மூலம் வேளாண்மை துறைக்கு ரூ.3 ஆயிரத்து 340...\nகோழித்தீவனத்தில் அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வ...\nஉணவு தானிய உற்பத்தி இலக்கு: 1.32 மெட்ரிக் டன் எதிர...\n'சில்வர் டிப்ஸ்' தேயிலை உற்பத்தி: பல மடங்கு லாபம் ...\nபசுந்தேயிலைக்கு விலையேற்றம் மகிழ்ச்சியில் விவசாயிக...\nபயிர் காப்பீடு திட்டம்: மோடி துவக்குகிற���ர்\nநெல் தரிசில் சாகுபடிக்கு 7,000 கிலோ உளுந்து, பாசிப...\nதஞ்சை மாவட்டம் முழுவதும் கோமாரிநோய் தடுப்பூசி முகா...\nஉளுந்து சாகுபடி கள நாளில் மண் அட்டை வழங்கும் விழா\nகொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: குற...\nநவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டு...\nநெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி\nபிப். 27-ல் மாடுகள், வெள்ளாடுகளுக்கு இனப்பெருக்க ம...\nஅனக்காவூர் வட்டார கரும்பு விவசாயிகள் கவனத்துக்கு.....\nஅதிக பண்ணைக் குட்டைகளை அமைக்க விவசாயிகள் முன்வர வே...\nவேளாண் மரபுத் தொழில் நுட்பங்களை மீட்டெடுக்க வேண்டு...\nநிலக்கடலை, எள்ளில் பயிர் மேலாண்மை பயிற்சி\nதென்னை நார் கழிவுகளை கம்போஸ்ட் உரமாக மாற்றலாம் வேள...\nபிஞ்சில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி யோசன...\nவிவசாயிகளுக்கு உழவர் சந்தை மூலம் அதிக லாபம் கிடைக்...\nகளைகள், நோய் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்\nசொட்டு நீர்பாசன கருவிகள் பராமரிப்பு குறித்த பயிற்ச...\nமார்ச் 1 முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முக...\nபிப். 26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nவிவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா: ஆத்மா திட்டத்தில் ஏ...\nமாந்தோப்பில் ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி\nமுயல் வளர்ப்புக்கு நாளை பயிற்சி\nகறவை மாடு வாங்க மானிய உதவி: 'டாப்செட்கோ' அழைப்பு\nபயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்\nநெல்லி சாகுபடியில் லாபம் அள்ளும் விவசாயி\nஏழைகள் முன்னேற்றம், விவசாயிகளின் வளர்ச்சிதான் பட்ஜ...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய கால்நடை கிளை நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/09/207.html", "date_download": "2018-05-21T01:39:39Z", "digest": "sha1:MLX7LHV2B5WWK7PZAQFUWPZVIEOHZB3Z", "length": 53768, "nlines": 529, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 207 – ஜிமிக்கி கம்மல் – தோலிலும் கலைவண்ணம் – தவளையாக இருக்காதீர்கள்!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 207 – ஜிமிக்கி கம்மல் – தோலிலும் கலைவண்ணம் – தவளையாக இருக்காதீர்கள்\nமோகன் லால் அவர்களின் மலையாளப் படப் பாடலான “ஜிமிக்கி கம்மல்” பாட்டிற்கு சில பெண்கள் ஆடிய காணொளி மிகவும் வைரலாகப் பரவி இருக்கிறது…. அதில் ஆடி இருக்கும் ஷெரில் எனும் பெண்ணுக்கு ரசிகர் மன்றம் கூட வைத்திருப்பதாகத் தெரிகிறது – ஷெரில் ஆர்மி என்று சிலரும் கிளம்பியிருக்கிறார்கள் ஓவியா ஆர்மிக்குப் பிறகு இப்போது ஷெரில் ஆர்மி ஓவியா ஆர்மிக்குப் பிறகு இப்போது ஷெரில் ஆர்மி என்னவோ போங்கடே சரி அந்த காணொளி எல்லோருமே பார்த்திருக்கலாம். ஒரிஜினல் சினிமா பாட்டு பார்த்ததுண்டா என் நண்பர் ஒருவர் அந்த ஒரிஜினல் பாடலின் காணொளி அனுப்பி இருந்தார். நீங்களும் பார்த்து ரசிக்க\nநினைவுகள் சுகமானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால்…. அந்த நினைவுகள் கனமானது என்பது சுமப்பவனுக்கு மட்டுமே தெரியும்\nதோல்வி – வெற்றியின் முதல் படிக்கட்டு….\nஆரஞ்சு பழத்தோலை நாமெல்லாம் உரித்து, தூக்கிப் போடுவோம், இல்லை என்றால் காய வைத்து குழம்பில் போடுவோம் இங்கே ஒருவர் என்ன செய்கிறார் பாருங்களேன்\nஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,\nதண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......\nவெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.\nதண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.\nஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.\nஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.\nஎது அந்த தவளையை கொன்றது...\nபெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.\nஆனால், உண்மை என்னவென்றால், \"எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது\"......\nநாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.\nஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.\nஉடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.\n\"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது\".\nகணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது….\nகணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நினைச்சுடாதே….\nமனைவி: பொய் சொல்லாதே…. என்னைப் பொண்ணு பார்க்க வரும்போது 6 பேரோட வந்தே…\nநிச்சயம் பண்ணும்போது 100 பேரோட வந்தே….\nதாலி கட்டும்போது 500 பேரை கூட்டிட்டு வந்தே….\nஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா இப்ப புரியுதா யாரு தைரியசாலின்னு\nஇந்த வாரத்தின் முகப்புத்தக இற்றை:\nசார் பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது” \n“அதுக்கு நீ ஏன்யா போலீஸ்\nஸ்டேசனுக்கு வந்து புகார் குடுக்கற…\n\"சார் அந்த ஆளு புகாரே குடுக்காம\nநாளைய பதிவில் சந்திக்கும் வரை….\nஅலைபேசி மூலம் தமிழ்மண வாக்களிக்க....\nஇற்றை ஸூப்பர் ஜி இரசித்து சிரித்தேன் பொறாமைக்காரனின் புகாரை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஅனைத்தும் ரசித்தேன். சில ஏற்கனவே பார்த்துவிட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஅத்தனையும் பார்த்தவைதான்.. அந்த தவளை பதிவு வந்தாலே கடுப்பாவேன். ஏன்னா அத்தனை முறை படிச்சு அலுத்து போச்சு. வெற்றியின் படிக்கட்டு சூப்பர். அது மட்டும்தான் புதுசு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் பாட்டு நான் கூட சமீபத்தில்தான் கேட்டேன். மோகன்லால் கெட்டப் அதில் என்னைக் கவரவில்லை\nஆரஞ்சு பழத்தோல் காணொளி எனக்கும் வந்தது.\nமோகன் லால் - பாடலில் கடைசியில் தான் வருகிறார் - ஆசிரியர் ரோல் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n>>> கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா\nதனியா வந்தாலும் ஆயிரம் பேர் வந்ததுக்கு நிகர்..\nஇனிய தொகுப்பு.. வாழ்க நலம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஜிமிக்கி கம்மல் ட்யூன் வெரி காட்சிங் ஆனால் தமிழ் அர்த்தம் முதல் இரண்டு வரிக்கு யூ ட்யூபில் போட்டிருந்தார்கள் - வெறுத்துப் போய் விட்டது\nஆரஞ்சு பழத் தோல் வித்தை அருமை எவ்வளவு தூரம் பழகி, மனதில் இருந்த உருவத்தை வடிவமைத்திருக்கிறார் எவ்வளவு தூரம் பழகி, மனதில் இருந்த ��ருவத்தை வடிவமைத்திருக்கிறார் எங்கள் வீட்டில் ஆரஞ்சு தோலை துவையல் செய்து சாப்பிடுவோம், எப்போதாவது\nமிகிமா, நானும் ஆரஞ்சுத் தோலில் துவையல், பச்சடி செய்வது உண்டு\nபாடல் கேட்கும்போது நன்றாக இருந்தாலும் முதல் நான்கு வரிகளின் அர்த்தம் மோசம் தான் இப்போதெல்லாம் பல பாடல்களின் நிலை இது தானே....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.\nஆரஞ்சுத் தோலில் துவையல் - சாப்பிட்டதில்லை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nஆரஞ்சு பழத்தோல் குதிரை கவர்ந்தது .\n\"எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது\"......சிந்திக்க வைத்தது . கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா இப்ப புரியுதா யாரு தைரியசாலின்னு இப்ப புரியுதா யாரு தைரியசாலின்னு\n\"சார் அந்த ஆளு புகாரே குடுக்காம\nசார் சிரிக்க வைத்தது அருமை சார் .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமல்.\nஆரஞ்சுத் தோல் வராத இடமே இல்லை போல முதல் காணொளி இன்னும் பார்த்ததில்லை. மற்றவை ஏற்கெனவே அறிந்தவை. கடைசி இரண்டும் ஹிஹிஹிஹி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nபடித்த்சதில் பிடித்ததுஎனக்கும் பிடித்ததுஇரண்டாவ்து காணோளி வரவில்லை ப்லாக்க்ட் என்று வருகிறது மற்றவற்றையும் ரசித்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nஇந்த வார பழக்கலவையில் தாங்கள் தந்த ‘தோலிலே கலை வண்ணம்’ வியக்க வைத்தது. அந்த ஜிமிக்கி கம்மல் பாடல் பற்றி எனது கருத்து.\nஜிமிக்கி கம்மல் பாட்டின் பொருள் தெரியாமல் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ என்று பாடுவதுபோல் இந்த பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் நாம். அதனுடைய பொருள் “என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக் கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராய பாட்டிலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துவிட்டாள்'’ என்பது தெரிந்தால் நாம் அதை பாட���க்கொண்டு இருப்போமா\nபொருள் தெரியாமல் பாடுகிறார்கள் - உண்மை தான். இப்போது பெரும்பாலான பாடல்களின் அர்த்தம் இப்படித்தான் இருக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஇந்தச் ஜிமிக்கிக் கம்மல் கேரளத்தில் படாத பாடு படுகிறது\nஇற்றை எல்லாம் ரசித்தோம் ஜி. படித்ததில் பிடித்தது நல்ல கருத்து மிகவும் பிடித்தது.\nஆரஞ்சுத் தோலில் கலைவண்ணம் வாவ் போட வைத்தது என்ன ஒரு கலைநயம் மிகவும் ரசித்தோம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஅனைத்தும் நன்று தவளை பிரமாதம த ம 7\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\n22 ஏப்ரல் – இந்த நாள் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு முக்கியமான நாள் – எங்கள் குடும்பத்தின் தலைவரான அப்பாவின் பிறந்த நாள். இன்றை...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிர���்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவ���டென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிற��து வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி க���டிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகோவை2டெல்லி – அனுபவக் கட்டுரைகள் – இப்போது மின்புத...\nஅடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்...\nஃப்ரூட் சாலட் 207 – ஜிமிக்கி கம்மல் – தோலிலும் கலை...\nஜில் ஜில் ஜிகிர்தண்டா – வீட்டிலே செய்யலாம் – ஆதி வ...\nகொலுசே கொலுசே - கல்யாண் ஜுவல்லர்ஸ் – பயண முடிவு\nஒடிசா – தௌலிகிரி – ஷாந்தி ஸ்தூபா – புவனேஷ்வர்\nஒடிசா – ரகுராஜ்பூர் – ஓவியங்கள்\nஃப்ரூட் சாலட் 206 – Temporary கணவன் – இழந்த உறவுக...\nபூரி ஜகன்னாத் – ஆனந்த பஜார் – உலகின் மிகப்பெரிய உண...\nபூரி ஜகன்னாத் – சிலை மாற்றமும் ரத யாத்திரையும்…\nபூரி ஜகன்னாத் – மரச் சிலைகளின் கதை…\nபூரி ஜகன்னாத் – மூன்று மரச்சிலைகள் – பிரம்மாண்டமான...\nமேகம் கருக்குது டக்குசிக்கு டக்குசிங்\nஃப்ரூட் சாலட் 205 – காதல் அன்றும் இன்றும் – எழுத்த...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/veppilaikkaari-movie-stills/", "date_download": "2018-05-21T01:20:39Z", "digest": "sha1:SITY7ZAMDVARIBCWPGIJD5HG4WX2LVMB", "length": 7117, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வேப்பிலைக்காரி’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor kumaresh actress anuskha actress nandhini director vimal murugan veppilaikkaari movie veppilaikkaari movie stills இயக்குநர் விமல் முருகன் நடிகர் குமரேஷ் நடிகை அனுஷ்கா நடிகை நந்தினி வேப்பிலைக்காரி திரைப்படம் வேப்பிலைக்காரி ஸ்டில்ஸ்\nPrevious Post\"உதயநிதிக்கும் எனக்கும் பொருத்தமான வேடம்..\" - நடிகை ரெஜினாவின் சந்தோஷம்..\" - நடிகை ரெஜினாவின் சந்தோஷம்.. Next Postநடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை ���யர்நீதிமன்றம் தடை விதித்தது..\n‘பிரம்மாண்ட நாயகன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிரம்மாண்ட நாயகன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிருப்பதி ஏழுமலையானின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம் ‘பிரம்மாண்ட நாயகன்’\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\n“என் படத்தை வெளியிடவே பல பிரச்சனைகள்..” – விஷாலின் வேதனை பேச்சு..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்…” – ‘ஒரு குப்பை கதை’ படம் காட்டும் எதிர்பார்ப்பு..\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\nடொவினோ தாமஸ்-பியா பாஜ்பாய் நடித்திருக்கும் ‘அபியும் அனுவும்’ மே 25-ல் ரிலீஸ்..\n‘கில்டு’ அமைப்பிற்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல்..\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ திரையிடப்படுகிறது..\n‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:02:24Z", "digest": "sha1:QMY3RUTYE6VIOKH32OWKDYCLIK4RI4YD", "length": 4633, "nlines": 99, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "பல் மருத்துவம் | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nHome சிறப்பு சிகிச்சைகள் பல் மருத்துவம்\nஹெல்த்கேர் மாத இதழ் கடந்த 12 வருடங்களாக மருத்துவக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. இதழின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அனைவருக்கும் மருத்துவ அறிவும்,விழிப்புணர்வும் வேண்டும் என்பதே. புதிய மருத்துவச் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஹெல்த்கேர் என்றுமே தவறியதில்லை. ஹெல்த்கேர் இதழில் பிரசுரம் ஆகும் மருத்துவக் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெறுங்கள்.ஆனால் ஒருபொழுதும் கட்டுரையைப் படித்துவிட்டு சுயமருத்துவம் செய்யாதீர்கள். உங்கள் குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசித்துப் பின் செயல் படவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-05-21T01:28:51Z", "digest": "sha1:IT7ZCKXPCRTZKPEYUFX5RHKKA6VV5FVB", "length": 36003, "nlines": 264, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்", "raw_content": "\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்காக வீட்டுப்பணிப் பெண்களாகச் சென்று பிணங்களாக வறுமைப்பட்ட பெண்கள் பெட்டிகளில் வந்து கொண்டிருக்கையில், இலங்கையிலுள்ள உயர்தர வர்க்கத்தினர் தமது வீட்டுவேலைகளைச் செய்வதற்காக பிலிப்பைன்ஸிலிருந்து பணிப்பெண்களை இறக்குமதி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை மட்டுமன்றி நாட்டுக்கு கழுவப்பட முடியாத அவமானத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது.\nஇலங்கை இப்போது பிலிப்பைன்ஸிலிருந்து வீட்டுப் பணியாளர்களை தருவிக்கின்றது என்பதை நீங்கள் சில சமயம் நம்பமாட்டீர்கள். 20 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அவர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாறு தனது கம்பனியில் புதிதாக இணைக்கப்பட்ட முகாமைத்துவப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய கார்கில்ஸ் சிலோன் பி.எல்.சி.யின் தலைமை நிறைவேற்றதிகாரி ரஞ்சித் பேக் கூறியுள்ளதன் மூலமே இத்தகவல் வெளிவந்துள்ளது.\nவளைகுடா நாடுகளிலும் மற்றும் லெபனான், ஜோர்தான் போன்ற நாடுகளிலும் வீட்டுப்பணிப் பெண்��ளாக பணிபுரிவோரில் 81 சதவீதமானோர் இலங்கைப் பெண்களாகவுள்ள நிலையில் இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய பிலிப்பைன்ஸிலிருந்து பெண்கள் இறக்குமதி செய்யப்படுவதை கலிகாலம் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியல்லாது விட்டால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதையிட்டு நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.\nஅற்பசொற்ப பணத்துக்காக அடித்துப் பிடித்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறந்து செல்லும் எம் பெண்கள் அங்கு படும் வேதனைகளும் சித்திரவதைகளும் அவமானங்களும் ஒவ்வொரு இலங்கையரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸிலிருந்து இலங்கைக்கு வீட்டுப் பணிப்பெண்கள் இறக்குமதி செய்யப்படுவதானது இரத்தக் கண்ணீர் விட வைக்கின்றது.\nகற்பனைகளைச் சுமந்து கொண்டு தமது குடும்ப சொந்தங்களை விட்டுப் பிரிந்து எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்று பல பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்களைத் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.படிப்பறிவற்ற பலர் ஊரில் வேலைவாய்ப்புகளின்மையால் தமது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக வேறு வழியின்றித் தெரிந்தவர்கள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று பிணங்களாக நாடு திரும்பும் நிகழ்வுகளும் குற்றுயிரும் குலையுயிருமாக, நடைப்பிணங்களாகச் சித்திரவதைகளுக்குட்பட்டு சித்தப்பிரமை பிடித்தவர்களாக அனைத்தையும் இழந்தவர்களாக மத்திய கிழக்கு நாட்டு முதலாளிகளின் கருக்களையும் குழந்தைகளையும் சுமந்தவர்களாக நாடு திரும்பும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது.\nசவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஜோர்தான்,குவைத்,லெபனான் போன்ற நாடுகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகம் என்ற போதிலும் சவூதிஅரேபியா தான் இதில் முதலிடத்திலுள்ளது.மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிவதற்கு இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட 8 இலட்சத்து 10 ஆயிரத்து 500 பெண்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.\nஅதேவேளை, லெபனானின் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்ப��ன்ஸ் எதியோப்பியாவைச் சேர்ந்த பணிப்பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடமிருந்து தப்ப முயல்வதுடன்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், இலங்கை,பிலிப்பைன்ஸ்,எதியோப்பியாவைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் வரை லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றுகின்றனர். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 95 பணிப்பெண்கள் லெபனானில் உயிரிழந்துள்ளனர்.\nஇவற்றுள் 45 மரணங்கள் தற்கொலையினால் ஏற்பட்டனவெனவும் 24 மரணங்கள் தமது எஜமானர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காகக் கட்டிடங்களிலிருந்து குதித்தபோது ஏற்பட்டவையெனவும் கிழமைக்கு ஒரு பணிப்பெண் வீதம் லெபனானில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் பணிப்பெண்களாகக் கடமையாற்றுபவர்களுக்கான கொள்கைகளை சட்டதிட்டங்களை, லெபனான் திருத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்களில் ஆண்டொன்றுக்கு 350 இற்கு மேற்பட்டவர்கள் பிணங் களாக நாடு திரும்புவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் மனநோயாளர்களாகவும் திரும்பி வருகின்றனர்.\nஇந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமோ, முகவர்களோ,அரசாங்கமோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.\nஎதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு கற்பனைகளுடன் பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்லும் ஒருவர் 23 வருடங்கள் பணியாற்றும்போது அவர் ஒரு நோயாளியாகவே நாடு திரும்புகிறார். குணப்படுத்த முடியாத நோய் அவரைப் பீடித்துக் கொள்கிறது. மனநோய்,நீரிழிவுநோய், அதிக இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல் உள்ளிட்ட நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nபெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவுக் குறைவால் அல்லது அக் கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைக் கவனிப்பதில்லை. எனவே, ஒப்பந்தத்தை மீறும் எஜமானர்கள் பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குநர் மீது நடவடிக்கையெடுக்கப் போனால் நிறையப் பணமும�� அதிக காலமும் எடுக்கும் என்பதுடன், சித்திரவதைகள்,கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வரும் என்பதால் பல பணிப்பெண்கள் தமது தாய்நாட்டிற்கே தப்பி வந்து விடுகின்றனர்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் பணிப்பெண்களாக கடல் கடந்து செல்கின்றவர்கள் அங்கு அடிமையிலும் கேவலமாக நடத்தப்படுவது அவ்வப்போது வெளிவந்த, வருகின்ற தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.\nகுடும்ப சூழலைக் கருத்திற்கொண்டு வேலைதேடிச் செல்லும் பணிப்பெண்கள் வயது வித்தியாசம் பாராது பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுவது பகிரங்க இரகசியமாகவே இருந்து வருவது ஒருபுறமிருக்க உடல்ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்கின்ற சம்பவங்கள் கொடிய உள்ளம் படைத்த வக்கிரப்புத்தியுடைய எஜமானர்களால் அரங்கேற்றப்பட்டு வருவதும் ஆணி அறையப்பட்ட ஆரியவதி போன்ற பெண்களின் மூலம் உலகம் அறியக்கூடியதாகவிருந்தது.\nபணிப்பெண்கள் மீதான சித்திரவதைகள்,கொடுமைகள்,வீண்பழிகள்,வக்கிரத்தன்மை,ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் உடலில் ஏற்றி இன்பம் காணும் அளவிலான இரக்கமில்லா இரும்புக்குணம் படைத்தவர்களின் கொடுமையான செயற்பாடுகள் இன்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த 19 வயதேயான ரிசானா நபீக்கிற்கு 4 மாதக் குழந்தையைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பிலும் சவூதிஅரேபிய உயர்நீதிமன்றம் ஒரு சாராரின் குற்றச்சாட்டை மட்டுமே கவனத்திற்கொண்டு செயற்பட்டுள்ளது. மொழிப்புலமையில்லாத ரிசானாவின் கதி அதோகதி என்ற நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கடந்த 3 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவரின் மரணதண்டனையை இரத்துச் செய்து மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசுக்கு ஜனாதிபதி, அரசியல் கட்சிகள், மனிதஉரிமை அமைப்புகள், மத அமைப்புகள் என பல தரப்பினரும் வேண்டுகோள்கள் விடுத்துள்ளபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.\nஇதேபோல் எத்தனையோ இலங்கைப் பணிப்பெண்கள் துயரங்களை அனுபவித்து வந்தபோதிலும் அது தொடர்பிலான தகவல்கள் வெளியில் வருவது குறைவாகவேயுள்ளது.\nஇது இவ்வாறிருக்க, மார்ச் மாதம் சவூதியின் தலைநகரான றியாத��திற்கு பணிப்பெண்ணாகச் சென்ற எல்.ஆரியவதியின் நிலையும் சோகமானது. இந்த ஏழைப்பெண் தனது கனவெல்லாம் நனவாகப்போவதாக நினைத்தார். அக்கனவு கானல் நீராகிப்போய் உடலில் 24 இரும்பு ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையிலேயே இலங்கை வந்து சேர்ந்தார்.\nமத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போது சவூதி அரேபியாவுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் தமக்கேற்பட்ட நிலைமை தொடர்பாகக் கூறுகையில்;\nபணிப்பெண்களாக செல்வோர் வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். அடி, உதை, தாங்க முடியாத தண்டனைகள், உணவு வழங்கப்படாமை ஆகிய சித்திரவதைகளுக்கு உள்ளாகுவோரை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எம்மைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களை தூதரகங்கள் கைவிட்டு விடுகின்றன எனக் குற்றம்சாட்டினார்கள்.\nஇலங்கையைச் சேர்ந்த சுமார் 18 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் பெண்களாவர்.\nகடந்த வருடம் மாத்திரம் சவூதி அரேபியாவுக்கு 77 ஆயிரத்து 827 பேர் பணிப்பெண்களாக சென்றுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இவ்வாறான கொடுமைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்பது மறைந்து கிடக்கும் உண்மையாகவே இருக்கிறது.\n2004ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டுவரை 6741 துன்புறுத்தல் சம்பவங்களும் 14 கொலைச்சம்பவங்களும் 47 தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை கடந்த 270 நாட்களுக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களுள் 253 பேர் பிணமாக இலங்கை திரும்பியுள்ளனர். அதாவது கடந்த ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 253 சடலங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.\nஎனவே பணிப்பெண்களின் எதிர்காலம் தொடர்பில் தூதரகம், அதனைவிட முகவர் நிலையங்களும் இது தொடர்பில் உரிய நடடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.\nவிளம்பரங்களினூடாக வறுமைக்கோட்டினுள் வாழ்கின்ற அப்பாவிப் பெண்களை மயக்குகின்ற மேற்படி முகவர் நிலைய அதிகாரிகள் தம்மை நம்பி வருகின்ற பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தமது வலையில் சிக்கவைத்து வெளிநாட்டு எஜமான்களுக்கு இரையாக அனுப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.\nஎனவே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தொடர்பில் அரசு கடுமையான சில சட்டதிட்டங்களை அமுல்படுத்தவேண்டும். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதுடன், அவர்களால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களில் யாராவது சித்திரவதைகளுக்கு, உயிரிழப்புகளுக்கு ஆளானால் சம்பந்தப்பட்ட முகவரே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அறிவிக்கவேண்டும்.\nஅத்துடன், பணிப்பெண்களாக செல்வோருக்குரிய வயதுக்கட்டுப்பாடொன்றை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன் சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக இலங்கைப் பணிப்பெண்களின் நலன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கேற்ற வகையில் மனிதநேயம் மிக்க அதிகாரிகளை அங்கு நியமிப்பதுடன், மாதத்திற்கு ஒரு தடவை பணிப்பெண்களின் குறைநிறைகளைக் கேட்பதற்கான ஒன்றுகூடல்களையும் நடத்தவேண்டும்.\nஅதைவிடுத்து பாதிக்கப்பட்டு பிணங்களாக, நடை பிணங்களாக, மனநோயாளிகளாக, குற்றுயிரும் குலையுயிருமாக நாடு திரும்புவோருக்கு நஷ்டஈடுகளை வழங்குவதாலேயோ, கவலைகள், கண்டனங்களை தெரிவிப்பதாலேயோ எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"காட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125249-agricultural-societies-announcement-against-high-voltage-towers.html", "date_download": "2018-05-21T01:13:02Z", "digest": "sha1:WM73IBXAJC5T2MLXSUOFN2W7ONRMBAEI", "length": 21909, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஒரு கோடி பரிசு!\" - அதிகாரிகளுக்கு சவால்விட்ட விவசாயச் சங்கங்கள் | Agricultural societies announcement against high voltage towers", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\" - அதிகாரிகளுக்கு சவால்விட்ட விவசாயச் சங்கங்கள்\n'உயர் மின் அழுத்த கோபுரங்களால் எங்களுக்கோ விவசாயத்துக்கோ பாதிப்பு இல்லை' என்று நிரூபித்தால், அதிகாரிகளுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக விவசாயச் சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.\nதென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி,ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், காற்றால�� மற்றும் சோலார் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தை மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் வழியாக சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கும் கொண்டுபோகும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇதற்காக, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையத்தை திருப்பூர் மாவட்டம் புகளூரில் அமைத்து வருகிறார்கள். இதற்காக, தமிழகம் முழுக்க 30 உயர்மின் கோபுரப் பாதைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. முதல்கட்டமாக, இப்போது 9 மின்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றன. இதன் பின்னே அதானி குழுமம் இருப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது. இந்த மின்பாதைகள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் வழியே கொண்டுசெல்லப்பட இருப்பதால், மனிதர்களுக்கும், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் கொந்தளித்து வருகிறார்கள்.\n'பூமிக்கடியில் கேபிள்களை அமைத்து, வெளிநாடுகள், நம் நாட்டு மாநகரங்களில் கொண்டுசெல்வதைப் போல மின்சாரத்தைக் கொண்டு போகணும்' என்றபடி விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராடிவருகிறார். கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நடைமுறையையும் செயல்படுத்தாமல், இந்தத் திட்டத்தை அதிரடியாகச் செயல்படுத்துவதாகவும் விவசாயிகள் புலம்புகிறார்கள். அதிகாரிகள், 'மின்பாதை செல்வதால் மனிதர்களுக்கோ, விவசாயத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை' என்று சொல்லிவருகிறார்கள். இதனால்,கொதித்தெழுந்த உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், அதிகாரிகளுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவின் 23-வது முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா..\nகர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். Yeddyurappa take sworn as Chief Minister\nஅந்த அறிவிப்பில் ,'உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் வசிப்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என��றும், உயர்மின் கோபுரங்களை விவசாய பூமியில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும் நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும்' என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n`எதையும் கண்டுகொள்ளாமலிருக்க மாதந்தோறும் மாமூல் - வசமாகச் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்\n`காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ - மாற்றியமைக்கப்பட்ட வரைவுத் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-apr-25/stock-market/117872-pasumai-santhai.html", "date_download": "2018-05-21T01:05:25Z", "digest": "sha1:J7L7FCAZ4WMZJVPMF6544RTA5CCHA6FS", "length": 14055, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை சந்தை | Pasumai santhai - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-04-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...\n‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..\nசித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்\n“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”\nகரும்பு விதைப்பெட்டி... செலவு குறையுது... மகசூல் கூடுது\n“பூமிக்குத் தேவை... நிலத்தடி நீர்த்திட்டங்களே\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nபலே லாபம் கொடுக்கும் பச்சைப் பயறு\nஈரோட்டில்... மாபெரும் வேளாண் கண்காட்சி\nவனதேவர்களை பலி கேட்கும் தாராளமயம்\nபசுமை விகடன் - 25 Apr, 2016\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபலே லாபம் கொடுக்கும் பச்சைப் பயறு\nஈரோட்டில்... மாபெரும் வேளாண் கண்காட்சி\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=268450", "date_download": "2018-05-21T01:07:05Z", "digest": "sha1:Y442MYD6RDQJ6Z2FX6JFJUISTAKCADDJ", "length": 7895, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யோகா செய்வதன் பயன்கள்", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nயோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்\nநாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற��சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.\nயோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.\nஒருவர் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறார்களோ… அதைப் பொறுத்து அவருடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.\nயோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவப்பை நாடும் பெண்களுக்கான எளிய குறிப்புகள்\nபெண்களின் அழகை மெருகூட்டுவது எது\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/15/60", "date_download": "2018-05-21T01:29:14Z", "digest": "sha1:J2CPS3CCBOPOSY2O2DMGOJNH3Z7D3VNB", "length": 3711, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அருண் ஜேட்லி பதவியேற்பு!", "raw_content": "\nஞாயிறு, 15 ���ப் 2018\nமத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லி இன்று (ஏப்ரல் 15) மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறு தொடர்பான சிகிச்சை பெற்று வருவதால் வீட்டில் இருந்தபடியே தன் பணிகளை கவனித்து வரும் அருண் ஜேட்லி... அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது உடல் நலம் சரியில்லாததால் அவரால் பதவியேற்க வர இயலவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, ராஜ்ய சபா உறுப்பினரான அருண் ஜேட்லிக்கு தனது அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அருண் ஜேட்லி தோல்வி அடைந்தார். ஆனால் அவரை மத்திய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள விரும்பிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் இருந்து ஜேட்லியை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார். அந்த பதவி முடிவடைந்த நிலையில் அண்மையில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜேட்லி. இன்னும் ஆறு வருடங்கள் அருண் ஜேட்லி மாநிலங்களவை உறுப்பினராக இருப்பார்.\nஞாயிறு, 15 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/21/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-21T01:18:39Z", "digest": "sha1:7WOA6KV7ITKVUICBIQOVEREEENXTNKQA", "length": 6715, "nlines": 96, "source_domain": "mkprabhagharan.com", "title": "நீண்ட கால முதலீட்டாளர்கள்... - mkprabhagharan.com", "raw_content": "\nHome » நீண்ட கால முதலீட்டாளர்கள்…\nநீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால ரிஸ்கைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.