diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1052.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1052.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1052.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T22:24:06Z", "digest": "sha1:TOHRFFLQDNK4FXLDHBV7JBUF5MRTPODO", "length": 6400, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "திருப்பூர் Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பூரில் கோரவிபத்து – 20 பேர் பலி – 22 பேர் படுகாயம்\nதிருப்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 20 பேர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை, வறட்சி மாவட்டங்களாக ,தமிழக அரசு அறிவித்தது…\nசென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக...\nகேரள அரசைக் கண்டித்து ஈரோட்டில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த அழைப்பு:-\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசைக்...\nஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன\nஅரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும் March 4, 2021\nசுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி: March 4, 2021\nபேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407685.html/embed", "date_download": "2021-03-04T21:36:42Z", "digest": "sha1:ADCJ6QN7LNUJJT6DTHMX4B5CSVW5GJWD", "length": 3993, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!! – Athirady News", "raw_content": "பொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40143 ஐக்கிய மக்கள் சக்தி – 9009 தேசிய மக்கள் சக்தி – 4196 ஐக்கிய தேசிய கட்சி – 514 பொது தேர்தல் 2020 – பலபிட்டிய … Continue reading பொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/blog-post_85.html", "date_download": "2021-03-04T22:06:24Z", "digest": "sha1:EGM4JA3EIZTNH2ZH3V5PBH7SNBMKBRYG", "length": 8234, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மகிழூர் பகுதியில் நீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு - Eluvannews", "raw_content": "\nமகிழூர் பகுதியில் நீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nமகிழூர் பகுதியில் நீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து செவ்வாய்கிழமை (26) மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…நீர் நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய அங்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை அவதானிதானித்துள்ளனர்.\nசனசமூக வீதி மகழூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 23.01.2021 அன்று காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போனமை தொடர்பில் அன்றயத்தினமே உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய காணாமல் போன பெண் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான மகிழூர் கிராமத்தைச் 40 வயதுடை சேர்ந்த யோகராசா புஸ்ப்பலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகளுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற��கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nமண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு.\n(ரகு) மண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/11/05163236/2039523/Miss-India-review-in-tamil.vpf", "date_download": "2021-03-04T22:36:23Z", "digest": "sha1:JPEF2ZI55RU47CCK2VC5XALACLHEZ7SA", "length": 9068, "nlines": 88, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Miss India review in tamil || லட்சியத்தை நிறைவேற்ற போராடும் கீர்த்தி சுரேஷ் - மிஸ் இந்தியா விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 05, 2020 16:32\nசிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி ��ெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார். அதிலும் போட்டியாளரான ஜகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து எப்படி வென்றார் என்பதே கதை.\nநடிகையர் திலகம் படத்துக்கு பின் தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படத்துக்கு பின் வெளியாகும் படம். இந்த படத்தில் உடல் மெலிந்து பொலிவான தோற்றத்தில் வருகிறார். கனவுகளை அடைய போராடும் கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியாளராக வரும் ஜகபதிபாபுவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். சில இடங்களில் விஸ்வாசம் படத்தை நினைவுபடுத்துகிறார். ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா என கீர்த்தி சுரேசின் குடும்பத்தினராக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பு. கீர்த்தி சுரேசுக்கு உதவும் கதாபாத்திரங்களான சுமந்த், நவீன் சந்திரா இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.\nதமனின் பின்னணி இசையும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் படத்தை கமர்சியல் படமாக மாற்ற உதவுகின்றன. படம் முழுக்கவே வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் பிளாஷ்பேக்காக அமைத்ததால் சுவாரசியம் குறைகிறது. யூகிக்க முடிந்த காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.\nஇரண்டாம் பாதியில் வரும் மில்லியன் டாலர் போட்டி ரசிக்க வைக்கிறது. வசனங்களும் அருமை. நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் அதற்கான திரைக்கதை சுவாரசியமாக அமைக்க தவறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தான் படத்தை தாங்கி இருக்கிறார். அவருக்காக மட்டுமே பார்க்கலாம்.\nமொத்தத்தில் 'மிஸ் இந்தியா' திரைக்கதை மிஸ்ஸிங்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gautamitadimalla.com/feeds", "date_download": "2021-03-04T21:38:43Z", "digest": "sha1:EJ74QPMQYKOOMJCBWRO6YWPXGLEYULFY", "length": 4691, "nlines": 68, "source_domain": "gautamitadimalla.com", "title": "Gautami Tadimalla | gautamitadimalla.com Official Website of Actor Politician Gautami Tadimalla | Social Media Feed", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்\nபாதிக்கப்பட்டு சிவகாசி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்கள்\nஇராஜபாளையத்தில் நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியால், பள்ளி செல்லும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வோரும், முதியவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமானப் பணியினால் காற்று மாசும் அதிகரித்துள்ளது.\nஇராஜபாளையம் பாஜக சொந்தங்கள் இன்று எனக்கு அளித்த வரவேற்பில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன்.\nஇராஜபாளையம் பாஜக சொந்தங்கள் இன்று எனக்கு அளித்த வரவேற்பில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் பெருவெற்றி பெறுவோம் எனும் என் நம்பிக்கையை இது மேலும் உறுதி செய்தது. நமது பாஜக தொண்டர்களின் இந்த அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வரும் தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40359-2020-06-19-06-35-31", "date_download": "2021-03-04T21:54:28Z", "digest": "sha1:D47MBA7HSUJIBJDYNLNIN3FUCQGHZ2IY", "length": 29358, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "சமூக நீதியை மறுக்கும் உச்ச நீதிமன்றப் பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானதா\nஎல்லை மீறுகிறது, உச்ச நீதிமன்றம்\nநீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு\nஆண்ட பரம்பரை பட்டம் வேண்டுமா\nகாலத்தை வென்று நிற்கும் மாமனிதர்\nஅய்.அய்.டி. - அய்.அய்.எம்.களில் எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே\nசமூக நீதியைக் காவு வாங்கும் தனியார்மயம்\nநம்மைப் பற்றி நாம் சிந்திப்போம்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை\nதமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\nவெளியிடப்பட்டது: 19 ஜூன் 2020\nசமூக நீதியை மறுக்கும் உச்ச நீதிமன்றப் பார்வை\nஇடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையாம்\nசமூக நீதிக்காக இதுவரை நாம் போராடிப் பெற்ற பல உரிமைகள் பாஜக பாசிச ஆட்சியில் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அந்த உரிமைகளை இந்த ஆட்சியாளர்கள் அவசர அவசரமாகவும், மறைமுக வழிகளிலும் பறித்துக் கொண்டிருப்பது நமக்குப் புது செய்தி இல்லை என்றாலும், இது தொடர்பில் பல விதமாகவும் உச்ச நீதிமன்றமும் பாசிசத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருவதைப் பார்க்கிறோம்.\nநம் தமிழ்நாடு பொதுவாகவே போராட்ட வரலாறு கொண்ட நாடு. தமிழ்நாட்டின் போராட்டம்தான் முதன்முதலாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் காரணமாக அமைந்தது.\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் பொறிக்கப்பட்டுள்ள சமூக நீதியை நிலைநிறுத்த அமைக்கப்பட்டதே மண்டல் ஆணையம். இந்திய அரசியலில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை.\nஇந்திய அரசியலமைப்பின் 340ஆவது உறுப்பின்படி பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளைச் செயலாக்க முடிவெடுத்தது. அதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவான 'காகா கலேல்கர் குழு'வின் பரிந்துரைகளை அரசு நிராகரித்து விட்டது.\nபின்னர், 25 ஆண்டுகள் கழித்து மண்டல் தலைமையில் ஒரு குழு ’சமூக வழியிலும் கல்வி வழியிலும் பின்தங்கிய மக்களை’ அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டத���.\nமண்டல் குழு தன்னுடைய அறிக்கையை 1980 டிசம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது. 'இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்பது மண்டல் குழுவின் முதன்மைப் பரிந்துரை. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கிடப்பிலே போடப்பட்டிருந்தது. பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nபெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 'மண்டல் குழு'வின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை செயலாக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததால் முட்டுக்கட்டை விழுந்தது. மூன்று வருடங்கள் நடைபெற்ற வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 6 - 5 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதற்கு பிறகு 1993 ஆகஸ்ட் 25 அன்றுதான் மண்டல் குழுவின் பரிந்துரை செயலுக்கு வந்தது.\nநாம் பெற்ற நன்மைகள் இதனால் இன்று பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இதற்கு எதிரான குரல்கள் இல்லாமல் இல்லை.\nபொருளாதார வழியில் உயர் வகுப்பினர்க்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு மக்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு என்பதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் இளநிலை மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ டிப்ளோமா படிப்புகளுக்கான இடங்களில் குறிப்பிட்ட விழுக்காட்டை அகில இந்திய தொகுப்புக்குப் பறிகொடுத்து வருகிறோம்.\nஒவ்வோராண்டும் மருத்துவ இளநிலைப் படிப்புகளில் 15 விழுக்காடு இடங்களையும், மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் இழக்கின்றன. இந்த வகையில் நடப்புக் கல்வியாண்டில் மட்டும் மருத்துவ மேற்படிப்புக்கு 7,981 இடங்கள்; இதில் தமிழ் நாட்டிலிருந்து 1758 இடங்கள், இதில் நாம் பறி கொடுத்திருப்பது 879 இடங்கள். இவை இது வரை நாம் பிற்படுத���தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கி வந்த இடங்கள் ஆகும். பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 274 இடங்கள் உட்பட மொத்தம் 8,000க்கும் அதிகமான இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு அளித்துள்ளன மாநில அரசுகள்.\nமத்திய அரசு அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டு முறையில் இடமளிப்பதில்லை. ஆனால், பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உயர்சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டு இடங்களை மட்டும் வழங்கி வருகிறது.\nதமிழகத்தைப் பொருத்த வரை பெரும்பாலான அரசியல் கட்சிகள் (அஇஅதிமுக, திமுக, மதிமுக, பாமக, தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்) உச்ச நீதிமன்றத்தில், ஒபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தன.\nபல நூறு ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறையால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கச் செய்யக் கொண்டு வரப்பட்டதே இடஒதுக்கீடு. ஆனால், உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று சொல்லி, இந்த வழக்கை ’வாபஸ்’ பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடுக்கும் படி அறிவுறுத்தியது. அதன் படி பல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளன.\nஇந்திய அரசியலமைப்பு 22 பகுதிகள் கொண்டது. அதில் பகுதி 3 அடிப்படை உரிமைகள் பற்றியது. இப்பகுதியில் 12 முதல் 35 வரையிலான உறுப்புகள் உள்ளன. உறுப்புகள் 14 முதல் 18 வரை சமத்துவ உரிமை தொடர்பானது இதன்படிதான் 1951இல் சென்னை மாகாணத்தில் சாதிவழி இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரானது என செண்பகம் துரைராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.\nஇதன் பிறகு தமிழ்நாட்டிற்கே உரிய போராட்டங்களால் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இடஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்றது. இதன் பிறகும் கடந்த 70 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் என்றும் இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாகக் கருதியதில்லை.\nஆரம்ப காலங்களில் பட்டியலின மக்களுக்கும் தொல்குடியினருக்கும் மட்டுமே இடஒதுக்கீடு இருந்தது. பின்னர் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தன.\nமண்டல் ஆணையப் பரிந்துரையின் பேரில் வி பி சிங் அரசாங்கம் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடஒதுக்கீடு தந்தது. இந்நேரத்தில் இந்திரா சாஹ்னி தொடுத்த வழக்கில் மண்டல் குழுப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் மொத்தம் 50 விழுக்காட்டுக்கு மிகைப்படக் கூடாது என்றும், `சூப்பர் ஸ்பெஷாலிட்டி' என்று சொல்லக் கூடிய மருத்துவ மேற்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என்றும் கூறி விட்டது.\n1994 ஆம் வருடம் முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சேர்த்து 50 விழுக்காடு இடஒதுக்கீடும், பட்டியலின மற்றும் தொல்குடியினருக்கு 19 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டன. இதில் 1989 இல் அரசாணை மூலம் பெண்களுக்கென அரசு வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடாக 30 விழுக்காடு பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்கே உரியது.\nஆக, தமிழகத்தைப் பொருத்த வரை இடஒதுக்கீடு மொத்தம் 69 விழுக்காடு ஆயிற்று. இது செல்லுமா செல்லாதா என்ற வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.\nஇப்போது தொடுக்கப்பட்ட வழக்கிலும் கூட உச்ச நீதிமன்றத்தில் 27 விழுக்காடும், உயர்நீதிமன்றத்தில் 50 விழுக்காடும் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது மட்டுமல்ல, நாம் இந்திய அளவில் கேட்கிறோம். இந்திய அளவில் பட்டியலின மக்களுக்குப் பட்டியல் உள்ளது, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு இந்தப் பட்டியல் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ளது போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள உட்பிரிவுகள் இந்திய அளவில் இல்லை.\nஆக, இங்கு நம் கோரிக்கை வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல, கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதும்தான்.\nகொரோனா காலத்தில் புலம்பெயர் மக்கள் படும் துன்பம் நாம் அறிந்ததே. இதில் மருத்துவப் படிப்புக்கென மாணவர்கள் வேறு மாநிலங்கள் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணிகளையும் கணக்கில் கொண்டு அகில இந்தியத் தொகுப்பு இட��்கள் நீக்கப்பட வேண்டும்.\nவரலாற்று வழியில் நிகர்மையும் நீதியும் நம் அடிப்படை உரிமைகள். சமத்துவம் நிலைத்த சமூக நீதித் தேசம் படைக்க இடஒதுக்கீடு ஓர் அடிப்படை உரிமையே என்பதை நிலைநாட்டுவோம் உச்ச நீதிமன்றத்தின் பிழையை உயர் நீதிமன்றம் சரி செய்கிறதா உச்ச நீதிமன்றத்தின் பிழையை உயர் நீதிமன்றம் சரி செய்கிறதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649323", "date_download": "2021-03-04T22:08:26Z", "digest": "sha1:FMAHT7S6AJPDJHMMB7GN27MME3TBFGTO", "length": 7148, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெ���்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்\nதென்காசி: அம்பாசமுத்திரம் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் ஆனந்தராஜா(27) செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.\nமொபட்டில் இருந்து விழுந்த மூதாட்டி பரிதாப சாவு\nபெற்றோர் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை முயற்சி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு\nஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்\nதிருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்\nதஞ்சை மாவட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழில் ஜெயலலிதா, எடப்பாடி படம் : விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nஇட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் அதிமுக அரசை கண்டித்து 68 சமூகத்தினர் போராட்டம்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12,000 தெரு விளக்குக்கு மட்டும் ரூ.26 கோடி செலவு கணக்கு\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\n× RELATED செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:30:26Z", "digest": "sha1:VUTRWUV4NXRV3C6AIZYJ5FGJQUNRDXWZ", "length": 11864, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்\nபரோடா அருங்காட்சியகம் மற்றும் படத் தொகுப்புக்கூடம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம், லண்டனில் உள்ள விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும��� லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் அடிப்படையில் 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேஜர் மாண்ட், ஆர்.எப்.சிஸ்லோம் உடன் இணைந்து மேற்கொண்ட மாண்ட் அவர்களின் மிகச்சிறந்த வேலைகளின் அடிப்படையில் [1] இந்தோ-சரசெனிக் கட்டிடக்கலை அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.\nபரோடா அருங்காட்சியகம் மற்றும் படத்தொகுப்புக்கூடம்\nமராட்டியர்களின் கெய்க்வாட் வம்சத்தைச் சேர்ந்த மூன்றாம் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் 1887 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார். அருங்காட்சியக கட்டிடப்பணி 1894 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. அப்போது அது பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிகள் 1908ஆம் ஆண்டில் தொடங்கி, 1914 இல் நிறைவடைந்தன. ஆனால் முதல் உலகப் போர் காரணமாக, ஐரோப்பாவிலிருந்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த கலைப்பொருள்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் 1921 வரை அருங்காட்சியகம் திறக்க இயலா நிலை ஏற்பட்டது.\nஇந்த அருங்காட்சியகத்தில் கலை, சிற்பம், இனவியல் மற்றும் இனவியல் உள்ளிட்ட பல பொருண்மைகளில் பலவகையான சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல ஓவியங்கள் அசல் மட்டுமன்றி, தலைசிறந்தனவாகவும் கருதப்படுகின்றன. அவற்றுள் பிரபல பிரிட்டிஷ் ஓவியர்களான டர்னர் மற்றும் கான்ஸ்டபிள் மற்றும் பலர் வரைந்த அசல் ஓவியங்கள் அடங்கும். ,இவற்றைக் காண்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவை அவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளன. எகிப்திய மம்மி மற்றும் ஒரு சிறிய நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு ஆகியவை அருங்காட்சியகத்திற்கு வருபவர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் பிற முக்கிய சேகரிப்பு என்ற நிலையில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அகோட்டா வெண்கலங்கச் சிற்பங்கள், முகலாய சிறிய சிற்பத் தொகுப்புகள், திபெத்திய கலை வடிவங்கள் உள்ளிட்டவை அடங்கும்.\nசாயாஜி பாக் என்னுமிடத்தில் உள்ள இரு அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகம் ஒன்றாகும். சாயாஜிராவ் என்பவர் பல இடங்களில் பயணித்து, பல வினிநோயகஸ்தர்கள் மற்றும் ஆய்வாளர்களையும் அணுகி முகலாய சிறிய அளவிலான கலைப்பொருள்கள், சிற்பங்கள், துணிவகைகள் இங்கு அமைவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். இவற்றை அவர், ஜப்பான், திபெத், நேபாளம், எகிப்து போன்ற நாடுகளிலிருந்து கொணர முயற்சி செய்தார். இவற்றைத் தவிர காசுகளும், இந்திய நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற பலவகையான இசைக்கருவிகளும் உள்ளன. இங்குள்ள பிற காட்சிப்பொருள்களாக நில அறிவியல், இயற்கை வரலாறு, விலங்கியல் போன்ற பொருண்மையான பொருள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான சிறப்பாக 22 மீ. நீளமுள்ள சிறிய திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டினைக் கூறலாம். இந்த திமிங்கிலம் 1972இல் மாஹி ஆற்றில், புயலின்போது கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது. இன வரைவியல் பிரிவில் குஜராத்தைச் சேர்ந்த ராபாரிகள், காமிட்டுகள், பில்கள், சௌதிரிகள் மற்றும் வாகரிகள் ஆகிய இனத்தவரைப் பற்றிய காட்சிப்பொருள்கள் காணப்படுகின்றன.[2]\nஅரசு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.\nகலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் - அகமதாபாத்\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go/car-price-in-noida.htm", "date_download": "2021-03-04T21:42:38Z", "digest": "sha1:LTH36TD7QVVEZD6ORRXJQBSVVY5REZZJ", "length": 19660, "nlines": 386, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ நொய்டா விலை: கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோroad price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு டட்சன் கோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நொய்டா : Rs.4,56,982*அறிக்கை தவறானது விலை\nஏ பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in நொய்டா : Rs.5,64,198*அறிக்கை தவறானது விலை\nஏ பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.5.64 லட்சம்*\non-road விலை in நொய்டா : Rs.6,14,272*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)Rs.6.14 லட்சம்*\non-road விலை in நொய்டா : Rs.6,53,715*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.6,76,253*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.7,15,696*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top model)\non-road விலை in நொய்டா : Rs.7,38,234*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top model)Rs.7.38 லட்சம்*\nடட்சன் கோ விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 4.02 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ டி விருப்பம் சி.வி.டி. உடன் விலை Rs. 6.51 லட்சம்.பயன்படுத்திய டட்சன் கோ இல் நொய்டா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.40 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை நொய்டா Rs. 3.12 லட்சம் மற்றும் டட்சன் ரெடி-கோ விலை நொய்டா தொடங்கி Rs. 2.86 லட்சம்.தொடங்கி\nகோ டி பெட்ரோல் Rs. 4.56 லட்சம்*\nகோ டி சி.வி.டி. Rs. 7.15 லட்சம்*\nகோ ஏ தேர்வு பெட்ரோல் Rs. 6.14 லட்சம்*\nகோ டி Rs. 6.53 லட்சம்*\nகோ டி தேர்வு Rs. 6.76 லட்சம்*\nகோ ஏ பெட்ரோல் Rs. 5.64 லட்சம்*\nகோ டி விருப்பம் சி.வி.டி. Rs. 7.38 லட்சம்*\nகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் க்விட் இன் விலை\nநொய்டா இல் redi-GO இன் விலை\nநொய்டா இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக கோ\nநொய்டா இல் ஸ்விப்ட் இன் விலை\nநொய்டா இல் மக்னிதே இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,500 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,800 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,300 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விதேஒஸ் ஐயும் காண்க\nநொய்டா இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nடாட்சன் GO, GO + விலைகள் ரூ 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nநீங்கள் GO இரட்டையர்களில் ஒன்றை வாங்க விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலுத்த தயாராக இருங்கள்\nகோ புதுப்பிப்பு அறிமுகத்துடன் எங்கேஇல்லைபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் வேகன் ஆர், Celerio மற்றும் Tiago போன்ற பழைய வீரர்கள் நிற்க கண்டுபிடிக்க ஒருவருக்கொருவர் காகிதத்தில் அவர்களை குழி\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கோ இன் விலை\nகிரேட்டர் நொய்டா Rs. 3.78 - 7.38 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 4.48 - 7.38 லட்சம்\nகாசியாபாத் Rs. 4.56 - 7.38 லட்சம்\nபுது டெல்லி Rs. 4.45 - 7.32 லட்சம்\nகுர்கவுன் Rs. 4.48 - 7.38 லட்சம்\nமோடிநகர் Rs. 4.26 - 7.01 லட்சம்\nபால்வால் Rs. 4.48 - 7.38 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-03-04T21:29:15Z", "digest": "sha1:OKOPZ2BTWNFOUWPVXTZMLSYHHQFJ7U3F", "length": 3149, "nlines": 54, "source_domain": "suvanacholai.com", "title": "நன்மையின் வாசல் திறந்தே இருக்கிறது (v) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநன்மையின் வாசல் திறந்தே இருக்கிறது (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மெளலவி சையது அலீ ஃபைஜி, முதல்வர், அல்-ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி, நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா – நாள்: 14 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74661/", "date_download": "2021-03-04T21:27:20Z", "digest": "sha1:4XSJQMW22JOM7KRMOUBY6IEVHZ6HGIUV", "length": 19426, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களின் நகரம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு தொடர்பானவை பெண்களின் நகரம்\nவெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது.\nஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. அவர்களைச் சுற்றி விரியும் அரசியல் நாற்கள ஆடலின் கதை. அவர்கள் சிக்கிக்கொள்ளும் வலை இது.\nமகாபாரதத்தில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் அனேகமாக இல்லை. நூறு உடன்பிறந்தவர்களின் தங்கையாகிய துச்சளையைப்பற்றியும் அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த துரியோதனனின் அரசி பானுமதி பற்றியும் ஓரிரு வரிகளுக்குமேல் வியாசன் சொல்லவில்லை. பானுமதி என்ற பெயரே ஓர் ஊகம்தான். பிற்காலப்புராணங்களில்தான் அவள் பெயர் சொல்லப்பட்டுள்ளது. தூயமகாபாரதப் பிரதியில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் வியாசன் எழுதியது வீரகதை, குலக்கதை. இரண்டிலும் பெண்களுக்கு இடமில்லை.\nஆனால் மகாபாரதத்தை அதன் உணர்வுமுழுமையுடன் அணுகமுயலும் வெண்முரசுக்கு பெண்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் வழியாக நிகழும் நிகர்வரலாறு இதில் வந்தபடியே உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியான சாந்திபர்வம், பிற்கால இணைப்பான ஸ்த்ரீபர்வம், ஸ்காந்தம் போன்ற புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறியதகவல்கள் கற்பனைமூலம் விரிவாக்கப்பட்டு பெண்களின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டுள்ளது.\nகாட்டை ஆளும் பிடியானை போல திரௌபதிதான் இதில் முதன்மைப்பெண். மகாபாரதம் அவளுடைய ஆடரங்கு. ஆனால் அவளுடன் ஆடுபவர்கள் அவளால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் என பெண்களின் நீண்ட நிரை உள்ளது. அவர்கள் வழியாகவே வெண்முகில்நகரம் விரிந்து செல்கிறது. அவர்களை பெருவிருப்புடனும் மதிப்புடனும் அணுகும் ஆண்களின் கண்கள் வழியாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் உண்மையில் இப்பெண்களை இணைக்கும் சரடுகள் மட்டுமே என்று சொல்லலாம்.\nமுதல்நாவலான முதற்கனல் முதல் அஸ்தினபுரியில் பெண்கள் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள். அம்பை அம்பிகை அம்பாலிகை முதலில். காந்தாரியும் குந்தியும் பிறகு. மூன்றாம் தலைமுறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் களமாடியவர்கள் உண்டு. திகைத்து ஒதுங்கியவர்கள் உண்டு. தோற்று உதிர்ந்தவர்கள் உண்டு. திரௌபதியின் பெரிய சித்திரம் திரண்டு வரும்போதே ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனியாளுமைகள் உருவாகி எழுவதையும் காணலாம். வெண்முகில்நகரம் இந்திரனுக்குரியது. குன்றாத வீரியமுடைய இந்திரனுக்குரியவர்கள் பெண்கள்.\nமுந்தைய கட்டுரைவரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்\nஅடுத்த கட்டுரைஅழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nமுதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/792818/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-03-04T21:33:11Z", "digest": "sha1:2H3XVFLML7MDAW7YXPNME7WD26MAVPY2", "length": 11762, "nlines": 44, "source_domain": "www.minmurasu.com", "title": "காஷ்மீர் பிரச்சனை: “காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்” – இம்ரான் கான் – மின்முரசு", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சனை: “காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்” – இம்ரான் கான்\nகாஷ்மீர் பிரச்சனை: “காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்” – இம்ரான் கான்\nபட மூலாதாரம், Getty Images\nகாஷ்மீர் விவகாரத்தில் பல தாசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.\nநேற்று (பிப்ரவரி 5, வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்’ நடைபெற்றது.\n1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “நீங்கள் காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தால், பாகிஸ்தானோடு இணைந்து இருக்கலாம் அல்லது விரும்பினால் தனியாக சுதந்திர நாடாக இருக்கும் உரிமையை பாகிஸ்தான் வழங்கும்” எனக் கூறினார்.\n“காஷ்மீர் மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் வழங்கிய உத்தரவாதத்தை ஐநா சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இதேபோன்று இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது.”\n“சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டுள்ள அவர், “காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் கோருவதில் இந்தியா நேர்மையை வெளிப்படுத்தினால், ஐநா சபையின் தீர்மானங்களின்படி, அமைதிக்காக இரண்டு படிகளை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை யாரும் பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, ஒரு வலிமைமிக்க நாடாக நாங்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அமைதியான முறையில் நிறைவேற்றவே நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்தது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன.\nகடந்த 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் காஷ்மீர் தனி நாடாக இருக்கலாம் என்கிற வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.\nஎனினும், காஷ்மீரில் (பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் உட்பட) இருந்து பாகிஸ்தான் தன் துருப்புகளைப் பின்வாங்கும் வரை, இந��த பொது வாக்கெடுப்பை நடத்த முடியாது என இந்தியா மறுப்புத் தெரிவித்து வந்தது.\nஇந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை உறுதிசெய்யும் அரசமைப்பின் சட்டப்பிரிவு 360-ஐ இந்திய அரசு நீக்கியது. இதன் மூலம், காஷ்மீருக்கு இருந்து வந்த தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அது இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.\nமேலும், காஷ்மீரில் மாதக் கணக்கில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நேற்றுதான் (பிப்ரவரி 5) சுமார் 18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nசீனாவில் அதிக பெண் தன்மையுடன் இருக்கும் ஆண் மாணவர்கள் – ஏன்\nகட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் – ஜி.வி.பிரகாஷ்\nசுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கால்இறுதியில் பி.வி.சிந்து\nஐ.எஸ்.எல். கால்பந்து : முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை இன்று மோதல்\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 99 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/haryana-gangrape-unemployed-frustrated-men-commit-rape-says-bjp-mla/", "date_download": "2021-03-04T21:18:02Z", "digest": "sha1:5I6JTDD7KKVUUXEFMG3ZNSXLMBCBJOGW", "length": 13160, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "வேலையில்லாத இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்…..பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவேலையில்லாத இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்…..பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nவேலைவாய்ப்பு இல்லாத வாலிபர்கள் பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபவதாக பாஜக பெண் எம்எல்ஏ கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் சிபிஎஸ்ச�� தேர்தவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇது குறித்து ஹரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் கூறுகையில்,‘‘ நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத மன அழுத்தத்தில் இருக்கும் வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் உள்ள மாணவியை எஸ்.பி. நஷ்னீன் பாசின் இன்று சந்தித்தார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் உள்பட 3 பேரில் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மனிஷ், நிசு, ராணுவ வீரர் பன்கஜ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்படுதத்ப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.\nபுதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜே.என்.யு. விவகாரம்: ஜனாதிபதியை சந்தித்தார் கெஜ்ரிவால்… வாக்குப்பதிவு இயந்திர மோசடியை நிரூபித்த மும்பை தேர்தல்\nTags: Haryana gangrape Unemployed frustrated men commit rape says BJP MLA, வேலையில்லாத இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.....பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nPrevious காஷ்மீர்: அக்.,8 முதல் 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\nNext பந்த் அன்று பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை….திரிபுரா அரசு உத்தரவு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nபாஜகவின் கேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/shocking-video-footage-of-guards-attacking-and-pushing-into-a-ditch-270121/", "date_download": "2021-03-04T21:08:26Z", "digest": "sha1:66J7IT6WSYQSDVJHV4KHTO2GSAGLCCUB", "length": 18485, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "விவசாயிகள் செய்யும் காரியமா இது?…காவலர்களை தாக்கி குழிக்குள் தள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவிவசாயிகள் செய்யும் காரியமா இது…காவலர்களை தாக்கி குழிக்குள் தள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்..\nவிவசாயிகள் செய்யும் காரியமா இது…காவலர்களை தாக்கி குழிக்குள் தள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்..\nபுதுடெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கி குழிக்குள�� தள்ளிவிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.\nஇதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர்.\nதடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்.