\nநல்ல பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்யும்பொழுது, நீண்ட காலத்தில் பணத்தை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.\nஉங்களது குறுகிய கால (5 வருடத்திற்கும் குறைவாக) தேவைகளுக்கு ஆர்.டி, அல்லது பிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்க���்.\n5 வருடம் வரை உறுதியாக தேவைப்படாத பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.\n- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்\n← புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை…\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை…\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை…\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem எவைகுரோத்பங்குகள்என்பதைஎப்படிதெரிந்துகொள்வது\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2011/01/29/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:31:29Z", "digest": "sha1:SVDD2CWWWGV633GL6NQRECWX3P6R4MTV", "length": 2614, "nlines": 41, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "எலும்பு சாம்பார் | Chettinad Recipes", "raw_content": "\nநெஞ்சு எலும்பு – 200 கிராம்\nமஞ்சள்தூள் – 1 சிட்டிகை\nதுவரம் பருப்பு – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 6\nசாம்பார் பொடி – 1 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎலும்பை வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை வேக வைத்துக் கடைந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) பூண்டு நறுக்கியது. சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும், விரும்பினால் 2 கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் கொதிக்க வைக்கலாம். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.\n← முட்டை ஆம்லெட் மட்��ன் குழம்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/10/5.html", "date_download": "2018-05-21T01:25:21Z", "digest": "sha1:LIDDAPPD2WXC5XGZJIUKPZZVXI4IIIA7", "length": 5877, "nlines": 158, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: அத்தை சொன்ன கதை 5", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஅத்தை சொன்ன கதை 5\nதாத்தா பெரிய படிப்பாக அறியப்பட்ட ஐந்தாம் வகுப்பு படித்தவர் .பாட்டியோ படிக்காதவர் .பாட்டி தான் படிக்கவில்லை என்பதை பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டோ கவலைப்பட்டோ நான் கண்டதில்லை . இது சம்பந்தமாக அத்தை சொன்ன கதை ஒன்று ,\n\"எங்க தேன்மொழிக்கு (என் அத்தை மகள் ) நாலு வயசு இருக்கும் .எங்கய்யா ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாரு .அது ஒரு சாதாரண அ னா ,ஆவன்னா புக்கு தான் .இவ அத பாத்துக்கிட்டிருந்தா .எங்கம்மா வந்து என்னளா படிக்க ன்னு கேட்ட ஒடனே ,இவ சட்டுன்னு அதெல்லாம் ஒங்களுக்கு தெரியாது பாட்டி ன்னு சொல்லிட்டா .எங்கய்யா சிரிச்சிட்டாரு .எங்கம்மாவுக்கு வந்துதே ஒரு கோவம் .இவ சொன்னது கூட அவளுக்கு கோவம் இல்ல .இவ சொன்னதுக்கு எங்கய்யா சிரிச்சிட்டாருன்னு தான் .\"\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:34\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nஅத்தை சொன்ன கதை 5\nஅத்தை சொன்ன கதை 4\nஅத்தை சொன்ன கதை- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-21T01:28:05Z", "digest": "sha1:MD5A2TCI5MUYYXDJRPNFY3TK2YYKXF4H", "length": 9330, "nlines": 243, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: இளிப்புகள்", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஇவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது\nஇனி ஒண்டவும் இடமில்லை என\nஇடுகை பூங்குழலி .நேரம் 20:58\nஎன்றோ ஒரு மெய்நாளில் | இவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது | மேடையும் காலமும் | இவற்றினுடையதென | மாறியிருக்கின்றன.\nஎல்கே ,ரேகா ,கணேஷ் ,சசிகலா ..உங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nஅற்புதமான கவிதை.இன்றைய நாளில் பெரும்பான்மையான மனிதங்கள் இப்படித்தான்..\nமிக்க நன்றி மதுமதி ..வேடங்களுக்கு இருக்கும��� மதிப்பு நிஜங்களுக்கு இல்லை\nவணக்கம் சகோதரி..தங்களின் இந்த கவிதையை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்.நன்றி.\nஉங்கள் சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி மதுமதி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (86)\nபூங்குழலி எனும் நான் (24)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/77-people-died-hearing-jayalalithaa-death/", "date_download": "2018-05-21T01:28:10Z", "digest": "sha1:VPSK7Y3VKODOPR773ZWQP4Q2K7YEAPOW", "length": 9917, "nlines": 116, "source_domain": "makkalmurasu.com", "title": "ஜெயலலிதா மறைவு: உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் - மக்கள்முரசு", "raw_content": "\nஜெயலலிதா மறைவு: உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய்\nஜெயலலிதா மறைவு தாங்காமல் உயிரிழந்த 77 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.\nஅவரது மறைந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி தாளாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 77 பேர் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.\nஉயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nஉயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.\nமேலும் முதல்வர் உடல்நலம் குன்றிய செய்தி அறிந்து துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர்சிகிச்சை பெற்று வரும் கடலூர் கிழக்கு மாவட்டடம் விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த புதுகூரப்பேட்டை கிளைச் செயலாளர் கே.கணேசன், துக்கம் தாளாமல் விரலை வெட்டிக் கொண்ட திருப்பூர் மாவட்டம் உகாயனூரைச் சேர்ந்த மாகாளி ஆகியோர் முழு சிகிச்சை பெற்று நலம் பெற தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← 2000 ரூபாய் வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 72 ரயில்கள் தாமதமாக இயங்கியது →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadigarthilagam.com/newsroom.htm", "date_download": "2018-05-21T01:18:24Z", "digest": "sha1:CGKTQKBDIX4QJ6EP2OOVTRQKYHMV3GRE", "length": 12690, "nlines": 17, "source_domain": "nadigarthilagam.com", "title": "என்றென்றும் சிவாஜி, எங்கெங்கும் சிவாஜி", "raw_content": "\nகலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 89வது பிறந்த நாள் விழா, சிவாஜி பிரபு சேரிட்டீஸ் அறக்கட்டளை சார்பில் 01.10.2017 அன்று சென்னை மியூஸிக் அகாடமி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. திரளான ரசிகர்கள் கூட்டம் அலைமோத, பிரபலங்கள் அணிவகுத்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருகை புரிய, சிறப்பான விழ���வாக நடந்தேறியது. நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த திருமதி பாரதி விஷ்ணுவர்த்தன், திருமதி எஸ்.என்.பார்வதி, திரு வி.சி.குகநாதன், திரு விசு மற்றும் திரு லெனின் ஆகியோர் சிவாஜி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்ப்ட்டனர். மேலும் மூத்த சிவாஜி ரசிகர்கள் நெல்லை திரு அருணன், மதுரை திரு நாகராஜன் மற்றும் திருச்சி திரு சீனிவாசன் ஆகியோரும் நடிகர் திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் நடிகர் திலகம் விருது பெற்ற கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த பங்கு பெற்ற காட்சிகள் திரையிடப்பட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் கலைப்பணிகளும் - ஓர் ஆய்வு, எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திரு மருது மோகன் அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டார். அவருடைய ஆய்வேட்டின் பிரதி மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக லெஃடினென்ட் ஜெனரல் திரு ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றி்னார். அன்புச் சகோதரர் ராம்குமார் வரவேற்புரையாற்ற, இளைய திலகம் பிரபு நன்றி கூறினார். திருமதி கிருத்திகா சுர்ஜீத் அவர்கள் விழாவைத் தொகுத்தளித்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுப்பரிசுடன் அமர்ந்திருக்கும் கலைஞர்கள். பின் வரிசையில் சிறப்பு விருந்தினர் திரு லெஃடினென்ட் ஜெனரல் ரவீந்திரன், திரு ராம்குமார், திரு பிரபு, திரு துஷ்யந்த், திரு விக்ரம் மற்றும் திரு கணேஷ்.\nநடிகர் திலகம் விருதைப் பெற்ற மூத்த சிவாஜி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் திரு முருகவிலாஸ் நாகராஜன் (மத்தியில் அமர்ந்திருப்பவர்), திரு சீனிவாசன் (வலது ஓரம்). இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர் முனைவர் திரு மருதுமோகன் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாறும் கலைப்பணியும் எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட தன் ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டம் பெற்றவர்.\nமுனைவர் பட்ட ஆய்வேட்டினை அறிமுகம் செய்யும் காட்சி.\nமுனைவர் திரு மருதுமோகன் அவர்களின் ஆய்வேட்டினை பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறார் இளைய திலகம்.\nவிழாவின் காணொளி உங்கள் பார்வைக்கு. நன்றி யூட்யூப் இணையதளம் மற்றும் தரவேற்றியோருக்கு.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில��� சென்னையில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 01.10.2017 அன்று காலை நடைபெற்றது. மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு, மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு நடராஜ் அவர்கள், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு நாசர் அவர்கள், மற்றும் திரு கமலஹாசன் அவர்கள், திரு ரஜனிகாந்த் அவர்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பினைத் தொடர்ந்து இம்மணிமண்டபம் அமைக்கும் பணியைத் தமிழக அரசு மேற்கொண்டது.\nஇம்மணிமண்டபத்தில் நடிகர் திலகத்தின் சாதனைகள், அவர் ஆற்றிய சமூகத் தொண்டுகள், திரையுலகில் அவருடைய நடிப்பிற்கு கிடைத்த பல்வேறு விருதுகள் உள்பட அவருடைய தேசீய சேவை என்று அனைத்தையும் எடுத்துக் கூறும் வகையில் நிரந்தரமான கண்காட்சி ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என நமது இணையதளம் சார்பில் அரசைக் கேட்டுக்கொள்கிறோம். விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு.\n. நன்றி யூட்யூப் இணையதளம் மற்றும் தரவேற்றியோருக்கு.\nமதராஸ் ரோட்டரி கிளப் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சிவாஜி 90 என்ற தலைப்பில் 21.10.2017 அன்று மாலை சென்னை மியூஸிக் அகாடெமியில் சிறப்பாக நடைபெற்றது. பிரபல பியானோ இசை மேதை திரு அனில் சீனிவாசன் அவர்களின் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா, ஆலாப் ராஜூ, சத்யப்பிரகாஷ், சைந்தவி, நரேஷ் ஐயர் என இளம் பாடகர்கள் கலந்து கொண்டு நடிகர் திலகம் திரைப்படப்பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். வழக்கமான மெல்லிசை நிகழ்ச்சிகளைப் போலன்றி, நவீன காலத்தில் அவருடைய பாடல்கள் எப்படி ரசிகர்களை கவரச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதமான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. விழாவின் முத்தாய்ப்பாக நடிகர் திரு கமலஹாசன் மற்றும் திரு நாசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நடிகர் திலக்ததின் குடும்பத்தின் சார்பில் அன்புச்சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பின்னணியில் பிரம்மாண்டமான எல்ஈடி திரையில் நடிகர் திலகத்தின் கண்கவர் நிழற்படங்கள் திரையிடப்பட்டன. விழாவை ஏற்பாடு செய்த மதராஸ் ரோட்டரி கிளப் பிற்கு நமது பாராட்டுக்கள்.\nபுதிய பறவை திரைப்படத்தில் இடம் பெற்ற பார்த்த் ஞாபகம் இல்லையோ பாடலை ஆண்ட்ரியா அவர்கள் பாடிய போது.\nஉலகெங்கிலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நினைவு நாள் மற்றும் அவர் தொடர்பாக நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகள் பற்றி கிடைக்கப் பெறும் தகவல்கள் அவ்வப்போது தரவேற்றப் படுகின்றன. செய்திகள் பக்கத்தைத் தொடர்ந்து பாருங்கள்.\nமுந்தைய செய்திகள், நிகழ்வுகள் பற்றிய விவரங்களுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2017/11/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2018-05-21T01:28:59Z", "digest": "sha1:MBHH26MH2NHEIUDVDLALM7S3KMWFOBQH", "length": 6758, "nlines": 59, "source_domain": "tamilarasial.com", "title": "‘சாய்ராட்’ ரீமேக்கா ‘தடக்’?", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\n18 லட்சம் ரூபாய் பைக்: வைரலாகும் சிம்பு (#photo)\nசர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’\nஆணவக்கொலை பற்றி துனிச்சலாக பேசிய மராத்தி திரைப்படம் ‘சாய்ராட்’. ‘ஃபன்றி’ படத்தின் மூலம் அறியப்படும் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் இந்த படம் உருவானது. இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் பெற்றிருந்தார். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் இந்த ரீமேக்கில் நடிப்பார்கள் என செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் கரன் ஜோஹர் தரப்பில் இருந்து வரவில்லை.\nஇந்நிலையில் நேற்று இந்த ஜோடி நடித்துள்ள ‘தடக்’ படத்தின் போஸ்டர் வெளியானது. ‘சாய்ராட்’ படத்தின் போஸ்டர் போலவே இதன் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது ‘சாய்ராட்’ ரீமேக்காக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதன் எழுத்து மற்றும் இயக்கம் ஷஷாங் கைட்டான் என குறிப்பிட்டுள்ளனர். வெகு விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்\nநான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்\nஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு\n#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்\nமலேசியா செல்லும் ரஜினி – கமல்\n#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..\n‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்\nதமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் : தமிழிசை சௌந்தர்ராஜன்\nதமிழக அரசியல் குழப்பங்களைத் தீர்க்க மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க வாய்ப்பு […]\nசட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்: கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்\nதமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. மக்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகளில் மாநில அரசு […]\nரஜினியை எதிர்த்த சீமான் கமலுக்கு வாழ்த்து..\nசர்வதேச கொலைக்குற்றவாளி சந்திரபாபு நாயுடு.. பெண் ஊழியர் மீது ஆசிட் வீசிய ஓனர்.. பெண் ஊழியர் மீது ஆசிட் வீசிய ஓனர்..\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2018/02/22/5000-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:35:08Z", "digest": "sha1:C6BITBGREDJHQQS67YIQBZO7XUZ7QSUA", "length": 6375, "nlines": 57, "source_domain": "tamilarasial.com", "title": "5000 ஊழியர்கள் வாழ்க்கையில் விளையாடிய நிரவ் மோடி..!", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\n5000 ஊழியர்கள் வாழ்க்கையில் விளையாடிய நிரவ் மோடி..\nபாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா\n“நான் விரும்பித்தான் இஸ்லாம் தழுவினேன்” உச்சநீதிமன்றத்தில் ஹதியா..\nமீடியேட்டர்களை நம்பி களமிரங்கும் கமல்..\nபாஜகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் இராமசுப்ரமணியன் நீக்கம்:பி��்னணி…\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள நிரவ் மோடி தன் நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்கள் 5000 பேருக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை எதையும் இப்போதைக்கு கொடுக்க முடியாது அதனால் வேறு வேலை பார்க்கவும் என்று கடிதம் எழுதியுள்ளார். இப்போதுள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்காலத்திற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஊதியமும் கொடுக்க முடியாது என்பதால் வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.\nநிரவ் மோடி உறவினர் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணி நீக்க ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.\nஒபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கமிஷன் பிரிப்பதில் மோதல்..\nமோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு\nசீமான் சொல்லும் கமலின் மாற்று அரசியல் இதுதான்..\nகடனை செலுத்தும் வாசலை வங்கியே அடைத்து விட்டது” -நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்..\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு\nகடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் […]\nதந்தை செல்வா போராட்ட வரலாறு உருவாக்கம் : தியாகு (பாகம் -2)\nமுதல் பாகம் அந்த வகையில் செல்வநாயகம் அவர்களுடைய சொந்த வாழ்க்கை என்பது அவருடைய […]\nமுதல்வரை சந்தித்த அற்புதம்மாள் நம்பிக்கை\nபேரறிவாளின் பரோல் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வருமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-21T01:02:56Z", "digest": "sha1:JLZSCWHT7JNW3ZJ2X45JM77TTKRMK7GH", "length": 29053, "nlines": 275, "source_domain": "www.ariviyal.in", "title": "பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு | அறிவியல்புரம்", "raw_content": "\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு\nஇந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து பிப்ரவரி 25 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒரே சமயத்தில் ஏழு செயற்கைக்கோள்களை உயர�� செலுத்தி சாதனை புரிந்தது.\nஇந்த ஏழு செயற்கைக்கோள்களில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கிய சரல் ( சரல் என்பது Satellite with ARgos and ALtika என்பதன் சுருக்கம்) என்னும் செயற்கைக்கோள் தான் வடிவில் பெரியது. எடை அளவிலும் (சுமார் 400 கிலோ) பெரியது. அந்த வகையில் சரல்செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது தான் செய்திகளில் முக்கிய இடம் பெற்றது.\nபி.எஸ்.எல்.வி. C 20 ராக்கெட்\nசரல் செயற்கைக்கோள் கடல்களை ஆராய்வதற்கானது. குறிப்பாக கடல் மட்டத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கண்டறிந்து கூறக்கூடியது. அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கி உயரே செலுத்திய ஜேசன் -1, ஜேசன் -2 செயற்கைக்கோள்கள், இந்தியாவின் ஓஷன்சாட் -1, ஓஷன்சாட் -2 செயற்கைக்கோள்கள் உட்பட பல செயற்கைக்கோள்கள் உலகின் கடல்களை ஏற்கெனவே ஆராய்ந்து வருகின்றன். அந்த வகையில் கடல்களை ஆராய்வதற்காக செயற்கைக்கோள் உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல.\nஅந்த வகையில் பார்த்தால் பி.எஸ்.எல்.வி செலுத்திய செயற்கைக்கோள்களில் முக்கியமானது கனடா தயாரித்து அளித்த NEOSSat ( Near- Earth Object Surveillance Satellite) செயற்கைக்கோள் ஆகும்.பெரிய சூட்கேஸ் சைஸிலான இந்த செயற்கைகோளின் எடை வெறும் 65 கிலோ.இந்த செயற்கைக்கோளில் 15 செண்டிமீட்டர் நீளம் கொண்ட டெலஸ்கோப் ஒன்று உள்ளது.\nபூமியின் மீது மோத வாய்ப்புள்ள விண்கற்களை (Asteroids) கண்டறிவது தான் இதன் முக்கிய பணியாகும்.அண்மையில் ரஷிய வானில் ஒரு விண்கல் பயங்கரமாக வெடித்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான அடுக்கு மாடிக் கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூளாக உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தது நினைவிருக்கலாம்.\nஇப்பின்னணியில் பார்க்கும் போது கனடிய செயற்கைக்கோளின் முக்கியத்துவம் புரியும். பூமிக்கு அருகே வரும் வாய்ப்புள்ள விண்கற்களைக் கண்டறியும் பணி ஏற்க்னவே நடந்து வருவது தான். பூமி இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி வருகின்ற -- ஆனால் பூமியைத் தாக்காமல் கடந்து செல்கின்ற விண்கற்களின் எண்ணிக்கை 1300 க்கும் அதிகம்.\nஅமெரிக்க நாஸாவும் சரி, வேறு பிற அமைப்புகளும் சரி, இவ்வித விண்கற்களைக் கவனித்து அவற்றின் பாதைகளையும் கணக்கிட்டு பட்டியலிட்டு வருகின்றன. ஆனால் இவ்வித அமைப்புகள் அனைத்தும் பூமியிலிருந்தபடி வானை ஆராய்ந்து புதிது புதிகாக விண்கற்களைக் கண்டுபிடிப்பவையே. இந்த அமைப்புகளின் டெலஸ்கோப்புகள் இரவு நேரங்களில் மட்டும் வானை ஆராய்பவை. ஏனெனில் இரவு நேரங்களில் மட்டுமே விண்கற்கள் தென்படும்.சூரிய ஒளி காரணமாக பகலில் இவை தெரியாது.\nஆனால் பூமிக்கு மேலே வானில் இருந்தபடி விண்கற்களைக் கண்டுபிடிக்க இதுவரை எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. கனடாவின் செயற்கைக்கோள் அக்குறையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.வேறு விதமாகச் சொல்வதானால் விண்கற்களைக் கண்டறிய விண்வெளியில் அமையும் முதலாவது செயற்கைக்கோள் இதுவே ஆகும்.\nகனடாவின் செயற்கைக்கோள் சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றி வரும். அப்போது அது பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இதில் வேறு முக்கிய அம்சமும் உள்ளது.\nபூமியில் சூரியனை நோக்கிய ஒரு பாதியானது பகலாக இருக்கும். மறு பாதி இரவாக இருக்கும். இரவாக உள்ள பாதியிலிருந்து டெலஸ்கோப்புகள் மூலம் வானை ஆராய்ந்து விண்கற்களைக் கண்டறிவது. எளிது.ஆனால் பகலாக உள்ள வானில் இருக்கக்கூடிய விண்கற்களை பூமியிலிருந்தபடி ஆராய்வது இயலாத காரியம். சூரியனின் பிரகாசமே இதற்குக் காரணம். கனடாவின் செயற்கைக்கோளானது பகலாக உள்ள வான் பகுதியிலிருந்து வருகின்ற விண்கற்களையும் கண்டறிந்து கூறி விடும். அது எப்படி\nபகல் நேரத்தில் வானம் நமக்கு நீல நிறத்தில் தெரிவதற்குக் காற்று மண்டலம் காரணம்.ஆனால் கனடாவின் செயற்கைக்கோள் காற்று மண்டலத்தைத் தாண்டி 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செயல்படும் என்பதால் அந்த உயரத்தில் வானம் கரிய நிறத்தில் தெரியும். வானில் சூரியன் இருந்தாலும் சூரியனைச் சுற்றியுள்ள வானம் கரியதாகவே இருக்கும். சூரியனும் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். அஸ்டிராய்டுகள் அதாவது விண்கற்கள் மீது சூரிய ஒளி படும் என்பதால் அவையும் வானில் தெரியும்\nநட்சத்திரங்கள் இடம் பெயராது. ஆனால் அஸ்டிராய்டுகள் இடம் பெயருபவை ( கிரகங்களும் தான்). கனடாவின் செயற்கைக்கோளில் அமைந்த டெலஸ்கோப் இந்த அஸ்டிராய்டுகள் நகரும் விதத்தைப் ப்டம் எடுத்து அனுப்பும் போது அஸ்டிராய்டுகளின் பாதையைக் கணக்கிட்டு விட முடியும்.\nகனடாவின் செயற்கைக்கோள் ஒரு நாளில் பல நூறு படங்களை எடுத்து அனுப்பும். ���னவே இதுவரை அறியப்படாத பல அஸ்டிராய்டுகளின் பாதைகளைக் கண்டறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகனடிய செயற்கைக்கோள் பகலில் செயல்படும் விதத்தைக் காட்டும் படம்.\nதவிர, கனடாவின் செயற்கைக்கோள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் என்பதால் வருகிற நாட்களில் பூமி வட்டாரத்தை நோக்கி வருகின்ற ஏராள்மான விண்கற்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடெலஸ்கோப்புடன் கூடிய இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த கனடாவிடம் ராக்கெட்டுகள் கிடையாது என்பதால் அது இதனை செலுத்த இந்தியாவின் உதவியை நாடியது. உயரே செலுத்தப்பட்ட பின்னர் கனடாவின் செயற்கைகோள் செயல்படத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கனடாவில் விண்வெளித் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையில் நிபுணர்கள் கொண்டாடினர். க்னடா இந்த செயற்கைக்கோளை ‘ வானில் ஒரு காவல்காரன்’ என வருணித்துள்ளது.இந்திய ராக்கெட் இதைச் செலுத்தியது என்றாலும் கனடிய நிபுணர்களே இதிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் பெற்று வருவர்.\nஇந்த செயற்கைக்கோளை செலுத்தியதன் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளதாகக் கூறலாம்.\n( உடல் நலம் காரணமாகவும் அத்துடன் தவிர்க்க முடியாத வேறு காரணங்களாலும் இந்த வலைப்பதிவு 2013 ஜனவரி 12 ஆம் தேதிக்குப் பிறகு சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக முடங்கிக் கிடக்க நேரிட்டது. புதிதாக இடுகைகள் உள்ளனவா என்று இந்த வலைத் தளத்துக்கு வந்து ஏமாற நேரிட்ட வாசக அனபர்கள் மன்னிக்கக் கோருகிறேன்/--ராமதுரை)\nபிரிவுகள்/Labels: NEOSSat, செயற்கைக்கோள், பூமி, விண்கல்\nநல்ல உடல் நலம் பெற வாழ்த்துக்கள்\nதாங்கள் இந்த அளவிற்கு தன்னலம் இல்லாமல் பாமரனும் புரியும் வண்ணம் எளிய தமிழில் விளக்கம் கொடுபதற்க்கு வாசகர்களின் சார்பாக நீங்கள் நீடுழி பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்குறேன்.\nதாங்கள் உடல் நலம்பெற இறைவனை வேண்டி கொள்கிறேன். உங்கள் இந்த பணிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.\n\" உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.உங்கள் கட்டுரைகளை மலையாள மனோரமா ஆண்டு மலரில் படித்தேன்.உங்கள் அறிவியல் பணி தொடரட்டும்.\"\nஅரிய தகவல்களுடன் கூடிய பதிவுக்கு மிக்க நன்றி, நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். உடல் நலமில்லாமல் ���ருப்பது தெரியாமல், ஏன் பதிவு எழுதவில்லை என்று கேட்டு தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்.\nநல்ல தகவல் பதிவு . நன்றி\nஉங்கள் பதிவுகளை காணமல் ஏமாற்றம் அடைந்தது உண்மை.\nஉடல் நலம் தேறியதில் மகிழ்ச்சி. மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்கிறேன்.\nஇத்தனை நாட்களாக உங்கள் பதிவுகளைக் காணாமல் ஏமாற்றம் அடைந்தேன். தங்கள்\nஉடல் நலம் பற்றித்தான் கவலை தோன்றியது. நலமடைந்ததில் மகிழ்ச்சி. மேலும் பல நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துகள்.\n//டெலஸ்கோப்புடன் கூடிய இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த கனடாவிடம் ராக்கெட்டுகள் கிடையாது என்பதால் அது இதனை செலுத்த இந்தியாவின் உதவியை நாடியது//\nஇந்த வரியை படித்த போது பெருமையாக இருந்தது.\nஇன்னும் பிற நாடுகளின் செயற்கை கோளையும் PSLV சுமந்து சென்றதாக அறிந்தேன், அப்படியென்றால் அந்த நாடுகளிலும் இது போன்ற ராக்கெட் வசதி இல்லையா\nமாணவன் ஒருவன் கேட்ட கேள்வி.\nமலைகள் சூர்யனுக்கு அருகில்தானே இருக்கு .\nசூர்யனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகமாக வேண்டும் அல்லவா. ஆனால் மலைபகுதிகள் குளிராக இருக்கின்றனவே\nஎன்னால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை. எனக்கு உதவ முடியுமா\nநட்சத்திரங்கள் இடம் பெயராது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நட்சத்திரம் (சூரியன்) தன்னைத்தானே சுற்றுகிறது மேலும் அது பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதியையும் நோக்கி சுற்றி வருகிறது என்று படித்ததாக நினைவு அப்படியானால் நட்சத்திரங்கள் இடம்பெயர்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாமா (ஒருவேளை நான் படித்து புரிந்துகொண்டதில் தவறேதும் இருக்கலாம் என்கிற ஐயமும் உண்டு தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்)\nஐயா தங்களின் உடல்நலம் என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன். மீண்டும் தங்களை வலைப்பக்கத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என��பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nமிகத் தொலைவில் உள்ள அண்டம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபதிவு ஓடை / Feed\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/01/sams-fish-curry.html", "date_download": "2018-05-21T01:23:59Z", "digest": "sha1:MUPEAZEJI3U7I4JJRNHTCIM552VE5HGF", "length": 19692, "nlines": 260, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry\nசமீபத்தில் முகப்புத்தக குழுவான “சாப்பாட்டுக்கடை’ யில் ஒர் விளம்பரம். மீன் வருவலும், மீன் குழம்பு மட்டும் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வதாய். மீன் குழம்பின் ரசிகரான என் நண்பரிடம் இதைப் பற்றி சொன்னேன். அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. இப்படித்தான் சொல்லுவாங்க.. பின்னாடி வந்து சாப்ட்டா கவிச்சி வாடையடிக்கும், பழைய மீனை வச்சி வறுத்து கொடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரை சென்னையிலேயே மிக சிறிய ஓட்டல்களில் மட்டுமே நல்ல மீன் குழம்பும், வறுவலும் கிடைச்சிருக்கு என்றார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மையும் உண்டு. நாங்கள் இருவரும் நிறைய உணவகங்களில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். மீன் குழம்பு என்றால் குழம்பு மீன், மீன் வறுவல் என்று மீன் அயிட்டங்கள் அதையும் விட மாட்டார். நல்ல மீன் குழம்பு வைக்கத் தெரிந்த ஓட்டலில் மற்ற அயிட்டங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனக்க�� அப்படிப்பட்ட நம்பிக்கை ரசத்தில்.\nஇவ்வளவு தூரம் சொல்லியவர் விளம்பரத்தில் பார்த்த மீன் குழம்பு படத்தை பார்த்ததும், “சரி..நாளைக்கு மதியம் லஞ்சுக்கு வீட்டுல சாப்பாடு மட்டும் செஞ்சிட்டு இங்க ஆர்டர் செய்திருவோம்’ என்றபடி போனை எடுத்து கூப்பிட்டார். முகத்தில் ஒர் ஏமாற்றம் இருந்தது. ‘என்ன தலைவரே என்றதும் அவங்க சனி, ஞாயிறுக்கு மட்டும்தான் டெலிவரி பண்ணுவாங்களாம். மிச்ச நாள்ல ஆர்டர் எடுத்துப்பாங்களாம் என்றார்.. அதற்குள் எதிர்முனைகாரர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பரவாயில்ல வீக் டேவானாலும் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறீர்கள் சப்ளை செய்கிறோம் என்றதும் ஆர்டர் கொடுத்தோம். ஒரு போர்ஷன் மீன் குழம்பு, ரெண்டு பிஷ் ப்ரை, ஒரு ஃபிஷ் பொடிமாஸ்.\nஅடுத்த நாள் மதியம் நண்பரின் வீட்டிற்கு போய் ரெடியாய் உட்கார்ந்துவிட்டேன். ஏனென்றால் எனக்கும் மீன் குழம்பு மிகவும் பிடிக்கும். ஆனால் குழம்பில் இருக்கும் மீன் அவ்வளவாக பிடிக்காது. ப்ரை மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட ஜெஜ்ஜில் நல்ல காரக்குழம்புக்கும், மீன் குழம்புக்கும் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் இருப்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன். நண்பர் எலக்ட்ரிக் குக்கரில் சாதம் வடித்து ரெடியாய் இருக்க, சரியாய் மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் கேட்டது போல வந்தது. ஒரு ஹாட் கேஸில் பேக் செய்யப்பட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். நல்ல அளவில் நான்கு பீஸ் வஞ்சிரம் மீன் துண்டுகளோடு, குழம்பு மணத்தது. வாடையில்லாமல். ப்ரை நன்றாக மசாலாவோடு ஊற வைக்கப்பட்டு அருமையாய் இருந்த்து. நல்ல சைஸ் வஞ்சிர மீன். மீன் குழம்பு பிரியரான நண்பர் முத வாயை எடுத்து சாப்பிட்டு கண்ணை மூடி ருசித்து “ம்’ என்றார். நன்றாக இருக்கிறதாம். அடுத்து நான் சாப்பிட்டேன். காரம் அவ்வளவாக இல்லை. ஆயில் குறைவாக, நல்ல சுவையோடு இருந்தது. வழக்கமாய் முட்டை அயிட்டங்களை சூட்டோடு சாப்பிட்டு பழகியவன் ஆதலால் பொடிமாஸ் கொஞ்சம் ஆறியிருந்து சுவை குறைவாகவே பட்டது. நண்பர் ஓகே என்றார்.\nகுறை என்று சொன்னால் குழம்பில் கொஞ்சம் உப்பு குறைவு என்பது, மீன் குழம்பில் இருக்கும் லேசான புளிப்பு இதில் குறைவு என்பது மட்டுமே. நன்றாக சாப்பிட்டு வயிற்றை ஏதும் பதம் பார்க்கவில்லை என்பதே நல்ல உணவிற்கு சான்று என்பதை அடுத்த நாள் காலை உணர்தோம���. என் நண்பருக்கு பிடித்துவிட்டது. உடனடியாய் அந்நிறுவனத்தை கூப்பிட்டு இன்னும் என்ன என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார். வீட்டு சுவையில், சன்ஃப்ளவர் ஹார்ட் ஆயிலில்தான் மீன் பொறிப்பதாகவும், வஞ்சிரம் மீன் ப்ரெஷ்ஷாக அன்றன்றைக்கே வாங்கி சமைப்பதாகவும். புதிதாய் ஆரம்பித்திருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டும் தற்போது சர்வ் செய்வதாக சொன்னார். நிச்சயம் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.. ஊர் விட்டு வந்து நல்ல சாப்பாடு கிடைககாதா என்று சப்புக் கொட்டிக் கொண்டு கிடக்கும் பேச்சுலர்கள் ஒர் ட்ரை செய்து பார்க்கலாம். பிஷ் 65யும் தருகிறார்களாம்.\nமீன் குழம்பு ஒரு போர்ஷன் நான்கு வஞ்சிர மீன் துண்டுகளுடன் -150\nமீன் வறுவல் பெரிய பீஸ் வஞ்சிர துண்டு - 150\nமீன் 65 -6 துண்டுகள் -180\nமீன் பொடிமாஸ் -100 கிராம் -125\nடோர் டெலிவரிக்கு சல்லிசான விலை என்றுதான் தோன்றுகிறது. பொடிமாஸின் விலையைத் தவிர.. ஹேவ் எ ட்ரை.. படத்தில் இருக்கும் போட்டோவில் இருக்கும் படம் எங்கோ கூகுளீல் சுட்டு போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இவர்களது குழம்பில் ஆயிலே தெரியவில்லை. இவர்களின் வெற்றி தொடர்ந்து இவர்கள் செய்யும் சர்வீஸிலும், சுவையிலும், விலையிலும்தான் இருக்கிறது.\nஉங்களுக்கு நாக்கு நெம்ப நீளம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nசாப்பாட்டுக்கடை - Mast Kalander\nமக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5\nகேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரு��் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/10/blog-post.html", "date_download": "2018-05-21T01:03:34Z", "digest": "sha1:AYCQS6YDZCFEL35MSVFPGX74M26NAS2W", "length": 40397, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "திமிங்கிலங்களின் தாக்குதலை விட செல்ஃபி விபத்துக்களால் உயிரிழப்போர் அதிகம்! | Thambiluvil.info", "raw_content": "\nதிமிங்கிலங்களின் தாக்குதலை விட செல்ஃபி விபத்துக்களால் உயிரிழப்போர் அதிகம்\nநிழற்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாகக் காணப்பட்ட செல்ஃபி நிழற்படம் எடுக்கும் நடைமுறை, புதிய தொழில்நுட்ப முறையான கையடக்கத் தொ...