\nஅங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதற்கிடையே, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபோலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. விவசாயிகள் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மற��ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது டெல்லி போராட்டம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கி போராட்டக்காரர்களில் சிலர் குழிக்குள் தள்ளி விடுகின்றனர். இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nTags: புதுடெல்லி, விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்கள், வைரல் வீடியோ\nPrevious ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : நினைவிட விழாவில் ஓபிஎஸ் உருக்கம்…\nNext நாட்டிலேயே அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\nபெண் கவுன்சிலரிடம் பாலியல் அத்துமீறல்.. மகாராஷ்டிராவில் பாஜக கவுன்சிலர் கைது..\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nவரதட்சணைக்காக பெண்ணை அடிப்பது ஆண்மைக்கு அல்ல.. ஆயிஷா மரணத்தால் பொங்கிய ஒவைசி..\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nவாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா.. பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..\nசட்டசபைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nQuick Shareகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/on-republic-day-australian-pm-scott-morrison-wishes-india-shares-wonderful-coincidence-260121/", "date_download": "2021-03-04T21:35:25Z", "digest": "sha1:XSV7ASY42VVPTS2L4UQQJRSCWIJUZDDI", "length": 15744, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா..? வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா.. வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியரசு தினத்தன்று இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இரு நாடுகளும் தேசிய தினத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலியாவும் இந்தியாவும் உறுதியான நெருங்கிய நட்பு நாடுகள் என்ற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஸ்காட் மோரிசன், இரு நாடுகளும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற ஒத்த கொள்கைகளில் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் மோடியுடனான நட்பில் 2019’ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான தருணத்தை நினைவுபடுத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மை மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தொற்றுநோயால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார். ஆனால் இந்திய மாணவர்களையும் தொழில் வல்லுனர்களையும் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வரவேற்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு அவர் தற்போது உறுதியளித்தார்.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இறுதியாக, ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியாவும் தனது தேசிய தினத்தை கொண்டாடுவதாகவும், இந்தியாவுடன் அதே நம்பிக்கையையும் பெருமையையும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.\nTags: ஆஸ்திரேலியா, இந்தியா, குடியரசு தின வாழ்த்து, ஸ்காட் மோரிசன்\nPrevious பெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…\nNext பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nவரதட்சணைக்காக பெண்ணை அடிப்பது ஆண்மைக்கு அல்ல.. ஆயிஷா மரணத்தால் பொங்கிய ஒவைசி..\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி.. தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..\nஇனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி.. மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..\nவாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா.. பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nQuick Shareகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/153895-crsaraswathi-talks-about-her-political-stand", "date_download": "2021-03-04T22:41:43Z", "digest": "sha1:4J5QQMLYH3CXOJ3J2JX7QN7QD2NKQKR3", "length": 17406, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா?!\" - சி.ஆர்.சரஸ்வதி | C.R.Saraswathi talks about her political stand - Vikatan", "raw_content": "\n``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா\n``இப்போ பிரசாரம் மட்டும் செய்றேன்; என் இலக்கு என்ன தெரியுமா\n இந்த லேடியா'னு பா.ஜ.க-வை தைரியமாக எதிர்த்தார், ஜெயலலிதா அம்மா. ஆனால், அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க-வுடன் வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சிருக்காங்க. `மோடி எங்க டாடி'னு சொல்ற அளவுக்குச் சுயநலத்துடன் செயல்படுறாங்க.\"\nதேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்கீடு, பிரசாரம், வாக்குறுதிகள் என ஒவ்வொரு நிகழ்வும் விவாதமாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. மேலும், அந்தக் கட்சிக்குப் பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அ.ம.மு.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம்.\n``குக்கர் சின்னம் வழங்கப்படாததை எப்படிப் பார்க்கிறீங்க\n``நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என எல்லாத் தொகுதிகளிலும் நாங்க தனித்துப் போட்டியிடுறோம். குக்கர் சின்னத்தை எந்தக் கட்சிக்கும் கொடுக்காம முடக்கி வெச்சிருந்த தேர்தல் ஆணையம், அதை எங்களுக்குக் கொடுக்கிறதில் என்ன பிரச்னை இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குக் கிடைக்காத நிலையில, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்றோம். இரட்டை இலைச் சின்னம் வழக்கு இன்னும் நீதிமன்றத்துலதான் இருக்கு. ஆனா, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அ.தி.மு.க கட்சியை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தேர்தல் ஆணையம் கொடுத்துடுச்சு. அதுக்கு டெல்லி மேலிடத் தயவுதான் காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப்போல, இந்தத் தேர்தலிலும் நாங்க வெற்றி பெற்றிடுவோம்னு அ.தி.மு.க-வினருக்கு பயம். அதனால்தான் மத்திய மேலிடத் தயவால் எங்களுக்குக் குக்கர் சின்னத்தைக் கிடைக்கவிடாமல் செய்திருக்காங்க. இது மக்களுக்கு நல்லாவே தெரியும்.\"\n``உங்க கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருப்பது பற்றி...\"\n``குக்கர் சின்னம் போனால் என்ன சின்னத்தைவிட ஒரு கட்சியின் தலைமைதான் ரொம்ப முக்கியம். எங்க கட்சியும், தலைவரும் மக்கள் மத்தியில் நல்லாவே பிரபலமாகிட்டதால எங்களுக்குக் கவலையில்லை. உச்ச நீதிமன்றம் எங்களுக்குத் தனிச்சின்னம் கொடுக்கச் சொல்லியிருந்துச்சு. அதன்படி பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருக்கு. இது எங்களுக்கு மிகப் பொருத்தமான சின்னம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே கடைசி நேரத்துலதான் எங்களுக்குக் குக்கர��� சின்னம் அறிவிக்கப்பட்டுச்சு. ஆனா, களப்பணியால அந்தச் சின்னத்தை மக்கள்கிட்ட சரியா கொண்டுபோய் சேர்த்தோம். அதுபோல பரிசுப்பெட்டி சின்னத்தையும் மக்கள்கிட்ட விரைவாகக் கொண்டுபோய் சேர்ப்போம். வெற்றி பெறுவோம்.\"\n``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீங்க\n இந்த லேடியா'னு பா.ஜ.க-வை தைரியமாக எதிர்த்தார், ஜெயலலிதா அம்மா. ஆனால், அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க-வுடன் வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சிருக்காங்க. `மோடி எங்க டாடி'னு சொல்ற அளவுக்குச் சுயநலத்துடன் செயல்படுறாங்க. `ஒரு கவுன்சிலராக இருக்கக்கூட லாயக்கற்றவர்'னு பழனிசாமியை, அன்புமணி சொல்லியிருக்கார். இதையெல்லாம் புறந்தள்ளி, வெட்கம், மானம் இல்லாம செயல்படுற எடப்பாடி பழனிசாமி அமைத்திருக்கிற கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவாங்க. இவங்க ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்த எந்த அருகதையும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா அம்மா 39 தொகுதியிலயும் தனித்துப் போட்டியிட்டு, 37 தொகுதியில் வெற்றி பெற்றாங்க. ஆனா, இன்றைய அடிமை அரசை நடத்துற பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி, 20 தொகுதியிலதான் போட்டியிடுறாங்க. தோல்வி பயத்தால்தான், பல கட்சிகளுடன் கூட்டணி வெச்சிருக்காங்க என்பது நல்லா தெரியுது.\"\n``பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் குடியரசுத்தலைவர் தேர்தலில் உங்கள் அணியினர் வாக்களிச்சாங்களே...\"\n``அரசியலுக்கு அப்பாற்பட்டது, குடியரசுத்தலைவர் தேர்தல். அதில் ஏதாவதொரு கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிச்சுதான் ஆகணும். எந்தச் சூழல்லயும் தி.மு.க கூட்டணி அமைத்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா நாங்க வாக்களிக்க மாட்டோம். அதனாலதான், பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிச்சோம். அதில் எந்தத் தவறும் இல்லையே\n``தற்போது நடைபெறும் தேர்தலில் நீங்க வேட்பாளரா நிற்கலையே. ஏன்\n``எனக்கு எப்போதும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில்தான் ஈடுபாடு; இலக்கு. தற்போது நடைபெறும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழந்த எங்க கட்சியினர் பலருக்கும் கட்டாயம் வாய்ப்புக் கொடுக்கணும். அதன்படி அவர்களில் பலரையும் எங்க தலைவர் வேட்பாளராக்கியிருக்கிறார். எனவே, இந்தத் தேர்தலில் எங்க கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பிரசாரம் செய்யவே ஆசைப்படறேன்.\"\n``அ.ம.மு.க-வில்தான் இறுதி வரை இருப்பீர்களா\n(சிரிக்கிறார்) ``ஆளுங்கட்சியினர் அணியில் சேர்ந்திருந்தால் பணமோ, பதவியோ கிடைச்சிருக்கும். எனக்கு அது முக்கியமல்ல. எடுத்த கொள்கையில் உண்மையா இருப்பதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நியாயமான அணியின் பக்கம் இருப்பதுதான் மனசாட்சி உள்ளவங்களுக்கு அழகு. நான் மனசாட்சியுடன் செயல்பட ஆசைப்படறேன். எனவே, நான் அரசியலில் இருக்கிறவரை அ.ம.மு.க-வில்தான் இருப்பேன்.\"\n``நீண்டகாலமா சினிமாவில் நடிக்காம இருக்கீங்களே...\"\n``ஜெயலலிதா அம்மா எனக்குச் சமூகநல வாரிய தலைவர் பொறுப்பு கொடுத்தாங்க. அரசுப் பொறுப்பில் இருந்ததால, நடிக்கிறதைத் தவிர்த்தேன். தொடர்ந்து அரசியல் என் முழுநேர கரியர் என்பதால, இனி நான் நடிக்க மாட்டேன்.\"\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?sort=random&slg=don-climax", "date_download": "2021-03-04T21:13:05Z", "digest": "sha1:UM3X2J2ZSWRSSPNV2DUW3ZIYMZB7SJPV", "length": 2777, "nlines": 20, "source_domain": "indiamobilehouse.com", "title": "கமல் ஹாஸனின் அடுத்த படம் திப்பு சுல்தான்… அவரே இயக்குகிறார்! | India Mobile House", "raw_content": "கமல் ஹாஸனின் அடுத்த படம் திப்பு சுல்தான்… அவரே இயக்குகிறார்\nமருதநாயகத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கும் கனவை கைவிடாத கமல்ஹாஸன், அதற்கு மீண்டும் ஒரு சரித்திர முயற்சியில் இறங்குகிறார்.\nஇந்த முறை அவர் கையிலெடுப்பது திப்பு சுல்தான் கதை.\nஇப்போது அவரது மூன்று படங்கள் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.\nஇவற்றை வெளியிடும் பொறுப்பை அவற்றின் தயாரிப்பாளர்களிடமே விட்டுவிட்டு, அடுத்து தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ‘திப்பு சுல்தான்’ படத்தை ஆரம்பிக்கிறார்.\nதிப்பு சுல்தானாக நடிக்கும் கமல் ஹாஸன், அதற்கான மேக்கப்புக்கு அமெரிக்க கலைஞர்களை ஒப்பந்தம் செய்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவில் நடத்தப் போகிறாராம். இதற்காக லொகேஷன் பார்க்க ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டார் கமல்.\n« ‘கத்தி’யால் பாதிக்கப்பட்டதா ‘லிங்கா’\nஇசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-04T22:28:28Z", "digest": "sha1:2EB3IHGFYYMDIX62FW6NVVOBCZCEF7D7", "length": 5466, "nlines": 67, "source_domain": "www.samakalam.com", "title": "உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்தில் |", "raw_content": "\nஉலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்தில்\nஉலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.\nசுவிட்ஸர்லாந்தின் பிரபல ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் பிரபல அரசியல் பிரமுகர்களும் பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ளனர்.\n64 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா 2 ஆம் இடத்திலும் ஜேர்மன் அதிபர் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.\nஇதேவேளை உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉலகளவில் அறிவியல், திரைப்படம், விளையாட்டு, தொழில்நுட்பம், நிறுவனங்களின் தலைவர்கள் என செல்வாக்குடன் வலம் வரும் 100 பிரபலங்களை தேர்ந்தெடுத்து, ‘டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இறுதி பட்டியல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-04T21:30:59Z", "digest": "sha1:3MUXGYB5ZEKIHSXODNTX3UYRZBRU34BB", "length": 5824, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் அறிவிப்பு |", "raw_content": "\nபொதுத் தேர்தலில் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் அறிவிப்பு\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேறெந்த கட்சியுடனும் இணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.\nஇதேவேளை, எதிர்க்கட்சியாக இருப்பதற்கான தகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு என்றும் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தில் இணையாத ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து சரியான முறையில் சீர்தூக்கிப் பார்ப்பின், எதிர்க்கட்சித் தலைமைப் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்ட நான்கு கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த்; தேசிய கூட்டமைப்பில் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளதுடன் ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களே காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில் இணைந்துள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குரிய தகைமை எம்மிடமே காணப்படுகின்றது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Islam?page=1", "date_download": "2021-03-04T22:33:19Z", "digest": "sha1:UI3K5XUY5A6UPJTDAMOWB347SGSY2ETN", "length": 4892, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Islam", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமெரிக்கா: இஸ்லாமிய நாடுகளுக்கு ...\nஇஸ்லாமுக்கு எதிரான வெறுப்பை தடை ...\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில...\n”‘மோடி ஜிந்தாபாத்’ ‘ஜெய் ஸ்ரீ ரா...\nபாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகார...\nபள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை ...\n“என்னை நான் தனிமைப்படுத்திக் கொண...\nபாகிஸ்தான் அணி ஜெர்ஸியில் தோனியி...\n“இஸ்லாமியர்கள் எங்கள் தொப்புள் க...\nஇந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய ...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jazeela.blogspot.com/2020/08/blog-post_20.html", "date_download": "2021-03-04T22:13:59Z", "digest": "sha1:EIJM2CTLUIKUUDMCVD3LIOZWAZ36LJHU", "length": 15571, "nlines": 172, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: பெயரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?", "raw_content": "\nதோன்றுவதையும், நினைப்பதையும் பதிக்கும் இடம் இது\nநான் கதிரவன் நாளிதழில் வேலை பார்க்கும் போது, அது என் முதல் வேலையிடம். அங்கு 'சார்வாள்' கலாச்சாரம் அதிகமாக இருந்தது. எனக்கும் அப்படியே பழகி இருந்தது. பார்ப்பவர்களையெல்லாம் 'சார்'தான்.\nஅதன் பிறகு நான் எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு யாரையாவது 'சார்' என்று அழைத்தால் கோபப்பட்டார்கள், அறிவுரை தந்தார்கள், தெறித்து ஓடினார்கள். பெயரை வைத்து மட்டுமே அழைக்க வேண்டுமென்று கெஞ்சினார்கள், உத்தரவிட்டார்கள், அதட்டவும் செய்தார்கள். என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. \"பெரியவர்களைப் பெயர் சொல்லி எப்படி அழைப்பது\" என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தூரத்திலிருந்து அழைப்பதையே தவிர்த்து, அருகில் சென்று பேச வேண்டியதாக இருந்தது.\nமேலாளர் அழைத்து 'சார் (SIR) என்றால் 'South Indian Rascal'என்ற பொருளுண்டு தெரியுமா\" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்��ர் அழைத்து \"'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா\" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்பர் அழைத்து \"'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா\nஎனக்கு வித்தியாசமாகப்பட்டது. இன்னொருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சங்கடமாக இருந்தால் 'திரு'வுடன் அவரது இரண்டாவது பெயரை இணைத்து அழைக்கச் சொல்லி கேட்டார்.\nஎங்களது பக்கத்து வீடு, நான் சின்ன வயதிலிருந்தே அவர் பார்க்க வளர்ந்தவள், அவரும் அதே அலுவலகம். அவரை 'ஆன்ட்டி' என்றேன், அவ்வளவுதான் இடி விழுந்தது போல் உணர்ந்தவர், என் கையைப் பிடித்துத் 'தரதர'வென்று இழுத்துக் கொண்டு போய் \"'ஆன்ட்டி', 'அங்கிள்' என்று அலுவலகத்தில் அழைத்து எங்களை அசிங்கப்படுத்தாதே. இந்த இடத்தில் நீயும் நானும் சக ஊழியர்கள் அவ்வளவுதான்\" என்று மிகவும் கண்டிப்பாக, அழுத்தமாக, மிரட்டலாகச் சொன்னார்கள்.\nநிறுவனரையே 'பேராசியர்' என்றும் அவரது மனைவியை 'மிஸஸ் மீனா' என்றுமே எல்லோரும் அழைத்தனர். எனக்கும் அதுவே பழகியிருந்தது. சுலபமாகவும் இருந்தது. அப்படிப் பழகியதால் வயது வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே நண்பர்களாக, சகஜமாகப் பழக முடிந்தது.\nதுபாய் வந்த பிறகும் இதுவே தொடர்ந்தது. முதல் முதலில் ஒரு மாதம் மட்டும் பணி புரிந்த 'ஸீனத் ரீ சைக்கிள்' நிறுவனத்தில் 'காக்கா' கலாச்சாரம் மலிந்திருந்தது. கீழக்கரை நிறுவனம். அதனால் எல்லோரும் எல்லோருக்கும் 'காக்கா'தான். எனக்கு அந்த இடமே வித்தியாசமான சூழலாக இருந்தது. நல்லவேளையாக அங்கு எனக்கு நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. காரணம் எனக்கு அப்போது திருமணமாகவில்லை என்பதே.\n\"எங்க பயலுங்க உங்க கிட்ட திறமையக் காட்ட நினைப்பாங்களே தவிர, வேலைய எவனும் பார்க்க மாட்டார்கள்\" என்று வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதும் நல்லதாகப் போனதால், நான் வெளியேறி வேறு நல்ல இடத்தில் வேறு நல்ல வேலையும் கிடைத்தது.\nசேர்ந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கும் பெயர் சொல்லி அழைக்கும் முறையே தொடர்ந்தது, என்னைவிட முப்பது வயது மூத்தவரையும் பெயர் சொல்லியே அழைத்தேன், அவரும் இந்தியர்தான், ஆனால் அவரும் அதைத்தான் விரும்பினார். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதன் பிறகு நான் வேலை செய்த எல்லா நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனமென்பதால் 'சார்' என்ற சொல்லே அந்நியமானது. பெயர் சொல்லி அழைப்பதே எனக்குப் பிடித்திருந்தது. நெருக்கமில்லதவர்களை அல்லது தெரிந்தவர்களாக, அல்லது நண்பர்களாக இருப்பவர்களைப் பெயருக்காக அல்லது மரியாதை என்று நினைத்துக் கொண்டு அண்ணன், சேட்டா, அங்கிள், ஆட்டுக்குட்டி என்று அழைப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலும் அப்படி அழைப்பதைத் தவிர்ப்பேன்.\nநண்பர்களின் தாய்- தந்தையர்களை மட்டும் தயக்கமில்லாமல் என்னால் 'அப்பா அம்மா' என்று அழைக்க முடிகிறது. ஆங்கிலப் படத்தில் மற்றும் சிரீஸில் நண்பர்களின் அம்மாவை 'மிஸஸ் ......' என்றே அழைப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் எல்லோரும் எல்லோரையும் முதல் பெயரை வைத்தோ நெருக்கமில்லாதவர்களைத் தலைப்போடு அதாவது திரு/ திருமிகு சேர்த்தே அழைக்கின்றனர். இதனைச் சிறப்பான முறையாகவே நான் பார்க்கிறேன். என்னை மற்றவர்கள் அக்கா, சகோதரி, ஆன்ட்டி, பாட்டி என்று எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பெயர் சொல்லி அழைப்பதே எனக்கு விருப்பம். ஆனால் நெருக்கமில்லாதவர்கள் யாரேனும் ஜெஸிலா என்ற பெயரைச் சுருக்கி ஜெஸி என்று அழைத்தால் மட்டும் எரிச்சலாகும் 'யார் அவருக்கு இதற்கு அனுமதி தந்தது' என்று நினைத்துக் கொள்வேன். ( ஆனாலும் அவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டும் புலம்புவேன்)\nசிலர் பெயர் சொல்லி அழைத்தால் திமிர் பிடித்தவளாகப் பார்க்கிறார்கள், நான் அழைப்பது அவர் பெயரை என்று அறியாமலே. பெயர் என்பது அழைப்பதற்குத்தானே\nகுஞ்சன் சக்சேனா - உயரப் பறக்கத் துடிப்பவள்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:49:29Z", "digest": "sha1:77NAJNEWSH2DHBVIDNNHCYBM44OU2DA4", "length": 7357, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி:\nதிருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி:\nதிருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி:\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு எஸ்வந்த் என்ற மகன் உள்ளார்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக சதீஷ்குமார் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை திறந்தார். அப்போது, அதில் கட்டியிருந்த மின்வயரில் இருந்து மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற சுஜிதா மீதும் மின்சாரம் பாய்ந்தது.\nஉடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுஜிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஎன் திருச்சி செய்திகள்திருச்சி செய்திகள்\nஇன்று (12.09.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :\nதிருச்சி பொன்மலை பணிமனையில் தொடர் போராட்டம்:\nதிருச்சி குண்டூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் \nஅடிப்படை தேவைகளுக்காக குண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்…\nஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை \nதலைகீழாக கவிழ்ந்த தனலெட்சுமி கல்லூரி பஸ் – 8 பேர் காயம் \nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (4/03/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mic.org.my/2020/06/14/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-03-04T22:39:47Z", "digest": "sha1:FUXW3CJUJVZSUWLE7QR542HYIHJMDEI2", "length": 7043, "nlines": 211, "source_domain": "mic.org.my", "title": "உயர்கல்வி கழகங்களுக்கான நுழைவு- இந்திய மாணவர்கள் வஞ்சிகப்படுகிறார்களா ? கமலநாதன் – Malaysian Indian Congress", "raw_content": "\nஉயர்கல்வி கழகங்களுக்கான நுழைவு- இந்திய மாணவர்கள் வஞ்சிகப்படுகிறார்களா \nகோலாலம்பூர், ஜுன் 14 (பெர்னாமா) –– ஆண்டுதோறும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பொது பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் போன்ற உயர் கல்விக் கழகங்களுக்கான வாய்ப்புகள், தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஅதுமட்டுமின்றி இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் ஒதுக்கப்படும் இடங்கள்; 2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (UPU SINGLE TIER APPLICATION); வழங்கப்பட்ட துறைகளை மாற்றிக் கொள்ள மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கி உள்ளன.\nஇது குறித்து, ம.இ.காவின் கல்விப் பிரிவுத் தலைவரும் முன்னாள் கல்வி துணை அமைச்சருமான டத்தோ பி. கமலநாதன் நாளை 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு பெர்னாமா செய்தியில் விளக்கமளிக்கவிருக்கின்றார்.\nதகுதி உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி கழக கதவுகள் திறக்கப்படவேண்டும். காணத் தவறாதீர்கள். பெர்னாமா செய்திகள், அலைவரிசை 502, அனைத்தும் உங்களைப் பற்றியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/135285", "date_download": "2021-03-04T22:16:37Z", "digest": "sha1:F4RA4CEPU64FZIW2KVVDQAWKJ74JSN3K", "length": 2701, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"என்.எப்.பி.ஏ 704\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"என்.எப்.பி.ஏ 704\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:52, 30 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n16:16, 15 பெப்ரவரி 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n09:52, 30 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/nexon/does-nexon-xm-have-driving-mood-2371291.htm?qna=postAns_0_0", "date_download": "2021-03-04T22:09:54Z", "digest": "sha1:7OGXDRCRBQHW54UYKRMN53ZO7JMXYCBV", "length": 14753, "nlines": 359, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does nexon xm have driving mood ? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்டாடா நிக்சன் faqsdoes நிக்சன் எக்ஸ்எம் have driving mood\n298 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/", "date_download": "2021-03-04T21:15:20Z", "digest": "sha1:2TGOLVZ5RVLNBIASHJK6NK6TDXHU2LDK", "length": 26271, "nlines": 376, "source_domain": "www.adiraitiya.com", "title": "header October 2020 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்\nகடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசத்தை ...\nஅதிமுக மீது குற்றச்சாட்டை அடுக்கும் பாஜக அண்ணாமலை \nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்த...\nசைனிக் பள்ளிகளில் ஓபிசி இட ஒதுக்கீடு; அடுத்த ஆண்டு முதல் அமல்: பாதுகாப்புத் துறைச் செயலர் தகவல்\nநாடு முழுவதும் இயங்கி வரும் சைனிக் பள்ளிகளில் 2021- 22 ஆம் ...\nவேலை கிடைத்தால் உயிரை தருகிறேன் கடவுளே: வங்கி வேலை கிடைத்தவுடன் நேர்த்திக்கடனை நிறைவேற்றிய இளைஞர்\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், நாகர்கோவிலில் ரயில் முன் ...\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nசென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நில...\n10 நாட்களில் நான்காவது தற்கொலை; இனியும் சகிக்கக் கூடாது; ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்\nஅனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய ...\nதென்காசியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸார் கைது\nமத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலிய...\nதனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து: ஆந்திர அரசு\nபெற்றோர்களின் பொருளாதார சிக்கலை சற்று குறைக்கும் வகையில்...\n3வது நாளாக ஐடி ரெய்டு.. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்ந்த திமுக மாவட்ட பொறுப்பாளர்\nகோவை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற...\nபாஜகவின் கிளை தான் தேர்தல் ஆணையம்\": சிவசேனா எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சனம்\nபாஜகவின் ஒரு கிளை அமைப்பு போலத் தான் தேர்தல் ஆணையம் செயல்ப...\nமதுரையில் தூர்வாரிய 15 ஊரணிகளில் மழைநீர் சேகரிப்பு: நகர்ப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு- மாநகராட்சி முயற்சிக்கு கைமேல் பலன்\nமதுரையில் மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக நிதி ஒதுக்கியும், ...\nஉத்தமபாளையத்தில் தக்காளிக்கு விலை இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்\nஉத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் தக்காளிக்கு விலை இல்லாத உரிய ...\nபன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nசென்னை: இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் ம...\nதுருக்கி நாட்டில் பலத்த நிலநடுக்கம்: கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கை: 4 பேர் உயிரிழப்பு என தகவல்\nசாமோஸ்: துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த ...\nதமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை\nதமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்று ...\nபப்ஜி விளையாட்டுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nசெப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன ச...\nதமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளுக்கு நூலக வசதி\nசென்னை: கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிக...\nபாஜக மீது அம்புட்டு கோபம்.. இடைவிடாமல் ஆளுநரை வெளுத்து வாங்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nசென்னை: 7.5% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மிக கடு...\nமுகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் இனி இதை செய்ய தயாராக இருங்கள் \nமும்பையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் ...\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்துவோம்: முதல்வர் திட்டவட்டம்\nராமநாதபுரம்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் என முதல்வர் ப...\n7.5 சதவீத இடஒதுக்கீடு 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் - திருமாவளவன்\nநீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்...\n11 ஆண்டுகளாக ஊதிய உயர்வில்லை; நடமாடு���் மருத்துவமனை உதவியாளர்கள் வேதனை: அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் செயல்படும் நடமாடும் மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு,...\n76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்\n76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. சாதாரணமாகவே மனிதர்கள...\nஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவித்திடுக ரயில்வே அமைச்சருக்கு வைகோ கடிதம்\nஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி மதிமுக பொ...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது: ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா- பாஜக கடும் தாக்கு\nஇந்தியா போர் தொடுத்துவிடும் என்று அஞ்சிதான் இந்திய விங் கமா...\n\"20 பொறியியல் கல்லூரிகளில் ஒருஇடம் கூட நிரம்பவில்லை\" - வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவி...\nதிமுக எம்பியை.. ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பத்மப்பிரியா.. யார் இவர்.. ஷாக்கில் தர்மபுரி\nதர்மபுரி: திமுக எம்பியை, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத...\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது: 4 நாள் விசாரணைக் காவல்\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி ...\nஇ-சஞ்சீவினி ஓபிடி மூலம் இதுவரை 2,03,286 நபர்கள் பயன்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகட்டணமில்லாக் காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ-சஞ்சீவினி ஓபிடி மூலம் இதுவரை 2 லட்...\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி\nலக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.,வுக்கு ...\n7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக...\nமாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு AICTE காரணமா\" - ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி\nதிருச்சி மாவட்டம் கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த...\nதிருமாவளவன் பேட்டி: \"இந்திய சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் மநு ஸ்மிரிதி\"\n\"இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில...\n சாலைகளில் சரிந்து கிடக்கும் வாகனங்கள்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக...\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜையில் 8 ஆயிரம் போலீசார் பாது...\nபுல்வான் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித் தொடர்பு, சதித் திட்டம் \nபுல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மிகப்...\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2021-03-04T22:24:45Z", "digest": "sha1:C4PIJDV6KCFE2V6L7NYBDSR6V2AETA2D", "length": 5030, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "நெல்லிக்குப்பம் கிளை – நகர_பொதுக்குழு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர��� ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்நெல்லிக்குப்பம் கிளை – நகர_பொதுக்குழு\nநெல்லிக்குப்பம் கிளை – நகர_பொதுக்குழு\nகடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை (21/10/15) அன்று நகர_பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் M.பாஜீல் உசோன் தலைமையில் மற்றும் மாவட்ட துனை செயலாளர் A.அப்துல் சாலம் , மாவட்ட மாணவரணி செயலாளர் A.முஹம்மது அர்ஷத் அவர்கள் முன்னிலையில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்…..\nசகோ: A.G. முஹம்மது அக்பர்- 9944604417\nசகோ: M.முஹம்மது கெளஸ்- 9790583337\nசகோ: G.செளக்காத் அலி- 9003532573\nசகோ: H. உமர் பாருக்- 9790298066\nசகோ: A. முஹம்மது ரஃபிக்- 8122201732\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geeveekavi.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T21:03:41Z", "digest": "sha1:T4AXMBT7EJRRILEBE6MODPXK6IVOBZTI", "length": 17276, "nlines": 155, "source_domain": "www.geeveekavi.in", "title": "கடந்து போன கவிதை நதி – கவிஞர் ஜீவி | Kavignar Geevee", "raw_content": "\nகவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்.\nகவிப் பயணங்கள் முடிவதில்லை (1)\nகடந்து போன கவிதை நதி\nAugust 17, 2017 கவிஞர் ஜீவி கவிதைகள்\nஅடித்துப் பெய்கிற அடைமழைநாள். வீட்டிற்குள்ளும் வெளியிலும் கவிழ்ந்துகிடக்கும் இருட்டு.\nமழைக்கு இடைவெளி கொடுத்த சிறுபொழுதில் வானில் ஒரு நொடி ஒளிக்கீற்று பரவும்.அப்போது அலுத்துச் சலித்த மனசுகளிடம் ஆனந்தம் தொற்றும். அப்படி ஒரு உற்சாகம் நா.கா-என அன்போடு அழைக்கப்பட்ட நா.காமராசன் கவிதைகளை முதலில் வாசிக்கும் எவரிடமும் தொற்றும்.\nதமிழக் கவிதை தோட்டத்தில் புதுக்கவிதை பூக்கள் மலர்ந்து மனம் வீசத் தொடங்கிய 1970-களில் வித்தியாசமான நிறத்தையும் மணத்தையும் கொண்டு பூத்த கவிப்பூக்கள் நா.கா-யுடையது.\nதனி மலடி தாழம் பூ\nஎன்ற அவரின் வரிகள் அது வரை தமிழ்க் கவிதை பார்க்காத அரவானிகளைப் பற்றிய அவலத்தை சோகக்குரலில் சொன்னது.\n1971-ல் நா.கா-வின் கறுப்பு மலர்கள் தொகுப்பு வெ��ிவந்து இலக்கிய உலகில் அவர்க்கு ஒரு நாற்காலியை தருவித்துத் தந்தது.\nதலைப்புகள் தமிழ் மரபுக்கு புதியவை\nபுதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும்\nபடிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும்\nமயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை.\nஎன கவியரசு கண்ணதாசன் கருப்பு மலர்களுக்கு தந்த அனிந்துரையில் குறிப்பிட்டுள்ளது உண்மைதான் என்பதை இவரது வரிகள் உணர்த்தும்.\nசெம்மண் பூமியில் கவி நடை லயங்கள்\nரோஜாப் பாதையில் விரக்தியின் முள்கள்\nபோன்ற செம்மண் குறித்த சித்தரிப்பும்\nமது வெள்ளம் பாய்ந்து கொண்டு தான் இருக்கும்.\nஎன்று குடிகாரன் கவிதைகளில் குறிப்பிட்ட சிந்தனை தெறிப்பும்\nஅந்த காலத்து கவிதை ரசிகர்களை கிறங்க அடித்தவை.\nகறுப்பு மலர்களோடு சூரிய காந்தி, சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்,தாஜ்மஹாலும் ரொட்டி துண்டும் போன்ற தொகுப்புகளை அவர் தமிழுக்குத் தந்திருக்கிறார். இவற்றில் சூரிய காந்தி மரபு கவிதைகள். சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் வசன கவிதைகள்.\nஎன அவரது புல் கவிதை புதிய பார்வையில்\nஇயற்கைக்கு ஆரத்தி எடுத்தது என்றால்\nநாங்கள் நிர்வானத்தை விற்பனை செய்கிறோம்\nஆடை வாங்குவதற்காக என்ற விலைமகளிர் குறித்த கவிதை\nகுறுவாளாகி சமூகத்தின் மனச்சான்றை குத்தி கிழித்தது\nஅதிர்ச்சியூட்டும் சமூக உண்மைகளை புதிய தொணியில் பேசும் கவிக்குரல் நா.கா-யுடையது.\nபுரட்சி இலக்கியம் என்பது பழமையை தகர்ப்பதை\nமட்டும் கடமையாகக் கொண்ட வெறும் கலகக்காரர்\nகளின் கூடாரமல்ல. புதுமையை உருவாக்குகிற படைப்\nபாளிகளின் பாசறையாகவும் அது செயல்படுகிறது.\nமுற்போக்கு படைப்புகளுக்கு வரையரை தந்ததோடு செயல்முறையாகவும் அதைச்செய்து காட்டியவர் நா.கா. திராவிட இயக்கம், சோசலிச சித்தாந்தம், அழகியல் ஆராதனை ஆகியவற்றின் கலவையாக மலர்ந்தவை அவரது கவிதைகள். கடைசி காலங்களில் மௌனத்தையே தனது கவிதையாக எழுதியவர் எனினும் தெரு ஓரத்து மனிதர்களின் பிரதிநிதியாக தன்னை வரித்துக்கொண்டு மயக்கும் வரிகளை எழுதியவர் நா.கா.\nமெதுவாக ஊதுங்கள் – அவை\nகுயில்களின் தூக்கத்தை கெடுத்துவிட வேண்டாம் என்ற\nதேவதேவி என்ற தம் பிரிய தேவதையை பல்வெறு கவிதைகளில் வசிகர\nகறுப்பு மோதிரங்கள் சுருண்டு இருக்கும் முடியழகு போன்ற வர்ணனைகள் மூலம் இளைஞர்களை புதுக்கவிதை ரசிகர்களாய் ரசவாதம் செய்தவை ந��.கா-வின் சொல் ஓவியங்கள்.\nமண்ணில் முளைத்த நட்சத்திர மேடைகளே\nசொர்க்கம் தந்த உங்களின் சிறிய நாதஸ்வரப் பூக்களை\nஎன்று பன்னீர் பூக்களை படம் பிடித்தவர்.\nஎங்கள் தோழர்களை நான் வாழ்த்துகிறேன்\nஎன்று இலட்சியப் பயனத்திற்கு வரிசைகட்டி நிற்கும்\nசலியாத கால்களுக்கு சலங்கை கட்டியவர்\nஎல்லையற்ற சிருஷ்டி தாகம் நமக்குள்ளே இருந்து குமுறுகிறது. என்ற வேட்கையோடு புதிய ஒளிச்சொற்களை கவிதையாய் தந்த நா.காமராசன் பாமர ரசிகர்களுக்கு திரைப்பாடல்கள் மூலம் இலக்கியப்பந்தி வைத்தவர்.\nஏழை பூமிக்கு நீர்கொண்டு வா\nசிறகு முளைத்தது என்றும் கவிதை மணக்கும் வரிகளை எழுதி கவிதைக்கும் திரைப்பாடலுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முயற்சித்தவர்.\nபகுத்தறிவு சோசலிசம் என்ற அடிப்படை இலட்சியங்கள் எனக்குண்டு அவற்றை கலா போதையோடு பாடுவேன் என்று உரத்த குரலில் உலகுக்கு சொன்னவர்\nஎன நா.கா சில நேரங்களில் விரக்திக் குரலை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களுக்கும் ஒருநாள் காலம்வரும்\nஒரு நாள் அந்த ஒட்டகங்களும் சகாராவை தாண்டும் என்று நம்பிக்கையின் நாதமும் அவரிடமும் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முரன்களின் பூமியில் முளைக்கும் பூச்செடிதான் கவிஞன் அத்தைகைய அபூர்வ பூச்செடியான நா.கா-வின் கறுப்பு மலர்கள் தொகுப்பு புதுக்கவிதைக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்க காரணமானது மறுக்க முடியாத உண்மை தமிழின் வழமையான வார்த்தை பெட்டியை மூடி வைத்துவிட்டு மயக்கும் சொற்செட்டுகளால் கவிதை நெய்தவர் காமராசர்.\nமின்னலென தெறிக்கிற வரிகளும் இடியென முழங்கும் சமூக தெறிப்பும் கொண்டு அடித்து பெய்து ஓய்ந்த மழை நா.கா. கவிதா ரசிகர்களின் மனப்பிரதேசங்களில் அவரின் கவி வரிகள் ஊறியபடியே இருக்கும். எனது பெயர் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக நான் எழுதுவதில்லை. தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம் பெறுவதற்காகத் தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று ஞானச்செருக்கோடு பேசியவர்.\nதபால் பெட்டி நிறம் இருக்கும்\nஎன்று ஒரு கவிதையில் நா.கா. சொல்கிறார். அதை வழிமொழியெலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.\nகவியரங்கம் – தலைமை கவிஞர் ஜீவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2018/03/05032018.html", "date_download": "2021-03-04T21:22:18Z", "digest": "sha1:P6ZOZV3B52BAQQNRJSWRW3NRABRYK7JF", "length": 21615, "nlines": 176, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 05032018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 05032018\nமருத்துவர் கந்தனின் பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு வெளியான கவிதைத்தொகுப்பு நையாண்டி மேளம். இதன் இரண்டாம் பாகம் கடந்த செவ்வாயன்று திருவொற்றியூரில் வெளியிடப்பட்டது.\nஇந்நிகழ்வில் நான் கலந்துகொண்ட விதம் இயல்பானது. விழாவுக்கு முந்தைய நாள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரைக் காணச் சென்றிருந்தேன். வழக்கமாக தனிப்பட்ட முறையில் பேச்சு கொஞ்சம் நீளும் என்றாலும் இம்முறை ஜெண்டாமைஸினை செலுத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்குமாறு கூறினார். அப்போது கூட புத்தக வெளியீடு பற்றி கூறவில்லை. வீட்டில் எதேச்சையாக விழா குறித்தும், கிரேஸி மோகன் சிறப்புரை என்றும் சொன்னார்கள். மறுநாள் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டுமென்று நினைத்த தருணத்தில் வழக்கம் போல வேலை வந்து சேர, வீடு திரும்பவே மணி எட்டரை ஆகிவிட்டது. (விழா முடியவில்லை என்று வெளியே கேட்ட சொற்பொழிவு சப்தத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்). அவசர அவசரமாக கிளம்பிப் போனால் இல.கணேசன் பேசிக்கொண்டிருந்தார். விழா தலைமை அவர்தான் போலிருக்கிறது.\nவிழா மேடையில் (புகைப்பட மூலம்: மா.கி.ரமணன்)\nஇந்நிகழ்வை நடத்தியது திருவொற்றியூர் பாரதி பாசறை. (பிற்பாடு பாசறையின் துணைத் தலைவரே மருத்துவர் தான் என்று தெரிந்துக்கொண்டேன்). இப்பாசறையை நிறுவியர் முனைவர் புலவர் மா.கி.ரமணன் என்பதால் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார். ரமணன் அய்யாவுக்கும் எனக்கும் ஒரு சுவாரஸ்யமான, குறிப்பிடத்தகுந்த பந்தம் உண்டு. துரதிர்ஷ்டவசமாக அவர் தீவிர வலதுசாரி மற்றும் இந்துத்துவ ஆதரவாளர். ஆனால் எனக்குக் கிடைத்த சிறந்த தமிழாசிரியர் ரமணன் அய்யாதான். நான் சென்று கொஞ்ச நேரத்தில் இல.கணேசன் பேசி முடித்தார். ரமணன் அய்யா மைக்கை நிறைத்துக்கொண்டு தமிழில் இல்லை என்று பொருள் தரும் ‘இல’ என்று சொல்லில் முடியுமாறு நான்கைந்து சொற்றொடர்களை ஒப்பித்தார். (இந்த ஆள் இன்னும் திருந்தவே இல்லை). அதன்பிறகு கிரேஸி மோகன் பேசினார்.\nபுத்தக வெளியீடு (மூலம்: தினமலர்)\nபொதுவாக திருவொற்றியூருக்கு மத்திய / தென் ச���ன்னையில் வசிக்கும் நண்பர்களை அழைத்தால் வரும் வழியெல்லாம் தூரத்தை வியந்து புலம்பிக்கொண்டே வருவார்கள். கடைசியில் ஆந்திரா பார்டருக்கே வந்து விட்டோம் என்று சொல்லி பெரிதாக சிரிப்பார்கள். கிரேஸியும் இதையே சொல்கிறார். வந்துரும் வந்துரும் என்று நீண்டநேரம் காரில் அழைத்து வந்ததை நினைவு கூர்கிறார். இல.கணேசனுக்கு ரொம்ப ஈஸி இங்கேயிருந்து டெல்லி ரொம்ப பக்கம் என்கிறார். தொடர்ந்து பேசிய கிரேஸி மோகன் படபடவென நிறைய நகைச்சுவை ஒன்லைனர்களை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தார். புத்தகத்தைப் பற்றி பேசும்போது இது நையாண்டி மேளமில்லை மெய்யாண்டி மேளம் என்று ஸிக் ஜோக் அடித்தார். மருத்துவரை மரபுக்கவிதைகள் முயன்று பார்க்கப் பணித்தார். இப்படியாக நவீன இலக்கியத்தின் கவனத்துக்கு வராமலேயே ஒரு நிகழ்வு நடந்து முடிந்தது.\nநவீன இலக்கியங்களில் காணக்கிடைக்காத ஒரு காட்சியை இந்நிகழ்வில் கண்டேன். விழா முடிந்தபிறகு ஒரு வி.ஐ.பி. அவசரமாக முகப்புக்கு வந்து, புத்தகத்தின் இருபது பிரதிகளை மொத்தமாக வாங்கினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்பேர்ப்பட்ட வஸ்தாது புத்தகமாக இருந்தாலும் கவிக்கோ மன்றத்திலோ, டிஸ்கவரியிலோ நடைபெறும் புத்தக வெளியீட்டில் யாரும் இத்தனை பிரதிகள் வாங்கிப் பார்த்திருக்கிறீர்களா நான் வாங்கிய ஒரு பிரதியையும் சேர்த்து குறைந்தது நூறு பிரதிகளாவது அன்றைய தினம் விற்பனை ஆகியிருக்கும். எத்தனை பெரிய சாதனை இது \nபுத்தகத்தை ஒரு கிளான்ஸ் புரட்டினேன். மருத்துவர் என்பதால் முதுமை, மரணம், குடிப்பழக்கம், குழந்தையின்மை போன்ற விஷயங்களைச் சுற்றி நிறைய கவிதைகள். புத்தகத்திலிருந்து இரண்டு குறுங்கவிதைகள் –\nகீழே வாசகம்: கிலோ 120 ரூபாய் \nதினசரி காலண்டர் திருதிருவென விழித்தது\nஅடுத்த முறை மருத்துவரை சந்தித்தால் சில யோசனைகளை சொல்ல வேண்டுமென நினைத்திருக்கிறேன். முதலில் மருத்துவர் இந்த பாரதி பாசறை ஆசாமிகளையெல்லாம் விட்டு வெளியே வர வேண்டும். கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு தன் மருத்துவ அனுபவங்களை நேரடியாகவோ, புனைவாகவோ எழுத வேண்டும். இதனை ஒரு வாசகர் விருப்பம் போல கேட்க இருக்கிறேன்.\nதமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அதன் போக்கையே மாற்றியமைத்தது துள்ளுவதோ இளமை. நான் ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்த சமயம் துள்ளுவதோ இளமை வெளிவந்தது. அப்போது என் வயதையொத்த பருவத்தினர்களுள் இரண்டே வகைதான். துள்ளுவதோ இளமை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள். நானெல்லாம் அப்போது அதன் தலைப்பை உச்சரிப்பதற்குக் கூட தயங்கும் நிலையில் இருந்தேன். அதனை தியேட்டருக்கு போய் பார்ப்பதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. என் வீட்டில் அப்போது கட்டுப்பாடுகள் அதிகம். கட்டிப்புடி கட்டுப்பிடிடா பாடலின் காரணமாக குஷி படம் பார்ப்பதற்கே எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. அப்போது து.இ. பார்த்த பாக்கியசாலிகள் வந்து கதை கதையாக அளந்து விடுவார்கள். அதன் காட்சிகளை விஸ்தாரமாக விவரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் அப்படத்தை பார்க்க வேண்டும் என்பது பெரும் ஏக்கமாகவே இருந்தது.\nகாலப்போக்கில் துள்ளுவதோ இளமையை மறந்தே போனேன். ஒரு படத்தில் அஜித் தனது தங்கைக்கு சின்ன வயதில் ஆசைப்பட்டு கேட்ட பொருட்களை வாங்கித் தருவார். அது போல தற்போது எனது நிறைவேறா ஆசையை தணிக்கும் பொருட்டு துள்ளுவதோ இளமை பார்த்தேன். (யூடியூபில் கிடைக்கிறது). அவ்வளவு சீனெல்லாம் இல்லை. பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் சிகரெட், குடிப்பழக்கம், மஞ்சள் புத்தகங்கள், இனக்கவர்ச்சி, சுயமைதுனம், செக்ஸ் என்று போகிறது கதை. ஆங்கிலத்தில் கமிங் ஆஃப் ஏஜ் என்கிறார்கள். பருவ வயதினருக்கான படங்கள். தமிழில் துள்ளுவதோ இளமை அப்படிப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சீரழிவு திரைப்படம். பருவ வயதினரை தவறு செய்துப்பார்க்கத் தூண்டும் திரைப்படம். படம் முழுக்க சீரழிவைக் காட்டிவிட்டு கடைசியாகக் கூட பெற்றோர்களை குற்றம் சாட்டி முடிக்கிறார்கள். அந்த வகையில் படத்தில் வரும் பெற்றோரை விட மோசமானவர் கஸ்தூரி ராஜா. துள்ளுவதோ இளமை திரைப்படம் செய்த ஒரே நற்காரியம் என்றால் காண்டம் பற்றிய (ஓரளவு) விழிப்புணர்வு ஏற்படுத்தியது தான்.\nதுள்ளுவதோ இளமைக்கு பிறகு தமிழில் பருவ வயதினருக்கான படங்கள் நிறைய வெளிவந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது பாய்ஸ். (பாய்ஸ் வெளிவந்தபோது என் வீட்டில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டிருந்தது). துள்ளுவதோ இளமையின் திருத்தப்பட்ட வடிவம்தான் பாய்ஸ் என்பது இப்போது படம் பார்க்கும்போது தெரிகிறது. பாய்ஸில் விவேக், து.இ.யில் ரமேஷ் கண்ணா. இரண்டிலும் பையன்கள் விலைமாதுவிடம் செல்கிறார்கள். வீட்டை விட்டு கூட்டாக வெளியேறுகிறார்கள். இருப்பினும் துள்ளுவதோ இளமையில் உள்ள நெகடிவ் விஷயங்கள் இதில் குறைவு. பாய்ஸ் நாயகர்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறார்கள், சாதிக்கிறார்கள். பாய்ஸின் முதல் பாதி அபத்தங்கள் இரண்டாம் பாதியிலேயே களையப்பட்டுவிடுகிறது. அது சரி, ஆனந்த விகடனில் துள்ளுவதோ இளமைக்கு என்ன ரேட்டிங் கொடுத்தார்கள் \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:24:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\nநான் பெரிதாக தமிழ்படங்கள் பார்க்காத படியால் இது பற்றி தெரியவில்லை நண்பரே .\nஎனக்கு தெரிந்து சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் கவிதை ,கதை என்று எழுதுவார்கள் .தமது துறையை பற்றி எழுதலாமே என்று கேட்டால் சொல்வார்கள் .மீண்டும் மீண்டும் மருத்துவம் பற்றி எழுதுவது தமக்கு அயற்சி தருகிறது என்று .\nசுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாசறை நடத்திய மாறு வேட போட்டியில் பாரத்தியாக வேஷம் கட்டி அந்த கால சூர்யாவிடம் விருதும் வாங்கியுள்ளேன் என்பதை....\nதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.\nதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.\nபிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.\nஅருமையான பதிவு ...வாழ்த்துகள் தம்பி...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 26032018\nபிரபா ஒயின்ஷாப் – 19032018\nபிரபா ஒயின்ஷாப் – 12032018\nபிரபா ஒயின்ஷாப் – 05032018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-03-04T22:41:29Z", "digest": "sha1:MD7IBGR7HJ5EYKEWH3F6ZEESNVO2GOQV", "length": 20705, "nlines": 141, "source_domain": "www.sooddram.com", "title": "டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3 – Sooddram", "raw_content": "\nடக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன \nடக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இ��ைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.\nஅரசில் இணைந்து அவர் செய்த செயலில் மட்டக்களப்பு நகருக்கு உன்னிச்சை குள நீரை வவுண தீவில் சுத்திகரித்து அனுப்பும் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. நீரேரிகளால் பிரிக்கப்பட்டிருந்த படுவான்கரை பிரதேசத்தை வலையிறவு பாலம் முதல் பல பாலங்களால் எழுவான் கரையுடன் இணைத்தமை அவரது முயற்சியால் நடந்தவை. இத்தனை செய்தவர் இயக்க காலத்தில் கதறக் கதற தம் பிள்ளைகளை பிடித்து சென்றவர் என்பதையும் மக்கள் மறக்கவில்லை.\nகிழக்கில் கருணாவுக்கு போட்டியாக பிள்ளையான் செயல்பட்டது போல் வடக்கில் டக்ளசுக்கு எதிராக அல்ல அனுசரணையாகவே அசோக் செயல்ப்பட்டார். டக்ளஸ் பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் தான் சாதித்ததாக பட்டியல் இட முடிந்தது அறிவியல் நகரை மட்டுமே. அச்சுவேலி முதல் காங்கேசன்துறை பரந்தன் ஆனையிறவு வரை அவர் தொட்டதெல்லாம் அரை குறையாகவே இருகின்றது. பசிலின் கடைக்கண் பார்வை கிடைக்காததால் தான் அத்திவாரம் இட்ட இடத்தில் மீண்டும் நரேந்திர மோடி கல்வைத்த காட்சியை நிச்சயம் பார்த்திருப்பார்.\nதொட்ட எல்லாவற்றிலும் தன் கட்சிக்கு வரவு என்ன என பார்த்தது மணல் முதல் கஸ்தூரியார் வீதி வண்ணான் குளம் கட்டிட தொகுதி வரை கை நீண்டதால் இணக்க அரசியல் செய்தவர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மகேஸ்வரி பேரில் நிதியம் வரவு. யோகேஸ்வரி மேயர் கூட்டிலும் வரவு. முடிவு 3 ஐ எதிர்பார்த்து இ��ுதியில் தன்னையாவது தக்கவைக்க வேண்டிய நிலை. 20வது திருத்தம் தொகுதிவாரி தேர்தல் என்றால் பரவலாக கிடைத்த 30 ஆயிரம் எப்படி ஒரு இடத்தில் சேரும் என்ற நிலை புதிய பூதம்..\nஅமைச்சராக இருந்த போது பனை அபிவிருத்தி சபை முதல் பல்கலை கழகம் வரை ஆளுமை செலுத்தி அது பறிபோனதும் அனைத்தும் கைமாறியது. காரணம் தகுதி அடிப்படை பேணப்படாமை. இங்கு சந்திரகுமாரின் செயல் பற்றி தேசம் நெற் ஜெயபாலன் பேட்டியை குறிப்பிடவேண்டும். தாம் ஆரம்பித்த நிறுவனம் சம்மந்தமாக அவர் செயல்பட்ட விதம் இனி எந்த அரசு வந்தாலும் நின்று நிலைக்கும் படி பொது நோக்கில் செய்தார் என்றார். நல்லூர் தேர் திருவிழா போன என் மனைவி கைத்தொலை பேசியில் கூறிய விடயம் நல்லூர் முன் வீதியில் இருந்த டக்ளஸின் சப்பற உயர கட்டவுட்டை காணவில்லையாம்.\nயாழின் சந்தி ஒழுங்கை எல்லாம் வடக்கின் வசந்தம் டக்ளசின் படமாக காட்சிப்படுத்தப்பட பயனாளிகளை விசாரித்தால் பெருமூச்சே பதிலாக வந்தது. கட்டவுட் வைத்த காசுக்கு கறவை மாடு தந்திருந்தால் பால் வித்து பிழைத்திருக்கும் சனம். கோழிக் கூடு வாங்கிய சனம், வீரசிங்கம் மண்டபத்தில் வேலை நியமன பத்திரம் பெற்றவர்கள் என பயனாளிகள் நன்றியுடன் தொகுதிக்கு 2 ஆயிரம், தீவகத்தில் 3 ஆயிரம் சந்திரகுமாரின் 6 ஆயிரம் என ஒரு அமைச்சர், ஒரு குழுக்களின் தலைவர், ஒரு எம் பி பெற்ற மொத்தம் 30 ஆயிரம் அவரை தக்கவைத்தது.\nநாட்டின் நிரந்தர ஜனாதிபதி மகிந்த தான் என்ற நினைப்பில் தேசியப்பட்டியல் எம்பியாக தொடரலாம் என்ற கருணாவின் கனவு கலைந்து விட்டது. மகிந்த துதி பாடியதால் தான் மட்டக்களப்பு அவரின் வெற்றிலையை போடவில்லை. இம்முறை வெற்றிலை போட்ட பிள்ளையானையும் மட்டக்களப்பு ஏற்க்கவில்லை. கிழக்கு மாகாண சபையில் தன் கட்சியில் வென்ற பிள்ளையான் வெற்றிலையில் தோற்றார். இது கருணாவுக்கு படிப்பினை. மீண்டுவர அவரை கூட்டமைப்பு ஏற்க்கவேண்டும்.\nமாறாக அவர் தனி வழி போக பெருநிதி தேவை. கூடவே பிரதேசவாதம். காரணம் யாழ் தலைமை மீது கடும் விசனத்தில் இருக்கின்றனர் தோற்ற கிழக்கின் வேட்பாளர்கள். செல்வராஜாவுக்கு கிடக்கவேண்டியதை துரைராஜசிங்கத்துக்கு கொடுத்து மாவை செய்த செயல். விலத்தி போகும் எண்ணம் இளைஞர் மத்தியில் துளிர்விட தொடங்கி விட்டது. கிழக்கின் தனித்துவத்தை பேண கிழக்கு மாகாண சபை முதல��� அனைத்தும் தம் சுயவிருப்பில் இயங்க வேண்டும் என்பது அருண் தம்பிமுத்து உட்பட பலரின் விருப்பம்.\nவடக்கு கிழக்கு இணைப்பு பற்றி வடக்கு காட்டும் அக்கறை கிழக்கில் இல்லை. தாம் ஒன்றுபட்டால் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. மாகாண மட்டத்தில் பிரதேசவாதம் வேலைசெய்யும் வெல்லலாம் என நம்புகிறனர். கிழக்கில் அவ்வாறு ஒரு கூட்டு அமையுமானால் தமிழரசு கட்சியின் தலைமை சவாலுக்கு உட்படும். கருணா பிள்ளையான் அருண் தம்பிமுத்து உட்பட மண்ணின் மைந்தர்கள் ஒரு கூட்டில் வருவதற்கான வேலை பட்டிருப்பு தொகுதியில் தொடங்கி விட்டது.\nதமிழரசு கட்சியால் கழட்டிவிடப்பட்ட செல்லையா ராஜதுரை போலவே புலிகளால் கருணாவும் கழட்டி விடப்பட்டதாகவே நம்பவைக்க படுகிறது. சாம் தம்பிமுத்துவை தோற்க்கடிக்கவே 1989 ல் மட்டக்களப்பில் அமிர்தலிங்கம் போட்டியிட்டதை அருண் தம்பிமுத்து அறிவார். யாழில் தோற்ற அங்கஜனுக்கு தேசிய பட்டியல் கொடுத்து தனக்கு தரவில்லை என்ற ஆதங்கம் பிள்ளையானுக்கு உண்டு. வடக்கை முன்னிலைப் படுத்திய இந்த செயல் நல்லாட்சியில் ஒரு கரும் புள்ளி என குறைப்பட்டு தாம் ஒன்று பட மண்ணின் மைந்தர்கள் முயல்கின்றனர்.\nமாவை மீதான வெறுப்பு, தோற்றவர்களின் ஆதங்கம், புதியவர்களின் அரசியல் ஆசை, தனித்துவம் பேண நினைப்பவர் முன் முயற்சி என கிழக்கில் ஒரு பலமான கூட்டணி அமையும் முயற்சி சாத்திய மாகலாம். காரணம் இன்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வித்திட்ட தராக்கி சிவராம் மட்டக்களப்பின் மைந்தன். கொக்கட்டிச் சோலையில் கரிகாலன் மூலம் தான் பிரபாகரனின் அனுமதி பெறப்பட்டது. இன்று பிரபாகரன் இல்லை. எனவே கிழக்கு சுயமாக முடிவு எடுக்கலாம்.\nதன் முயற்சியில் சோர்வடையாத டக்ளஸ் மந்திரி பதவிக்கு மைத்திரியிடம் நேரடியாகவும் தன் தொடர்புகள் ஊடாகவும் முயன்று கொண்டே இருப்பார். கூட்டமைப்பு எதிர்த்தாலும் உள்ளிருக்கும் சித்தார்த்தன் ஆதரிப்பார். நல்லவேளை பிரேமசந்திரன் வெல்லவில்லை. டக்ளஸ் மந்திரி என்றால் மைத்திரிக்கு தன் அம்மணத்தை காட்டி மயங்கி விழ செய்திருப்பார். இது வரை கட்சி தலைவர் என்பதால் முன்வரிசை ஆசனம் அவருக்கு நிச்சயம். மந்திரி பதவி கிடைக்காவிட்டால் பூவரசு பூக்காதது தொடக்கம் கத்தரி காய்க்காதது வரை கூட்டம��ப்பு தான் காரணம் என அறிக்கை விடுவார். – தொடரும் –\nPrevious Previous post: விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி\nNext Next post: சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649325", "date_download": "2021-03-04T21:44:54Z", "digest": "sha1:6V2D73MQDAIHYL2AM4VS57ZFKSPJO3OE", "length": 7102, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ச���லம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து\nராமநாதபுரம்: கீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த காஜா சையது, அகமத்ஹசன், ரூபீனா ஆகியோர் நிகழ்விடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமொபட்டில் இருந்து விழுந்த மூதாட்டி பரிதாப சாவு\nபெற்றோர் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை முயற்சி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு\nஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்\nதிருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்\nதஞ்சை மாவட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழில் ஜெயலலிதா, எடப்பாடி படம் : விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nஇட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் அதிமுக அரசை கண்டித்து 68 சமூகத்தினர் போராட்டம்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12,000 தெரு விளக்குக்கு மட்டும் ரூ.26 கோடி செலவு கணக்கு\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\n× RELATED ஆம்னி வேன் பைக் மோதல்: ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/27/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-04T22:00:40Z", "digest": "sha1:3YDICQZEJ6EO7BD4B6MCJRZXTTWUKC2H", "length": 10565, "nlines": 112, "source_domain": "seithupaarungal.com", "title": "மீண்டும் கிளம்பியிருக்கும் ‘ரஜினி அரசியலுக்கு வருகிறார்’ பூதம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமீண்டும் கிளம்பியிருக்கும் ‘ரஜினி அரசியலுக்கு வரு���ிறார்’ பூதம்\nஓகஸ்ட் 27, 2014 ஓகஸ்ட் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\n90களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்தது. திராவிட கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மக்களிடம் பின்னடைவை சந்தித்த அந்த நேரத்தில் ரஜினி தலைமையில் மாற்று அணி அமைந்து ஆட்சியை பிடிக்க மூப்பனார் உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தவிர்த்தார். அன்று முதல் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சீசனல்(ரஜினி படம் ரீலிசாகும்போது மட்டும்) பூதம் தமிழ் ஊடகங்களில் உலவதுண்டு.\nஇந்த முறையும் அப்படித்தான் ‘லிங்கா’ பட வெளியீட்டை ஒட்டி ரஜினி அரசியல் பிரவேச பப்ளிசிட்டி பேச்சுக்கள் ஒலிக்கின்றன. இந்த முறை சற்றே காரண, காரியங்களைப் பொறுத்தி ரஜினியின் அரசியல் எண்ட்ரியை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். அதாவது தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த ரஜினி போன்ற (விவிஐபி + இந்துத்துவ நிலைப்பாடு உடையவர்) ஒரு முகம் தேவைப்படுவதாகவும் அவரை முதல்வர் வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. மோடிக்கும் ரஜினிக்கும் நல்ல உறவு இருப்பதாக கூடுதல் காரணமும் சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ‘ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோன்ற எந்த முயற்சியிலும் பாஜக ஈடுபடவில்லை.ரஜினி மீது பாஜக நல்ல மதிப்பு வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரை நேரில் சென்று சந்தித்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது கனவுத் திட்டங்களில் ஒன்றான நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி தருவதாக ரஜினி அறிவித்தார். அவர் தேசிய எண்ணம் கொண்டவர். அவரை நாங்கள் அழைப்போம். பாஜகவில் அவர் இணைந்தால் வரவேற்போம்’ என்கிறார்.\nஎது எப்படியோ இதில் முழு ஆதாயம் அடையப் போவது லிங்கா படக்குழு மட்டுமே என்பதை சமானிய மக்கள் அறிந்தால் சரி…\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்துத்துவ நிலைப்பாடு, சினிமா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாற்று அணி, மூப்பனார், மோடி, ரஜினிகாந்த், லிங்கா\nPublished by த டைம்ஸ் த���ிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post40 பேருந்து பயணிகளை காப்பாற்றிய சாலையோர புளியமரம்: ஒரு புளியமரத்தின் கதை\nNext postஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட் அறிவிப்பால் செயலிழந்த இணையதளம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T22:49:43Z", "digest": "sha1:WOLA72M7PHWV4UGZ72GMXZFPAT26IYSV", "length": 12009, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூழல் மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.\nபவளப் பாறைகள் ஒரு கடல்சார் சூழல்மண்டலத்திற்குச் சிறந்த எடுத்துக்க்காட்டாகும்[1]\nமழைக்காடுகள் சூழல்மண்டலம் உயிரியற் பல்வகைமையை அதிகளவில் கொண்டுள்ளது. Niokolo-Koba National Park இலுள்ள Gambia River ஐ இந்தப் படம் காட்டுகின்றது.\nஉலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.\n1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொ��்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.\nஉயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.\n1 சூழல் மண்டல அமைப்பு\n2 சூழல் மண்டலச் செயல்பாடுகள்\n3 சூழல் மண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்\nசூழல் மண்டலம் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.\nசூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு விலங்கும் தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. நுகர்வோராக இருக்கும் உயிரினங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களான பச்சைத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. அதேவேளை பூச்சிகள், பறவைகள் போன்ற விலங்குகளின் துணையைக் கொண்டு சில தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, வித்துக்கள் பரம்பல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.\nசூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும், தமது உயிர்வாழ்வுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிரற்ற காரணிகளில் சார்ந்திருக்கின்றன. உயிரற்ற காரணிகளாவன:\nதாவரங்கள் தாங்களே தங்களுடைய உணவினை உருவாக்கிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க மூலப் பொருட்களான நீர், ஒளி காபனீரொக்சைட்டு மற்றும் தாது உப்புக்கள் போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதும் சார்ந்துள்ளன. விலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, கனிமச் சேர்வைகளாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உ��வைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.\nஇவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே சூழல் மண்டலம் அல்லது சூழல் முறை ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/Q6CL8n.html", "date_download": "2021-03-04T21:08:59Z", "digest": "sha1:JVGZLWBLT7C4A7YRIIZDGDKMGLMIM5ZK", "length": 4358, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "வேலூரில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nவேலூரில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாகி உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 36வது மாவட்டமான ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப் பணி துவக்க விழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழகத்தின் 36வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ராணிபேட்டை மாவட்டத்தின் நிர்வாக செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2021-03-04T21:18:00Z", "digest": "sha1:2VDTL26JMLGACWEME7AONLZGZWI5SPLR", "length": 6371, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "புத்தகங்கள்.... புத்தகங்கள்......", "raw_content": "\nகொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும்.\nஉ. வே. சா – பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்\nகாலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் – ஒரு ஆவணத்தொகுப்பு – வண்ணைதெய்வம் – மணிமேகலை பிரசுரம்\nஜே. கிருஷ்ணமூர்த்தி (புனிதமான வாழ்க்கை வரலாறு) – என். ஸி. அனந்தாச்சாரி – அறிவாலயம் பிரசுரம்\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் – விகடன் பிரசுரம்\nமண்ணில் தொலைந்த மனது தேடி… – சடகோபன் – தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு\nநெருப்பு மலர்கள் – ஞானி – விகடன் பிரசுரம்\nபிரச்சனை பூமிகள் – உலக சரித்திரம் உள்ளங்கையில் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம்\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு – பரிமளம் சுந்தர் – கரோன் நீரோன் பதிப்பகம்\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் – ஓஷோ – கவிதா வெளியீடு\nஒளியின் மழலைகள் – கவிதைத்தொகுப்பு 1, 2 – தவ சஜிதரன்\nமுரண்பாட்டு நிலைமாற்றம் பற்றிய வளப்பொதி – இன்பக்ட்\n29 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nநுட்பம் – 2006 »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன�� விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/idea-announces-two-new-recharge-plan-117100500042_1.html", "date_download": "2021-03-04T21:50:37Z", "digest": "sha1:TPHYLFRWTZTORAISV6PVHMX2LC7TFAM3", "length": 11030, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏர்டெல்லுக்கு போட்டியாக ஐடியாவின் 2 ரிசார்ஜ் திட்டம்: புதிதாய் என்ன?? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏர்டெல்லுக்கு போட்டியாக ஐடியாவின் 2 ரிசார்ஜ் திட்டம்: புதிதாய் என்ன\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஐடியாவும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.\nஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.199 என்ற திட்டம் மூலம், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும்.\nஇதற்கு போட்டியாக ஐடியா நிறுவனம் இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்களை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.\n# ரூ.198 திட்டம்: 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்.\n# ரூ.357 திட்டம்: நாள் ஒன்றிற்கு 1 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்.\nஇவை இரண்டும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nரூ.178 மற்றும் ரூ.338 ரிசார்ஜ் திட்டங்களை இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது.\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nடி20 ஓவர் போட்டியை தொடர்ந்து டி10 அறிமுகம்\nடி20 போட்டிகளுக்கான இந்திய - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nமெர்சல் டி20 போட்டி ம��திரி இருக்கும்; அட்லீ\nரூ.150 இருந்தால் போதும். FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்கலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-04T22:03:59Z", "digest": "sha1:3NVVYH4GCXSTSNT3YYF7OBBCSLLEFDI6", "length": 34827, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விளையாட்டு Archives | ilakkiyainfo", "raw_content": "\nரூ.15 கோடிக்கு எவ்வளவு நியூசிலாந்து டாலர்…. கைல் ஜேமிசனை வாய்பிளக்க வைத்த ஐபிஎல் ஏலம்\nஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மாரடோனா காலமானார்\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல்\nபரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nஅபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு\nசூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.\nமுத்தையா முரளிதரன்: “இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது\nவருண் சக்ரவர்த்தி – தோனியை வீழ்த்திய தமிழக வீரர் – யார் இவர்\n2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான். தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை மற்றும் அவரின் ஷாட்கள் ஆகியவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இவற்றை பொருட்படுத்தாமல் தோனி\nஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்\nகிரிக்கெட் உலகக் கோப்பையை பணத்திற்காக இந்தியாவுக்கு தாரைவார்த்தது இலங்கை அணி’ – மஹிந்தானந்த அளுத்கமகே\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மஹிந்தானந்த\nஅதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் பெடரர் நம்பர் ஒன்: விராட் கோலி 66-வது இடம்\nஅதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை\nசிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி\nஉதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங��­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகிய கழ­கங்­க­ளுக்­காக ஆடி­யவர். தனது நெழிவு சுழி­வான ஆட்­டத்­துக்­கா­கவும்\n175 கி.மீ. வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அக்தரின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர்\nஇலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\nகடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாறு படைத்த கபடி அணி\n28 வருடத்துக்கு பின் மெய்வல்லுனரினல் சம்பியனான இலங்கை\nநேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை இந்தியாவின்\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள\n13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை\nபளுதூக்கலில் வெள்ளி வென்றார் ஆர்ஷிகா விஜயபாஸ்கர்\nநேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும். இன்றைய நாளில் காலையில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை\nபெடரருக்கு சுவிஸ் அரசாங்கம் கொடுத்த நம்ப முடியாத கெளரவம்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக்\nதெற்காசிய பளுதூக்கல் அணியில் யாழ். தமிழ் வீராங்கனை\nதெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி\nதெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் தீப்பிகா கோலூன்றிப் பாய்தலில் புதி சாதனை\nஅகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3..5 மீற்றர் உயரம் தாவி\nInd Vs SA கிரிக்கெட்: 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி – சொந்த மண்ணில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ்\nபாகிஸ்தானை பந்தாடிய இலங்கை ஹீரோக்களுக்கு 145,000 டொலர்கள்\nசர்வதேச இருபது கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும்\nND Vs SA: ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி வீரர் ரோகித், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக\n24 வயதான பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்பும் 70 வயதான நபர்\nபட்மிண்டன் உலக சம்பியனான 24 வயதான இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்புவதாக 70 வயதான ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்காவிட்டால் பி.வி.\nஇந்தியா V தென் ஆப்ரிக்கா டி20 : ‘கோலி ஆடிய தாண்டவம்’ – வெற்றியுடன் கணக்கை தொடங்கிய நீல நிற ஜெர்ஸி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி\nமுத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து பேசியது என்ன\nதமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை\n4 பந்தில் 4 விக்கெட்: டி20-யில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மலிங்கா சாதனை\nநியூசிலாந்துக்கு எதிரான ட��20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான\nபி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை\nஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.\nகோஹ்லிக்கு ரூ.1.35 கோடி; ‘இன்ஸ்டாகிராமில்’ ஆதிக்கம்\nபுதுடில்லி: இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் பெறும் சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி 9வது இடம் பெற்றார். இவரது ஒரு ‘போஸ்ட்க்கு’ ரூ.\n‘தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி’… ‘பும்ராவின் வைரல் ட்வீட்’\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பௌலிங்கை, இமிடேட் செய்த பாட்டியின் வீடியோவைப் பார்த்து, பும்ரா ட்வீட் செய்துள்ளார். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை\n’ – விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப்\n`நான் இந்த புற்களை விரும்புகிறேன்’ ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் உதிர்த்த வார்த்தை இது. இங்கிலாந்தில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஇந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nவெளியக சுயநிர்ணயத்தினை நாடும் நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nநெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்\nஅமேசானின் `தங்க நதிகள்` – நாசா வெளியிட்ட அரிய புகைப்படங்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் \nஇந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் \" கடல் கொள்ளையர்கள் \" என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...\nஅப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு \" தமிழ் ஈழத்தையும் \" கொடுத்து ,...\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை ��ொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:15:56Z", "digest": "sha1:XR4PC5O6XJRCO36BD5E2Q2VPVMQ3VKXJ", "length": 7513, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துகல் இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்த்துகல் இராச்சியம் (Kingdom of Portugal; இலத்தீன்: Regnum Portugalliae, போர்த்துக்கீசம்: Reino de Portugal) என்பது ஐபீரிய மூவலந்தீவில் அமைந்திருந்த முடியாட்சி அரசும் தற்போதய போர்த்துகலின் முன்னைய நாடும் ஆகும். இது 1139 முதல் 1910 வரை நிலைத்திருந்தது. 1248 இன் பின்பு, இது போர்த்துகல் இராச்சியமும் அல்கார்வெசு இராச்சியமும் என அழைக்கப்பட்டது.[1]1815 இற்கும் 1822 இற்கும் இடைப்பட்ட காலத்தில், இது போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என அறியப்பட்டது. போர்த்துகல் பேரரசு என்பதற்கும் இப்பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதாயினும், இராச்சிய விரிவாக்கம் வெளிநாடுகளின் குடியேற்றத்தைக் குறிக்கும்.