\nநிழற்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாகக் காணப்பட்ட செல்ஃபி நிழற்படம் எடுக்கும் நடைமுறை, புதிய தொழில்நுட்ப முறையான கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவது பெரியோர் மாத்திரமன்றி சிறார்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்துள்ளது.\nதுக்கம் மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் செல்ஃபி எடுக்கப்படுகின்றமை இன்று வழமையான நடைமுறையாக மாற்றமடைந்துள்ளது.\nஎவ்வாறாயினும், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 12 பேர் இந்த ஆண்டில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக Mashable இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிமிங்கிலங்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்போரை விடவும் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் என அதில் குறிப��பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, அனைவராலும் பேசப்படுகின்ற செஃல்பி விபத்து கடந்த வாரம் இந்தியாவின் தாஜ்மஹாலில் பதிவானது.\nதாஜ்மஹாலைப் பார்வையிடச் சென்ற 66 வயதான ஜப்பான் நாட்டு பிரஜை, செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.\nகடந்த ஜூலை மாதத்தில் இலங்கையிலும் செல்ஃபி எடுக்கச் சென்ற வேளையில் அசம்பாவிதம் ஏற்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தது.\nகண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில், மாத்தறை நுபே பகுதியில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்திருந்தார்.\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n4 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,19,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,6,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,��லயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,96,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,213,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,��ரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வய���்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,3,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: திமிங்கிலங்களின் தாக்குதலை விட செல்ஃபி விபத்துக்களால் உயிரிழப்போர் அதிகம்\nதிமிங்கிலங்களின் தாக்குதலை விட செல்ஃபி விபத்துக்களால் உயிரிழப்போர் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachertn.com/2013/07/cps-forms-form-filling-guidelines.html", "date_download": "2018-05-21T01:07:24Z", "digest": "sha1:3XF3LC6AXXXZW3C47RUBFBAMXWBTVWE3", "length": 131581, "nlines": 742, "source_domain": "www.teachertn.com", "title": "TeacherTN (TEACHER TamilNadu): CPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்", "raw_content": "\nNews Corner (நாளிதழ் செய்திகள்)\nஉங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.\nஉங்கள் E-Mail முகவரியை இங்கு பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்\nSSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014\nElementary Transfer 2015 GO, form and proceeding 2015 | 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை, 1 வருட அரசு கடிதம், விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் நகராட்சி / அரசு / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nPFRDA - பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை (REFER ENGLISH VERSION PAGE NO.19-23 & 30-38)\nசேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோ,ஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது -தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு\nJuly 2014 DA GO | அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிக்கான அரசாணை வெளியீடு\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை அரசாணை\nTransfer GO 2014| பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nபள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை\nAEEO/ AAEEO seniority| தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்\nஅரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் - அரசு உத்தரவு\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nJan 2014 - DA 10% GO Published | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய���்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு\n2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு | List of Public Holidays for the year 2014\nதொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி\nதமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10% அகவிலைப்படி உயர்வு- அரசாணை வெளியீடு | DA GO | TN Govt DA GO july 2013\nD.T.Ed + B.A(TAMIL ), B.Lit or TPT, D.T.ED + B.LIT மற்றும் D.T.Ed + B.A (English) ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் B.Ed கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.\nமூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15\nமாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு\n2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான (SABL) - SSA வின் அறிவுரைகள்\nCPS - PFRDA Bill | மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல்\n54 New Primary Schools Name List for 2013-14 | மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nகணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டக் கடிதம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு\nசென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் (M.Sc Statics) பட்டப்படிப்பு - முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு (M.Sc Maths) சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு\nஒருங்கிணைந்த போர��்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா\nTNPSC - GROUP 4 | GROUP IV Hall Ticket | டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு\nSSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்\n1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம்\nசாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP ரூ.750/- வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள்\nபள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.\nபள்ளிகல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் / முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு\nவட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள SSA இயக்குநர் உத்தரவு\nமேல்நிலை (HSC) மற்றும் பத்தாம் வகுப்பு S S L C பொது தேர்வுகள், மார்ச்/ஏப்பரல் 2014-பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் (DECLARATION FORM ) பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்\nசிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்\nஎம்.பில் ஊக்க ஊதியம் 17.01.2013 அன்று முதல் பெறலாம் என தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை ஆணை\nதேர்வு நிலை /சிறப்பு நிலை 3% - அரசாணை 237 நாள்22.7.2013 ஊதிய நிர்ணய மாதிரி படிவங்கள்\n\"OPTION\" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் \"RE-OPTION\" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை/ சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3% உண்டா \nபள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த, தரக் கண்காணிப்பு முறைகள் (Quality Management Tool) செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறைப் பட்டியல்\nஅரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2012-13 இணையதளத்தில் வெளியீடு\nCPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்\nSSA - வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 2013-14ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு\nஅனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\nTNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்\n2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் தொராய (தற்காலிக) பயிற்சி நாட்கள் விபரம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School Grant) மற்றும் பள்ளி பராமரிப்பு (Maintenance Grant) மானியம் 2013-14 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள்\nIX CCE Manual | 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு\nமுப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம்\nஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு\nTRB - TN TET 2013 Announced | ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 அறிவிப்பு\nTeachers General Transfer 2013-14 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14- அரசாணைகள், படிவங்கள், வழிகாட்டு நெறிமுறை விவரங்கள்\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881\nபுதிய 440 உடற்கல்வி ஆசிரியர், 196 ஓவியாசிரியர், 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை - கொள்கை விளக்க குறிப்பு 2013-14\n - TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள்\nCCE இறுதி அறிக்கை தயாரிக்க எளிய Excel Sheet\nTransfer Application | தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம்\nDA GO | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்\nCensus Consolidation Model Form |குடிமதிப்பு விபரப்பட்டியல் மாதிரிப் படிவம்\nதொடக்க கல்வி பட்டயதேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்கள்\nகல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்\nஇரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல்\nTNPSC REVISED & UPDATED Syllabus | குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி\n2012-13 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) முறையே 8.8% மும் 8.7% அறிவித்து அரசாணை வெளியீடு\nCTET July 2013 | மத்��ிய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு\nதொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தர நிலைப் மாதிரி பட்டியல்\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள்\nஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த பழைய தெளிவுரை\nCPS FAQ | தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள்\n2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை\nடி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் வினா - விடை\nRTI - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்\nTNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\n01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது - தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை\nரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை\nவருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்\nSSLC/ +2 - மார்ச் 2013 க்கு தேர்வு - தேர்வு மையங்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள்\nDSE Director Proceeding for MPhil Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு\nIncome Tax - 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) -2013 - Restricted Holidays 2013\n+2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள்\n2 பொதுத்தேர்வு - மார்ச் 2013 அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணை\nபுதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய (01.01.2013) ஊதியமும்\nதமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான விடுப்பு விதிகள்\nபணியில் சேர்ந்தவுடன் தகுதியான விடுப்பெடுத்து படிப்பை தொடரலாம் - பழைய அரசாணை\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - அரசாணை வெளியீடு\nபத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி ,Diplomo மற்றும் ITI ஆகியவை +2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் (Open & Distance) பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2012-12 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள்\nபிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.-JUDGEMENT COPY\nமேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2013 மாணக்கர் பொதுத்தேர்வு தேர்வுக்கட்டணம் செலுத்துதல் விவரம்\nமாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை , கருத்துரு, இயக்குனர் செயல்ம��றை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம்\n10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்\nCPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்\nதங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com\nவயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர்கள், ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு, நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nபாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics சமமானதாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (C.T.E.T) தேர்வு கால நேரம் 90 நிமிடத்திலிருந்து 150 நிமிடமாக உயர்வு\n10 ஆம் வகுப்பு கணித தேர்விற்கு கூடுதலாக 10 மதிப்பெண்\nஅனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23-4-2013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள்\n10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 2011-12 மற்றும் 2012-13 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது\nதொடக்கக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணி - வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு\nTNPSC துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடித்து உத்தரவு\n12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு\nஅரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-14) சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்\nமாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் A மற்றும் B பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு\nகாலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட, காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் /ஆசிரியர்/ பெற்றோர் / ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு\n2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு\nஅகஇ - 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் - மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு\nகல்வித் துறை அலுவலருக்கு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள்\n2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா / மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு\nதமிழ்நாடு பொதுப் பணி - 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பண��யாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது - 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு\nநலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு\nகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத (CBSE/ ICSE) பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25% மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு\nAssistant to Superintendent Panel| தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு\nதகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு நிலை -சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள்\nCPS Audit | பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் / தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு\nபதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு\nஇருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்\n246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது\nபள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு\nஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு\nதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (இரண்டாண்டு) பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nதமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - அரசாணை வெளியீடு\n10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\n2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.\nதொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு\n6,7,8, மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வுக்கான கால அட்டவணை\nகோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்\nதமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு\nபள்ளிகல்வி துறை - 2008-09 மற்றும் 2009-10 பட்டதாரி மற்றும் முத��கலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை (Pay Authorization) வெளியீடு\n2012 - 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nநேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு\nசேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் M.Phil படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம்\nCTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு\nமதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.\n2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு, ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை (ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில் கடிதம்.\nTNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது\nRTI - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்\n12.3.2013 அன்று TESO அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் - பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு\n2012-13ம் கல்வியாண்டில் AEEO/AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் (AEEO) பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\n6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு \"English Communication Skill\" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம்\nகல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் -தினமலர் செய்தி எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை\nCPS FAQ | தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள்\n01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.\nதொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை\nமேல்நிலைத் தேர்வு, மார்ச் 2013 - தேர்வு நாள் 25.03.2013 அன்று TYPEWRITING பாடத் தேர்வை BATCHES அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு\nமேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nB.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை (Multi Branch) பிரிவுகளுக்கு M.Com., பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு\n12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 2011-12 , மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல்- பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல்\n2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் SSTA சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு\nPGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும்\nதகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு\nகருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு\nபள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட (CPS) பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம்\n01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nRMSAவின் மூலம் 2009-10, 2010-11, 2011-12 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் (Grade Pay) ரூபாய்.2400 உயர்த்���ி அரசு கடிதம் வெளியீடு\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை - பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL) பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது - தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில்\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் - வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க SCERT உத்தரவு\nபள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nஅரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 - செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள்\nபாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் (M.SC., INDUSTRIAL CHEMISTRY) பட்டத்தை முது அறிவியல் வேதியியல் (M.SC., CHEMISTRY) பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல் - அரசாணை வெளியீடு\nஅரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - II ஆக பதவி உயர்வு அளித்தல் - 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல்\nபள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளி���் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு\nஅரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை\nDinamalar - 10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012\nSSLC/ +2 - மார்ச் 2013 க்கு தேர்வு - தேர்வு மையங்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள்\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு\nரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை\nவருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்\nDSE Director Proceeding for MPhil Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.\nSSLC March 2013 - நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - அரசாணை வெளியீடு\nமாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் (CRC) மட்டும் (84 பேர் வீதம்) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு (SMC) மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம்\nகுரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு\nதொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.\nRMSA - 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை\nபிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது - SCERT\nதொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ (Residential) அல்லது Non- Residential பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் SSA உத்தரவு\n2009-10 கல்வியாண்டில் பணிநியமனம் பெற்ற சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை\nதொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம்\nJRC Minutes | இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள்\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை , சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு\nTNPSC ANNUAL PLANNER (2013-14) | 2013ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு\nதொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nநாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு\nIncentive old GOs | பட்டதாரி/ முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள்\nபள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிக்கு திட்டமிட SSA இயக்ககம் உத்தரவு\nஅனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்\nகணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு (vellore) \"கற்றல் குறைபாடு விழிப்புணர்வு\" மற்றும் \"கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை\" பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது\nதொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு\nநடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் CPS தொகை AG அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த RTI தகவல்\n2009-2010 - இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு\nதொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வட்டார அளவில் உண்டு உறைவிடப் பயிற்சி\nமாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம், பயிற்சி, வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு\n23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அந்நகலினை உடன் அனுப்ப - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\n+2 March - 2013 - Science Practical Exam Instructions | மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\nபள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20% ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 2013-14 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபுதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் TET - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம்\nபுதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் TET - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை (இடைநிலை) ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க SCERT திட்டம்\nநிதியுதவி தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் (FTG) மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள்\nRTI - நிதியுதவிப்பள்ளிகளில் ப��ியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே \"SENIORITY\"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது\nதொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு\nஅனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் (Kalajathas) மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த - SSA உத்தரவு\nபுதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் (19 & 20.01.2013) பயிற்சி\n2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம்\n01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nபள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல்\nநாளிதழ் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள\n, இங்கே type செய்து Search பட்டனை கிளிக் செய்யுங்கள்\nஇணைய தளத்தில் பதிவு (Online Entry)\nவிரிவாக அறிவோம் INCOME TAX பற்றி\n5 லட்சம் வரை விலக்கு\n - அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே\nwww.TeacherTN.com இணையதளத்தை Mobile போனிலும் பார்வையிடலாம், மேலும் FACEBOOK மூலமாகவும் TWITTER மூலமாகவும் கூட Mobile போனிலேயே பார்க்கலாம்.\nஇந்தியாவில் உள்ள எந்த முகவரிகளும் அதன் தொலைபேசி எண்களும் இங்கே கிடைக்கும்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\nஇடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது\nசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற...\n3 Man Commisssion - GO | மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத...\n2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ...\nஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் (RTE) தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த SCERT இயக்குனர் உத்தரவு\nTeachers General Transfer 2013-14 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14- அரசாணைகள், படிவங்கள், வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள்\nவாக்குச் சாவடி அலுவலர் I, II & III-கான பணி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/lakshmi-ramakrishnan.html", "date_download": "2018-05-21T01:23:23Z", "digest": "sha1:MWBT5R6VCWJ6KIKP7T4FT227ROE7XX66", "length": 4548, "nlines": 128, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சுமி இராமகிருஷ்ணன் கண்ணோட்டம் | Lakshmi Ramakrishnan Movies, Biography, Filmography, Pictures - Filmibeat Tamil", "raw_content": "\nலட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தை தவிர இவர் விஜய்..\nமுழு: லட்சுமி இராமகிருஷ்ணன் பயோடேட்டா\nGo to: நடித்த படங்கள்\nஇறைவி... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன..\nசொந்த அனுபவத்தில் ‘சென்னை வெள்ளத்தை’ படமாக்கிறார் லட்சுமி..\nபாட்டினு கூப்பிட்டா பிடிக்காதாம் இந்த 82 வயசு ‘அம்மணி’..\nலட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மிணியும்… சுப்புலட்சுமி..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/07/this-jobs-will-give-you-40k-month-008871.html", "date_download": "2018-05-21T01:29:47Z", "digest": "sha1:LEVYBZD4PEXNPPYYYHCBSXMQ47IDDLH7", "length": 20778, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு நாளுக்கு 5 மணிநேரம் தான் வேலை.. சம்பளம் 40,000 ரூபாயாம்..! | This jobs will give you 40k/month - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு நாளுக்கு 5 மணிநேரம் தான் வேலை.. சம்பளம் 40,000 ரூபாயாம்..\nஒரு நாளுக்கு 5 மணிநேரம் தான் வேலை.. சம்பளம் 40,000 ரூபாயாம்..\nமாதம் 40,000 ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்க வேண்டும் என்றால், எந்த துறையில் வேலை செய்ய வேண்டும் என்று பலருக்கும் பல யோசனைகள் வந்திருக்கும், சிலருக்கு மட்டுமே சுய தொழில் என்பதை யோசித்திருப்பீர்கள்.\nஆனால் இங்கு எந்த துறையிலும் வேலைசெய்ய தேவையில்லை, சுய தொழில் செய்ய முதலீடும் தேவையில்லை, தென்னை மரம் ஏற தெரிந்தால் போதுமானது.\nதென்னை மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் முக்கியமான விற்பனை பொருள் என்றால் அது தேங்காய். இதனை பறிக்கவே 40,000 ரூபாய் சம்பளம்.\nநம்ப முடியவில்லையா.. அட உண்மையாதாங்க..\nபொதுவாகவே அதிக மழை பெய்யும் இடத்திலும், தண்ணீர் அதிகமாக இருக்கும் இடத்தில் நீங்கள் அதிகளவிலான தென்னை மரங்களை பார்க்கலாம். குறிப்பாக கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதியிலும் அதிகளவில் இருக்கும்.\nஇப்பகுதியில் இருக்கும் விவசாய குடும்பங்கள் தங்களது இடத்தில் குறைந்தபட்சம் 10-50 மரங்கள் வைத்திருப்பார்கள் இது தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளின் நிலவரம்.\nஅதுவே கேரளாவிற்கு சென்றால் குறைந்தபட்சம் 50-100 மரங்களை வளர்ப்பார்கள். இத்தனை மரங்களில் இருந்து தோங்காய்களை பறிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.\nஇதனால் தென்னை மரத்தில் ஏற தெரிந்த ஒருவரால் மட்டுமே சுலபமாக தென்னை மரம் ஏறி தேங்காய்களை பறிக்க முடியும்.\nஅப்படி ஒரு மரம் ஏற கேரளாவில் வாங்கப்படும் தொகை 30 ரூபாய். இது மிகவும் குறைந்தபட்ச தொகை. சில இடங்களில் 50 முதல் 60 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.\nஇது மரத்தில் தேங்காய் இருந்தாலும், சரி இல்லையென்றாலும் சரி. பணம் கொடுத்தே ஆகவேண்டும்.\nஒரு சராசரியாக ஒரு நாளுக்கு 50 தென்னை மரம் ஏறினால் கூட 50X30= 1,500 ரூபாய்.\nஅதுபோக அவர்களுக்கு 20-30 தேங்காய்கள் எடுத்துக்கொள்வார்கள், இது அனைத்���ு பகுதிகளிலும் கொடுக்கப்படும் வழக்கம். ஆக ஒரு நாளுக்கு சராசரியாக சுமார் 2000 ரூபாய் பெறுகிறார்கள் இவர்கள்.\nதென்னை மரம் ஏறும் பணி பொதுவாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மட்டுமே நடக்கிற்து. வெளியில் முழுமையாக வந்த பின்பு யாரும் மரத்தின் மீது ஏறுவதில்லை.\nஇதனால் வெறும் 5 மணிநேர பணிக்கு 2,000 ரூபாய் பெறுகிறார்கள்.\n5 மணிநேரம் மட்டுமே வேலை செய்யவதால் இவர்கள் மாலையில் வேறு வேலைக்கு கூட செல்ல முடியும். சிலர் டீ கடை, மளிகை கடை, பொருட்களை ஒரு இடத்தில் மருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, டிரைவர் வேலை என பலதரப்பட்ட வேலை செய்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் தனிக்கணக்கு.\nதென்னை மரம் ஏறுபவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 20 நாள் வேலை கிடைக்கும். காரணம் இப்பகுதிகளில் மழையும் சரி, நிலத்திடி நீரும் சரி மிகவும் அதிகம்.\nஒரு நாளுக்கு 2,000 ரூபாய் எனில் 20 நாளுக்கு சுமார் 40,000 ரூபாய் வரையிலான பணத்தை இவர்கள் சம்பாதிக்கின்றனர்.\nதற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் இளைஞர்கள் அனைவரும் ஆரவமுடன் படித்து கார்பரேட் அல்லது வொயிட் காலர் வேலைக்கு செல்லும் காரணத்தால் இந்த பணிகளை செய்ய ஆட்கள் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது.\nஇதனால் இவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமும் அதிகரித்துள்ளது. 10 வருடத்திற்கு முன்னால் ஒரு மரம் ஏற வெறும் 5-10 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதில் முக்கியமாக இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வரியும் கிடையாது. இந்த வேலை செய்யும் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக கணக்கு காட்டுவதால் இவர்களுக்கு 1 ரூபாய் அரிசி போன்ற அரசின் சலுகை திட்டங்கள் அதிகளவில் பலன் அளிக்கிறது.