\n1800 இல் இராச்சியமும் அதன் பேரரசும்\n- 1139–1185 முதலாம் அல்போன்சா (முதலாவது)\n- 1908–1910 இரண்டாம் மனுவல் (கடைசி)\n- 1834–1835 பல்மேலா (முதலாவது)\n- 1910 டெய்க்சேரியா டி சௌசா (கடைசி)\n- மேல் வீடு இணை கூடம்\n- கீழ் வீடு பதில் கூடம்\n- விடுதலையின் சீர்திருத்தம் 1 திசம்பர் 1640\n- 1910 புரட்சி 5 ஒக்டோபர் 1910\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/sinnanjitru-suthanae-ennarum-thavamae/", "date_download": "2021-03-04T21:32:53Z", "digest": "sha1:K7HOT7STDZQ3IUQCTUJM2GZR53XVXXNB", "length": 5251, "nlines": 189, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Sinnanjitru Suthanae Ennarum Thavamae Lyrics - சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே - Others English & Tamil Christian Songs .in", "raw_content": "\nசின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே\n1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு\n2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க\nதீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ\n3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்\nகுற்றம் துடைக்க பற்றினை நீக்க\n4. பாசமாய் வந்து காசினை மீட்ட\nநீச சிலுவை தொங்கப் பிறந்த\nதாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ\nUm Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்\nSoornthu Poogathey - சோர்ந்து போகாதே மனமே\nKirupai Emmai Suzhnthu Kollum - கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்\nIrul Suzhntha Logaththil - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nPaaduveney Vaazhvil En - பாடுவேனே வாழ்வில் என்\nUnnaiyae Veruththuvittal - உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்\nNaan Ummaippatti Iratchakaa Veenn Vetkam Ataiyaena - நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்\nEntentum Jeevippor - என்றென்றும் ஜீவிப்போர்\nEllaam Yesuvae - எல்லாம் இயேசுவே\nNaan Aaraathikkum Yesu Nallavar - நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்\nAiyaiyaa Naan Vanthaen - ஐயையா நான் வந்தேன் தேவ\nAelaikku Pangaalaraam Paavikku Iratchakaraam - ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.velanai.com/sivasamy/", "date_download": "2021-03-04T22:07:01Z", "digest": "sha1:5EIC3KGGSNGDVOVIP7S4BHZVAEDRHYY7", "length": 14664, "nlines": 145, "source_domain": "www.velanai.com", "title": "கவிஞர் தில்லையம்பலம் சிவசாமி", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகவிஞர் தில்லையம்பலம் சிவசாமி அவர்கள் பிறப்பு 05.01.1928 மறைவு 26.11.2004. தீவகத்தின் வேலணை மண்ணில் பிறந்து அம்மன் வீதி நல்லூரில் வாழ்ந்த இவர் யாழ் ஸ்ரான்லி மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற மாணவராவார். இவரும் அமரர் மூதறிஞர் சொக்கனும் இக் கல்லூரியில் சம காலத்தில் கல்வி பயின்றவர்கள். கல்லூரி ஆசானாகவும், அதிபராகவும் இருந்து ஓய்வு பெற்ற இக்கவிஞர் தனது பதினெட்டாவது வயதில் 1946ம் ஆண்டு மறுமலர்ச்சிப் பத்திரிகையில் “பட்டணத்து மைச்சினி” எனும் கவிதையை எழுதி கவிதை உலகில் காலடி பதித்தார்.\nகவிஞர் தில்லையம்பலம் சிவசாமிஇளவயதிலிருந்தே எழுத்தாற்றல் மிக்க இவர் நாடறிந்த சிறப்புக் கவிஞர்களில் ஒருவராக வாழ்ந்தார். “ஆசிரியை ஆகினேன்” என்ற காவியம், “வேலணைப் பெரியார் க.பொ.இரத்தினம்”, “சிறுவர் கதைப் பெட்டகம்”, ”படைப்போம் பாடுவோம்”, “நாவலர் வெண்பா” மற்றும் சிறுகதைகளாகிய “அந்தக் காலக் கவிதைகள்”, “காவல்வேலி” என்ற நூல்கள் உட்பட பதினேழு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் இவர் ஒரு மரபுக் கவிஞர் ஆவார்.\nசிறுவரது எள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிதைகள், கதைகளை எழுதியுள்ளார். சிவசாமி என்ற தனது இயற் பெயரை மறைக்கும் அளவிற்கு “தில்லைச்சிவன்” என்ற பெயரால் ஈழத்து இலக்கிய உலகில் இவர் பவனி வந்தார். தமிழின் இருப்பில் ஆர்வமும், தமிழ்த் தேசியத்தில் விருப்பும் சுமந்து இம்மண்ணிலே வாழ்ந்த தில்லைச்சிவன் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் ஈழத்து இலக்கியப் பரப்பிலே சுடர்விட்டுப் பிரகாசித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் காலத்திற்குக் காலம் வெளிவந்தன. பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண உற்சவ காலங்களில் இறையுணர்வுடன் இவரது கவிதைகள் வெளிவந்தன. தனது வரலாற்றை “நான்” என்ற தலையங்கத்தில் பாடிய முதற்கவிஞன் தில்லைச்சிவன் அவர்களேயாவார். இக்கவிதையை நூலுருவில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வெளிக்கொணர்ந்தார். தமிழ்ப் பற்றும், மதப் பற்றும், மனித நேயமும் மிக்க இக்கலைஞர் கவிதைத் தொகுதிகள் பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களின் ஆய்வுக் கருப்;பொருளாக அமையும் சிறப்பு மிக்கதாக உள்ளது. வரகவியாக விளங்கிய தில்லைச்சிவனை ரசிகர்களும், சான்றோர்களும் “வெல்லச் சுவையினை வெல்லக் கவி சொல்லும் தில்லைச்சிவன்” ��ன தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. “தமிழன்” என்ற இதழின் ஆசிரியராக சில காலம் இவர் இருந்துள்ளார். இவரது “தந்தை செல்வா காவியம்” என்ற நூல் யாழ் பல்கலைக் கழகத்தினால் அரங்கேற்றப்பட்டது.\nPrevious story வேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nலைடன் தீவு என்று அழைக்கப்பட்டதே வேலணை \nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://homoeotimes.com/Public/awaress%20artciles/udalamanama.html", "date_download": "2021-03-04T21:14:15Z", "digest": "sha1:YYBKHAX6AAFIBJFLOZJ4NAH3REZS6EG3", "length": 12968, "nlines": 19, "source_domain": "homoeotimes.com", "title": "????????? ?????????? ????? ?????", "raw_content": "\nநாம் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது நோய்க்கான காரணம் உட மனதுதான் காரணமாக என்ற சந்தேகம் ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்படும்.\nஉடல் உறுப்புகளில் தோன்றும் கோளாறுகள் நீக்கினால் போதும் நோய் நீங்கி விடும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. தனக்கு ஏற்பட்ட நோய் குணமாகமால் நீடிக்கும் போதுதான் ‘இந்த நோய்க்கு மனசுதான் காரணமாக இருக்குமோ’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் நோயாளிகள் கூறும் குறிகளால் மருத்துவர் குழம்பி போய் ‘நீங்கள் ஒருமனநல மருத்துவரை சென்று பாருங்கள்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் நோயாளிகள் கூறும் குறிகளால் மருத்துவர் குழம்பி போய் ‘நீங்கள் ஒருமனநல மருத்துவரை சென்று பாருங்கள்’ என்று பல நோய்களுக்கு பரிந்துரை செய்துவிடுவர். இதற்கு காரணம் தான் மேற்கொண்ட பரிசோதனைகள் நோயை ‘டயக்நோசிஸ்...’ செய்ய முடியாமல் போவதும், தான் கொடுத்த மருந்து பயன் இல்லாமல் போவதும்தான்.\nநம் உடல் நலத்தில் மையமாக செயல்படுவது ரத்தம் ஓட்டம்தான் என்ற எண்ணம் அனைவரின் மனதில் பரிந்து போன கருத்தாக பலரிடம் இருக்கிறது. எனவே தான் எந்த ஒரு நோயாக இருந்தா��ும் ஏராளமான இரத்த பரிசோதனைகள் செய்து நோய்களை கண்டுபிடிக்கவும். நோய் குணமாக்களை அளவு கோளிடுவதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல... உடல் ஆரோக்கியத்தின் மையப்பகுதி நரம்பு மண்டலம்தான் உடல் ஆரோக்கியத்தின் மையப்பகுதி நரம்பு மண்டலம்தான் மூளை பிறப்பிக்கும் ஆணைகளுக்கு தக்கவாறு நம் உடல் நலம் பேணப்படுகிறது.\nநம் உடல் உறுப்புகள் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படலாம். உடலில் பின்னி பிணைந்து கிடக்கும் நரம்புகள் நோய் பற்றிய சமிக்கைகளை மூளைக்கு எடுத்து செல்லும். மூளை நோய் எதிர்ப்பு திறனை கூட்ட உரிய கட்டளைகளை பிறப்பித்து நோய்களை எதிர்த்து போராட வைக்கும். நோய் எதிர்ப்பு திறன் செல் அணுக்கள் உருவாக்கி இரத்த ஓட்டத்தின் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோயும் குணமாகும். நோய் நீடித்து இருந்தால் உடலில் உள்ள நாளமுல்லா சுரப்பிகளை நோய்க்கு தகுந்தவாறு ஆணையிட்டு நோயிலிருந்து நீடித்திருக்கும் இந்த அடிப்படையே சாதாரண காய்ச்சல் முதல் புற்று நோய் வரை ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கேற்ப நோய்களின் கோரப்பிடியிலிருந்து விடுப்பட நரம்பு மண்டலம் தான் முதன்மையாக செயல்படுகிறது.\nஒரு மனிதன் நோய்வாய்ப்படும் போது நோய்க்குரிய அடிப்படை குறிகளை மட்டும் கூறுவார்கள். ஒரு சிலர் உடல்நலத்தில் பிரித்தியோக குறிகளையும் மனநல குறிகளையும் தனக்கே உரித்தான பாணியில் மருதுவர்களிடம் கூறுவார்கள். உதாரணமாக தைராய்டு பாதிப்பை எடுத்து கொள்வோம். தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் கூடுவது இயல்பு. அத்துடன் சருமம் வறண்டு வியர்வை இருக்காது; மன அளவில் மந்தமாக சுறுசுறுப்பின்றி இருப்பார்கள். அதே சமயத்தில் தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் உடல் இளைக்கும். படபடப்பு, அதிக வியர்வை உடல் அளவில் காணப்படும். இதில் மன அளவு பாதிப்பு மற்றும் பதற்றம் நிலைக்கொள்ளாமல் இருப்பார்கள். ஒரு நோய் என்பது உடல் உறுப்பு அளவில் மட்டுமல்ல. பொது அளவில் உடல் இயக்கத்திலும் மன அளவில் பாதிப்புகளையும், பிரதிபலிக்கும். ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கேற்ப வெளிப்படுத்துவார்கள்.\nஒருவருக்கொருவர் மாறுபடும் இன்றைய காலக்கட்டத்தில் உறுப்புகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கம் முழுமையாக ஆராய��்படுவதில்லை. எனவே நோயும் உடலை விட்டு நீங்குவதில்லை. முழுமையாக விடுதலை பெற உடல்குறிகளையும், மனக்குறிகளையும் மையமாக கொண்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோயை நம் உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது மிக குறைவு. நோய் எதிர்ப்பு திறனை உடலில் ஏற்படுத்தி நோய்களை தடுக்கவும் நிரந்தரமாக குணப்படுத்த முயல்வது மிக சொற்பமே\nபரிசோதனை கூடத்தில் படப்படப்புடன் நின்று தனக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று அறிந்தவுடன் ஒரே மாதத்தில் உடல் இளைந்து மன உளைச்சலில் அல்லல் படுவோர் ஏராளாம். நீரிழவு நோயை அதிகப்படுத்த தங்கள் மன உளைச்சலையே வித்திடுவோர் பலருண்டு. இதுவே பல நோய்களுக்கு பொருந்தும். உடலும் மனமும் இணைந்து செயல்படுவதை ஒவ்வொரு தனி மனிதனிடமும் வித்தியாசமான குறிகளுடன் காணமுடியும்.\nமருத்துவ துறைகளில் ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டும்தான் நோய்குறிகளை மட்டும் வைத்து சிகிச்சை புரிவதில்லை. உடல் குறிகளுக்கும், மனக்குறிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஹோமியோபதி மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள். மனிதனை நலமாக்குவதுதான் ஹோமியோபதி மருந்துவத்தின் மைய கருத்தாக இருக்கும். எனவேதான் பல தீர்க்க முடியாத வியாபதிகள் கூட தீர்வு பெற்று ஆச்சரியப்பட வைக்கின்றன.\nஒரு நோய் ஆற்றல் சக்தியாக உடலில் தோன்றுவது படிப்படியாகத்தான் தோன்றும். அப்படிப்பட்ட நோய் ஆற்றல் ஒரு தனி மனிதனின் உடல் இயக்கத்திலோ அல்லது பரம்பரை தன்மை கொண்டதாகவோ இருக்கும். இந்த பாதிப்புகள் முதலில் வெளிப்பாடாக கொண்டு வருவது மனம் மட்டுமே. அப்படிப்பட்ட நோய் சக்தியை மருந்துகளை மூலப் பொருள்களாக அளித்து சிகிச்சை பெற்றால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தர குணம் பெற சக்தி வடிவில் தான் மருந்துகளை வழங்க வேண்டி இருக்கும். எனவே தான் ஹோமியோபதி மருத்துவத்தில் எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் மூலப் பொருள்களை குறைத்து படிப்படியாக வீரியப்படுத்தி ‘மருந்து சக்தியாக’ ஒத்த மருத்துவ முறையில் அளிக்கப்படுகின்றன. நோய்கள் முழுமையாக குணம் பெருகின்றன.\nஇவைகள் பல நோய்களின் தலைப்பில் உடலும் மனமும் எவ்வாறு பின்னணி பிணைந்து செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். குணம் பெற இயற்கையாக நோய் எதிர்��்பு சக்தியை ஏற்படுத்தியும், தன்னைத்தானே தயார் செய்து ஆரோக்கிய நிலையை அடையலாம் என்பதை பல்வேறு சிகிச்சை முறைகளில் தெளிவாக அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/photos/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-03-04T21:43:41Z", "digest": "sha1:FITOTEGEBYNDFMW2QKK4X6V7TE2XWUWN", "length": 14052, "nlines": 149, "source_domain": "oorodi.com", "title": "அதிசய புகைப்படம்", "raw_content": "\nமுள்ளம் பன்றியின் முட்கள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுதுதான் ஒரு முள்ளம் பன்றியுடன் சண்டை செய்து விட்டு வந்திருக்கும் இந்த நாயின் புகைப்படங்களை பாருங்கள்.\n21 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 22 பின்னூட்டங்கள்\nஉலகின் மிகப்பெரிய வண்டு »\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\nஉடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது அன்பரே\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nபடைப்பவன் சிறு குழப்பதில் படைத்த\n அதை அன்போடு வள்ர்ப்பவர் படைத்தவனுக்கும்\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\nஉடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது அன்பரே\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nபடைப்பவன் சிறு குழப்பதில் படைத்த\n அதை அன்போடு வள்ர்ப்பவர் படைத்தவனுக்கும்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஇப்படம் சற்றுக் குழப்பமாக உள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முள்ளுகளை அவை எதிரியைக் கண்டதும் உதறும்;விறைப்பாகவும் வைத்திருக்கும்; அப்படி உதறும் போது அத்தனை முள்ளும் நாய்த் தோலில் ஏறுமென்றில்லை. அதுவும் குறிப்பாக நாயின் முகம் கழுத்து மாத்திரம்.நான் தொலைக்காட்சியில் பார்த்த விவரணச் சித்திரத்தில்; அதை எதிர் கொள்ளும் விலங்கு ,சில முள்ளுப் பட்டதும்.; விலகிக் கொள்ளும்.\nஎனினும் இது பெரும் தாக்கம் தான்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஇப்படம் சற்றுக் குழப்பமாக உள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முள்ளுகளை அவை எதிரியைக் கண்டதும் உதறும்;விறைப்பாகவும் வைத்திருக்கும்; அப்படி உதறும் போது அத்தனை முள்ளும் நாய்த் தோலில் ஏறுமென்றில்லை. அதுவும் குறிப்பாக நாயின் முகம் கழுத்து மாத்திரம்.நான் தொலைக்காட்சியில் பார்த்த விவரணச் சித்திரத்தில்; அதை எதிர் கொள்ளும் விலங்கு ,சில முள்ளுப் பட்டதும்.; விலகிக் கொள்ளும்.\nஎனினும் இத�� பெரும் தாக்கம் தான்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nசினேகிதி சொல்லுகின்றார்: - reply\nஅடிபட்டு வந்த நாய்க்கு முதலுதவி செய்யாம படமெடுத்தாரா அன்போடு வளர்த்தவர்\nசினேகிதி சொல்லுகின்றார்: - reply\nஅடிபட்டு வந்த நாய்க்கு முதலுதவி செய்யாம படமெடுத்தாரா அன்போடு வளர்த்தவர்\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமாசிலா உண்மையிலேயே பயங்கரமாக இருந்தாதால் தான் பதிவிலிட்டேன்.\nயோகன் அண்ணா நானும் அவ்வாறுதான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்த பின் என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nசிநேகிதி நல்ல கேள்வி எனக்கும் பதில் தெரியேல்ல.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமாசிலா உண்மையிலேயே பயங்கரமாக இருந்தாதால் தான் பதிவிலிட்டேன்.\nயோகன் அண்ணா நானும் அவ்வாறுதான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்த பின் என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nசிநேகிதி நல்ல கேள்வி எனக்கும் பதில் தெரியேல்ல.\nதூயா சொல்லுகின்றார்: - reply\nதூயா சொல்லுகின்றார்: - reply\nகண்மணி சொல்லுகின்றார்: - reply\nமுள் சிலிர்க்க வைக்கிறது.அப்படியே அந்த முள் எப்படி,என்னதன்மை என்று விரிவாகச் சொல்லலாமே\nகண்மணி சொல்லுகின்றார்: - reply\nமுள் சிலிர்க்க வைக்கிறது.அப்படியே அந்த முள் எப்படி,என்னதன்மை என்று விரிவாகச் சொல்லலாமே\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதுயா, கண்மணி வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. முள்ளம்பன்றி முள்ளைப்பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. எங்காவது கண்டால் ஒரு பதிவு போடுகின்றேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதுயா, கண்மணி வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. முள்ளம்பன்றி முள்ளைப்பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. எங்காவது கண்டால் ஒரு பதிவு போடுகின்றேன்.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n9:18 முப இல் பங்குனி 4, 2007\nமுள்ளம்பன்றியின் முள் நன்கு கூர்ப்பாக சீவிய பென்சில் போலிருக்கும்.அதைக்கொண்டு\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n10:46 முப இல் பங்குனி 4, 2007\nமுள்ளம்பன்றியின் முள் நன்கு கூர்ப்பாக சீவிய பென்சில் போலிருக்கும்.அதைக்கொண்டு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:27 முப இல் பங்குனி 8, 2007\nவாங்க அனானி. அதுக்கெல்லாமா இது பயன்படுது\n நம்ம ஆளுங்க பாவிக்கிறது எதுக்கு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:27 முப இல் பங்குனி 8, 2007\nவாங்க அனானி. அதுக்கெல்லாமா இது பயன்படுது\n நம்ம ஆளுங்க பாவிக்கிறது எதுக்கு\nஇங்கே ���ொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246235", "date_download": "2021-03-04T20:57:19Z", "digest": "sha1:JQI5JARXH3MVJTMCEOB76NW4SWFZA2VE", "length": 68577, "nlines": 282, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள் | Thinappuyalnews", "raw_content": "\nவெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள்\nயுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nதமது பிள்ளைகள் உட்பட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு கிழக்கைச் சேர்ந்த தாய்மார்களை மேலும் துன்பத்திற்குள் உள்ளாக்கும் வகையில் சிறிலங்கா இராணுவம் தங்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் எவரும் சரணடையவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.\nசிறிலங்கா 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரால் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த வேண்டுகோள்களை அடுத்து முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உட்பட இராணுவ முன்னரங்கு நிலைகளில் வைத்து சரணடைந்த மற்றும் தாங்கள் ஒப்படைத்த தமது பிள்ளைகள் உட்பட உறவுகளுக்கு நீதி கோரி சுமார் 900 நாட்களாக வடக்கு கிழக்கிலுள்ள வீதிகளில் தாய்மார்கள் போராடிவருகின்றனர்.\nஇதனிடையே சிறிலங்கா அரசாங்கம் அமைத்த பல்வேறு ஆணை���்குழுவிலும் முன்னிலையாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது பிள்ளைகள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட தினம், இடம் உட்பட பல விபரங்களையும் தெரியபடுத்தியும் உள்ளனர்.\nஇவ்வாறு சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் படைக் கட்டமைப்புக்களின் உறுப்பினர்கள் அல்லது நிர்வாக பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்த நிலையில் கொழும்பிலுள்ள ஊடகமொன்றில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் தொடர்பில் விபரங்களை கேட்டிருந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிறிலங்கா அரசிடமே சரணடைந்தார்களே ஒழிய இராணுவத்திடம் சரணடையவில்லை என்று பதிலளித்துள்ளனர்.\nசிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தமிழ்மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளர் நிரோஷ் குமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.\nஅதேவேளை சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தொடர்பிலான விடையங்களை அணுகும் அதிகாரம்வாய்ந்த நிறுவனமான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை தொடர்புகொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, ஊடகவியலாளருக்கு ஆலோசணை வழங்கியிருக்கின்றார்.\nஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட படைத் தளபதிகள் பலர் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கும் நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் தற்போது அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்திருக்கின்றது.\nசிறிலங்கா இராணுவத்தின் காலால் படையின் இயந்திர பிரிவில் கடமையாற்றிய தற்போதைய ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்களுக்க முற்றிலும் மாறுப்பட்ட தகவல்களை யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.\nஇதற்கமைய 11 ஆயிரத்து 800 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் சிறிலங்கா இராண���வத்தினரிடம் சரணடைந்திருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச 2013 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சிறிலங்கா இராணுவம் தங்களிடம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை என்று கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமனான விடையம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிய் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞர்னம் சிறிதரன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.\nஇதேவேளை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தவரான மஹிந்தவாதி நாடாளுடமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, 2018 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் உட்பட அப்பாவி பொது மக்களும் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட OMP என்ற காணாமல்போனோர் அலுவலகமும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த ஏராமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇராணுவ தடுப்பி இருந்த நிலையில் காணாமல் ஆக்கப்படடவர்களை கண்டுபிடிப்பது தமது அலுவலகத்தின் பிரதான கடமைகளில் ஒன்றென OMP தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ் அறிவித்திருந்ததுடன், சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nயுத்தத்தின் பின்னர் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் அவருக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக பதவிவகித்த ஜெனரல் கிருஷாந்த சில்வா தலைமையில் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த ஐந்து பேர் அடங்கிய இராணுவ விசாரணைக் குழுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இராணுவத்தினரின் தடுப்பில் இருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது.\nஅது மாத்திரமன்றி சிறிலங்காவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக் காலப்பகுதியான 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்படட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓய்வுபெறற நீதிபதி பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களும், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பிலான உண்மைகளும் அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது\nவெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:\nஆதவா ( செயற்பாடு தெரியாது)\nஅகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),\nஅம்பி ( செயற்பாடு தெரியாது)\nஅராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),\nஆர்யன் ( செயற்பாடு தெரியாது)\nபேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),\nபாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),\nV.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )\nLt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)\nபாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )\nபாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )\nபாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)\nபாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),\nபாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )\nபவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)\nபாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)\nபாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )\nLt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)\nஎழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )\nஎழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )\nவன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )\nகோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)\nகரிகரன் ( செயற்பாடு தெரியாது)\nஇளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )\nஇளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)\nஇளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)\nஇளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )\nஇளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)\nஇளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)\nஇளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )\nஇளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nஇன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)\nஇரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)\nஇசைபிரியா ( ஊடக பிரிவு)\nஜவான் ( புலிகளின் குரல் வானொலி)\nஜெயராஜ் ( நிதிப் பிரிவு )\nகாந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)\nகண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)\nகங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)\nகரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)\nகருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )\nகினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)\nகிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nகுயிலன் ( இராணுவ புலனாய்வு)\nகுமரன் ( பால்ராஜின் மைத்துனர்)\nகுணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)\nகுட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)\nலோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )\nமாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )\nமஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )\nமலரவன் (நிர்வாக சேவை )\nமனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)\nமணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)\nமாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )\nமிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )\nமோகன் அங்கிள் (கடற்புலிகள் )\nமுகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )\nநடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)\nநாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )\nநளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )\nநளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )\nநீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )\nநிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்\nநிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)\nநிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )\nபஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )\nபரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)\nDr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)\nபூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)\nபூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nபிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)\nபுரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )\nபுரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)\nரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)\nராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )\nராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)\nபுதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)\nCol.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)\nரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)\nரஜித்தன் (மணலாறு மாவட்டம் )\nரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)\nS.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)\nசக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)\nசத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)\nசெல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )\nசிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)\nசித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)\nLt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)\nதிலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)\nதிலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )\nதுவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)\nவாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)\nவீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)\nLt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)\nவேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)\nவேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)\nவினிதா (நடேசனின் மனைவி )\nயோகன் / சேமணன் (அரசியல் துறை)\nயோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.\nபுதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கம��க விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.\nஇதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.\nதலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்தார்.\n(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.\n(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.\n(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.\n1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுட��்பட்டார்.\n1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.\n1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.\n1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜே.ஆர். ஐயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.\n1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.\nஇதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.\nசிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், ���லைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.\nஇதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார்.\nஇக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.\n1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.\nஇராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.\nசிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.\n1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப��பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.\n1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.\n1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடி.\n1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.\n1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.\n1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.\n1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.\n1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.\n1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.\n1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.\nஇத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் ��ம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட் – டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.\nதமிழீழப் போர் 1 : (ஆவணி 1984 – ஆடி 1987)\nஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.\nதமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:\n01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.\n02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி\n05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.\n09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு\n13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்\n16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்\n17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி\n19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு\n22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்\n23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்\n24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை\n25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)\n26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)\n27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)\n29. அன்பு இல்லம் (முதியோர்)\n31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்\n32. ஈழநாதம் செய்தி இதழ்\n33. வெளிச்சம் செய்தி இதழ்\n35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி\n37. புலிகளின் குரல் வானொலி\n39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)\n40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு\n48. சூழல் நல்லாட்சி ஆணையகம்\n50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு\n51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு\n52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு\n53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்\n54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை\n56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/07/blog-post_11.html", "date_download": "2021-03-04T21:20:06Z", "digest": "sha1:VMNUV33QSCIWMU7L33NSNEY6TVPXEMAX", "length": 6057, "nlines": 40, "source_domain": "www.thuruvamnews.com", "title": "புதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் - ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL புதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் - ரவூப் ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் - ரவூப் ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.\nபுதிய முறைமையை கையாண்டால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று மாகாணசபை தேர்தல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்.\nசர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பல முறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு தேர்தல் முறையை தெரிவுசெய்ய முடியாதுள்ளது.\nஎவ்வாறான தேர்தல் முறைமை அவசியம் என்பது இன்றுவரை பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையை பரீசிலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.\nமாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்து மீண்டுமொரு அறிக்கையை பெற்று புதிய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன.\nகுறித்த நிலைப்பாட்டில் இருந்தால் உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும். ஆகவே பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன்மூலம் தான் நியாயம் கிடைக்குமென நம்புகின்றோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/18974/view", "date_download": "2021-03-04T22:54:12Z", "digest": "sha1:TDQINKUERGDKRNPBFLLNTITBLPZDANGQ", "length": 18920, "nlines": 177, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இன்றைய ராசி பலன்கள் 23/01/2021", "raw_content": "\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழகமாக மாற்றம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nஇன்றைய ராசி பலன்கள் 23/01/2021\nஇன்றைய ராசி பலன்கள் 23/01/2021\nமேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசிமற்றும் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்\nகடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும்.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோ���த்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nசிம்மம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நல்லன நடக்கும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nவிரதமிருந்து தேங்காயில் தீபம் ஏற்று..\nஇன்றைய ராசி பலன்கள் 4/3/2021\n12 ராசிக்காரர்களுக்கும் தீராத பணகஷ்..\nமார்ச் மாதம் சந்திராஷ்டமம்... எச்சர..\nவிரதமிருந்து தேங்காயில் தீபம் ஏற்றுங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் 4/3/2021\n12 ராசிக்காரர்களுக்கும் தீராத பணகஷ்டத்தையும் தீர்க..\nமார்ச் மாதம் சந்திராஷ்டமம்... எச்சரிக்கையாக இருக்க..\nவிஜய் சேதுபதியின்’’ யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ பட டீசர் ரிலீஸ் \nநடிகர் கார்த்திக்காக சிம்பு செய்துள்ள சூப்பர் விஷயம்.. கொண்டாட்டத்தில் இரு தரப்பு ரசிகர்கள்..\nஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..\nசெம ஷேப்பு... சேலையில் கிளாமர் சாக்ஷி - ரீசன்ட் கிளிக்ஸ்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஎண்ணெய்ப்பசை தலையா, இந்த 5 விஷயங்கள்ல கவனமா இருங்க\n10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...\nமொத்த வீடு பராமரிப்புக்கும் பேக்கிங் சோடா போதும் , அது எவ்ளோ பொருளை சுத்தம் செய்யுது பாருங்க\n இதனை தடுக்க என்ன செய்யலாம்\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவ..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேர..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ப..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மா..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழக..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தொடருந்து..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006770", "date_download": "2021-03-04T22:04:09Z", "digest": "sha1:QFX67EXDVZQ5Q3DOMI3UAIXPQXZFMVAO", "length": 11629, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உ���ிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு\nபல்லாவரம்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், பழிக்குப்பழியாக வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு சிலர் தப்பி சென்றனர். ஆனால், வெட்டு காயத்துடன் வாலிபர், உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (19). வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவரது இறப்புக்கு சூர்யபிரகாஷ் செல்லவில்லை.\nபிரசாந்த் கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது உறவினர்கள், இருவரையும் தேடி வந்தனர். பாலசந்தர் இறந்துவிட்டதால் சூர்யபிரகாஷை தீர்த்துக்கட்ட முடிவு தீவிரமாக தேடினர். இதற்கிடையில் சூர்யபிரகாஷ், தாம்பரத்தில் தங்கி விட்டார். இதையறிந்த எதிர் கோஷ்டியினர், நேற்று முன்தினம் தாம்பரம் சென்று, சூர்யபிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி கொண்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். அப்போது, சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவர்கள், இவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், சூர்யபிரகாஷ் உயிர் பிழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு மருத்துவமனையில் சேர்ந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீனா, விக்ரம் உள்பட 5 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\nவண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\n× RELATED தாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/provocative-government-undeterred-fans-annathe-happy/provocative-government-undeterred", "date_download": "2021-03-04T22:58:40Z", "digest": "sha1:IL6FP3L2I7KILGCIEJRQ5SBV354UWXOR", "length": 9930, "nlines": 181, "source_domain": "nakkheeran.in", "title": "தூண்டிவிடும் அரசு! ஏமாறாத ரசிகர்கள்! அண்ணாத்தே ஹேப்பி! | nakkheeran", "raw_content": "\nநான் அரசியலுக்கு வரவில்லை, ஆனால், ரஜினி மக்கள் மன்றம் செயல்படும், பொதுசேவைகள் வழக்கம் போல் நடக்கும்'' என்பதுதான் நெடுங்கால எதிர்பார்ப்புக்கு ரஜினி வைத்த முற்றுப்புள்ளி. அதையும் மீறி அவரை ‘\"வா... தலைவா வா...'’என அரசியலுக்கு வரச்சொல்லி பிரார்த்தனை போராட்டம் நடத்தியதிலும் தனக்கு உடன்பாடில்... Read Full Article / மேலும் படிக்க,\n பண்ணை வீட்டில் வி.ஐ.பி.களின் வாரிசுகள்\nராங்கால் : ராணுவத்தினர் உயிரை வைத்து பா.ஜ.க. அரசியல்\nவலை விரிக்கிறதா வாட்ஸ் ஆப்\nதிருவண்ணாமலை தி.மு.க.வில் குடும்ப மல்லுக்கட்டு\n கேரள மண்ணில் தமிழ் அகதிகள்\nஉள்ளடியால் தள்ளாடும் நெல்லை அ.தி.மு.க.\nநாயகன் அனுபவத் தொடர் (59) - புலவர் புலமைப்பித்தன்\nநல்லா இருந்த ஊரும்... நாசமாக்கிய காவிகளும்\n காங்கிரசை கழற்றி விடும் தி.மு.க.\n பண்ணை வீட்டில் வி.ஐ.பி.களின் வாரிசுகள்\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/10/05/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2021-03-04T22:19:07Z", "digest": "sha1:YPA46MMH4VHA4ARI37P5TNUM7GTJUXSK", "length": 70181, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்\nபாஸ்டன் பாலா அக்டோபர் 5, 2014 No Comments\nஇணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன் தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது\nதூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்\nநிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தி���க்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோரின் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நிகழும். அப்பொழுதுதான் தூரயியங்கிகளின் உண்மையான வீச்சு எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரியவரும்.\nஉலக நாடுகளின் இராணுவத்திடம் உள்ள தூரயியங்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் தனிநபர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான தூரயியங்கிகளை இயக்குகிறார்கள். இராணுவத்தினால் குண்டு போட முடியும்; இந்த தனி நபர் பரிசோதனைகளில் குண்டு போட முடியாது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இந்த தூரயியங்கிகளில் கிடையாது.\nஇவ்வாறு எல்லோருடைய கைகளிலும் துரயியங்கி இருப்பதால் என்ன பிரச்சினை வரலாம் ஓட்டத் தெரியாதவர் கையில் டிரோன் இருப்பதால், அது தவறுதலாக, உங்கள் மண்டையின் மேல் விழுந்து விழுப்புண் உண்டாகலாம். நீங்களே அறியாமல், உங்கள் நடவடிக்கைகளை திருட்டு வீடியோ எடுக்கலாம். இந்த மாதிரி சமூகச் சிக்கல் உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் தூரயியங்கிக்களுக்கான சட்டதிட்டங்களை உருவாக்குகிறார்கள்.\nஅடுத்த வருடத்தில் (2015ல்) இருந்து வர்த்தக வேலைக்காக தூரயியங்கிகளை எவர் வேண்டுமானாலும் இயக்க ஆரம்பிக்கலாம். ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக தூரயியங்கிகளை இயக்கலாம் என்று FAA சென்ற வாரம்தான் அனுமதி வழங்கிருக்கிறது. திரைப்படத் துறையினர் லாபி (lobby) செய்தது போலவே, விவசாயக் குழுக்களும், எரிசக்தி நிறுவனங்களும், நில வர்த்தகர்களும், செய்தித் துறை ஸ்தாபனங்களும், இணைய விற்பனையாளர்களும் தனித் தனியே அனுமதிப் பெறப் போகின்றனர்.\nதூரயியங்கிகளை எவ்வாறு செய்வது, எப்படி வடிவமைப்பது என்னும் திட்டங்களையும் வரைபடங்களையும் தன்னார்வலர்கள் பலர் இணையக் குழுமங்களில் பகிர்கிறார்கள். இதைக் கொண்டு சீனாவில் இருந்து எக்கச்சக்கமான இரகவாரியான தயாரிப்புகள் சந்தைக்குள் புகுகின்றன. காசே இல்லாமல் செய்முறை சொல்லப்பட்டு, மிகக் குறைவான பொருட்செலவைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு உருவாகி, திறமுல நிரலிகளை (Open Source Software) உள்ளடக்கிய இந்த தூரயியங்கிகள் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகின்றன.\nஉதாரணத்திற்கு டேவிட் ஷ்மேல் (David Schmale) என்னும் காற்றியல்-உயிரியல் (aerobiologist) வல்லுநரை எடுத்துக் கொள்வோம். காற்று வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்க தூரயியங்கிகளை இவர் பயன்படுத்துகிறார். மேகத்தினூடே பயணிக்கும் நுண்கிருமிகளையும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க, துரும்பைப் போல் எங்கும் தாவி, சோதனைச் செய்யப்படும் ஜந்துக்களுடனேயே பயணிக்க தூரயியங்கிகளைக் கொண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போது, வருமுன் காப்போனாக பயிர்களைக் காப்பாற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.\nஆப்பிரிக்காவில் இருந்து வரும் எபோலாவை அறிய இந்த ட்ரோன் முறை பயன்படும். ஆனால், ஆப்பிரிக்காவில் இணையத்தை பரவலாக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது போன்ற இடங்களில் இணையப் பயன்பாடும் செல்பேசிகளும் சிறு கிராமங்களையும் அனைத்து வயதினரையும் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் எல்லாவிடங்களிலும் வையவிரிவு வலை கிடைப்பதில்லை. பலரிடம் செல்பேசியும் செயற்கைகோள் கொண்டு தொலைபேசும் வசதியும் இருந்தாலும், அந்த செல்பேசியில் இணையம் கிடைப்பதில்லை. இணையம் கிடைத்தால்தான் ஃபேஸ்புக் பார்க்க முடியும். ஃபேஸ்புக் பார்க்க முடிந்தால், அதன் மூலம் அந்தத் தளத்தின் பயனர்களும், அதனால் கிடைக்கும் விளம்பரங்களும், வருவாயும் பல்கிப் பெருகும்.\nஇண்டு இடுக்குகளையும் இணையம் சென்றடைய என்ன வழி\nசூரிய ஒளியில் இயங்கும் தூரயியங்கியை ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கில் எல்லாம் ஃபேஸ்புக் நிறுத்தப் போகிறது. ஆப்பிரிக்காவில் வருடம் முழுக்க நல்ல வெயிலும் அடிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தேக்கி வைத்து, எரிசக்தியாக ஆக்கும் இராட்சத ஆற்றலும் தூரயியங்கியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் போட வேண்டும் என்னும் தடையும் இல்லை. ஃபேஸ்புக் நிறைய பணம் வைத்துக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரும்மாண்டமான திட்டங்களை செயலாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும், பங்குச்சந்தையில் உலவும் பணத்தை விட, அசையாச் சொத்துக்களான விமானங்கள், அந்த தூரயியங்கிகளின் மூலம் இணையச் சேவை என்று நிலையான முதலீடுகளில் கால்கோள் இடவும் ஃபேஸ்புக் விரும்புகிறது. அதே சமயம், இணையம் என்றால் ஃபேஸ்புக்; ஃபேஸ்புக் என்றால் இணையம் என்று புதுப்பயனர்கள் நெஞ்சில் ஊன்றிப் பதியவும், நிரந்தமாக அடையாள இலச்சினை போட்டு குடிகொள்ளவும் ‘ஃபேஸ்புக தூரயியங்கிகள் உதவுகின்றன.\nஃபேஸ்புக் வந்துவிட்டால் கூகுள் சும்மா இருப்பாரா\nகூகிளைப் பொருத்தமட்டில் அது சேவை இயங்குத்தளத்தில் இருக்கிறது. பணம் பரிமாற வேண்டுமா கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா\nஅதே போல், ஏதாவது பொருளை எங்காவது கொடுக்க வேண்டுமா… அதற்கும் கூகிளை நாடுங்கள் என்று உலகெங்கும் சொல்வதற்கு தூரயியங்கியை சேவையாகத் தருவதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. தானியங்கியாக ஓடும் கார்களை கூகுள் வைத்திருக்கிறது. அதே போல், தானியங்கியாக ட்ரோன்களை நீங்களே துவக்கலாம்; எங்கு வேண்டுமோ அங்கே இறக்கலாம்; பொருள்களை பட்டுவாடா செய்யலாம்.\nஒரு பொருளை பயன்படுத்தியபின் என்ன செய்கிறோம் அதை வீட்டின் மூலையில் போட்டு வைக்கிறோம். அதன் பிறகு அந்த சுத்தியலோ, தயிர் கடையும் மத்தோ, இன்ன பிற உபகரணமோ பயனின்றி உறங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்று வாழும் காலம் இது; அதே சமயம் வீட்டை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொருள்களும் இல்லாமல் எளிமையாக வாழ வேண்டும் என்னும் விருப்பமும் உள்ள காலம்; தேவை என்னும்போது தருவிக்கலாம்; தேவை முடிந்தபின்பு இன்னொருவருக்கு தந்து உதவலாம் எனக் கூட்டுச் சமுதாயச் சிந்தனைக்கும் தூரயியங்கிகள் உதவுகின்றன.\nஉங்களுக்கு எந்தப் பொருள், எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது, அந்தச் சமயத்தில், தூரயியங்கிக் கொண்டு அந்தப் பொருளை தருவிக்கலாம். உங்களின் தேவை முடிந்தபின்பு ‘யதாஸ்தானம் ப்ரதிஷ்டயாமி’ என்று பொதுவிடத்தில் கொடுத்துவிடலாம். சிக்கனமாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலையும் பேணலாம்.\nதூரயியங்கிகளின் வளர்ச்சியை தனித்துப் பார்க்க முடியாது. முப்பரிமாண நகலி (3D printing), எந்திரனியல் (robotics) போன்ற பிற துறைகளுடன் இணைத்தே தூரயியங்கிகளின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். இதுதான் அமேசான்.��ாம் வர்த்தகத் தளத்தின் திட்டம்.\nவானகத்தில் ஆங்காங்கே, நகரத்திற்கு ஒன்றாகவோ, மாவட்டத்திற்கு ஒன்றாகவோ மாபெரும் தூரயியங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனுள்ளே முப்பரிமாண வார்ப்பி (3D Printer) இருக்கும். அவை சிறிய பொருள்களை அச்செடுத்துக் கொடுக்கும். அந்தக் குட்டி குட்டி வடிவங்களை ஒருங்கிணைக்க எந்திரன்கள் உள்ளே இருக்கும். முழுப்பொருளும் தயாரானவுடன் அதை தரையிறக்க இன்னும் சில வேறுவகையான தூரயியங்கிகள் உதவும். இவையெல்லாம் நொடி நேரத்தில் நடக்கும்.\nசீனாவை நம்பி இறக்குமதி செய்யவேண்டாம். மாபெரும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தயாரிக்கலாம். உங்களுக்கான செருப்பை நீங்களே உருவாக்கலாம். உங்களின் முகத்தின் கோணல்களுக்கேற்ப கண்ணாடியை செதுக்கலாம். வீட்டின் மூலையில் அமர்ந்தபடி இவற்றைச் செய்யலாம்.\nகனடாவின் புகழ்பெற்ற சர்கியூ டி சொலீல் (Cirque du Soleil) தயாரித்த குறும்படத்தில் பத்து டிரோன்கள் நடனமாடுகின்றன. கணினி வரைகலை உதவியோ ஃபோட்டோஷாப் தில்லாலங்கடியோ இல்லாமல் மனிதனின் லயத்திற்கேற்ப தூரயியங்கிகளின் ஒத்திசைவை படம் பிடிக்கிறது:\nPrevious Previous post: மஹா நதி – நீலகண்டப் பறவையைத் தேடி – வாசிப்பனுபவம்\nNext Next post: ரங்கநாயகி தாத்தம்\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் ட���் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்தி�� பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீ���ங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம���பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/innova-crysta/price-in-nalgonda", "date_download": "2021-03-04T22:38:23Z", "digest": "sha1:MQKOLQR642QSKXPDRRLVFQP4E5RE4CQ3", "length": 42477, "nlines": 741, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா கிரிஸ்டா நால்கோடா விலை: இனோவா கிரிஸ்டா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாroad price நால்கோடா ஒன\nநால்கோடா சாலை விலைக்கு டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nஐதராபாத் இல் **டொயோட்டா இனோவா கிரிஸ்டா price is not available in நால்கோடா, currently showing இன் விலை\n2.4 ஜி 7 str (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.20,18,554**அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.20.18 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.20,24,625**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,57,112*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,63,042*அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,87,180**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)Rs.21.87 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,93,253**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)Rs.21.93 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,41,659**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)Rs.23.41 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,47,731**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)Rs.23.47 லட்சம்**\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,02,271**அறிக்கை தவறானது விலை\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)Rs.26.02 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,08,344**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.27,83,871**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)Rs.27.83 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.29,25,376**அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.19,56,668*அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.19.56 லட்சம்*\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.19,62,598*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)Rs.19.62 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,17,972*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,23,902*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)Rs.21.23 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,64,673*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,94,398*அறிக்கை தவறானது விலை\n2.4 ஜி 7 str (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.20,18,554**அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.20.18 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.20,24,625**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,57,112*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,63,042*அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,87,180**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str (டீசல்)Rs.21.87 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,93,253**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str (டீசல்)Rs.21.93 லட்சம்**\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,41,659**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 7 str at (டீசல்)Rs.23.41 லட்சம்**\n2.4 ���ிஎக்ஸ் 8 str at (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,47,731**அறிக்கை தவறானது விலை\n2.4 ஜிஎக்ஸ் 8 str at (டீசல்)Rs.23.47 லட்சம்**\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,02,271**அறிக்கை தவறானது விலை\n2.4 விஎக்ஸ் 7 str (டீசல்)Rs.26.02 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,08,344**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.27,83,871**அறிக்கை தவறானது விலை\n2.4 இசட்எக்ஸ் 7 str (டீசல்)Rs.27.83 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.29,25,376**அறிக்கை தவறானது விலை\n2.7 gx 7 str(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.19,56,668*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.56 லட்சம்*\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.19,62,598*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str (பெட்ரோல்)Rs.19.62 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,17,972*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.21,23,902*அறிக்கை தவறானது விலை\n2.7 ஜிஎக்ஸ் 8 str at (பெட்ரோல்)Rs.21.23 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.23,64,673*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் :(not available நால்கோடா) Rs.26,94,398*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை நால்கோடா ஆரம்பிப்பது Rs. 16.26 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா இனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா இனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str ஏடி உடன் விலை Rs. 24.33 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா இனோவா கிரிஸ்டா ஷோரூம் நால்கோடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை நால்கோடா Rs. 7.68 லட்சம் மற்றும் ஹூண்டாய் ஐ20 விலை நால்கோடா தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nஇனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str ஏடி Rs. 29.25 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 str ஏடி Rs. 21.17 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 8 str ஏடி Rs. 23.47 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் Rs. 19.56 லட்சம்*\nஇனோவா crysta 2.7 ஜிஎக்ஸ் 8 str ஏடி Rs. 21.23 லட்சம்*\nஇனோவா crysta 2.4 விஎக்ஸ் 8 எஸ்டிஆர் Rs. 26.08 லட்சம்*\nஇனோவா crysta 2.7 இசட்எக்ஸ் 7 str ஏடி Rs. 26.94 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 7 str ஏடி Rs. 23.41 லட்சம்*\nஇனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str Rs. 27.83 லட்சம்*\nஇனோவா crysta 2.4 ஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் Rs. 21.87 லட்சம்*\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநால்கோடா இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக இனோவா கிரிஸ்டா\nநால்கோடா இல் ஐ20 இன் விலை\nஐ20 போட்டியாக இனோவா கிரிஸ்டா\nநால்கோடா இல் ஹெக்டர் இன் விலை\nஹெக்டர் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nநால்கோடா இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஎக்ஸ்யூஎஸ் போட்டியாக இனோவா கிரிஸ்டா\nநால்கோடா இல் ஸ்கார்பியோ இன் விலை\nஸ்கார்பியோ போட்டியாக இனோவா கிரிஸ்டா\nநால்கோடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா வீடியோக்கள்\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஐதராபாத் Rs. 19.56 - 29.25 லட்சம்\nவாரங்கல் Rs. 19.54 - 29.25 லட்சம்\nகாம்மாம் Rs. 19.54 - 29.25 லட்சம்\nகரீம்நகர் Rs. 19.54 - 29.25 லட்சம்\nகுண்டூர் Rs. 19.54 - 29.25 லட்சம்\nவிஜயவாடா Rs. 19.54 - 29.25 லட்சம்\nகுர்னூல் Rs. 19.54 - 29.25 லட்சம்\nஒன்கோலே Rs. 19.54 - 29.25 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:58:53Z", "digest": "sha1:B44TXH5WOGFKR244Z2RJDQP6WFW6KZSL", "length": 23488, "nlines": 208, "source_domain": "tncpim.org", "title": "மும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூ���ில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியு���ுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nமோடி 2 அரசாங்கத்தின் தேசிய வரைவு கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, அதை அரசு திரும்பப் பெறச் செய்திட நிர்ப்பந்திக்கும் விதத்தில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவர் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜுன் 2 ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த வரைவுக் கொள்கையில், பள்ளிக்கல்வியின் துவக்க நிலையிலிருந்து மும்மொழிக் கொள்கை அமலாக்கப்படும் என்று முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முற்றாக எதிர்க்கிறது.\nஎந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் எதிர்ப்பது என்பது இதன் பொருள் அல்ல; மாறாக இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளர்வதற்கும் மேம்படுவதற்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கருத்தாகும்.\nதேசிய வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை எனும் – பொருத்தமற்ற, உணர்வுகளை புர���ந்து கொள்ளாத திட்டத்திற்கு எதிராக பரவலான முறையில் எதிர்வினைகள், குறிப்பாக தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன.\nஇத்தகைய பலவந்தமான மொழித் திணிப்பு என்பது, நமது மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் ஒற்றுமையையும் கடுமையாக சீர்குலைக்கும் விதத்திலான மொழிவெறி உணர்ச்சிகளுக்கு மக்கள் இரையாவதை நோக்கி இழுத்துச் செல்லவே வழி செய்யும்.\nஇந்நிலையில், இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்துள்ள பின்னணியில், மேற்கண்ட கொள்கை அறிக்கையானது ஒரு வரைவு ஆவணம் மட்டுமே என்று மத்திய அரசு விளக்கம் வெளியிட்டிருக்கிறது.\nஇந்தப் பிரச்சனை மிகவும் கடுமையான உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதை உணர்ந்து, அரசு தற்போது வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கையை அவசியம் விலக்கிக் கொள்ள வேண்டும்; இத்தகைய சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு புதிய வரைவுக் கொள்கையை வெளியிட வேண்டும்.\nஇந்தப் பிரச்சனையில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து ஜனநாயக அமைப்புகள், சரியான சிந்தனை கொண்ட குடிமக்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மிகவும் சீர்குலைவான மும்மொழிக் கொள்கை எனும் மத்திய அரசின் முயற்சியை திரும்பப் பெற்றிட நிர்ப்பந்திக்கும் விதத்தில் உரத்து குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது.\nதேசிய வரைவு கல்விக் கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மும்மொழிக் கொள்கை\t2019-06-03\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஅய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்���ை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/23232/srilankan-tamils-aks-ferry-transports", "date_download": "2021-03-04T22:58:59Z", "digest": "sha1:364ONEDUVL7POZYGIELKOU4N2C4QOGNZ", "length": 7222, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை | srilankan tamils aks ferry transports | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆன்மீக தரிசனத்துக்கு கப்பல் போக்குவரத்து: இலங்கை தமிழர்கள் கோரிக்கை\nதமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என கடலூர் பாடலிஸ்வரர் கோயிலுக்கு வந்த இலங்கை வாழ் தமிழர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nஇலங்கையில் வவுனியா பகுதியில் வசிக்கும் தமிழகர்கள் 4 பேர் உள்பட 38 இலங்கை தமிழர்கள் கடலூர் பாடலீஸ்வரர் ஆலையத்தில் சாமி தாரிசனம் செய்தனர். பல ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆன்மிக யாத்திரைக்கு வருவதாகவும், இதற்காக கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு தரிசனம் செய்த பின் இறுதிய���க வரு‌‌ம் 19ஆம் தேதி ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல‌‌ இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nமிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006771", "date_download": "2021-03-04T22:34:18Z", "digest": "sha1:ALPDXI5AAPEBYJOJ34SGFPJALBAJ2A42", "length": 8044, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயில் பூசாரி தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்லாவரம்: பல்லாவரம், மலகானந்தபுரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர் அப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பூசாரி. இவருக்கு, பல இடங்களில் பெண் தேடியும் பொருத்தமான வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கையறையில் வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ₹4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nகட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படு��் அபாயம்\n× RELATED திருப்பதி மூத்த அர்ச்சகர் மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649328", "date_download": "2021-03-04T22:55:23Z", "digest": "sha1:EHJKRFMWV5F4FKXPDODXHSFTQ5JYPIEL", "length": 7272, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேர் பாதிப்பு; 155பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேர் பாதிப்பு; 155பேர் உயிரிழப்பு\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,54,533 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,03,16,786 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,339 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,84,408 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகூடலசங்கமாவில் மது பாட்டிலுக்கு பூஜை: பக்தர்கள் வினோத வழிபாடு\nகோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்��ம் எச்சரிக்கை\nபணி நியமனத்தில் ஊழல் என புகார் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஓஎஸ்டி வழக்கிலிருந்து விடுவிப்பு\nமாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகம்-காங்கிரஸ் மேட்ஜ் பிக்சிங்-பா.ஜ\nகவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்\nகொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் அபராதம் வசூல்\nஓடிடி.யில் ஆபாச படங்களை முறைப்படுத்த விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉள்நாட்டில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஏன்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி\nகேரளாவில் பாஜ முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்: மாநில தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு\nஅயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவாக்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை.\n× RELATED இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/edappadi-k-palanisami-election-campaign-paramathi-velur", "date_download": "2021-03-04T22:05:18Z", "digest": "sha1:CJRJSKRJ4FKR3C6W6KMTGU35X2PNU64R", "length": 10261, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "“இன்னும் நிறைய அறிவிப்புகள் வரும்...” - எடப்பாடி பழனிசாமி | nakkheeran", "raw_content": "\n“இன்னும் நிறைய அறிவிப்புகள் வரும்...” - எடப்பாடி பழனிசாமி\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்ட உடன், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து என தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறந்த தலைவர்களுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைத்து வருகிறோம். அந்த வகையில் அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவில் சிலை திறக்க உள்ளோம்.\nதமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீ���ுகள் வேண்டுமானாலும் கட்டித் தருவதற்குப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வரும்.” என்றார்.\nநெடுவாசல் சென்டிமென்ட்; சிவன்கோவில் வழிபாடு - களமிறங்கிய நாம் தமிழர்\nதுரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்... சசிகலா சகோதரர் பரபரப்பு பேட்டி\n\"அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்\" - வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யும் சீர்மரபினர் நலச்சங்கம்\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே நீடிக்கும் இழுபறி\nநெடுவாசல் சென்டிமென்ட்; சிவன்கோவில் வழிபாடு - களமிறங்கிய நாம் தமிழர்\n\"மூன்றாவது அணி மீது நம்பிக்கையில்லை\" - கே.எஸ்.அழகிரி பேட்டி\n\"வதந்திகளுக்குப் பதிலளிக்க முடியாது\" - தினேஷ் குண்டுராவ் பேட்டி\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1414660", "date_download": "2021-03-04T22:58:58Z", "digest": "sha1:P6FQNLCSGYP7FBKEAJDYNJOUXCVUXE2B", "length": 3315, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:40, 3 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n555 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன���\n09:45, 23 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nפארוק (பேச்சு | பங்களிப்புகள்)\n12:40, 3 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThooya (பேச்சு | பங்களிப்புகள்)\nநான் விக்கிப்பீடியாவிற்குப் புதிது.இன்னும் சரிவர பயில்வேன்டும். தகவலிற்கு நன்றி. நானும் கவனித்தேன். அது சரியான தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. ஊக்கப்படுத்தலுக்கு மிக்க நன்றி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/angelo-mathew-confession-to-srilanka-police-116011900011_1.html", "date_download": "2021-03-04T22:37:57Z", "digest": "sha1:ZL6D6OMWUG3G4QMJ5PC5N4YTVNMRXXLT", "length": 12216, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் காவல்துறையிடம் வாக்குமூலம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் காவல்துறையிடம் வாக்குமூலம்\nகிரிக்கெட் பந்தய மோசடியில் இலங்கை அணியின் வீரர்கள் ஈடுபட்டனர் என்னும் குற்றச்சாட்டு தொடர்பில், அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸிடம் வாக்குமூலம் பெறுவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nநாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.\nநிதிமோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் சிறப்புப் பிரிவினரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு ஏஞ்சலோ மேத்யூஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அணியின் வீரர்கள் ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎனினும் இதுவரை யார் மீதும் சந்தேகங்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜெரி வவுடசின் வாக்குமூலமும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் கவலையடைந்துள்ளதாக ஏஞ்சலோ மேத்யூஸ் தனது டிவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் விஸ்வஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.\n12 பந்தில் 51 ரன்களை குவித்து யுவராஜின் சாதனையை சமன் செய்த கெய்ல்\nதொடரை இழந்தது இந்தியா: மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி\nமூன்றாவது ஒரு நாள் போட்டி இந்தியா 295 ரன்: விராட் கோஹ்லி சதம்\nஇரண்டாவது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்: 79/0 (17.0)\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2020/04/", "date_download": "2021-03-04T21:14:08Z", "digest": "sha1:6OU5ZOYJC7IOCTCTEY4XBBHSQIPHBBIA", "length": 6860, "nlines": 147, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : April 2020", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 82\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 82\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n4. படரும் புறங்களில் கொள்ளையடி (2)\n5. 25 தோற்றம் (2)\n6. ஐரோப்பிய தலைநகரில் வனஜா திரிந்தலைந்த பூந்தோட்டம் (5)\n7. தேன் துளி உண்ட ஆங்கில துரை ஒரு ராட்சசன் (5)\n8. சின்னாளப்பட்டியில் சிறியவனை அழைக்கும் விதம் (3)\n10, 14 நெடு. சாகா நெருப்பு பற்றும் பக்கங்களில் அணையா விளக்கு (3,3)\n12. இதற்குமேல் அந்தப்பெண்தான் பிரியமானவளே (5)\n15. சரியான தேதிக்கு புஷ்பம் பறித்தால் நுழையும் நாட்டுப்பற்று (5)\n16. மழை தேவதை (2)\n17. விண்ணை விட்டு வெளியேறிய ஜீவாவின் உயிருடன் இருப்பது (2)\n1. முதலில் ஒற்றுமையாய் இருப்பவன் பாதி ஆண்மகன் (4)\n2. இறுதியில் எவரோ சம்பாத்தியத்தில் நடக்கும் ரதோற்சவம் (5)\n3. கடையில் இருப்பவரே வயதில் குறைந்த பெண் (3)\n4. தலைக்கொரு பழத்தை விட்டெறிந்த கம்பனின் யானை (4)\n9. கற்புடையவள் கலங்கினால் கடைசிவரை மஞ்சுமூட்டம் (5)\n11. பார்வதி உயர்ந்த தெய்வமகள் (4)\n13. வலையில் சிக்கிய மாட்டை இடையில் விட்டு விட்டால் திரும்பவும் ஆஞ்சநேயருக்கு சாத்தலாம் (4)\n14. 10 குறு: பார்க்கவும்\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/636740-vck-wanted-by-both-the-parties-thirumavalavan.html", "date_download": "2021-03-04T21:28:06Z", "digest": "sha1:ZTAWYDGCVZ7TW3645MOHK3VQZ6UV6OHT", "length": 15715, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் விசிகவின் தேவை இரு அணிகளிலுமே இருக்கிறது: திருமாவளவன் பெருமிதம் | VCK wanted by both the parties: Thirumavalavan - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nதமிழகத்தில் விசிகவின் தேவை இரு அணிகளிலுமே இருக்கிறது: திருமாவளவன் பெருமிதம்\nதேர்தல் கூட்டணி அரசியலில் தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தி. விசிகவின் தேவை இரு அணிகளிலுமே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.\nசென்னை அசோக் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், \"தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி அமைவதே மிகப் பெரியது. அப்படியிருக்க அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் விரும்பும் கட்சியாக விசிக இருந்துவருகிறது.\nவிசிக ஒருபோதும் தேர்தல் நேரத்தில் பந்தை இங்கும் அங்கும் அசைத்துப் பார்த்ததில்லை. ஆனால், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க விசிக விரும்பி அழைப்பதுண்டு.\nஅப்படி ஓர் இடத்தை விசிக உருவாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத கட்சி\" எனத் தெரிவித்தார்.\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே அரசியல்; பாஜகவுக்கு ���ட்சியே குடும்பம்: சேலத்தில் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பேச்சு\nபுதுச்சேரியில் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே: திருமாவளவன்\nபுதுச்சேரியில் மழை வெள்ளம்: இருசக்கர வாகனத்துடன் அடித்து செல்லப்பட்ட பெண் மாயம்\nபிப்.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதமிழக அரசியல்விசிகதிருமாவளவன்தேர்தல் கூட்டணிவிடுதலை சிறுத்தைகள்\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே அரசியல்; பாஜகவுக்கு கட்சியே குடும்பம்:...\nபுதுச்சேரியில் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே: திருமாவளவன்\nபுதுச்சேரியில் மழை வெள்ளம்: இருசக்கர வாகனத்துடன் அடித்து செல்லப்பட்ட பெண் மாயம்\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nகட்சிக்குள் எதிர்ப்பு; குறைவான தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்\nதிமுக-விசிக தொகுதி உடன்பாடு, தனிச் சின்னத்தில் போட்டி: ஸ்டாலின் - திருமா கையெழுத்து\n சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக காரணமா\n2011 தேர்தலில் கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக என்ற கட்சியே இன்று இருந்திருக்காது: எல்.