\nஇன்னமும் வறுமை கோட்டிற்கு கீழ்\nகேரள பகுதியில் இருக்கும் மக்களுக்கு இதில் அதிகளவிலான வருமானம் இருந்தாலும், இதில் 80 சதவீதம் பேர் யாரும் முறையாக திட்டமிடலுடன் முதலீடு அல்லது சேமிப்பு செய்யாத காரணத்தால் இவர்கள் இன்னமும் வறுமை கோட்டிற்கு கீழேயே உள்ளனர்.\nஇவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மது அருந்துவதற்காகவும், புகைப்பிடிப்பதற்காவும் செலவு செய்கிறார்கள்.\nதென்னை மரம் ஏறுவது சாதாரண விஷயம் இல்லை, இதில் ரிஸ்க் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.\nதென்ன�� மரம் ஏறுவது எப்படி தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nThis jobs will give you 40k/month |இந்த வேலைக்கு மாதம் 40,000 ரூபாய் சம்பளம்.. அட நிஜமாகதாங்க..\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nமோடியின் புதிய திட்டம்.. ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2016/03/31/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-05-21T01:28:00Z", "digest": "sha1:4O76ULM3F5XZ4D5DPDNJKGISBU7OMTNI", "length": 10267, "nlines": 83, "source_domain": "appamonline.com", "title": "தூக்கிவிடுகிற துணை! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ. அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:10).\nஉங்களை தூக்கிவிடக்கூடிய துணை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். உங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுகிறவர், பாவ பழக்க வழக்கங் களிலிருந்து தூக்கியெடுகிறவர், சிற்றின்ப மோகத்திலிருந்து தூக்கியெடுக்கிறவர், பாதாளத்தின் பிடியிலிருந்து பிடுங்கியெடுக்கிறவர். எந்த கேடுபாடும் அணுகுவதற்கு விடாமல் உங்களை தூக்கியெடுத்து மேன்மைப்படுத்துகிறவர்.\n பாதாளத்திலிருந்து தூக்கிவிடப்படுவது தான் இரட்சிப்பு. பாவங்களிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் கர்த்தர் உங்களைத் தூக்கியெடுத்து, தம்முடைய இரத்தத்தால் கழுவி, கன்மலையின்மேல் உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துகிறார். உங்களை பின் தொடர்ந்த எல்லா சாபங்களையும், சத்துருவாகிய பிசாசின் கிரியைகளையும் நீக்கி விடுதலையைத் தருகிறார். உங்களை தூக்கியெடுப்பதற்காகவே இயேசு கிறிஸ்து பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார்.\nநான் சிறுவனாயிருந்தபோது நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் ஒரு கிணற்றில் மூழ்கிவிட்டேன். அங்கு ஒருவரும் எனக்கு துணையாயிருக்கவில்��ை. தற்செயலாய் அங்கே வந்த என்னுடைய மூத்த சகோதரன் என்னுடைய துணிகளைப் பார்த்து இது என் தம்பியின் உடை அல்லவா என்று கிணற்றுக்குள்ளே பாய்ந்து, குதித்து என்னை ஆழத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார். ஆகவே உயிர் பிழைத்தேன். அப்படித்தான் பரலோகத்திலிருந்து தேவ குமாரன் உங்களுக்காக இந்த பூமியில் இறங்கி வந்து, பாதாளத்தின் ஆழத்திலே, பாவத்திலே மூழ்கிக் கிடந்த உங்களைத் தூக்கியெடுத்து ஆத்துமாவை மீட்டார்.\nசிலுவையிலே ஒரு கள்ளன் தொங்கிக்கொண்டிருந்தான். ஆண்டவரே, உம்மு டைய ராஜ்யத்துக்கு வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று ஜெபித்தான். பாதாளத்துக்கும், அக்கினி கடலுக்கும் போக இருந்த அவன் ஆத்துமாவை கர்த்தர் அப்படியே தூக்கியெடுத்து, அவனுக்குத் துணை நின்று பரதீசியிலே கொண்டுபோய் சேர்த்தார். கர்த்தர் தூக்கிவிடுகிற துணை மட்டுமல்ல, விடுவிக்கிற துணையாகவுமிருக்கிறார். “தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக் கிறீர்” (சங். 40:17, 70:5) என்று தாவீது ராஜா சொன்னார்.\nஇன்றைக்கு நீங்கள் எந்த சிக்கலிலிருந்தாலும், எந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருந்தாலும், கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவர் வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் உங்களை விடுவித்து தப்புவிக் கிறவர். சத்துருக்களின் சதி ஆலோசனைகளிலிருந்தும், கொடுமையானவர்களின் சீறல்களிலிருந்தும் விடுவிக்கிறவர். பில்லிசூனிய கட்டுகளிலிருந்தும், செய்வினை வல்லமைகளிலிருந்தும் விடுவிக்கிறவர்.\nவேதம் சொல்லுகிறது, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா 8:36). “சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32). “கர்த்தரே ஆவியானவர். கர்த்தரு டைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).\nஇஸ்ரவேல் ஜனங்கள் நானூற்று முப்பது வருடங்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலே தத்தழித்தார்கள். பார்வோனுடைய கைகளிலிருந்து என்னை விடுவிப் பவர் யார் என்று கதறினார். கர்த்தர் விடுவிக்க இறங்கினார். எப்பொழுது ஆட்டுக் குட்டியின் இரத்தம் இஸ்ரவேலரின் வீடுகளிலே பூசப்பட்டதோ, அன்றைக்கே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பார்வோனிடத்திலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. ஆம், அவர் விடுவிக்கிற துணையானவர்.\nநினைவிற்கு:- “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (2 தீமோத். 4:17).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2010/11/03/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-05-21T01:29:46Z", "digest": "sha1:VYM4ARL3FEXTC6WTDHLIJVDCZ5JX67NN", "length": 2559, "nlines": 38, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "சந்தேஷ் | Chettinad Recipes", "raw_content": "\nபனீர், பொடித்த சர்க்கரை – தலா 1 கப்\nஏலக்காய்ப் பொடி – சிறிதளவு\nபனீரையும், சர்க்கரையையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.\nகலவை இறுகிய பின் அதில் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து, கலவையை விரும்பிய வடிவில் டிசைன் செய்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.\nசாப்பிடுவதற்கு முன் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து உபயோகிக்கலாம்.\nஃப்ரிட்ஜில் வைக்கவில்லை என்றால் புளித்துப் போய் விடும்.\nThis entry was posted in Side Dish - Non Veg and tagged இனிப்பு, ஏலக்காய்ப் பொடி, சந்தேஷ், சமையல் குறிப்பு, சுவீட், தமிழ், தமிழ் சமையல், தீபாவளி, தீபாவளி பண்டிகை, தீவாளி, பனீர், பொடித்த சர்க்கரை, ஸ்வீட் on November 3, 2010 by Chettinad Recipes.\n← சந்தேஷ் ட்ரை ஜாமூன் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=668215", "date_download": "2018-05-21T00:57:42Z", "digest": "sha1:PN2TLV3NFL3P4TK6FR6XDHMCQV4CH2CL", "length": 10483, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஈராக்கில் பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஈராக்கில் பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்\nஈராக்கில் இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், ஈராக்கின் தென் நகரான பஸ்ரா பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கையை அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுத்துள்ளது.\nமேலும், பஸ்ரா பகுதியில் 514 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.\nஇதற்கிடையில், மேற்படி பகுதியில் ஆயிரத்து 200 மில்லியன் வாக்காளர்கள் தமது தபால்மூல வாக்களிப்பைச் செலுத்தியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாலைதீவு நெருக்கடி: 9 அரசியல் தலைவர்களின் விடுதலை உத்தரவு வாபஸ்\nஇந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு\nதென்கொரியாவில் ஒலிம்பிக்போட்டி: 1,200 படைவீரர்களுக்கு வைரஸ் தொற்று\nசிம்பாப்வேயின் எதிர்க்கட்சித் தலைவர் கடும் சுகயீனம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2006/06/blog-post_29.html", "date_download": "2018-05-21T01:01:09Z", "digest": "sha1:WRFIZ6J7VMOWOSCIS5D62MZUFR3ZVQIO", "length": 48809, "nlines": 725, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தட்டுக்கள்", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஎன்னிடம் 'அய்யா போடுங்கள்' என்ற\nசொல்லியது அதே நூறு ரூபாய் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/29/2006 11:33:00 முற்பகல்\nகவிதை... எனவே நோ ஆராய்ச்சி\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ முற்பகல் 11:58:00 GMT+8\n//கவிதை... எனவே நோ ஆராய்ச்சி//\nநாங்களெல்லாம் எப்படித்தான் மெசேஜ் சொல்றதாம் \nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 12:10:00 GMT+8\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 12:38:00 GMT+8\nசம்பவம் அல்ல பார்க்கும் உண்மை சம்பவங்கள்\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 12:55:00 GMT+8\nகண்ணன் சில்லறை இல்லைன்னுதானே சொன்னீங்க..\nபிச்சைக்காரனுக்கு நூறு ருபா நோட்டா..\nகடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு\nநீங்க எழுதனதே நானே பல சமயங்கள்ல உணர்ந்திருக்கேங்க..\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 1:21:00 GMT+8\nநிகழும் நிஜங்களை அப்படியே கவிதை ஆக்கி இருக்கிறீர் கோவி...நல்ல கவிதை...\nஆனால்,இன்னும் இறுக்கமாக கட்டி இருக்கலாமோ என்பதை தவிர்க்க இயலவில்லை...\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 1:33:00 GMT+8\n//கடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு\nதலைப்பு 'தட்டுக்கள்' - இரண்டும் தட்டுக்கள் தான், நாம் எடை போடுவதில் எங்கு தவறுகிறோம் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்\nஜோசப் சார், என்னுடை பார்திபன் - வடிவேலு 2 காமடிப்பதிவுகளையும் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். நான் உங்கள் நகைச் சுவை எழுத்தின் ரசிகன்\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 1:34:00 GMT+8\n//ஆனால்,இன்னும் இறுக்கமாக கட்டி இருக்கலாமோ என்பதை தவிர்க்க இயலவில்லை...//\nபடிப்பவர்களின் முகம் இளகவேண்டுமென்பது நோக்கம் மாறாகி இருக்கமாகிவிட்டால் என்ன செய்வது \nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 1:37:00 GMT+8\nஒரு தட்டு நம்ம தகுதிக்குக்கீழே.( அதாலே அதை நம்மாலே தூக்கி எறிய முடியும்)\nஇன்னொண்ணு ஆண்டவன் சன்னிதானமாச்சே. நம்மைவிட உசந்தவங்ககிட்டே மனுஷன் எப்பவுமே\nகொஞ்சம் தலை குனிஞ்சுதான் நிக்கிறானோ\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 1:48:00 GMT+8\nதுளசியக்கா, வள்ளலார் ஏழைகளின் வயிற்ப்றுபசி ஆற்றிவிட்டு இறைவனை நினை என்கிறார். கடவுள் நேரிடையாக யாருக்கும் உதவுவதில்லை. கருணை என்று சொல்லும் போது கடவுளை நினைக்கிறோம், கருணையுடன் இருந்தால் பிச்சைக் காரனுக்கு நாம் கடவுளாக தெரியமாட்டோமா \nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 10:32:00 GMT+8\nநல்ல கவிதை ஐயா. மனித சேவையே மாதவன் சேவை என்று எத���தனை பேர் சொன்னாலும் நாம் திருந்தப் போவதில்லை (நாம் என்று இங்கு சொன்னது நம் அனைவரும் என்ற பொருளில். நான் இப்படிச் செய்ததாக நினைவில்லை. கோவிலுக்குப் போய் தட்டில் காணிக்கையே வைக்காமல் ஆனால் வெளியே வந்தவுடன் அங்கிருக்கும் ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளேன் பல முறை. )\nமனிதனுக்கு இருக்கும் பயத்தின் விளைவே இது. இறைவனிடம் பயப்படத் தான் நாம் முதலில் சொல்லிக் கொடுக்கப் படுகிறோம். இறைவனிடம் கொள்ளவேண்டியது அன்பு. அதன் வெளிப்பாடாய் இருக்க வேண்டியது ஜீவ காருண்யம் என்று சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. சாமி கண்ணைக் குத்திடும் என்றே சொல்லிக் கொடுப்பதால் சந்நிதானத்தில் உள்ள தட்டைப் பார்த்தவுடன் பயந்து பணத்தைப் போட்டுவிடுகிறான். ஆனால் ஏழையைப் பார்த்தால் சில்லறை இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. :-) என் தம்பி பலமுறை 10 ரூபாய் நோட்டை எடுத்து ஏழைக்கிழவனுக்கும் கிழவிக்கும் கொடுத்து பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறான். :-)\nவியாழன், 29 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 10:52:00 GMT+8\nநல்ல கவிதைதான் கோவி.கண்ணன் அவர்களே\n//கடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு\nநூறு ரூபாய் கடவுளுக்கு சின்ன காணிக்கைதான். ஆனால் நீங்கள் போடும் ஒரு ரூபாய் கூட பிச்சைக்காரனுக்கு பெரிய காணிக்கையே\n(அதெல்லாம் சரி, பிச்சைக் காரரிடமே நீங்கள் 100 ரூபாய்க்கு சில்லரை கேட்டிருக்கலாமே, இது சும்மா, தமாஷுக்கு :))\nவெள்ளி, 30 ஜூன், 2006 ’அன்று’ முற்பகல் 1:54:00 GMT+8\n//என் தம்பி பலமுறை 10 ரூபாய் நோட்டை எடுத்து ஏழைக்கிழவனுக்கும் கிழவிக்கும் கொடுத்து பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறான்//\nஇது கூட சிலரின் பார்வைக்கு இரக்க குணமாகத் தோன்றும். பிறரோ இ.வா என்றல்லவா ஏளனம் பேசிவிடுகின்றனர்.\nவெள்ளி, 30 ஜூன், 2006 ’அன்று’ முற்பகல் 1:56:00 GMT+8\nவெள்ளி, 30 ஜூன், 2006 ’அன்று’ முற்பகல் 2:08:00 GMT+8\nஇறைவனுக்கு கொடுப்பது ஒரு விதத்தில் முதலீடு போல.. அடுத்த முறை வரம் ஏதும் வேண்டும் போது கொஞ்சம் கூட குறைய இருந்தால் கூட..இந்த தொகையை மனதில் நினைத்துக் கொண்டு மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுக்க சொல்லலாம்..\nபிச்சைக்காரருக்கு போட்டால் அது செலவு தானே .. ஹும் .. யாருக்குத் தெரியும்..இதுவும் கூட அடுத்த பிறவிக்கு உதவுமோ \nவெள்ளி, 30 ஜூன், 2006 ’அன்று’ முற்பகல் 4:15:00 GMT+8\n//(அதெல்லாம் சரி, பிச்சைக் கா���ரிடமே நீங்கள் 100 ரூபாய்க்கு சில்லரை கேட்டிருக்கலாமே, இது சும்மா, தமாஷுக்கு :) //\nஆக.. கேக்க மாட்டுருன்னு நெனெச்சன் ... சிபியண்ண நச்சின்னு நறுக்கு தெரிச்ச மாதிரியே கேட்டுப்புட்டாரே ....\nசனி, 1 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 12:23:00 GMT+8\n// ஹும் .. யாருக்குத் தெரியும்..இதுவும் கூட அடுத்த பிறவிக்கு உதவுமோ \nபிச்சைக்காரருக்கு கிடைப்பது போய்டும் போல இருக்கே \nசனி, 1 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 12:25:00 GMT+8\n//கேக்க மாட்டுருன்னு நெனெச்சன் //\nஅதெப்படிங்க நீங்களே முடிவு பண்ணலாம்\nசனி, 1 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 10:03:00 GMT+8\nபிச்சைக்கும் காணிக்கைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்கும் 'தட்டுக்கள்' கவிதை அருமை.\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ முற்பகல் 2:49:00 GMT+8\nவிளக்கும் 'தட்டுக்கள்' கவிதை அருமை.//\nபச்சோந்தி அவர்களே ... இது உங்கள் புல்லாங்குழல் (கவிதை) லிருந்து உயிர்பெற்று எழுந்த கவிதை :) ... பெருமை உங்களுக்குத் தான் :)\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ முற்பகல் 11:12:00 GMT+8\nஆனால், பிச்சை எடுப்பதை நான் எப்பொழுதும் ஆதரிப்பதில்லை.\nகோவிலுக்கு போய் பல வருடங்கள் ஆகின்றன..\nநான் கட்டிட துறையில் இருந்தபோது கடினமாக உழைக்கும் கடவுள்களை பார்த்திருக்கிறேன்.\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\n//ஆனால், பிச்சை எடுப்பதை நான் எப்பொழுதும் ஆதரிப்பதில்லை.//\nபிச்சைக்காரர்களில் பலவகை உண்டு ... ஆனால் பொதுபெயரில் தான் அனைவரையும் அழைக்கிறோம். நான் அந்த நிலைக்கு விருப்பமில்லாமலும், வழியில்லாமலும் வந்தவர்களை நினைத்துப்பார்கிறேன்.\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 12:20:00 GMT+8\nநிச்சயம் எனக்கு இதில் உடன்பாடில்லை.\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 12:54:00 GMT+8\nநிச்சயம் எனக்கு இதில் உடன்பாடில்லை.//\nஉங்கள் உடன்பாட்டின் நிலைப்பாட்டிற்கு உடன்படுகிறேன் :)\nஞாயிறு, 2 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 4:44:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுறை ஒன்றும் இல்லை ...\nகடன் (ஹைக்கூ கவிதை) :\nஅந்நியன் பகுதி 2 :\nகாதலை முதலில் யார் சொல்வது \nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nசில நேரத்தில் சில கவிதை ...\nவடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)\nவலைப்பூ - ஒரு முழம் கொடுங்க \nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nவளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/02/blog-post_23.html", "date_download": "2018-05-21T01:00:46Z", "digest": "sha1:RVWE5I3CUV2JXIFRFDAPXHUUB6WDJ2HV", "length": 40930, "nlines": 636, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nவிடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் \nவிடாது கருப்பு குழுமத்தைக் கலைத்ததாக அந்த பதிவில் ஒரு அறிவிப்பு வந்திருந்தது அதைத் தொடர்ந்து, விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை அக்குழுவினர் அந்த பதிவில் வெளி இட்டு இருக்கிறார்கள். எனக்கும் விடாது கருப்பு குழுவிற்கும் ஆன தொடர்புகள், அதனால் என்னைப் பற்றி மறைமுகமாக எழுந்த சர்சைகள், எனக்கும் சில நண்பர்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டு, விடாது கருப்பு குழுவின் இடுகைகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பாராட்டையும் தெரிவித்திருக்கின்றன. விருப்பப்பட்டவர்கள் அங்கு சென்று படிக்கலாம்.\nயார் யாருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தோ, எதிர்காலத்தில் அவர்களுக்குள் சண்டைவந்தால் நாம் யார்பக்கம் நிற்பது என்றெல்லாம் நினைத்து எவரும் எவருடனும் பழகமுடியாது. நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள், நாளை மீண்டும் நண்பர்களாகக் கூட ஆகலாம். நானும் எவரது சொத்தையும் களவாடுவதற்கோ, கருத்துக்களில் காழ்புணர்வு கொண்டோ உள்நோக்கத்துடன் பழகவில்லை. அதையெல்லாம் மீறி என்னைத் தூற்றுபவர்கள் இருந்தால் தாராளமாக தூற்றுங்கள்.\n\"தூற்றூவர் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கோவி.கண்ணனுக்கே\"\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/23/2008 11:36:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:14:00 GMT+8\nநீங்கள் ரொம்ப நல்லவர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்...\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 2:39:00 GMT+8\nகலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகளைத் தான் சொல்லத் தோன்றுகிறது:\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 4:44:00 GMT+8\nஎன்னதான் நடக்குது... ஒன்னுமே புரியல...........\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 5:30:00 GMT+8\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 8:35:00 GMT+8\nகலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகளைத் தான் சொல்லத் தோன்றுகிறது:\nசரிதான், இவை யாவும் திட்டமிட்டு செய்யவில்லை. 'சாதுக்களிடமும்', 'அடியார்களிடமும்' பழகியும் எனக்கு கெட்ட பெயர்தான்.\nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 8:37:00 GMT+8\nநீங்கள் ரொம்ப நல்லவர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்...\nமிக நல்லவரிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்று தான் காத்திருந்தேன். பலமுறை வாழ்த்தி இருக்கிறீர்கள், அதற்கும் சேர்த்து மிக்க நன்றி \nசனி, 23 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:06:00 GMT+8\n//விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் \nநல்லவரே ரொம்ப ரொம்ப நல்லவரே விடாது கருப்பு குழுமமா அட கண்றாவி அதுல எழுதுற ஒரே ஆளு உங்க தோஸ்த்து மூர்த்தின்னு தெரியாதா அட கண்றாவி அதுல எழுதுற ஒரே ஆளு உங்க தோஸ்த்து மூர்த்தின்னு தெரியாதா யோவ் உன் வயசுக்கு இதேல்லாம் தேவையா யோவ் உன் வயசுக்கு இதேல்லாம் தேவையா மூர்த்தில் மேல இந்தியாவில் சைபர் க்ரைம் கேஸ் எவ்வளவு இருக்குன்ன�� தெரியுமா\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:09:00 GMT+8\nவிடாது கருப்பு, லக்கிலுக் போன்ற 'தமிழர்கள்' அவர்களின் தமீழ் மீது உள்ள வெறுப்பைப் பார்த்தால் அவர்களும் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இந்தி அல்லது தெலுங்கு காரர்கள் போல் உள்ளனர். தமிழ் நாட்டு OBC பட்டியலில் பலர் அவ்வாறு உள்ளனர். இடஒதுக்கீடு பெற்றுக்கொண்ட இந்தி தெலுங்கு மொழிகளி உரையாற்றிக்கொண்டு.\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 4:04:00 GMT+8\nவிடாது கருப்பு, லக்கிலுக் போன்ற 'தமிழர்கள்' அவர்களின் தமீழ் மீது உள்ள வெறுப்பைப் பார்த்தால் அவரும் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இந்தி அல்லது தெலுங்கு காரர் போல் உள்ளது. தமிழ் நாட்டு OBC பட்டியலில் பலர் அவ்வாறு உள்ளனர். இடஒதுக்கீடு பெற்றுக்கொண்ட இந்தி தெலுங்கு மொழிகளி உரையாற்றிக்கொண்டு.\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 4:05:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...\nவிஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல்...\nபதிவர் டோண்டு ராகவனுக்கு கேள்விகள்\nநண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (...\nவிடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம...\nதாய் மொழி வேறு, தாய் நாடு வேறா \nதமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் \nமீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் \nகடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல\nபோங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் \nஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா \nகாதல் வெகு சிலர��க்கு அழிவதில்லை (சிறுகதை) \nகயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nசு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது \nஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் \nஇதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2003/11/travelog-basel-swizerland-2-6-10-nov.html", "date_download": "2018-05-21T01:27:57Z", "digest": "sha1:EAAEUXDRMG5ONQTEI65GNDIXX3JFVBM4", "length": 10015, "nlines": 122, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: Travelog - Basel, Swizerland 2 [6 - 10 Nov]", "raw_content": "\nBasel நகரம் ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல் ப்ரான்ஸுக்கும் மிக அருகில் இருக்கின்ற ஒன்று. இங்கு சுவிஸ் ஜெர்மானியர்களுக்கு அடுத்தார் போல மிகப் பெரிய எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்குச் சிறிய ஒரு நகரமாகத் தோன்றினாலும் ஐரோப்பாவின் மையப் பகுதியில் இது அமைந்திருப்பதால் வர்த்தகத்திற்கு மிகச் சிறந்த இடமாக Basel அமைந்திருக்கின்றது.\nகாலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டோ ம். எங்கள் இருவரோடு மேலும் Stefan, Daniel என்ற இரண்டு வன்பொருள் பொறியியலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 5 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு மாலையில் நகரைச் சுற்றிப்பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த ஆசையையெல்லாம் கனவாக்கும் வகையில் எதிர்பாராத பிரச்சனைகளை வரிசையாக கணினி கொடுக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக ஏழு மணியளவில் வேலை ஒரு முடிவுக்கு வந்தது. மதியம் நல்ல உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்காததால் நல்ல இரவு உணவுக்காக காத்திருந்தோம். எங்களது சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் எங்களுக்கு இரவு உணவு விருந்தளிப்பதாக காலை���ிலேயே கூறியிருந்தார்.\nஅன்றைக்கான வேலை திருப்திகரமாக திட்டமிட்டபடி முடிவடைந்த திருப்தியில் மார்க்குஸோடு Basel நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். எங்களின் நல்ல நேரம்; அப்போது மிகப் பெரிய திருவிழா Basel-ன் மிக முக்கிய நகரான Freier Strasse முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. பல விதமான கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுகின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்து ரைன் நதிக் கரையை அடைந்தோம். ரைன் நதியை ஒட்டியது போல Munster என்று அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றும் இங்கு இருக்கின்றது. அதனை ரசித்து விட்டு, ராட்டினத்தில் ஏறி மூன்று பேரும் ஒரு சுற்று வந்தோம்.\nசுவிஸர்லாந்தில் புகழ் பெற்ற உணவு வகைகளின் Fondue மிக முக்கியமானது. இந்த உணவை தயாரிப்பது எளிமையான காரியம் அல்ல. இதனைக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர இது வரை சாப்பிட்டதில்லை. ஆக Fondue சாப்பிடுவோம் என்ற எனது ஆலோசனையைப் பீட்டரும் மார்க்குஸும் ஏற்றுக் கொள்ள பாரம்பரிய உணவுகளை விற்கும் உணவு விடுதிக்குச் சென்றோம்.\nFondue என்பது முக்கியமாக சீஸ் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு. கூடை நிறைய சிறிய துண்டுகளிலான ரொட்டித் துண்டுகளை தருகின்றனர். அதோடு தொட்டுக் கொள்வதற்குச் சிறப்பான முறையில் தயாரித்த கொதித்துக் கொண்டிருக்கும் சீஸ். இதனை சாப்பிடுவதற்கென்றே தனிப்பட்ட ஒரு நீளமான கரண்டியும் இருக்கின்றது. பல வகையான சீஸ் வகைகளை நான் ஜெர்மனியில் சாப்பிட்டிருக்கின்றேன். ஆனால் இந்த சீஸில் இருக்கும் புளிப்புத்தன்மையை இது வரை அனுபவித்ததில்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை இந்த சீஸ் கொதித்துக் கொண்டே இருக்கும் வகையில் ஒரு குட்டி அடுப்பையும் கொடுத்து விடுகின்றனர். வித்தியாசமான இந்த உணவு வகையை சுவிஸர்லாந்து வருகின்ற அனைவருமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/10/endhiran-review-fdfs.html", "date_download": "2018-05-21T01:21:21Z", "digest": "sha1:RLYJCS7PTEJY4IMYXVPWED252SBYULYQ", "length": 22960, "nlines": 216, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Endhiran Review- FDFS", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு. கண்டிப்பாக இது வழக்கமான ரஜினி படமில்லை, ஆறிமுகப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசனங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லை இல்லை. எதுவுமே இல்லாம இது எல்லாம் தமிழ் சினிமாவான்னு துப்பாதீங்க, ஆனா இதெல்லாமல் வந்தததுதான் இந்தத் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா\nவிஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு Danny Denzongpaவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில், ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் ரஜினி போன்ற சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.\nஷங்கர் தன் வாழ்நாள் சாதனைப் படமாக சொன்னது எந்திரனைத்தான். அதற்காக அவர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றே கதாப்பாத்திரங்கள், 2 1/2 மணிநேரத்துக்கும் மேலான படம், ஆனாலும் விறுவிறுப்பில் பஞ்சமில்லை. அதுவும் இறுதிக்காட்சிகள், கண்டிப்பாக ஹாலிவுட்டிற்கு நிகரேதான். முதல் பாதி காதல், அறிவியல் என்று செல்கையில் இரண்டாம் பாதி அதிரடிக்காட்சிகள், ஒரு கட்டிடம் முழுக்க ரஜினி, ஆம் அத்துனையும் ரஜினிகள். பிரமிக்க வைக்கும் காட்சிகள் அவை, அதிலும் வில்லனாக ரஜினியே வர திரையரங்கள் விசில்கள் பறக்கின்றன.\nஇரும்பிலே ஒரு இதயம் காட்சியினூடாகவே செல்கிறது, பூம் பூம் ரோபாடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,அதிலும் மைக்கேல் ஜாக்சன் போன்றே ரஜினி ஆடும் காட்சிகள் வாவ். கிளிமஞ்சாரோ பாடலில்தான் இயல்பாக நாம் பார்த்த ரஜினியை பார்க்க முடிகிறது, மீதியெல்லாம் இயக்குனரின் நடிகராகவே வந்து போகிறார். காதல் அணுக்கள் பாடலில் வரும் இடம், புதிது, ஐந்து மணிநேரம் பயணம் செய்தே அந்த இடத்தை அடைந்தார்களாம். அழகு அழகு அழகு. அரிமா அரிமா மைக்கேல்/ஜேனட் ஜாக்சன் இருவரும் இணைந்த Screamஐ ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை: ஐஸ்வர்வாவை படம் பிடித்திருக்கும் அழகும், அவரின் நடனப் பாங்கும், ரஜினியும் ஒத்துழைத்திருக்கிறார், ஆனாலும் ஐஸ்வர்யாவின் அழகு ரஜினியின் ஆட்டத்தை குறைவாகவே காட்டுகிறது. fashion Show பூனை நடை, நடனங்களில் நளினம், அவர் பிறந்தநாள் காட்சிகள் எல்லாம் இருவர் ஐஸ்வர்யா போலவே இருக்கிறார்.\nபடத்திற்கு ஒரு தூண் ஒளிப்பதிவென்றால், ஆஸ்கார் நாயகன் மற்றுமொரு மிகப் பெரிய தூண். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். வசனம்: சுஜாதா, ஷங்கர், கார்க்கி.\nஇதுவரை ஷங்கரின் எண்ணத்தை பேச வைத்தவர் சுஜாதா. இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள். அதிவும் அத்துனை அறிவியல் வார்த்தைகளையும் தமிழாக்கி, புரியும்படி செய்திருப்பதற்கும் அறிவியலை நடைமொழிக்கு மொழி பெயர்த்திருப்பதற்கும் ஒரு பெரிய சல்யூட். நக்கலா- இல்லை நிக்கல், காதலிச்சா நட்டு எல்லாம் கழண்டுருமாம், என்றபடியே நட்டை கழட்டும் இடம், சீன் போடாத சீதாபிராட்டி, Dot; இப்படி சின்னச் சின்ன வசனஙகளுக்காக திரையரங்கத்தில் விசில் பறக்கிறது.\nபடத்தின் குறைகளாக சிலவற்றைச் சொல்லலாம், கொசு பிடிக்கும் காட்சி, வில்லன் தயாரித்த ரோபோவை வெளிநாட்டு மக்களுக்கு விற்க முனைவது, விஞ்ஞானி என்றால், காதல் மறந்த, சோப்ளாங்கியாகவே காட்டுவது, சந்தானம், கருணாஸ் கதாபாத்திரங்கள். இப்படி வெகு சில மட்டுமே.\nபடத்தின் நாயகன் ரஜினி, வில்லனும் ரஜினியே. ��ஜினியை வில்லனாக பார்க்க ஆசைப் பட்ட மக்களுக்கு இந்தப் படம் செம தீனி. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், மூன்று முகம் வரிசையில் ரஜினிக்கு நடிப்பில் எல்லைத் தொட்ட படம். எந்திரன் ரஜினிக்கு ஒப்பனை செய்ததை விஞ்ஞானி ரஜினிக்கும் செய்திருக்கலாம்.அழுதால்தான் நடிப்பு என்று நம்பியிருக்கும் நம் மக்களுக்கு ரஜினியின் உழைப்பு தெரியுமா என்பதுதான் சந்தேகமே.நான் இப்படி நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கழுத்தருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எப்படி நடித்தாலும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிரூபித்து சாட்டையால் விளாசியிருக்கிறார் ரஜினி.\nபடத்திற்கான செலவு அதிகம், மீண்டும் இப்படி ஒரு முயற்சி தமிழில் வர இன்னும் சிலகாலம் ஆகலாம். குறைந்த பட்சம் இந்த மாதிரியான முயற்சிகள் இந்தியாவை தாண்டிச் செல்லும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம், இது அனைவருக்குமான படம். எப்படியோ சன் பிக்ஸர்ஸ் தயாரித்த முதல் படமே மாபெரும் வெற்றி.ரஜினிக்காகவே ஷங்கர் எடுத்தப் படம் சிவாஜி, இந்தப் படம் ஷங்கருக்காக ரஜினி நடித்துக் கொடுத்திருக்கிறார், அதுவும் ஒரு இயக்குனரின் நடிகராகவே. முதல்வன் பார்த்த போது ‘சே ரஜினி இந்தப் படத்தில நடிக்காம விட்டுட்டாரே’ன்னு கவலைப்பட்டேன். ஆனால் இதுல எல்லாத்தையும் சேர்த்து புடிச்சுட்டாரு. Shankar, Rajni, Randy, ARR, Sujatha/Karki- Made a history in Indian Film Industry.\nஇறுதியாக, கமல் ஷாருக்கான் தவற விட்ட படங்களின் பட்டியலில் எந்திரன் முதல் இடத்தைப் பிடிப்பான்.\nதமிழோவியத்துக்காக எழுதியதில் இருந்து கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது\n/தீப்பொறிக்கும் வசங்கள்/ தீப்பொறி பறக்கும் வசனங்கள்னு எழுதறதுக்குள்ள என்ன அவசரம்.\nஆதி, நானும் பார்த்துதான் தட்டச்சினேன், அப்பவும் 2 தப்பு இருந்துச்சு, நீங்க சொன்னதும் ஒன்னு. மாத்திட்டேங்க\n//\"இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள்\"//\nஅப்படிச் சொல்ல முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இன்னும் மெருகேற்றியிருப்பார்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ���ஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nசிபஎபா - Oct 19\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/01/blog-post_332.html", "date_download": "2018-05-21T01:10:23Z", "digest": "sha1:YMA3YBA7H5UE37OF36M46NZB2IFOAMY7", "length": 15375, "nlines": 172, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.", "raw_content": "\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஆச்சர்யமூட்டும் ஆயிரம் விஞ்ஞானம் வளர்ந்தாலும்\nநெற்றி வியர்வை நிலத்தில் விழ......\nநெல் என்ற சொல்லை,சொல்லோடு நில்லாமல் - அதை\nநம் அனைவருக்கும் உணவாக்கும் உழவ நண்பனுக்கும்\nஆதவன் முதல் ஆடுமாடுகள் வரையும்.....\nஎழில் கொஞ்சும் இயற்கை அன்னைக்கும்....நன்றிகள் கூறி தித்திக்கும் பொங்கல் போன்றும், திகட்டாத\nகரும்பு போன்றும் என்றென்றும் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nTET - 2013 தேர்வில்\nஎன்றும், அதே சமயம் மாநில அரசு\nதலையிடாது\" என்றும் டிசம்பர் 13\nஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு\nஎன் இனிய தோழிகள் தோழர்கள் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்ககள்\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைர��் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nதமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் ...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/81-dsp-transfer-in-tamilnadu/", "date_download": "2018-05-21T01:29:40Z", "digest": "sha1:V3UZFMQZDZFMFTOCZWDHCNSZZMNNWFJX", "length": 10769, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழகம் முழுவதும் 81 காவல் ஆணையர்கள் இடமாற்றம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூர���்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nதமிழகம் முழுவதும் 81 காவல் ஆணையர்கள் இடமாற்றம்..\nதமிழகம் முழுவதும் 81 காவல் ஆணையர்கள் மற்றும் உதவி காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி பிறப்பித்துள்ளார்.\nPrevious Postமேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு நடிகர் கமல் டிவிட்டரில் நன்றி. Next Postவிஜய் சேதுபதிக்கு பாமக தலைவர் ராமதாஸ் வாழ்த்து..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863901.24/wet/CC-MAIN-20180521004325-20180521024325-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}