கே.சுதீஷ்...\nவேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்- சின்னம் வரைந்து...\nமோடி ஆட்சிக்கு வர திமுகதான் காரணம்: பழ.கருப்பையா விமர்சனம்\n20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\nஅதிமுக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உறுதி\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nதிமுக ஆட்சிக்கு வந்தால் அத்தனை டெண்டரும் ரத்து: ஒப்பந்ததாரர்களே ஏமாறாதீர்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே அரசியல்; பாஜகவுக்கு கட்சியே குடும்பம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/617155-woman-cop-arrested-for-stealing-two-wheelers.html", "date_download": "2021-03-04T22:13:34Z", "digest": "sha1:ELVLCRFXIGF4UE7NK7FKYI7ZHBPII5IA", "length": 16362, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை: காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய பெண் காவலர் கைது | Woman cop arrested for stealing two wheelers - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nநெல்லை: காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய பெண் காவலர் கைது\nதிருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கணவர் உதவியுடன் திருடிய பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவள்ளியூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணனிடம் புகார்கள் வந்தது.\nஇந்த வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா (29) என்பவர் பாரா அலுவலில் இருக்கும்போது இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, காவல் நிலையத்துக்கு வரவழைத்து அவரது உதவியுடன் மோட்டார் சைக்கிள்களை திருடுவது தெரியவந்தது.\nஇதையடுத்து கிரேசியாவையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.\nஅவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், போலீஸ் நிலையத்தில் இருக்கும் செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.\n5 வயதான மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்: பள்ளி வாகன ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை\nகோவை மதுக்கரை அருகே அதிகாலையில் ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் பணம், கார் கொள்ளை\nநெல்லை ஆவின் பொது மேலாளர் பி.எம் கணேசன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் பள்ளி வாகன ஓட்டுநர், உதவியாளருக்கு இறக்கும்வரை ஆயுள் சிறை- கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nமோட்டார் சைக்கிள்மோட்டார் சைக்கிள் திருடிய பெண் காவலர்பெண் காவலர் கைது\n5 வயதான மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்: பள்ளி வாகன ஓட்டுநருக்கு ஆயுள்...\nகோவை மதுக்கரை அருகே அதிகாலையில் ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம்...\nநெல்லை ஆவின் பொது மேலாளர் பி.எம் கணேசன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nகோவை ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்: சிறந்த வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கார்,...\nவிலையைக் குறைக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், காஸ் சிலிண்டருக்கு அஞ்சலி; திருச்சியில் சிபிஎம்...\nடெல்லி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரியில் ஏஐடியுசி, விவசாயிகள் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள்...\nசினிமா பாணியில் பைக் சேஸ்; மோட்டார் சைக்கிளில் செல்போன் பறிப்பு குற்றவாளிகளை துரத்திப்...\nபுதுச்சேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயம் பறிமுதல்; இருவர் கைது\nஉத்தரப் பிரதேசத்தில் கொடூரம்: மகளின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்த...\nஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் 5 வயது மகனை எரித்துக் கொலை செய்த தந்தை...\nஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா...\nதிமுகவில் வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது- கட்சித் தாவல், குதிரை பேரத்தைத் தவிர்க்க...\nதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தி அறிவுறுத்தலால் பிடிவாதமா\nஅதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை: பாஜக பேரணியில் பங்கேற்ற...\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெ���்லையில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு\nடிசம்பர் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 945 பேருக்குக் கரோனா; சென்னையில் 275 பேர் பாதிப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241523-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/30/?tab=comments", "date_download": "2021-03-04T22:41:09Z", "digest": "sha1:EFEEVIHZ3AOYDQAKUNQPOAOMNGMMJIG6", "length": 50928, "nlines": 758, "source_domain": "yarl.com", "title": "நிவேதாவின் சமையல் - Page 30 - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஎனக்கு மிகவும் பிடித்தது.சாப்பாட்டுடன் கரடுமுரடான ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழமை.அதில் முறுக்கு பகோடா மிக்சர் அல்லது அப்பளம் ஏதாவதொன்று அனேகமாக இருக்கும்.\nமெசொபொத்தேமியா சுமேரியர் 262 posts\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம்\nசென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செ\nநீண்ட காலத்தின் பின் நல்ல செய்முறையுடன், நன்றி பகிர்வுக்கு, மாவுடன் தயிரும் கலந்து பிசைந்தால் நல்ல சுவையாக வரும்\nஅடுத்த தடவை செய்து பார்க்கிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்தது.சாப்பாட்டுடன் கரடுமுரடான ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழமை.அதில் முறுக்கு பகோடா மிக்சர் அல்லது அப்பளம் ஏதாவதொன்று அனேகமாக இருக்கும்.\nஏன் அண்ணா சாத்தியம் இல்லை. கட்டிய பற்கள்என்றாலும் உண்ணலாம் தானே.\n ஆட்டைக்கடிச்சு மாட்டைகடிச்சு எண்ட மாதிரி கடைசியிலை முறுக்கிலை வந்து விழுந்துட்டியள்\nவித்தியாசமாய் ஏதும் புது சாப்பாடு செய்யுங்கோ அப்பதான் சனமும் வந்து பாக்கும். பருப்பும் சோறும் போடாத வரைக்கும் சந்தோசம்...\nபொங்கல் என்றபடியால் இதைப் போட்டது. வரும் வரும் நல்லதுகள்.\n9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஏன் அண்ணா சாத்தியம் இல்லை. கட்டிய பற்கள்என்றாலும் உண்ணலாம் தானே.\nஎரியல்,பொரியல் எண்ணைச்சாப்பாடெல்லோ அதுதான் பிரச்சனை எண்டு நினைக்கிறன். இனி அவருக்கு வீட்டிலையும் வலு கவனமாய் இருப்பினம் எல்லோ\nஎரியல்,பொரியல் எண்ணைச்சாப்பாடெல்லோ அதுதான் பிரச்சனை எண்டு நினைக்கிறன். இனி அவருக்கு வீட்டிலையும் வலு கவனமாய் இருப்பினம் எல்லோ\nஓம் ஓம் நான் அதை யோசிக்கேல்லை\nஎனக்கு மிகவும் பிடித்தது.சாப்பாட்டுடன் கரடுமுரடான ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழமை.அதில் முறுக்கு பகோடா மிக்சர் அல்லது அப்பளம் ஏதாவதொன்று அனேகமாக இருக்கும்.\nஇருந்துட்டு எப்பவாவது ஒன்று பாதி சாப்பிட்டு பழகுங்கள்..அதன் பின் சாப்பிட தோணாது.இவற்றை எல்லாம் வேற்று இனத்தவர் பொதுவாக மருத்துவதறை சார்ந்தவர்கள் யங் பூட் என்று தானே சிப்ஸ் அப்பளம் இதர சாப்பபாகளை சொல்கிறார்கள்..\nஇருந்துட்டு எப்பவாவது ஒன்று பாதி சாப்பிட்டு பழகுங்கள்..அதன் பின் சாப்பிட தோணாது.இவற்றை எல்லாம் வேற்று இனத்தவர் பொதுவாக மருத்துவதறை சார்ந்தவர்கள் யங் பூட் என்று தானே சிப்ஸ் அப்பளம் இதர சாப்பபாகளை சொல்கிறார்கள்..\nகொஞ்சநாள் போக சாப்பிட போகிறீர்கள் எண்ணையில் பொரித்த சாப்பாடுகள் யங் பூட்கள் சுவையோ சுவை தான்.\nமரக்கறி சமோசா - Veg Samosa\nமீன் பற்றிஸ் - Fish Patties\n7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nமீன் பற்றிஸ் - Fish Patties\nஒடியல் கூழ் - மச்சக்கூழ் - Odiyal Kool\nகூழ் குடித்து நீண்ட நாட்களாகிவிட்டது.\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஒடியல் கூழ் - மச்சக்கூழ் - Odiyal Kool\nஅது சரி மரவள்ளிக்கிழங்குக்கும் இஞ்சிக்கும் ஒத்து வராது எண்டீனம். உங்களுக்கு என்னமாதிரி\nகூழ் குடித்து நீண்ட நாட்களாகிவிட்டது.\nஅது சரி மரவள்ளிக்கிழங்குக்கும் இஞ்சிக்கும் ஒத்து வராது எண்டீனம். உங்களுக்கு என்னமாதிரி\nநான் கொஞ்சம் போட்டதுதான். நமக்கு எதுவும் ஆகாது\nபச்சைகள் தந்த அனைவருக்கும் நன்றி\n2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநான் கொஞ்சம் போட்டதுதான். நமக்கு எதுவும் ஆகாது\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநீங்கள் ஒடியல் மாவிலையும் பாயாசம் காய்ச்சக்கூடிய ஆக்கள்.\nநானும் கூழ் குடித்து மிகவும் நீண்ட நாட் களாகி விட்டன\nஒடியல் மா நிறைய வாங்கி வைத்திருக்கிறேன் வீட்டில் பெரிதாக ஒருவருக்கும் அவ்வளவு நாட���டமில்லை\nஎன்னைத் தவிர எல்லோரும் தாங்கள் வசிக்கும் தேசத்துக்கு ஏற்ப கூர்ப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்...\nஉங்கட ரெசிப்பியை ஒருக்கால் முயற்சித்துப் பார்க்க நினைத்திருக்கின்றேன்\nபார்க்கவே நாவுறுகின்றது, வீட்டில் எனக்கு மட்டும்தான் செய்ய வேண்டும், பிள்ளைகளுக்கு பெரிதாக விரும்பமில்லை, வருடத்தில் ஒருக்கா செய்வோம், நன்றி பகிர்வுக்கு\nநானும் கூழ் குடித்து மிகவும் நீண்ட நாட் களாகி விட்டன\nஒடியல் மா நிறைய வாங்கி வைத்திருக்கிறேன் வீட்டில் பெரிதாக ஒருவருக்கும் அவ்வளவு நாட்டமில்லை\nஎன்னைத் தவிர எல்லோரும் தாங்கள் வசிக்கும் தேசத்துக்கு ஏற்ப கூர்ப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்...\nஉங்கட ரெசிப்பியை ஒருக்கால் முயற்சித்துப் பார்க்க நினைத்திருக்கின்றேன்\nஒடியல் மாவில் அவித்த மாக் கலந்து அல்லது அரிசிமா, குரக்கன் மா கலந்து பிட்டு அவித்து உண்ணலாம்.\nபார்க்கவே நாவுறுகின்றது, வீட்டில் எனக்கு மட்டும்தான் செய்ய வேண்டும், பிள்ளைகளுக்கு பெரிதாக விரும்பமில்லை, வருடத்தில் ஒருக்கா செய்வோம், நன்றி பகிர்வுக்கு\nபலரும் சேர்ந்து குடித்தால்த்தான் கூழ் சுவையாக இருக்கும்\nபார்த்து மகிழ்ந்தோம் இன்னும் சுவைத்து மகிழவில்லை.பெரிய மீன் தலை 3, 4 போடவேணும்.கூழுக்கு அதுதான் விசேஷம் சகோதரி.......\nபெரிய மீன் தலை 3, 4 போடவேணும்.கூழுக்கு அதுதான் விசேஷம் சகோதரி.......\nமெசொபொத்தேமியா சுமேரியர் 262 posts\nநீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம்\nசென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செ\nபொதுவில் தொடக்கம் பொலிகண்டி P2P வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (04 -03-2021)பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களும் மேலும் 13 சட்டத்தரணிகளும்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nபோயிங் 777: இயந்திர கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள்\nஅரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வு��்கு லாபமா... நஷ்டமா\nதொடங்கப்பட்டது 9 hours ago\nமகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபொதுவில் தொடக்கம் பொலிகண்டி P2P வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (04 -03-2021)பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களும் மேலும் 13 சட்டத்தரணிகளும்\nபொதுவில் தொடக்கம் பொலிகண்டி P2P வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (04 -03-2021)பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களும் மேலும் 13 சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 19 minutes ago\nபோயிங் 777: இயந்திர கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள்\nநல்ல இணைப்பு தம்பி நுணாவில். பயணிகளான எமக்கும் நல்ல தகவல்.\nஅரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா\nஇதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் எவ்வளவு சாதி வெறி உள்ளது என்பது தெரிகிறது. சாதி பார்பதை society என்று கவுரபெயர் கொடுத்து விட்டார்களே\nமகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஅந்த காலத்தில் கூட சோழன் மதவாதிகளின் அறிவுரைபடியே நடந்தவன்☹️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parents-sins-not-affect-their-child/", "date_download": "2021-03-04T21:38:14Z", "digest": "sha1:PJSJWH7UPMBJWQN7TDUHL7HPIAFXR33P", "length": 13487, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "ஜாதகத்தில் கர்ம வினை | Karma palangal in horoscope", "raw_content": "\nHome ஜோதிடம் பெத்தவங்க பாவம் பிள்ளைகளை சேருமா\nபெத்தவங்க பாவம் பிள்ளைகளை சேருமா\nஒரு மனிதனின் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டத்தில் முதல் 6 கட்டங்கள் நம்முடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்த நாம் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் குணம், பொருளாதாரம், விருப்பம், வீடு, வாகனம், படிப்பு, புகழ், பகைவர் என்பன அமைந்திருக்கும். அடுத்த 6 கட்டங்களில் கடவுள் கொடுக்க கூடிய வகையில் வாழ்க்கை துணை, ஆயுள், லாபம், மோட்சம், கர்மா போன்றவை அடங்கி இருக்கும். இவை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதவை. நம் கையில் எதுவும் இல்லை. நம்முடைய பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கபட்டவை. அதில் க���்மா என்றால் என்ன நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் மற்றும் பெற்றோர்கள் செய்த பாவங்களால் நமக்கு தீமை உண்டாகுமா நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் மற்றும் பெற்றோர்கள் செய்த பாவங்களால் நமக்கு தீமை உண்டாகுமா என்பதை பற்றி இப்பதிவில் நாம் விரிவாக காணலாம்.\nகர்மா என்பது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்த புண்ணியங்கள், பாவங்கள், நல்லது, கெட்டது இவைகளின் படி அவனை பின் தொடரக்கூடிய வினைகள். ஆதாவது நீங்கள் செய்த பாவத்தின் பலனை நிச்சயம் இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடுவீர்கள். இல்லையெனில் அதன் தொடர்ச்சியாக மறு பிறப்பு எடுத்து அதிலும் பாவப்பலனை அனுபவிப்பீர்கள். அதே போல் தான் புண்ணியமும். செய்த புண்ணியத்தின் பலனையும் சேர்த்து அனுபவிப்பீர்கள். அதற்காக தான் நல்லதையே செய்யுங்கள் என்று வலியுறுத்தப்படுகிறது.\nமுன்னோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேர்வதில்லை என்பதே உண்மையான கூற்று. அவரவர் செய்த பாவங்கள் அவரவரை வந்து சேரும்.\nஉதாரணத்திற்கு சிலர் எனக்கு குழந்தை பிறந்த பிறகு தான் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். தொழிலில் நட்டம், வியாபாரத்தில் நட்டம் என்று விரக்தியுடன் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இன்னும் சிலர் இந்த குடும்பத்திற்கு பிரச்சினையே அவர்கள் முன்னோர்கள் செய்த பாவம் தான் அதனால் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறக் கேட்டிருப்போம்.\nபிள்ளையால் பெற்றோருக்கும், பெற்றோரால் பிள்ளைக்கும் எந்த கெடுபலன்களும் உண்டாவதில்லை. அதற்கு தகுந்தாற்போல் இறைவனால் அவர்களது உறவு இணைக்கப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.\nஒருவருக்கு புத்திர சோகம் உண்டாக வேண்டும் என்பது அவரது கர்மாவின் படி விதியாக இருந்தால் அதற்கேற்றார்போல் அவர்களுக்கு பிறக்க இருக்கும் பிள்ளையின் விதியும் பிள்ளையின் கர்மாவின் படி ஆயுள் குறைவாக இருக்கும். அந்தப் பிள்ளையை தான் இறைவன் இவருக்கு கொடுப்பார்.\nஇது போல் ஒரு அமைப்பு பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மட்டுமல்ல எல்லா உறவுகளிலும் இதுபோன்ற ஒரு அமைப்பு தான் உண்டாகியிருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரின் ஜாதகத்தில் அவரின் சுய கர்மாவின் படி இந்த வயதிற்கு மேல் வாழ்க்கையில் படாதபாடு பட வேண்டி இருக்கும் என்று இருந்தால், அவர் தன்னுடைய கர்ம பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் என்று இருக்கும் பட்சத்தில் அவருக்குரிய துணையின் ஜாதகப்படி அவருக்கு ஏதாவது ஒரு ஆரோக்கிய குறை ஏற்பட்டிருக்கும். அவர் பிணியால் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று இருக்கலாம். இது அவரின் கர்ம வினைபடி நடக்கும். இவ்விருவரையும் அந்த இறைவன் இணைத்து இருவரின் கர்ம பலன்களையும் அனுபவிக்கும்படி செய்துவிடுவார் இதுவே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதிலிருந்து பெற்றோர்களின் பாவங்கள் அல்லது முன்னோர்களின் சாபங்கள் பிள்ளைகளை தீண்டுவதில்லை என்று உணர முடிகிறதல்லவா நாம் முற்பிறவியில் செய்த பாவ வினைகளை இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பிறவியிலாவது நல்லனவற்றை செய்து மோட்சம் பெற்றுக் கொள்ளலாம்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\n12 லக்னக்காரர்களுக்கு கடன் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன உங்கள் லக்னத்திற்கு இதை செய்தால் எப்பேற்பட்ட கடனும் காணாமல் போகுமாம்\nஉங்களுடைய இந்த கஷ்டத்திற்கு இதுதான் காரணமா தெரிந்து கொண்டு இதை செய்யுங்கள் தெரிந்து கொண்டு இதை செய்யுங்கள் துன்பம் எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்.\nஇந்த 4 ராசியில் பிறந்தவர்கள் அன்பிற்கு அதிகம் ஏங்குபவர்களாக இருப்பார்களாம் நீங்களும் அந்த ராசியில் ஒருவரா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/congress-mp-jyothimani-arrest/", "date_download": "2021-03-04T21:28:10Z", "digest": "sha1:V7WU6MKKM3IT3IPKSXLRFGHKMTFP2PV6", "length": 8612, "nlines": 86, "source_domain": "indian7.in", "title": "காந்தி சிலையை உடைக்க முற்பட்ட ஜோதிமணி கைது! - New Indian 7", "raw_content": "\nகாந்தி சிலையை உடைக்க முற்பட்ட ஜோதிமணி கைது\nகாந்தி சிலையை உடைக்க முற்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட காந்தி சிலை இருந்தது. அந்த சிலை சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அப்போது காந்தி சிலை வைக்கப்பட்ட பீடத்தின் கட்டுமானப்பணிகள் சரியாக இல்லை என்று கூறி காந்தி சிலை கட்டுமானப்பணிகளை உடைக்க முற்பட்டா���் ஜோதிமணி. அவருடன் காங்கிரசாரும் சேர்ந்து கொண்டு கட்டுமான பணிகளை தடுத்தனர்.\nஇது பற்றி தகவல் அறிந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தியதால் ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஜோதிமணியை ஏற்றும்போது தலைமுடி கலையாமல் உள்ளது. அவரை பெண் காவலர்கள் தூக்கி செல்கின்றனர்.\nஇதன் பின்னர் வாகனத்தின் உள்ளே சீட்டில் அமர்ந்த ஜோதிமணியின் தலைமுடி கலைந்துள்ளது. எப்படி உள்ளே சென்றதும் கலைந்துள்ளது என யோசிக்க வேண்டாம். இது அனைத்தும் ஜோதிமணி தேர்தலுக்கா நடத்தும் நாடகம் என கரூர் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். அவர் நடிப்பில் திமுக தலைவர் ஸ்டாலினை ஓரம் கட்டிவிட்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.\nகாங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது வைரல் புகைப்படங்கள் | Jothimani Arrest Pictures\nஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்\nமுதல்வர் நம்பிக்கைத் துரோகம் செய்தது சரியா\nPrevமகளிர் சுய உதவி குழுக்கள் கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின்\nNextகாங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது வைரல் புகைப்படங்கள் | Jothimani Arrest Pictures\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\n15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக\nபாமக தொகுதிகளை கேட்கும் பாஜக அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்\nஅதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்\nதரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்\nபாமக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது\nகூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமல...\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\nஇளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார்...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nதேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்\nஅதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை அமைச்...\nஇளைஞர்களின் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்ட முதலமைச்சர்\nதமிழ்நாடு மின்சார பணியிடங்களை ( TNEB Vacancies ) நிரப்புவது தனியாரிடம் ஒப்...\nவன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையா\nஅன்மையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவசர அவசரமாக அரிவித்த வன்னியர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006772", "date_download": "2021-03-04T22:49:28Z", "digest": "sha1:UHJTHQ5IENHCHJQVLUIRWAMIKFI2EEFP", "length": 8324, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nசென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து அவ்வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2 பேர் வைத்திருந்த பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (48), உத்தமபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45) என தெரியவந்தது. அவர்களை கைதுசெய்து ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்கள் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ₹4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nகட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\n× RELATED சென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716262", "date_download": "2021-03-04T22:03:39Z", "digest": "sha1:KTTZ2KUKOQC23NS3XVZW4NDOEIPNHX5C", "length": 17313, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "இடப்பிரச்னை தகராறு: 7 பேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 9\nஇடப்பிரச்னை தகராறு: 7 பேர் மீது வழக்கு\nகள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னை தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி காலனியை சேர்ந்த அய்யாசாமி மகன் மணிவேல்,29; என்பவருக்கும், புக்கிரவாரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜகோபால். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த இரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னை தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nகள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி காலனியை சேர்ந்த அய்யாசாமி மகன் மணிவேல்,29; என்பவருக்கும், புக்கிரவாரியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜகோபால். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் புக்கிரவாரியில் கடையின் முன் நின்றிருந்த மணிவேலு, அவரது மனைவி லட்சுமி,25; தாடிகாரன் மனைவி சித்ரா,22 ஆகியோரை ராஜகோபால் தாக்கினார். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.\nஅதேபோல் ராஜகோபால் தரப்பை சேர்ந்த மலர்கொடி, பிரியலட்சுமி, சிவா ஆகியோரை மணிவேலு தரப்பினர் தாக்கினர்.இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகள்ளக்குறிச்சியில் நேற்று தொற்று இல்லை\nகாதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்��்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகள்ளக்குறிச்சியில் நேற்று தொற்று இல்லை\nகாதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/636571-.html", "date_download": "2021-03-04T21:06:43Z", "digest": "sha1:BFN7BLIBWX7QJ24PKQHXXWPS4ROANTTF", "length": 12790, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பழநியில் வருத்தமில்லா வாலி பர் சங்க புதிய அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nபழநியில் வருத்தமில்லா வாலி பர் சங்க புதிய அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது\nபழநியில் வருத்தமில்லா வாலி பர் சங்க புதிய அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது.பழநியில் வருத்தமில்லா வாலிபர் சங்கம் 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் இந்தச் சங்கம் சார்பில் பல்வேறுநலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்துக்கு பழநி தேரடியில் புதிய அலு வலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை பழநி கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார் திறந்துவைத்தார். கண்பத் கிராண்டு உரிமையாளர் ஹரிஹர முத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் திருமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஅரசுக் கல்வி திட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு உள் ஒதுக்கீடு இல்லை: உயர்...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் - இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள்...\nபோபால் கிரிக்கெட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச்-க்கு 5 லி. பெட்ரோல்...\nஒரு கைதியின் மென்பொருள் : இந்திய சிறைகள் அதிநவீனமாகிறது\nமேஷம்: விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள்\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் ம���தான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nமதுரையில் சுமைத் தொழிலாளி, எஸ்.ஐ.யின் பூட்டியிருந்த வீடுகளில் 49 பவுன் திருட்டு\nகோயில் திருப்பணிக்கு அமைச்சர் ரூ.7 லட்சம் நன்கொடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2545/", "date_download": "2021-03-04T22:42:25Z", "digest": "sha1:I2WU64VC2KJPJKOF6F4TXUCXEL3LTID2", "length": 16926, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு கட்டுரைத்தொடர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சுட்டிகள் இரு கட்டுரைத்தொடர்கள்\nதமிழ் ஹிந்து என்னும் இணையதளத்தை வாசிக்கிறீர்களா அது என்னுடைய மிகப்பிடித்தமான இணைய இதழ். அதில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது\nஅந்த இணைய இதழை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இரு கட்டுரைத்தொடர்கள் அதில் மிக முக்கியமானவை. ‘ஓடிப்போனானா பாரதி’ என்ற கட்டுரைத்தொடர் மிகமிகச் சமநிலையுடன், முழுக்க முழுக்க தகவல்களுடன், ஓர் ஆய்வுக்கட்டுரை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது. ஆங்கிலேயர் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது இந்தியா இதழின் ஆசிரியராக இருந்த பாரதி அப்பொறுப்பில் இருந்து நழுவி ஓடினார் என்ற அவதூறு முக்கால் நூற்றாண்டுக்காலத் தொன்மை உடையது. பாரதி ஆய்வாளர் பலர் அந்தக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும் இந்த அளவுக்கு அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக விரிவாக பதில்சொல்லி மறுக்க அவர்கள் முற்படவில்லை. அதை திறம்படச் செய்கிறார் ஆசிரியரான ஹரிகிருஷ்ணன்\nதிராவிட இயக்கம் குறித்த புனைவுகளை இப்போது வரலாற்றாசிரியர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற பிரச்சாரகர்கள் ஆய்வென்னும் பேரில் அதைச்செய்கிறார்கள். அதற்கு வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளான தென்னிந்திய ஆய்வுமையம் போன்றவை ஆதாரமாக அமைகின்றன. சுப்பு அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதிவரும் கட்டுரைத்தொடர் திராவிட இயக்கம் குறித்து பொதுவாக அறியப்படாத தகவல்களை அளிக்கிறது. இதற்கு எதிரான கோணத்தில் வ��ர்த்தை இதழில் கோ.ராஜாராம் சி.என்.அண்ணாத்துரை குறித்து எழுதிவரும் கட்டுரைத்தொடரும் முக்கியமான ஒன்று.\nநான் என் இணையதளத்தில் எழுதவே மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறேன்.\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்\nகிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி...\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள் - 3\nதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண��முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/petta-parak-india-won-border-gavaskar-trophy/", "date_download": "2021-03-04T21:07:48Z", "digest": "sha1:WBMKH3C5S6AFA6A7CIM66FYSR6CKQ3Y3", "length": 14348, "nlines": 248, "source_domain": "www.penbugs.com", "title": "பேட்ட பராக்!", "raw_content": "\nஉறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6…\nஇந்த பார்டர் கவாஸ்கர் ட்ராபி\nசரி மேட்ச் ஆரம்பிச்சு முதல் போட்டி\nநம்ம அடி வாங்கி தோல்வி அடைஞ்சப்பவும்\nகேப்டன் விராட் இல்ல இந்த தொடர்\nமுழுக்க ஆஸ்திரேலியா தன்னோட முழு\nவிராட் இல்லாத இந்திய அணி ஆஸி\nமண்ணுல வரலாறு காணாத தோல்வியை\nநேரத்துல இந்திய அணியின் முக்கிய\nபிளேயர்ஸ் எல்லாம் காயம் காயம்ன்னு\nதொடர் விட்டு வெளிய போனப்போ\nசுந்தர்,கில் – ன்னு ஐந்து புதுமுக வீரர்களை\nடெஸ்ட் தொடருக்கு ரஹானே தலைமையிலஅறிமுகம் செய்து முழுக்க\nமுழுக்க டாமினேஷன் செய்து இங்கே\nஎக்ஸ்பெர்ட்ஸ் கணக்கை எல்லாம் தவிடு\nபொடியாக்கி இருக்கின்றனர் நம் இந்திய\nமுதல் போட்டி தோல்வி அடைந்தப்பிறகு\nஇரண்டாம் போட்டியில் கேப்டன் ரஹானே\nமெல்போர்னில் அடித்த சதத்தில் இந்தியா\nவெற்றி பெற்ற அந்த போட்டி தான் இந்த\nநம்ம கேப்டன இங்க ” ராசியான ரஹானே ” –\nன்னு சொல்லலாம்,எப்படி அவர் செஞ்சுரி\nஇந்த தொடர்ல ஒரு திருப்புமுனை\nதந்துச்சோ அதே போல இது வரைக்கும்\nரஹானே கேப்டன்ஸில ஒரு போட்டி கூட\nஇந்தியா தோல்வி அடையலன்ன்றது தான்\nஇங்க ராசியான ரஹானேன்னு அவர\nஆஸ்திரேலிய கைகளே ஓங்கி இருந்த\nநேரத்தில் இந்த போட்டியில் இரண்டு\nபௌலர்ஸை வைத்து ரஹானே அவரின்\nகேப்டன்ஸியில் முழுக்க முழுக்க தங்களது\nஆதிக்கத்தை செலுத்தி வந்த போது\nஐந்தாம் நாள் ஆட்டத்தில் 328 தேவை என்ற\nபோது ஆடுகளத்தின் பிளவு காரணமாக\nஇந்த ரன்களை சேஸ் செய்வது\nசொன்ன நேரத்தில் ரோஹித் விக்கெட்டை\nநாம் இழந்தாலும் சுப்மன் கில் தனது\nசென்றவுடன் இந்திய அணியின் தூணாக\nநின்று தனக்கு ஏற்பட்ட காயங்களுடன்\nசிறுக சிறுக குருவி இரையை சேர்ப்பது\nபோல் ரன்களை சேர்த்துக்கொடுத்து விட்டு\nகம்மின்ஸ் பௌன்ஸரில் சிக்ஸர் அடித்த\nவாஷிங்டன் தன் கடமையை சரியாக\nசெய்து ஆட்டமிழந்த நிலையில் ஒரு பக்கம்\nபாண்ட் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா\nஅணியை ஆஷஸ் தொடரில் எப்படி பென்\nஸ்டோக்ஸ் சம்பவம் செய்து காட்டினாரோ\nஅதே போல் பாண்ட் ஆடிய சிட்னி\nஇன்னிங்ஸ் மற்றும் இன்றைய Gabba\nஆஸ்திரேலிய அணி மறக்கவே முடியாத\nவண்ணம் ஒரு பெரிய பேரிடர் வலியை\nஇந்த தொடர் முழுக்க ஆஸ்திரேலிய\nரசிகர்கள் நிறவெறி சர்ச்சைகள் செய்த\nடெலிவரிஸ் என்று வழக்கம் போல\nஇந்திய அணி ரஹானே தலைமையில் 2-1\nஎன்ற கணக்கில் தொடரை வென்று பார்டர்\nகவாஸ்கர் ட்ராபியை வென்று கிரிக்கெட்\nவரலாற்றில் ஒரு பெரிய சாதனையை உலக\nஅப்பனுக்கு அப்பன் வரத்தானே சார்\nசெய்வான்,நீ கொழுந்து விட்டு எரியுற\nஎரிதழல் நெருப்புன்னா நான் பொங்கி\nஎழுந்து எரிமலையா வெடிக்குற பிரளயம்ன்னு இந்திய அணி இங்க\nரிஷாப் பேண்ட் கையில் இந்திய கொடியை\nஏந்த விட்டு ஆடுகளத்தில் அணி வீரர்கள்\nஅனைவரையும் வலம் வர வைத்த இந்திய\nஅணி கேப்டன் ரஹானேவின் அன்பும்\nமனிதமும் இங்கே நிச்சயம் சொல்லி ஆக\nவரலாறு இங்கே மாற்றி எழுதப்பட்டது\nவெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..\nகங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..\nதோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி\nஉறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/karur-mp-jothimani-slams-transport-minister-mrvijayabaskar", "date_download": "2021-03-04T22:59:10Z", "digest": "sha1:7DKJEZKP77LIGIOLF33UXTYLA37ULVCT", "length": 17496, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: `அந்த மேம்பாலங்களை கொண்டு வந்தது யார்..?!' - எம்.ஆர்.விஜயபாஸ்கரை சாடும் ஜோதிமணி \\karur mp jothimani slams transport minister m.r.vijayabaskar - Vikatan", "raw_content": "\nகரூர்: `அந்த மேம்பாலங்களைக் கொண்டு வந்தது யார்..' - எம்.ஆர்.விஜயபாஸ்கரைச் சாடும் ஜோதிமணி\nகடிதத்தைக் காட்டும் ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )\n`அந்த மேம்பாலங்களை அவர்கள் இருவரும்தான் கொண்டு வந்தார்கள் என்பதற்காக ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டினால், நான் அரசியலைவிட்டே போய்விடுகிறேன். அப்படி அவங்க சொல்றது பொய் என்றால், அதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, அமைச்சர் அரசியலைவிட்டு போகத் தயாரா\n`\"என்னோட முயற்சியில் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் ஐந்து மேம்பாலங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், செயல்படாத போக்குவரத்து மந்திரியான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி தம்பிதுரையும், தானும் அ���்த மேம்பாலங்களைக் கொண்டு வந்ததாக வாய்கூசாமல் பொய்சொல்றார். ஒரு மணி நேரத்துக்குள் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டினால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுகிறேன்\" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அதிரடியாகப் பேசியிருக்கிறார்.\nஇது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, ``கரூர் வழியாகப் போகும் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் புதிதாகக் கட்டப்படவிருக்கும் மூன்று மேம்பாலங்களை, தம்பிதுரையும், தானும் சேர்ந்து கொண்டுவந்ததாக, செயல்படாத போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். எப்போதும், அவங்க அவங்க பெத்த குழந்தைக்கு அவங்க அவங்க பேர் வைப்பதுதான் நாகரிகமானது. இன்னொருத்தர் பெத்த குழந்தைக்கு நாம பேர் வைக்கக் கூடாது. அதுக்கு பெயர், அரசியல் அநாகரிகம். செம்மடை, பெரிச்சிப்பாளையம் பிரிவு, பெரியார் வளைவு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலம் கட்ட வேலை தொடங்கப்படவிருக்கிறது. கடந்த, 18.07.2019-ல் நாடாளுமன்றத்தில், அவசரப் பிரச்னைகளை எழுப்ப உதவும் விதி எண் 377-ன் கீழ் இந்தப் பிரச்னையை எழுப்பினேன். அந்த விதியைப் பற்றித் தெரியாத அமைச்சர், `வெறுமனே பேசினா மட்டும் திட்டம் வந்திருமா\nஅவருக்கு எந்த அளவுக்குச் சிந்தனை இருக்குமோ, அதோட நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்குத் தெரியாத நாடாளுமன்ற நடைமுறைகள் பல இருக்கின்றன. அதையெல்லாம் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டு பயன்படுத்தும் எம்.பி நான். கடந்த, 18.07.2019-ல் நாடாளுமன்றத்தில் இது பற்றிக் குரல் எழுப்பினேன். மறுநாள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரைச் சந்தித்து, கரூரில் மேம்பாலம் அமைப்பது பற்றி நீண்ட விவாதம் நடத்தினேன். தொடர்ந்து, 23.07.2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசினேன். 377 விதி முக்கியமானது என்பதால், போக்குவரத்து மற்றும் தேசிய நெஞ்சாலைத்துறை மந்திரி விஐயகுமார்சிங், எனக்கு ஒரு லெட்டர் கொடுத்தார்.\nகரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்\nஅதில், `கரூர் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் உள்ள செம்மடை, பெரியார் வளைவு, பெரிச்சிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பிளாக் ஸ்பாட் அடையாளம் காணப்பட்டு, பாலம் கட்ட எஸ்டிமேட் போட்டு, மூன்று மாதங்களில் வேலை தொடங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால���, எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'தம்பிதுரையும், நானும் அந்த மேம்பாலங்களைக் கொண்டு வந்தோம்' என்று சொல்வது, எவ்வளவு கேவலமான செயல். இன்னும் ஒரு மணி நேரத்தில், அந்த மேம்பாலங்களை அவர்கள் இருவரும்தான் கொண்டு வந்தார்கள் என்பதற்காக ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டினால், நான் அரசியலைவிட்டே போய்விடுகிறேன். அப்படி அவங்க சொல்றது பொய் என்றால், அதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, அமைச்சர் அரசியலைவிட்டுப் போகத் தயாரா\nமந்திய அமைச்சர் கொடுத்த கடிதம்\nகரூரில் ஒரு மந்திரியாகச் செயல்பட அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. இவருக்கு முன்னாடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அம்மா குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தார். மினிபஸ் சேவையைத் தொடங்கினார். செந்தில் பாலாஜியைப்போல் இவர் ஏதேனும் செய்திருக்கிறாரா கரூரில் கமிஷன் வசூல் மட்டுமே செய்கிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, மேலப்பாளையம், செல்லிப்பாளையம் மேம்பாலத்தை 15 கோடி ரூபாயில் அமைத்தார். ஆனால், ஐந்து வருடங்கள் அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரால் அதைத் திறக்கக்கூட முடியவில்லை.\nசெந்தில் பாலாஜி கொண்டு வந்த மருத்துவக் கல்லூரியை, மக்கள் நிறைந்த பகுதியில் கட்டி, மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்திருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதேபோல், செந்தில் பாலாஜி ரிங் ரோடு கொண்டு வந்தார். பேருந்து நிலையம் திட்டம் கொண்டு வந்தார். எக்ஸ்கலேட்டர் நடைபாதை அமைக்க முயன்றார். ஆனால், அவருக்கு பிறகு அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் கிடப்பில் போடவைத்துவிட்டார். பத்து வருடங்கள் தொடர்ச்சியாக தம்பிதுரை எம்.பியாக இருந்தார். நான்கரை ஆண்டுகளாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர்களால் ஒரு திட்டத்தைக்கூட கொண்டுவர முடியவில்லை.\nநான் ஒன்றரை வருடங்களில் ஐந்து மேம்பாலங்களை அமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வைத்திருக்கிறேன். கரூரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்று பார்த்தால், ஒன்று செந்தில் பாலாஜி கொண்டு வந்ததாக இருக்கும். இல்லையென்றால், என் முயற்சியில் வந்ததாக இருக்கும். ஆனால், எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் மட்டும் கோடிகளாகக் குவித்து, தன்னை வளர்த்துக்கொண்டார். பத்தாததற்கு, `எம்.ஆர்.வி டிரஸ்ட்’ என்று ஆரம்பித்து, அதற்கு கரூர் தொழிலதிபர்களை பணம் கேட்டு, கசக்கிப் பிழிகிறார். அமைச்சர் நடத்துவது கேவலமான அரசியல்\" என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:18:07Z", "digest": "sha1:2GNCYRTHV3WX5ZGPADV4LOQLTPL3OI2I", "length": 24637, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "போரின் பிறகு சிங்கள பௌத்த பூமியாக்கப்படும் வடக்கு? வடக்கில் 131 விகாரைகள்! – Eelam News", "raw_content": "\nபோரின் பிறகு சிங்கள பௌத்த பூமியாக்கப்படும் வடக்கு\nபோரின் பிறகு சிங்கள பௌத்த பூமியாக்கப்படும் வடக்கு\nவடமகாணத்தில் போருக்கு பின்னரான 9 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்குள்ளாக்கப்பட்டமை அம்பலமாவதாகவும் கூறினார்.\nமேற்படி விடயம் தொடர்பாக ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகைளில், வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வட மாகாணத்தில் 131 விகாரைகள் போருக்கு பின்னரான 9 வருடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன் ஊடாக முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்டவகை யில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது மட்டுமல்லாது. திட்டமிட்டவகையில் ��ௌத்தர்களே வாழாத பகுதியில் பௌத்த விகாரைகளும் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதை காட்டுகின்றது. இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்களே பல இடங்களில் எமக்கு கூறியுள்ளார்கள்.\nஇனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் என ரவிகரன் மேலும் கூறியிருக்கின்றார்.\nபெங்களூருவில் `காலா’வை காலி செய்யும் கன்னட அமைப்பினர்\nதாயுடன் கிணற்றில் குதித்த ஏனைய இரு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு..\n13.1 ஓவரிலேயே இலங்கை அணியின் கதை முடிந்தது\nவெடி குண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட தாஜ்மஹால்\nரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கண��்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learnmoredeeply.com/tamil/", "date_download": "2021-03-04T22:32:38Z", "digest": "sha1:3XONYJBS7VFH7HEYAU6COIOWA3633VTW", "length": 9896, "nlines": 141, "source_domain": "learnmoredeeply.com", "title": "Learnmore - Learnmoredeeply Tamil", "raw_content": "\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 1\nபண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்கள்\nகொரோனா வைரஸ் - 2019 (COVID-19)\nமனித உடலில் நோய்களை எதிர்க்கும் வைட்டமின் போராளிகள்\nமனித உடலில் நோய்களை எதிர்க்கும் வைட்டமின் போராளிகள்\nநமது உடல் என்பது அருமையான எந்திரம். இவை, ஒரே நாளில் உருவானதும் இல்லை. ஒரே நாளில் அழிந்து போவதும் இல்லை. நோய் என்பது நமது உடலை ஆட்கொள்ள...\n நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா\nஎன் சிறுவயதில் என் தாய் பால் சோறு உன்னை காட்டி ஊட்டிய போது அதை நான் என் கண்கள் வழியே சாப்பிட்டேன். அன்று உன்னை பற்றி பாட எனக்கு வாயில்லாமல்...\nதற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தும் பனைமரம்\nவீட்டுக்கு படலாகவும், வயலுக்கு வேலியாகவும், குளங்கள், ஏரிகரைகள், ஆற்றங்கரைகள் போன்றவற்றின் நீர் ஆதாரங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும்...\nபனைமரம் - பழந்தமிழனின் தனிச் சொத்து\nகருப்பு கண் விழித்து, மண்ணுக்குள் வெள்ளையாய் பார்வை விட்டு, பசுமையாய் விடிந்த தன் வாழ்வில், வான் ஓங்கி நின்ற மரம், பனைமரம். வாளோடு...\nதமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி - 2\nபூமியில் மனித இனத்திற்கு காவலாளியாக, உற்ற நண்பனாக, ஏன் குடும்பத்தில் ஒரு நபராகவும் கூட வளர்க்கப்ப���்டு வருபவை நாயினங்கள். இன்றும்,...\nகொரோனாவால் இந்தியாவில் நடக்கும் உலக அரசியல்\nஇன்று உலக நாடுகள் தங்கள் சமநிலையை இழந்து உள்ளது. இதற்கு காரணம் கொரோனா கொள்ளை நோயால் உலக நாடுகள் கடைப்பிடிக்க வற்புறுத்தப்படுகிற ஊரடங்கா\nதமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி 1\nஅரசன் முதல் ஆண்டி வரை பண்டைய காலங்களில், ஏன் இக்காலத்திலும் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்கள் வளர்க்கும் நாய் இனங்களை கொண்டே உறுதி...\nகொரோனா வைரஸ் - 2019 (COVID-19)\nஇன்றைய (வைரஸ்) உலகின் முடி சூடிய இளவரசன், உலகத்தின் ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்களையும் கொடுங்கோல் ஆட்சி செய்யும் அழிவின் தத்துப்...\nபாரம்பரிய நெல் ரகங்கள் (ஒரைசா சட்டைவா)\nநெல் வெறும் சொல் அல்ல. உலக மக்களுக்களின் பிரதான அன்றாட உணவுகளில் நெல் முன்றாம் உணவு ஆகும். ஆனால், ஆசியாவில் 135 மில்லியன் ஹெக்டேர்...\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 3\nபழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு, அனுபவம் அகியன ரத்தின சுருக்கமாக பேச்சு நலையில் வெளிப்படும் ஒரு சொற்டொடர் ஆகும்....\nதமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம் 2019\nதமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, \"தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம் - 2019\"...\nபண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்கள்\nஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நம் மண்ணில் இயற்கை அறிவில் விளைந்த முத்துகள், தமிழர் சொத்துக்கள் நம் நாட்டு மாட்டு இனங்கள். அது மட்டுமல்ல,...\nபண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்கள்\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 2\nஇயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 1\nபாரம்பரிய நெல் ரகங்கள் (ஒரைசா சட்டைவா)\nஇயற்கை விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயன்படும் ஜீவாமிர்தம்\nமனித உடலில் நோய்களை எதிர்க்கும் வைட்டமின் போராளிகள்\nகொரோனாவால் இந்தியாவில் நடக்கும் உலக அரசியல்\nகொரோனா வைரஸ் - 2019 (COVID-19)\nபனைமரம் - பழந்தமிழனின் தனிச் சொத்து\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 1\nபழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/mass-technicians-joined-ih-arunvijay-hari-movie/", "date_download": "2021-03-04T21:08:27Z", "digest": "sha1:PSVJNBOIEXWLR2LLMWGQ3GWETMZDQWUP", "length": 5340, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "அருண்விஜய்-ஹரி படத்திற்காக ஒன்றிணைந்த மாஸ் தொழில்நுட்ப கூட்டணி - Behind Frames", "raw_content": "\n4:47 PM அன்பிற்கினியாள் – விமர்சனம்\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nஅருண்விஜய்-ஹரி படத்திற்காக ஒன்றிணைந்த மாஸ் தொழில்நுட்ப கூட்டணி\nநடிகர் அருண்விஜய்யும் இயக்குனர் ஹரியும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான காலம் இப்போதுதான் கனிந்து வந்துள்ளது. அந்தவகையில் அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா, இமான் அண்ணாச்சி என இந்தப்படத்தின் நட்சத்திரப்பட்டியல் அவ்வப்போது வெளியாகி வந்தது.\nஇந்தநிலையில் இந்தப்படத்தில் ஹரியுடன் ஹைகொர்க்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, எடிட்டர் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சக்தி வேண்டராஜ் கலை வண்ணத்தை கையாள, சண்டைக்காட்சிகளை அனல் அரசு வடிவமைக்கிறார்.\nநடிகர்கள் ; அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, பூபதி ராஜா, ரவீந்திர விஜய் மற்றும் பலர் ஒளிப்பதிவு ; மகேஷ்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nஅகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி பஞ்சாப் ரோட் லைனர் நிறுவனர் வெங்கட் செல்லப்பா தயாரிக்கும் படம் ‘தருணம்’. கன்னடம் மற்றும் தமிழில்...\nவேட்டை நாய் – விமர்சனம்\nநடிகர்கள் ; ஆர்.கே.சுரேஷ், சுபிக்சா, ராம்கி, ரமா, நமோ நாராயணன் மற்றும் பலர் இயக்கம் ; ஜெய்சங்கர் கொடைக்கானல் பகுதியில் தாதாவாக...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2021-03-04T21:14:56Z", "digest": "sha1:UNIXQKRFN2MVJA4LWV4BYX2JGMIMYQHZ", "length": 14217, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "சிவகார்த்திகேயன் Archives - Page 4 of 5 - Behind Frames", "raw_content": "\n4:47 PM அன்பிற்கினியாள் – விமர்சனம்\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nசிவகார்த்திகேயனும் ஒரு வகையில் மாயமோகினி தான்..\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ’ படஹ்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ரெமோ’ படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியானது.....\nசத்யராஜ், பாக்யராஜ் பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..\nசத்யராஜும் பாக்யராஜும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள்.. அதனால் அவர்கள் தங்களது படங்களில் எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்றி நடித்தார்கள்.. அதுபோல சிவகார்த்திகேயனும்...\nஇயக்குனர்களுடன் மறுகூட்டணி அமைப்பதில் ஜெயம் ரவிக்கு முதலிடம்..\nபொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனருடன் இணைந்து ஹிட் படம் கொடுக்கும் முன்னணி நடிகர்கள், படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து அந்த...\n‘கபாலி ‘நெருப்புடா’ டீசர் ; டப்மாஷில் கலக்கும் சிவகார்த்திகேயன்..\nகபாலி படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது.. கிட்டத்தட்ட இதற்கு முன் வெளியான கபாலி டீசரைபோன்றே இந்த பாடல்...\nசிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்..\nமிகவும் ஸ்டைலிஷான படமாக சிவாகர்த்திகேயன் நடிக்கும் ரெமோ உருவாகியுள்ளது.. பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து...\n‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன்-ரசூல் பூக்குட்டியின் புதிய முயற்சி..\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன்...\nஅனிருத் விஷயத்தில் சாதித்தார் சிவகார்த்திகேயன்..\nசிவகார்த்திகேயன் படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு படத்தின் பாடல்களுக்கு, அதாவது படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.....\nநட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..\nநடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர...\nஆயுத பூஜைக்கு மோதும் நான்கு படங்கள்..\nஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரம் கிடைத்த மாதிரி.. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை தைரியமாக ரிலீஸ்...\nரஜினி முருகனுக்கு ‘U’ சான்றிதழ்..\nரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் தனது கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கும் ‘ரஜினி முருகன்’ விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வரும் செப்-17ஆம்...\n ; களைகட்டிய ‘49-ஓ’ இசை வெளியீட்டு விழா..\nகவுண்டமணி எப்படிப்பட்ட ஜாம்பவான் தெரியுமா, என்றெல்லாம் வளவளவென இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.. கவுண்டமணி தற்போது ‘49-ஓ’ படத்தில் கதையின் நாயகனாக...\n“நடிகர்களை பாடவைப்பது பப்ளிசிட்டிக்காகத்தான்” – இமான் ஓபன் டாக்..\nஅனேகமாக தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகளை அதிகம் பாடவைத்த இசையமைப்பாளர் டி.இமானாகத்தான் இருக்கும். டண்டணக்கா’ கொண்டாட்டம் முடிந்து, சமீபத்தில் ரஜினிமுருகனுக்காக இவர் போட்ட,...\nமகள் திருமணம் : தமிழக வி.ஐபிகளை நேரில் அழைத்த சிவராஜ்குமார்..\nகன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் ஒருவர். 51வயதான...\nஅட்லீயின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..\nசினிமாவை பொறுத்தவரை குருவிற்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்தே சிஷ்யர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் திறக்கும். ராஜாராணி என்கிற ஒரே படத்தின் மூலம் லைம்லைட்டிற்கு...\nரஜினி முருகனுக்கு ரஜினியின் கிரீன் சிக்னல்..\nஇப்போதுதான் டைட்டிலை வைத்துவிட்டு, ஒருசில எதிர்ப்புகளால் அதை தக்க வைக்க பலர் திண்டாடிக்கொண்டு இருக்கிறார்களே… அந்த வகையில் பொன்ராம் இயக்கத்தில்...\nரஜினி முருகனின் மூன்றுகட்ட ரிலீஸ் பிளான்..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’ இமான்...\n‘ரஜினி முருகன்’ டீமுக்கு லீவு தந்த கீர்த்தி சுரேஷ்..\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள...\nசிவகார்த்திகேயனுக்கு கிடைத்த புதிய பதவி..\n12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் சனிக்கிழமை (���ார்ச்-7) தொடங்கி இரண்டு நாட்கள்...\nகாக்கி சட்டை – விமர்சனம்\nபீகார், மேற்கு வங்காளம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வேலைபார்ப்பவர்களில் கேட்க யாருமற்ற அப்பாவிகள் சிலரை மருத்துவ ரீதியாக கொன்று, அவர்களின்...\n‘ரஜினி முருகன்’ இப்போது ஸ்டுடியோகிரீன் கையில்..\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினி ரசிகர்… அதற்கேற்ற...\nகன்னட சினிமாவின் செஞ்சுரி ஸ்டார் ஷிவராஜ்குமார் தான் ஏற்கும் வேடங்கள் புதிதுபுதிதாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதேசமயம் தனது படங்களில்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=41643", "date_download": "2021-03-04T22:31:38Z", "digest": "sha1:5N72TDJK76W2LGUU3KWD76E2GTZ6FC5E", "length": 4411, "nlines": 58, "source_domain": "www.covaimail.com", "title": "மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை - The Covai Mail", "raw_content": "\n[ March 4, 2021 ] இந்துஸ்தான் கல்லூரியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி Education\nHomeEducationமாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை\nமாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை\nJanuary 18, 2021 CovaiMail Education Comments Off on மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதாலும், பொதுத்தேர்வு குறித்த அச்சம் இருப்பதாலும் முதல் 2 நாட்களுக்கு பாடங்கள் எடுக்காமல் பொதுவான மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வருகை புரியாமல் 10 நிமிட இடைவெளியில் 20 மாணவர்கள் என்ற அளவில் உள்ளே வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉணவு அருந்தும் போது, கழிவறைக்கு செல்லும் போது மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ��ூட்ட நெரிசலை தவிர்க்க இறைவணக்க கூட்டம் விளையாட்டு நிகழ்ச்சிகள் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்\nஇந்துஸ்தான் கல்லூரியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1423009.html", "date_download": "2021-03-04T22:29:00Z", "digest": "sha1:RFR4WXNE3AZYBYZPWZYKPN46UTXPV3CN", "length": 30094, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "மஞ்சள்-தேங்காய்-வைரஸ்-இருபதாவது திருத்தம்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nநாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. கஞ்சாவின் இடத்தை மஞ்சள் பிடித்திருக்கிறது. அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத் தடை செய்து விட்டது. இதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்ப ட்டிருருக்கிறது. உள்ளூரில் மஞ்சள் உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் மஞ்சள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது.\nகிளிநொச்சியில் உள்ள ஒரு மஞ்சள் உற்பத்தியாளரிடம் கேட்டேன். சாதாரணமாக பச்சை மஞ்சள் எவ்வளவு போகிறது என்று 700 ரூபாய்க்கு குறையாமல் போகிறது என்று சொன்னார். ஒரு கிலோ உலர்ந்த மஞ்சளை பதப்படுத்தி எடுப்பதற்கு எவ்வளவு பச்சை மஞ்சள் வேண்டும் என்று 700 ரூபாய்க்கு குறையாமல் போகிறது என்று சொன்னார். ஒரு கிலோ உலர்ந்த மஞ்சளை பதப்படுத்தி எடுப்பதற்கு எவ்வளவு பச்சை மஞ்சள் வேண்டும் என்று கேட்டேன். கிட்டத்தட்ட ஐந்து கிலோ பச்சை மஞ்சள் தேவை என்று சொன்னார். அப்படி என்றால் ஒரு கிலோ கட்டி மஞ்சளின் விலை மூவாயிரத்து ஐநூறு ரூபாய்களுக்குக் குறையாமல் வரும். மேலும் பச்சை மஞ்சளை உலர்த்தி எடுக்கும் பொறிமுறைக்கான செலவையும் சேர்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மஞ்சளை நாலாயிரத்திகும் குறைவாக விற்க முடியாது. சந்தையில் இப்பொழுது மஞ்சள் ஒரு கிலோ நாலாயிரத்தில் இருந்து ஆறாயியிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.\nஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள்தான் நாட்டின் பெருமளவிலான மஞ்சள் தேவையைப் பூர்த்தி செய்கின்றது என்று மஞ்சள் வியாபாரிகள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் புள்ளி விபரங்களின்படி ஒரு குடும்பம் சராசரியாக ஓராண்டுக்கு இரண்டரை கிலோ மஞ்சளை நுகர்கிறது. இதன்படி மொத்தம் 8600 மெட்ரிக் தொன் மஞ்சள் ஓராண்டுக்குத் தேவை. ஆனால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளின் மொத்த தொகை மூவாயிரத்துக்குக் குறைவான மெட்ரிக் தொன்கள்தான். எனவே உள்ளூர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவிலிருந்து மஞ்சளை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.\nஉலகின் 60 வீதத்துக்கும் குறையாத மஞ்சளை இந்தியா தான் உற்பத்தி செய்கின்றது. அங்கே ஒரு கிலோ கட்டி மஞ்சள் இப்பொழுது இந்தியக் காசில் 130 ரூபாய்க்கு கிடைக்கிறது. கட்டி மஞ்சளை இலங்கைக்கு கொண்டு வரும் போது இறக்குமதிச் செலவுகள் வரிகளோடு சேர்த்து ஒரு கிலோ கட்டி மஞ்சள் 350-550 ரூபாய் வரை முன்பு விற்கப்பட்டது. முன்பு என்றால் கோவிட் -19 முதலாவது தொற்றலைக்கு முன்பு.\nஇந்தியாவிலிருந்து கட்டி மஞ்சளை இறக்குமதி செய்வோர் அதை உள்ளூர்த் தேவைகளுக்கு மட்டும் வினியோகிப்பது இல்லை. மாறாக மேலதிகமாக இறக்குமதி செய்து இலங்கையிலிருந்து மஞ்சட் தூளை புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவ்வாறு ஏற்றுமதித் தேவைகளுக்காக அதிகரித்த மஞ்சள் நாட்டுக்குள் இறக்கப்படும் பொழுது அது உள்ளூர் உற்பத்தியைப் பாதிக்கின்றது. இதைத் தடுப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் மஞ்சள் இறக்குமதிக்கு மட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அதனால் மஞ்சளின் விலை அதிகரித்தது. இப்பொழுது ராஜபக்ச அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத் தடுத்தபின் மஞ்சள் கஞ்சாவாக மாறிவிட்டது என்று மஞ்சள் உற்பத்தியாளர்கள் சொன்னார்கள்.\nமஞ்சள் மட்டுமல்ல தேங்காயின் நிலையும் அப்படித்தான். அரசாங்கம் தேங்காய் விற்பவர்களுக்கு அளவுப் பிரமாணங்களை அறிவித்திருக்கிறது. அவற்றின் அளவு பிரமாணத்தின் படி தேங்காயின் விலை தீர்மானிக்கப்படும். இதற்கென்று ஓர் வர்த்தகர் தேங்காயை அளக்கும் கம்பி வளையங்களை உருவாக்கியிருப்பதாகப் படங்கள் வேறு பகிரப்பட்டன.\nஎனது நண்பர் ஒருவர் சொன்னார்……தமிழில் ஒரு நல்ல பழமொழி உண்டு. மாம்பழத்தை பெருப்பத்தை பார்த்து வாங்கு தேங்காயை அடைப்பதை பார்த்து வாங்குவது என்று. அதாவது தேங���காய் வாங்கும்போது அதன் பருமன் அல்ல அதன் அடர்த்தி தான் முக்கியம். அடர்த்தி கூடிய தேங்காய் எடை அதிகம் நிற்கும். எனவே தேங்காயைத் தூக்கி பார்த்து கைக்கணக்கில் எடை அடிப்படையில் தான் அதை வாங்குவது உள்ளூர் வழமை. அதற்கு அளவுப் பிரமாணம் வைக்க முடியாது. பருமனில் பெரிதாக இருக்கும் ஒரு தேங்காயின் உள்ளுடன் அடர்த்திக் குறைந்ததாக இருக்க முடியும் என்று சொன்னார். மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஓர் அரசாங்கம் தேங்காயை அளந்து வாங்கும் ஒரு நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தையல் கடைகளில் இருக்கும் அளவு நாடாவை தேங்காய் கடைக்கு கொண்டு வந்து விட்டது.\nமஞ்சளும் தேங்காயும் மட்டுமல்ல உளுந்தின் விலையும் ஏனைய உப உணவுகளின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன கோவிட் -19க்கு முன்பு உளுந்து வடை 45 ரூபாய் வரை விற்கப்பட்டது. கோவிட் -19க்குப் பின்பு அதாவது கோவிட் -19 முதலாவது தொற்றலைக்குக்பின் ஒரு வடை 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்பொழுது உளுந்தின் விலை ஒரு கிலோ ஆயிரத்து நாநூறைத் தாண்டி விட்டது. இனி வடையும் போய்ச்சா\nஇந்த சுமைகளைக் எல்லாம் சாதாரண ஜனங்கள் எப்படித் தாங்கப் போகிறார்கள் தனிச் சிங்கள வாக்குகளால் தான் பெற்றவை என்று அரசாங்கம் இறுமாப்புடன் கூறும் வெற்றிகளை எவ்வளவு காலத்துக்கு தக்கவைக்க முடியும் தனிச் சிங்கள வாக்குகளால் தான் பெற்றவை என்று அரசாங்கம் இறுமாப்புடன் கூறும் வெற்றிகளை எவ்வளவு காலத்துக்கு தக்கவைக்க முடியும் இந்த அரசாங்கத்தின் வெற்றிகள் அனைத்தையும் சோதனைக்குள்ளாக்கப் போகும் அம்சங்கள் இரண்டு.\nமுதலாவது இனப் பிரச்சினை. இரண்டாவது பொருளாதாரம். தனிச் சிங்கள வாக்குகளால் வென்ற அரசாங்கம் தனிச் சிங்கள வாக்காளர்களைக் கவரும் பொருட்டு நேரத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறது. தேர்தல்காலத்தில் தனிச் சிங்கள வாக்குகளை கவர்வதற்காக ரிசாத் பதியுதீனின் சகோதரரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரால் உள்ளே தூக்கிப் போட்டார்கள். அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. அதன்பின் ரிசாத் பதியுதீன் கிழக்கு மாவட்டத்தில் மூத்த ராஜபக்சவான சமல் ராஜபக்சவோடு கைகுலுக்கும் காட்சி வெளிவந்திருக்கிறது. இதன் பொருள் என்ன\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு மொத்தம் 150 ஆசனங்கள் தேவை. அரசாங்கத்திடம் 150 உறுப்பினர்கள் உண்டு. ஆனால் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகி விட்டார். எனவே வெளியில் இருந்து ஒருவரைப் பெறவேண்டும்.மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வருமாக இருந்தால் அதை ஈடுசெய்ய முஸ்லீம் தரப்பின் உதவியை அரசாங்கம் எதிர்பார்க்கின்றதா 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் தரப்பில் ஒருபகுதி ஆதரவாக வாக்களிக்குமா \nஏற்கனவே முஸ்லிம் பிரதிநிதகள் 17 ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தார்கள் . அதன்பின் அதற்கு எதிரான 18க்கும் வாக்களித்தார்கள். அதன்பின் 18க்கு எதிரான 19க்கும் வாக்களித்தார்கள். இப்படியே மாறி மாறி ஒவ்வொரு ஆளும் தரப்போடும் சேர்ந்து அந்தந்த அரசாங்கம் கொண்டுவரும் யாப்பு திருத்தங்களுக்கு ஆதரவாகக் கை உயர்த்தியிருகிறார்கள். கடந்தவாரம் ரவூப் ஹக்கீம் கூறுகிறார் முன்பு செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இப்பொழுது இருபத்தாவது திருத்தத்திற்கு எதிராக நானே ஒரு வழக்கைத் தாக்கல் செய்தேன் என்று.\nஇப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று எல்லாவிதமான உபாயங்களையும் கைக்கொண்டு வருகிறது. இதில் ஆகப்பிந்தியது இரண்டாவது கோவிட்-19 அலை என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் ராஜபக்சக்களின் நட்பு சக்தி போலத் தோன்றுகிறது. யுத்த வெற்றி வாதத்தை 2020க்கும் புதுப்பிப்பதற்கு கோவிட்-19 உதவியது இப்பொழுது 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ராஜபக்சக்களை மன்னர்கள் ஆக்குவதற்கும் அதே கோவிட்-19 உதவப் போகின்றதா எப்படி என்றால் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக தமிழ் முஸ்லிம் சிங்கள தரப்புகள் வழக்குகளைத் தொடுத்திருந்தன. அந்த வழக்கின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இரண்டாவது கோவிட்-19 தொற்றலை குறித்த அச்சம் ஏற்பட்டிருகிறது. நாட்டில் ஒரு தொகுதி கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. பொதுப் போக்குவரத்து இயங்குகின்றது. ஒரு தொகுதி கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களும் நகரங்களும் வழமைபோல செயற��படுகின்றன.\nமுதலாவது கோவிட்-19 அலையைப் போலன்றி இப்பொழுது மக்கள் மத்தியில் பதட்டமும் அச்சமும் கிடையாது. அவர்கள் ரிலாக்சாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் நோய்த்தொற்றைக் காரணமாகக் கூறி பொதுக்கூட்டங்கள் பொதுமக்களை ஒன்று கூட்டும் நிகழ்வுகள் யாவும் வரும் 31ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது. பொதுமக்கள் கருத்தை நொதிக்க செய்வதும் கடினம். மொத்தத்தில் நீதிமன்ற தீர்ப்பு மட்டும்தான் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகிறது. வெகுசன எதிர்ப்பைக் காட்டும் நிலைமைகள் பெருமளவுக்கு தடுக்கப்பட்டுள்ளன. இப்படிப் பார்த்தால் 20 ஆவது திருத்தத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு மறுபடியும் வைரஸ் அரசாங்கத்திற்கு உதவி இருக்கிறதா \nஇருக்கலாம் வைரஸ் ராஜபக்சக்களை மேலும் பலப்படுத்த உதவக் கூடும். ஆனால் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் அவர்கள் தேர்தலில் பெற்ற வெற்றிகளைக் கேள்விக்குள்ளாக்கி விடுமா \nவவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்கள் பிரதியை வைத்திருக்க வேண்டும்\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில் பாதைகள்\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம் அனுராதபுரத்தில்\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\n“அந்த” ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்.. சசிகலாவின் விலகல்…\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி\nஇந்திய விமானப் படைத் தளபதி இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில்…\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம்…\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில்…\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\n“அந்த” ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்..…\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி\nஇந்திய விமானப் படைத் தளபதி இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nஓமனில், கொரோனாவுக்கு 3 பேர் பலி..\nஅமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு..\nதவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த…\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- புதிதாக 17,407 பேருக்கு…\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில்…\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70530/Rain-in-chennai-and-north-districts", "date_download": "2021-03-04T22:29:04Z", "digest": "sha1:DMAFFYCSNOZOHJ3XSEG3ISOTXISBJDF2", "length": 7613, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சட்டென மாறிய வானிலை: வட மாவட்டங்களில் மழை!! | Rain in chennai and north districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசட்டென மாறிய வானிலை: வட மாவட்டங்களில் மழை\nமத்திய மேற்கு வங்கக் கடலில் பகுதியில் உள்ள 'Amphan| புயலால் வட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது. சென்னையில் பரவலாக நேற்றிரவு மழை பெய்தது. பம்மல் உள்ளிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. கனமழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nஅதேபோல், காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, உத்தரமேரூர் சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் திருத்தணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nகடுமையான கோடை வெப்பத்தில் கொதித்துக் கொண்டு இருந்த வேலூர் சாரல் மழையால் குளுகுளுவென மாறியது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. சாரல் மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது.\nநான்காம் கட்ட ஊரடங்கு: பல தளர்வுகளை அறிவித்துள்ள மாநில அரசுகள்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படுவது ஒத்திவைப்பு - முதல்வர் நாராயணசாமி\nகோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படுவது ஒத்திவைப்பு - முதல்வர் நாராயணசாமி\nகோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246436", "date_download": "2021-03-04T21:26:41Z", "digest": "sha1:4PNXDPIUCKU52W43YY3ZSLNFC2K22QRB", "length": 5821, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கந்தளாய் தாக்குதல் சம்பவம் – பெண் உயிரிழப்பு | Thinappuyalnews", "raw_content": "\nகந்தளாய் தாக்குதல் சம்பவம் – பெண் உயிரிழப்பு\nதிருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 91ஆம் கட்டை பகுதியில் நடுவீதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகந்தளாய் நீதிமன்ற நீதவான் திஷானி தேனபந்து முன்னிலையில் நேற்று (22) குறித்த சந்தேநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வரும் கந்தளாய் பகுதியை சேர்ந்த தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத் (49 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் உக்குபண்டா அப்புஹாமிலாகே சிறானி புஷ்பலதா (44 வயது) தனது கணவரான தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத்தை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை கணவரின் தாக்குதலில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கான அனுமதி நீதிமன்றத்தினால் கிடைக்கப் பெற்றவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/namachchivayam-lead-government-bjp-leader-controversy-speech", "date_download": "2021-03-04T22:11:23Z", "digest": "sha1:F7IUJAX7LG2P7PLVIGNPIH5XYYSWLNAX", "length": 11518, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "“நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி..!” பா.ஜ.க பொறுப்பாளர் பேச்சால் குழப்பம் | nakkheeran", "raw_content": "\n” பா.ஜ.க பொறுப்பாளர் பேச்சால் குழப்பம்\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை, ராஜினாமா செய்தது.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியுடன் புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “நமச்சிவாயம், நமச்சிவாயம் என உச்சரிப்பதே நமது லட்சியம். கோவிலுக்குச் செல்வதும், கடவுளை வழிபடுவதும் நமது பண்பாடு. எனவே, நமச்சிவாயம், நமச்சிவாயம் என்போம். நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ.க தொண்டர்கள் ஆரவாரம் செய்தும், கரவொலி எழுப்பியும் தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர்.\nபாஜக பொறுப்பாளரின் இந்தப் பேச்சால், புதுச்சேரி அரசியலில் சலசலப்பு உருவாகியுள்ளது. நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததும், என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரங்கசாமி அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், “நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என பா.ஜ.க பொறுப்பாளர் பேசியிருப்பது இரண்டு கட்சி தொண்டர்களிடையேயும், அரசியல் பார்வையாளர்களிடையேயும், புதுச்சேரி மக்களிடையேயும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகட்சியில் சேர்ந்த 10 நாட்களில் முதல்வர் வேட்பாளர் - ஸ்ரீதரனை களமிறக்கும் பாஜக\nராகுல் காந்தி மீது புகார் கொடுத்த பாஜக...\nஅதிமுக - பாஜக கூட்டணியில் சிக்கல் ரகசியமாக நடக்கும் பாஜக யுக்திகள்\nஎன்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி; தொடர்ந்து நீடிக்கும் இழுபறி..\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே நீடிக்கும் இழுபறி\nநெடுவாசல் சென்டிமென்ட்; சிவன்கோவில் வழிபாடு - களமிறங்கிய நாம் தமிழர்\n\"மூன்றாவது அணி மீது நம்பிக்கையில்லை\" - கே.எஸ்.அழகிரி பேட்டி\n\"வதந்திகளுக்குப் பதிலளிக்க முடியாது\" - தினேஷ் குண்டுராவ் பேட்டி\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world?20yOlRdbcE80634e34MQ3022ZnB2ddcdBnT30eMqAAae4q08E4cb3lOm23", "date_download": "2021-03-04T21:01:04Z", "digest": "sha1:BKDUJQHGLBVY3Q4VAKDYGNVC6QORUQ57", "length": 14117, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் பரவும் இன்னொரு உருமாறிய தொற்று... பலருக்கு பாதிப்பு உறுதி\nபிரித்தானியா 1 hour ago\nஎன்னால் அது முடியாது... பெற்றோர், சகோதரியை வெட்டிநொறுக்கி 17 வயது சிறுவனின் கொலைவெறி\nஏனைய நாடுகள் 3 hours ago\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை: பொதுமக்கள் வெளியேற உத்தரவு\nஏனைய நாடுகள் 4 hours ago\nமாம்பழத் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்: விசாரணையில் சிக்கிய கணவனும் தாயாரும்\nபிரித்தானியா இளவரசர் உடல்நிலை குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல்\nபிரித்தானியா 6 hours ago\nபிரித்தானியாவில் மருந்து சீட்டு இல்லாமலே மருந்து விற்ற இந்திய வம்சாவளியினருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியா 7 hours ago\nதெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்து...எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் \n17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை\nஉணவகத்தில் மனித இறைச்சி விற்று வந்த பெண் சோதனையில் பிடிப்பட்ட சிதைந்த சடலங்கள்: வெளியான கதி கலங்க வைக்கும் படங்கள்\nஏனைய நாடுகள் 8 hours ago\nமியான்மரில் மருத்துவ உதவிக்குழுவினரை மிருகத்தனமாக தாக்கும் பொலிசார்: கொந்தளிக்கச் செய்யும் வீடியோக்கள்\nஏனைய நாடுகள் 8 hours ago\nஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று\n'பார்ப்போரையெல்லாம் சுடுவோம்' டிக்-டாக்கில் கொலை மிரட்டல் விடுக்கும் மியான்மர் இராணுவம்\nஏனைய நாடுகள் 9 hours ago\nவிடுதலைப் போராளியின் கொலையை தற்கொலை என மூடி மறைத்த பிரான்ஸ்... உண்மையை ஒப்புக்கொண்ட மேக்ரான்\nபிரான்ஸ் 9 hours ago\nஜேர்மன் சிறையில் வேலைக்கு சேர்ந்த ஒரு��ர் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த ஒற்றை புகைப்படம்: அரசுக்கு 43,000 பவுண்டுகள் செலவு\nதிருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் அதிர்ச்சியில் இருந்து சுதாரித்து கொண்டு மணமகன் வீட்டார் செய்த செயல்\nஅவர்கள் பொய் சொல்கிறார்கள்... பிரித்தானிய மகாராணியாருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேகன் பேசியுள்ள வீடியோ\nபிரித்தானியா 10 hours ago\nஇந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி கொடுப்பதாக கூறிய ஜோ பைடன் முடிவில் மாற்றம்\nஅமெரிக்கா 10 hours ago\nபிரித்தானிய பட்ஜெட் எங்களை கைவிட்டுவிட்டது... குரல் கொடுக்கும் இலங்கைத் தமிழ்ப்பெண்\nபிரித்தானியா 10 hours ago\nஹரி மேகனுக்கு எதிராக முறைப்படி விசாரணை... மகாராணியார் அதிரடி: பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வு\nபிரித்தானியா 10 hours ago\nகோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்களுக்கு வீக்கமடையும் மார்பகங்கள்\nஅமெரிக்கா 11 hours ago\nகொரோனா தடுப்பூசி கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட கனேடியர் செய்த விடயம்: ஒரு வைரல் வீடியோ\nஅடைக்கலம் கேட்டு இந்திய எல்லைக்குள் ஓடிவந்த மியான்மர் பொலிஸ்\nகனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் விழுந்த அதிர்ஷ்டம்\nதரையிறங்கிய பின் வெடித்துச் சிதறிய SpaceX-ன் Starship விண்கலம்\nவிஞ்ஞானம் 12 hours ago\nஅமெரிக்க விமானங்களை விரட்டியடித்த ரஷ்ய போர் விமானம் கடலுக்கு மேல் நடந்த பரபரப்பு சம்பவம்\nஏனைய நாடுகள் 12 hours ago\nமுன்னாள் துணை அதிபர் ஒருவருக்கு வாழிட உரிமம் கொடுக்க மறுத்துள்ள சுவிட்சர்லாந்து: காரணம் இதுதான்\nசுவிற்சர்லாந்து 12 hours ago\nதிருமணமானது முதலே இப்படி தான் 14 வயதான மனைவியை நிர்வாணமாக்கி வீட்டை விட்டு அடித்து துரத்திய கணவன் 14 வயதான மனைவியை நிர்வாணமாக்கி வீட்டை விட்டு அடித்து துரத்திய கணவன்\nஏனைய நாடுகள் 13 hours ago\nவெளிநாடு ஒன்றில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து வரும் இலங்கை வீரர்கள் யார் யார் தெரியுமா\nகிரிக்கெட் 13 hours ago\n20 வயது மாணவன் மீது காதல் கொண்ட 30 வயது பெண் வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலம் யாருடையது வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலம் யாருடையது\n10 நாள் குழந்தையாக கைவிடப்பட்ட 'அழகி': 40 ஆண்டுகள் கழித்து தாயைக் கண்டுபிடித்த பிறகு எடுத்த எதிர்பாராத முடிவு\nஅமெரிக்கா 14 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம�� படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:03:42Z", "digest": "sha1:GJX6SDRO4QZNMW7NZRYDLHSTWWNCYH7B", "length": 24420, "nlines": 172, "source_domain": "ruralindiaonline.org", "title": "தீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்", "raw_content": "\nதீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்\nதன்னுடைய 94 வயதில் ஒரு மறக்கப்பட்ட மகத்தான நாயகனை சந்திப்போம். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களில் மிகவும் தீரமிகுந்த ஒன்றின் மிஞ்சியிருக்கும் சாட்சி அவர். மகாராஷ்டிராவின் சத்தாராவில் ஆங்கிலேய அரசுக்கு போட்டியாக மாற்று அரசை 1943-ல் கம்பீரமாக நடத்திக் காண்பித்த வீர வரலாறு அது\n“எங்களின் படை தொடர் வண்டியை இரண்டு குழுக்களாகப் பிரிந்துகொண்டு தாக்கியது. ஒரு குழுவுக்கு ஜி.பி. லத் பாபுவும், இன்னொரு குழுவுக்கு நானும் தலைமை தாங்கி இந்தச் செயலை முன்னெடுத்தோம். தொடர்வண்டிப் பாதையில் பாறைகளை அடுக்கி நாங்கள் வண்டியை நிறுத்தினோம். அங்கேதான் நீங்கள் இப்பொழுது நின்ன்று கொண்டிருக்கிறீர்கள். வண்டியை பின்னோக்கி செலுத்தாமல் தடுக்கும் பொருட்டுப் பின்புறம் பாறாங்கற்களை அடுக்கி வைத்து தடையை ஏற்படுத்தினோம். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, எங்களின் அரிவாள்கள், லத்திகள் தவிர்த்து பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. இரண்டே இரண்டு பழைய நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. தொடர்வண்டியின் தலைமைக் காவலரிடம் துப்பாக்கி இருந்தது. ஆனால், அவர் நாங்கள் செய்தவற்றில் திகைத்துப் போனார். அவரை எளிதாக அடக்கிவிட்டோம். ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்க வைத்திருந்த சம்பளப்பணம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு அதைப் பத்திரப்படுத்தினோம்.” என விவரிக்கிறார் கேப்டன் பாவு லத். (பாவு (BHAU) என்றால் மராத்தி மொழியில் அண்ணா என்று அர்த்தம்).\nஅந்தச் சாகசம் நிகழ்ந்து 73 வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் நேற்று நடந்ததைப் போலக் கண்களில் பரவசம் ததும்ப ‘கேப்டன் அண்ணா’ லத் விவரிக்கிறார். தற்போது 94 வயதாகும் ராமச்சந்திர ஸ்ரீபதி லத் பாவு ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் சம்பளம் கொண்டு போன புனே-மிராஜ் தொடர்வண்டி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அசரவைக்கும் துல்லியத்தோடு விவரிக்கிறார். “இவ்வளவு தெளிவாக அவர் பேசி பல நாட்கள் ஆகிவிட்டது’ என முணுமுணுக்கிறார் அவரின் தொண்டர்களில் ஒருவரான பாலசாகேப் கணபதி ஷிண்டே. அவரும், பாபு லத்தும் இணைந்து தீரமிகுந்த துஃபான் சேனையை ஜூன் 7, 1943 அன்று இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு வழிநடத்திய இடத்தில் நிற்கிறார். தொன்னூறுகளில் நிற்கும் அவரை ‘கேப்டன் அண்ணா’ என்று அழைத்தால் அவர் புது வேகம் பெற்றவராக மாறிவிடுகிறார்.\nஅந்தச் சாகசத்துக்குப் பிறகு அது நிகழ்ந்த இடமான சத்தாரா மாவட்டத்தின் ஷேனொலி கிராமத்துக்கு எழுபது ஆண்டுகள் கழித்து முதன்முறையாக மீண்டும் இப்பொழுதுதான் வருகிறார். சில கணங்கள், தன்னுடைய பழைய நினைவுகளில் மூழ்கி நிகழ்காலம் மறந்து நிற்கிறார். பிறகு நினைவுகள் வேகமாக அலையடிக்கின்றன. தன்னுடைய இணைந்து போரிட்ட தோழர்களின் பெயர்களை நினைவுகூர்கிறார். “எந்தப் பணத்தைத் தனிநபர்கள் யாருக்கும் நாங்கள் தரவில்லை. எங்கள் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளவும் இல்லை. அதைச் சத்தாராவில் நடத்தப்பட்ட பிராதி சர்க்கார் அரசின் செலவுகளுக்குக் கொடுத்தோம். அப்பணம் ஏழைகள், வறியவர்களின் தேவைகளுக்குப் பயன்பட்டது.” என்று நமக்குத் தெரியப்படுத்துகிறார்.\n“நாங்கள் தொடர்வனடியை கொள்ளையடித்தோம் என்பது தவறானது. அது அப்பாவி மக்களிடமிருந்து ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்பட்ட பணம். அதை மீட்டு மக்களிடம் மீண்டும் கொடுத்தோம்.” என்று கடுகடுக்கிறார். அவரின் இந்த வார்த்தைகள் 2௦1௦-ல் இறந்து போன ஜி.டி.பாபு என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன.\nதுஃபான் சேனை (சூறாவளி அல்லது புயற்படை) பிராதி சர்க்கார் என்கிற அரசின் போர்ப்படை ஆகும். பிராதி சர்க்கார் இந்திய விடுதலைப்போரின் பிரமிக்க வைக்கும் அத்தியாயம் ஆகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தாக்கத்தில் எழுந்த ஆயுதக்குழுவான இவர்கள் சத்தாராவில் ஒரு மாற்று அரசாங்கத்தைப் பிராதி சர்க்கார் என்கிற பெயரில் நடத்தினார்கள். அப்பொழுது சத்தாரா தற்போதைய சங்கிலி மாவட்டத்தையும் உள்ளடக்கி பெரிய மாவட்டமாக் இருந்தது. இந்தப் பகுதி மக்களால் தங்களின் அரசாங்கம் பார்க்கப்பட்ட இந்த அரசு குறைந்தபட்சம் 15௦ கிராமங்க��ில் பரவி இருந்தது. அது அறுநூறு கிராமங்களில் பரவி இருந்தது என்கிறார் கேப்டன் அண்ணா. அவர்கள் ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கி எறிந்தார்கள். “இதைத் தலைமறைவு அரசாங்கம் என்று எப்படிச் சொல்கிறார்கள் நாங்கள் தான் இங்கு ஆட்சி செய்தோம். ஆங்கிலேயர்கள் இங்கே நுழைய முடியவில்லை. துஃபான் சேனையைக் கண்டு அஞ்சிய காவல்துறை இங்கே காலெடுத்து வைக்கவில்லை.” எனக் கர்ஜிக்கிறார்.\n1942 வருடப் புகைப்படத்தில் கேப்டன் அண்ணா (வலது) 74 வருடங்கள் கழித்து\nஅவரின் இந்த வாதம் உண்மையானது. பிராதி சர்க்காரை பெருமைமிகு கிராந்திசின்ஹ் நானா பாட்டீல் தலைமையேற்று நடத்தினார். அது தான் கட்டுப்படுத்திய கிராமங்களில் அரசை நடத்தியது. உணவுப் பொருள் வழங்கல், விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டது. ஒருங்கிணைந்த விவசாய அமைப்பை உருவாக்கியது, நீதி பரிபாலனம் செய்தது. கந்துவட்டிக் காரர்கள், அடகுக்கடை நடத்தியவர்கள், பண்ணையார்கள் என்று ஆங்கிலேயருக்கு அணுக்கமாக இருந்தவர்களை அது தண்டித்தது. “சட்டம், ஒழுங்கு எண்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்கள் எங்கள் பக்கம் இருந்தார்கள்.” என்கிறார் கேப்டன் அண்ணா. துஃபான் சேனை ஆங்கிலேய ஆயுதக்கிடங்குகள், தொடர்வண்டிகள், கருவூலங்கள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியது. கிடைத்த பணத்தைக் கொண்டு பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிவாரணங்களை விநியோகித்தார்கள்.\nகேப்டன் அண்ணா சில சமயம் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால், மக்களிடம் அவருக்கு இருந்த ஆதரவு சிறை காவலர்கள் அவரை மரியாதையோடு நடத்தும்படி செய்தன. “மூன்றாவது முறை நான் அயுந்த் சிறைக்குச் சென்ற பொழுது ராஜாவின் மாளிகையில் விருந்தனர் போல நடத்தப்பட்டேன்” எனப் பெருமிதப்படுகிறார்.\n1943-1946 வரை பிராதி சர்க்கார், அதன் புயற்படை சத்தாராவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய விடுதலை உறுதியானதும் அந்தப் புயற்படை கலைக்கப்பட்டது.\n“நீங்கள் துஃபான் சேனையில் எப்பொழுது சேர்ந்தீர்கள்” என்று கேட்டதும் உசுப்பேறியவராக, “நான் தான் அந்தச் சேனையை உருவாக்கினேன்” என்கிறார்.. அவரின் வலது கரமான ஜி.டி.பாபு லத் அதன் பீல்ட் மார்ஷல். கேப்டன் அண்ணா அதன் செயற்படைத் தலைவர். தங்களின் வீரர்களோடு ஆங்கிலேய அரசுக்கு அவமானம் தருகிற வகையில் பெரும் வெற்றி பெற்றார்கள். இதே காலத்தில் இதைப் போன்ற எழுச்சிகள் வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், ஓடிஸா ஆகிய பகுதிகளில் எழுந்து ஆங்கிலேய அரசின் கைமீறிப் போய்க்கொண்டு இருந்தன.\nகுண்டல் பகுதியில் 1942 / 1943 வருடகாலத்தில் எடுக்கப்பட்ட துஃபான் சேனையின் படம\nகேப்டன் அண்ணாவின் வரவேற்பறையில் நினைவுப்பரிசுகள், கேடயங்கள் நிரம்பியிருக்கின்றன. அவரின் அறையில் எளிமையான அவரின் சொத்துக்கள் இருக்கின்றன. அவரை விடப் பத்து வயது இளையவரும், அவரின் மனைவியுமான கல்பனா, “இவருக்கு எங்களின் வயல் எங்கே இருக்கிறது எனத் தெரியாது. நான் ஒற்றை மனுஷியாகக் குழந்தைகள், வீடு, வயல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன். ஐந்து குழந்தைகள், 13 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப்பேரர்கள் என்று எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொண்டேன். அவர் தஸ்காவ்ன், அயுந்த், எரவாடா சிறைகளில் சில காலம் இருந்தார். விடுதலையானதும் கிராமங்களுக்குச் சேவை செய்யப்போய் விடுவார். நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேன்.” எனப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்.\nசத்தாரா, சங்கிலி பகுதியை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயரை குண்டலில் உள்ள தூண் பட்டியல் போடுகிறது. கேப்டன் அண்ணாவின் பெயர் இடது பக்கத்தில் ஆறாவதாக தோன்றுகிறது. கல்பனா லத், கேப்டன் அண்ணாவின் மனைவி அவர்களின் வீட்டில் நின்றபடி பேசுகிறார்\nபிராதி சர்க்கார், துஃபான் சேனை ஆகியவை இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு மகத்தான தலைவர்களை மகாராஷ்ட்ராவில் இருந்த வழங்கின. நானா பாட்டில், நாக்நாத் நாயக்வாதி, ஜி.டி.பாபு, ஜி.டி.பாபு லத், கேப்டன் பாஹு மற்றும் பலர் இந்தப் பட்டியலில் அடக்கம். இதில் பலர் போதுமான அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்தப் படையில், அரசில் பல்வேறு அரசியல் சக்திகள் செயல்பட்டன. இதில் பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தார்கள்/ஆனார்கள். நானா பாட்டீல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆனார். இரண்டாவது பொதுத் தேர்தலில் சத்தாரா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டன் பாவ், லத் ஆகியோர் விவசாயிகள், தொழிலாளிகள் கட்சியில் இணைந்தார்கள். எனினும், மாதவராவ் மானே போன்ற இன்னும் பல போராட்ட வீரர்கள் காங்கிரஸ் க��்சிக்குள் இருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற வாழும் விடுதலை வீரர்கள் அப்பொழுதைய சோவியத் யூனியன், அது ஹிட்லரை எதிர்த்துக் கம்பீரமாக நின்றது ஆகியவை தங்களின் எழுச்சிக்கு உரமூட்டின என்று பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.\n94 வயதில் தோய்வடைந்து போயிருந்தாலும் அவர் கடந்த காலத்தைக் கச்சிதமாக நினைவுக்குக் கொண்டு வருகிறார். “கடைக்கோடி மனிதனுக்கு விடுதலை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டோம். அது ஒரு அழகிய கனவு. நாங்கள் விடுதலை பெற்றோம். அதற்காகப் பெருமிதப்படுகிறேன். எனினும், கடைக்கோடி மனிதனின் கண்ணீர் துடைக்கும் எங்கள் கனவு ஈடேறவில்லை. பணம் படைத்தவன் ஆள்கிறான். இதுவே நாங்கள் போராடிப் பெற்ற விடுதலையின் நிலை.”\nகேப்டன் அண்ணாவுக்கு மனதளவிலாவது புயற்படை வாழ்கிறது. “துஃபான் படை இன்னமும் மக்களுக்காகக் காத்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு தேவை ஏற்படுகிற பொழுது அது மீண்டும் எழும்.”\nஜோதிபாய் புலேவின் குடும்பம் கட்டிய இல்லம்\nநதிகளின் மூலமும், ஆட்சியாளர்களின் ஊழலும்\n: பிராதி சர்க்காரின் இறுதி பெருமிதம்\n‘தகுதியுள்ள தற்கொலை’யாக எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:33:23Z", "digest": "sha1:56XHC6OE7RK4TJCLRQKF2WHC5DSLUTOA", "length": 35259, "nlines": 180, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோமசுந்தர பாரதியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nச. சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879–1959, திசம்பர் 14; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.\nகலை முதுவர், சட்ட இளவர்.\nஅண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n(1) டாக்டர் இராசாராம் பாரதி\n(5) மருத்துவர் லலிதா காமேசுவரன்\n6 இந்திய விடுதலைப் போராட்டம்\n7 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n13 சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய கட்டுரைகள் / நூல்கள்\nசத்தியானந்த சோமசுந்தரன்[1] என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள் இணைய���ுக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.\nஅரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.[2]\nசோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் [3] இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார். [சான்று தேவை]\nநெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.[1]\nசோமசுந்தர பாரதியார் 1894 (ஏறத்தாழ) ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். இவர் வழியாகச் சோமசுந்தர பாரதியாருக்கு இராசராம் பாரதி (1898 மார்ச் 30 -), இலக்குமிரதன் பாரதி [4] (1903 பிப்ரவரி 16 -), இலக்குமிரதன் பாரதி [4] (1903 பிப்ரவரி 16 -) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ) என்னும் மகளும் பிறந்தனர்.[1]\nதிருவெட்டாற்றில் 1927 திசம்பர் 1 ஆம் நாள் வசுமதி அம்மையாரை சோமசுந்தர பாரதியார் தனது 48ஆம் வயதில் மணந்தார். இவ்வம்மையாரின் வழியாக மீனாட்சி (1929 பிப்ரவரி 28 - [1] லலிதா [5] (1930 சூலை 27 - )[6] ஆகிய இரு மகள்களும் பிறந்தனர்.\nசோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை]\n1905 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழ��லாற்றினார்.[1]\n1920 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார்.[1]\n1933 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[6]\nசோமசுந்தர பாரதியார் 1905 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்றுகொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது.[1]\nவ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார்.[7]\nமதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.[1]\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தொகு\n1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.\n1937 செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25 ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்கு திறந்த மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.[8]\n1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார்.[6]\nஇளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தன���ு ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார்.\n1932–33 ஆம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.[6]\nசோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16 ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார்.[1] இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.\nமதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 சனவரி 26 ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும் [1] 1929 மார்ச் 11 ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் [6] திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.\nதிராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீபரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது.\n1998ஆம் ஆண்டு இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.[9]\nதிருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:\nதசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)\nதிருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.\nசேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்\nசேரர் பேரூர் (1917) (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்) [10]\nசோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.\nமங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)\nசோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் ���ன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.[12]\nபின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.\nநான் கண்ட சுப்பிரமணிய பாரதி\nசொற்பொழிவுகள், நூல்கள் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றியதைப் போலவே தமிழ் மாநாடுகள் சிலவற்றில் சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சோமசுந்தர பாரதியார் செயற்பட்டார். அம்மாநாடுகளுள் சில பின்வருமாறு[6]:\nமதுரையில் 1942 ஆகத்து 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவராக வினையாற்றினார்.\nசென்னையில் 1948 பிப்ரவரி 14 ஆம் நாள் நடைபெற்ற அகில தமிழர் மாநாட்டின் தலைவர்.\nசிதம்பரம் அண்ணாமலை நகரில் 1954 சூலை 11 ஆம் நாள் நடைபெற்ற சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.\nமதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவின் 5ஆம் நாள் விழா 1956 சூன் 3 ஆம் நாள் நடைபெற்றது. அன்றைய இயலரங்கிற்கு இவர் தலைமை வகித்தார்.\nதமிழகப் புலவர் குழுவின் அமைப்புக் கூட்டம் 1958 திசம்பர் 14 ஆம் நாள் பசுமலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவுப்படி சோமசுந்தர பாரதியார் தமிழகப் புலவர் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1959 நவம்பர் 8 ஆம் நாள் மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டுவிழாவில் தொடக்கவுரை ஆற்றினார்.\nசோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாகளை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார்.\nஅப்பணியின் உச்சமாக, 1933 மே 13 ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்றி நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரன��ர் சிறப்புரையாற்றினார்.[6]\nசோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[6]\nநாவலர் பட்டம் - ஈழ நாட்டிற்கு 1944 ஆம் ஆண்டு திசம்பர் 30 – 31 ஆம் நாள்களில் சோமசுந்தர பாரதியார் சென்றிருந்த பொழுது அங்குள்ள ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் நாவலர் பட்டத்தை அவருக்கு அளித்தது.\nகணக்காயர் விருது - 1954 சனவரி 17 ஆம் நாள் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்குப் பொன்னாடை போர்த்தி கணக்காயர் என்னும் பட்டத்தை அளித்தது.\nமதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.\n1959 சூலை 27 ஆம் நாள் மதுரையில் சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் அகவை நிறைவுப் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.\n1959 அக்டோபர் 4 ஆம் நாள் மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைந்து சோமசுந்தர பாரதியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.\n1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது.[13]\nசோமசுந்தர பாரதியாரைப் பற்றிய கட்டுரைகள் / நூல்கள்தொகு\nச. சாம்பசிவனார் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்பணி என்னும் நூலில் இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இலக்கியப்பணி பற்றிய திறனாய்வும் இடம்பெற்றிருக்கின்றன.\nகுன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 1996)\nதமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 2005)\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.500\n↑ குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் (ப. 340), சென்னை, 1996\n↑ சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.viii\n↑ விடுதலைப் போராட்ட வீரரான இவர் அரசியல் அல்லது இறைமாட்சி என்னும் நூலை இயற்றி உள்ளார். முனைவர் கோரா ஆங்கிலத்தில் எழுதிய An Atheist with Gandhi என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். - அரிஅரவேலன்\n↑ புகழ்பெற்ற மருத்துவரான இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார். - அரிஅரவேலன்\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.501\n↑ சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். Ix\n↑ சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். x\n↑ \"புதிய புத்தகம் பேசுது\" (June 2010).\n↑ சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக். xvi\n↑ சாம்பசிவனார் ச (பதி), நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2, சென்னை வசுமதி பதிப்பகம், மு. பதி. சனவரி 1997, பக்.502\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2020, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner/car-price-in-navi-mumbai.htm", "date_download": "2021-03-04T21:07:36Z", "digest": "sha1:XQUGOE6NGSZ3OG254SMBLXI7I7JDXWXD", "length": 26622, "nlines": 494, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா ஃபார்ச்சூனர் 2021 நவி மும்பை விலை: ஃபார்ச்சூனர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஃபார்ச்சூனர்road price நவி மும்பை ஒன\nநவி மும்பை சாலை விலைக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர்\n4x2 டீசல் (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.39,35,462**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in நவி மும்பை : Rs.42,16,379**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)Rs.42.16 லட���சம்**\non-road விலை in நவி மும்பை : Rs.42,52,088**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் (டீசல்)Rs.42.52 லட்சம்**\n4x4 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in நவி மும்பை : Rs.45,24,672**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் ஏடி (டீசல்)Rs.45.24 லட்சம்**\non-road விலை in நவி மும்பை : Rs.45,42,527**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.35,76,596**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.37,62,607**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.39,35,462**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in நவி மும்பை : Rs.42,16,379**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)Rs.42.16 லட்சம்**\non-road விலை in நவி மும்பை : Rs.42,52,088**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் (டீசல்)Rs.42.52 லட்சம்**\n4x4 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in நவி மும்பை : Rs.45,24,672**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் ஏடி (டீசல்)Rs.45.24 லட்சம்**\non-road விலை in நவி மும்பை : Rs.45,42,527**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.35,76,596**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.37,62,607**அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 29.98 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா ஃபார்ச்சூனர் legender உடன் விலை Rs. 37.58 லட்சம்.பயன்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் இல் நவி மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 14.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு இண்டோவர் விலை நவி மும்பை Rs. 29.99 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை நவி மும்பை தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி Rs. 37.62 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Rs. 39.35 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Rs. 45.24 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 Rs. 35.76 லட்சம்*\nஃபார்ச்சூனர் legender Rs. 45.42 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Rs. 42.52 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Rs. 42.16 லட்சம்*\nஃபார்ச்சூனர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் இண்டோவர் இன் விலை\nநவி மும்பை இல் gloster இன் விலை\nநவி மும்பை இல் ஸ்கார்பியோ இன் விலை\nநவி மும்பை இல் ஹெக்டர் இன் விலை\nநவி மும்பை இல் ஐ20 இன் விலை\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nSecond Hand டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் in\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.5 4x2 எம்டி டிஆர்டி ஸ்போர்டிவோ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nHow's resale அதன் டொயோட்டா ஃபார்ச்சூனர் legender\nyear 2021 க்கு pune army csd canteen இல் ஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைப்பது\n இல் What about the ஃபார்ச்சூனர் டீசல் average மற்றும் does it vary\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபான்வேல் Rs. 35.76 - 45.42 லட்சம்\nஅகமத் நகர் Rs. 35.75 - 45.42 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/angelo-perara-scored-two-double-tons", "date_download": "2021-03-04T22:37:53Z", "digest": "sha1:5HM3N5AS2UNF5JNIQO6DYOMHYR6YCCPX", "length": 8631, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரே போட்டியில் இரண்டு முறை ‘இரட்டை சதம்’ அடித்து அரிய சாதனை படைத்த வீரர்", "raw_content": "\nஒரே போட்டியில் இரண்டு முறை ‘இரட்டை சதம்’ அடித்து அரிய சாதனை படைத்த வீரர்\nஇரு இன்னிங்சிலும் இரட்டை சதம்\nடெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் சதம் அடிப்பதே பல வீரர்களுக்கு கடினமாக இருக்கும் சூழ்நிலையில், ஒருவர் இரு இன்னிங்சிலும் ‘இரட்டை சதம்’ அடித்து அசத்தியுள்ளார். அதைப் பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.\nஇந்த அரிய சாதனை படைத்தவர் இலங்கை வீரர் ‘ஏஞ்சலோ பெரேரா’. 28 வயதான இவர் இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் 4 நாள் உள்ளூர் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். ‘நோண்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப்’ (என்.சி.சி) அணிக்காக களம் கண்ட இவர், தனக்கு எதிராக விளையாடிய ‘சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்’ அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். ‘ஏஞ்சலோ பெரேரா’ நோண்டிஸ்கிரிப்ட்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் தனது முதல் இன்னிங்சில் 203 பந்துகளை சந்தித்து 201 ரன்கள் குவித்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனது அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்தார். இவர் தன் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த இவருடன் இணைந்த சக வீரர் ‘பாதும் நிசான்கா’ 167 ரன்கள் சேர்க்க, ஏஞ்சலோ பெரேரா 268 பந்துகளை சந்தித்து 231 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.\nபோட்டி நடைபெற்ற (எஸ்.எஸ்.சி) மைதானம் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் மாறி மாறி ரன்கள் குவிக்க இந்த போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் 444 ரன்கள் ஆகும். இவர் இச்சாதனையை இலங்கைக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள முன்னாள் பந்துவீச்சாளர்கள் ‘தமிகா பிரசாத், ‘சசித்ர செனநாயகே’ ஆகியோருக்கு எதிராக எடுத்துள்ளார்.\nஇதுபோன்ற ஒரு சாதனை கிரிக்கெட்டில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக 1938-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ‘ஆர்தர் ஃபேக்’ கென்ட் அணிக்காக விளையாடி 244 மற்றும் 202* ரன்களை சசெக்ஸ் அணிக்கு எதிராக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 81 ஆண்டுகளுக்கு பிறகு பெரேரா இச்சாதனையை மீண்டும் படைத்துள்ளார்.\nசாதனை படைத்துள்ள ‘ஏஞ்சலோ பெரேரா’ சர்வதேச அளவில் இலங்கை அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளிலும், 2 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவரின் சர்வதேச சாதனை சிறப்பானதாக அமையவில்லை. நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ள இவர் வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் 2 டி-20 போட்டிகளில் விளையாடி 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.\nஆனால் இவர் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஒரு போட்டித் தொடரில் 2 இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரராக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்த ‘அயர்லாந்து-ஏ’ அணிக்கு எதிரான போட்டி தொடரில் ‘இலங்கை-ஏ’ அணிக்காக பங்கேற்று சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே இலங்கை அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஏஞ்சலோ பெரேராவுக்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என ந��்பலாம்.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dhonis-great-gesture-towards-the-boy", "date_download": "2021-03-04T22:41:20Z", "digest": "sha1:E7XQ6BVJW4RLSHCSFALPSPCC25WEADID", "length": 9104, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனி செய்த காரியம்! இளம் ரசிகரை நெகிழ வைத்த சம்பவம்", "raw_content": "\n இளம் ரசிகரை நெகிழ வைத்த சம்பவம்\n இளம் ரசிகரை நெகிழ வைத்த சம்பவம்\nஇந்தியாவின் சீனியர் பிளேயராக இருக்கும் தோனி சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய ரசிகர்களால் பெரிதும் கவரப்படும் கிரிக்கெட் வீரர். அதுவும் தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார்.\nபேட்டிங் ஆனாலும் சரி, கீப்பிங் ஆனாலும் சரி, தோனி களத்துக்கு வந்தால் போதும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nகடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் ஆடாத போதிலும் சென்ற இடமெல்லாம் தன் வசப்படுத்தியது : காரணம் தோனி, அவர் எங்குச் சென்றாலும் அவருக்கென ரசிகர்கள் திரண்டனர்.\"தோனி தோனி தோனி\" என்ற கரகோஷம் எங்குப் போனாலும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஐபிஎல்-இல் வேற்று அணி ரசிகர்கள் பலர் தோனி ஆடும்போது மட்டும் சிஎஸ்கே ரசிகர்களாக மாறிவிடுவார்கள்.\nதோனியின் ஆட்டத்தைப் சிலர் வெறுத்தாலும் அவரது தன்னடக்கத்தை யாரும் வெறுக்க மாட்டார்கள். தோனி பல வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மேலும் பல இளம் வீரர்களுக்குத் தோனி தான் ஆசான்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒன் டே போட்டிகளுக்கு பிறகு தோனி ஓய்வில் உள்ளார், பெரும்பாலும் ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தான் ஓய்வெடுப்பார். ஓய்வில் செல்லப் பிராணிகளுடன் வலம்வருவது அவரது வழக்கம். தோனி பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.\nகேப்டன் கூல் தோனி காரில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் அருகே ஒரு சிறுவன் தன்னை உற்று நோக்குவதை அறிந்தார் தோனி. நினைத்திருந்தால் ரசிகர்கள் கூடுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்யாமல் அச்சிறுவனை அழைத்து சிறிது நேரம் உரையாடினார். அந்தச் சிறுவனோ கதிகலங்கி என்ன பேசுவது என்று தெரியாமல் தோனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.\nதோனி சில வாழ்வியல் அறிவுரைகளைக் கூறியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து. இறுதியில் தோனி அச்சிறுவனிடம் கைகுலுக்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nநிச்சயமாக மறக்க முடியாத தருணமாக இச்சம்பவம் அச்சிறுவனுக்கு அமைந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஇந்த வீடியோ ஏதோ ஒரு விமான நிலையத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.\nதோனி ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் சர்வதேச போட்டிகளில் சற்று மந்தமாகவே தென்படுகிறார். உண்மையை சொல்லப்போனால் தோனிக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளையும் தோனி பயன்படுத்திக் கொள்ளவில்லை அதன் விளைவாகவே மேற்கிந்திய\tதீவுகள் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் தோனி நீக்கப்பட்டார். ரிஷப் பான்டிற்கு உலககோப்பை முன்பாகப் போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தோனி நீக்கப்பட்டதாகத் தேர்வுக்குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா டி20 அணியிலும் தோனி இடம்பெறவில்லை. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சில பேர் தோனியின் ஃபார்மை கருத்தில் கொண்டு இந்த முடிவு சரியானதெனக் கூறுகின்றனர்.\nஎனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன் டே அணியில் தோனி இடம்பெற்றிருப்பது அவர்களின் ரசிகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தோனி மீண்டும் பழைய தோனியாக மாறமாட்டாரா என்று பல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nதலைவர் பாணியில் சொன்னால் “இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்”\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/618253-nmms-board-exam.html", "date_download": "2021-03-04T21:34:04Z", "digest": "sha1:SA5ZILPXEEGBRZB7Z2AICQT6WWK44HYU", "length": 22109, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் | NMMS Board exam - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்��ளை வழங்கியுள்ளது\nஅதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n1. கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும்.\nஅதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதியUSER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.\nபதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:\n2. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.\n4. பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.\n5. வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.\n6. பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.\n7. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.\n8. 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.\nபதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.\nமாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nவிண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021\nவிண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021\nSummary Report தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021\nமாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01.2021\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் பணி: 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n- அமைச்சர் அன்பழகன் பேட்டி\nஅம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநாளை குரூப் 1 தேர்வு: தேர்வர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைNMMS Board examNMMSதலைமை ஆசிரியர்கள்முக்கிய அறிவுறுத்தல்கள்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் பணி: 10, 12-ம் வகுப்பு, டிகிரி...\n- அமைச்சர் அன்பழகன் பேட்டி\nஅம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பதவி உயர்வு...\nபொதுத்தேர்வு விவரங்களைப் பதிவு செய்ய பள்ளிகளுக்குக் கூடுதல் அவகாசம்: தேர்வுத் துறை அறிவிப்பு\nஅரசுப் பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு\nபள்ளிகள் திறப்பு: 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nதேர்தலுக்காக ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்...\nஅரசு வழங்கிய பரிசுத் தொகையைப் பள்ளிக்கே வழங்கிய ஆசிரியர்\nபுதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி டூ பசுஞ்சோலை: 3,500 மரக்கன்றுகளுடன் தொடரும் பயணம்\nபுதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு-...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு பெற புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்ட நாராயணசாமியை...\nசிவி குமார் தயாரிப்பில் பீட்ஸா 3-ஆம் பாகம் தி மம்மி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_14.html", "date_download": "2021-03-04T21:06:46Z", "digest": "sha1:WDSIXKSQMOHGZSO2VNNTJU5OAH2IG57L", "length": 7639, "nlines": 108, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » தாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம்\nதாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம்\nமருத்துவ கல்லூரி மருத்துவமனைலிருந்து இரத்தம் எடுக்க வந்த மருத்துவர் அனைவருக்கும் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹாசிக்கின் மற்றும் கிளை தலைவர் களிபதுல்லாஹ் அவர்கள் \" மாமனிதர் நபிகள் நாயகம் \" என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொடிக்கால்பாளையம் TNTJ கிளை சார்பாக 12-02-2013 அன்று இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் தாவா பணியை தங்களது உயிர் மூச்சாக கருதும் நமது கொள்கை சகோதரர்கள் இரத்த தான முகாமிற்க்கு வருகை தந்திருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வரலாற்றை கூறி தாவா செய்து \" மாமனிதர் நபிகள் நாயகம் \" என்ற தலைப்பில் 04 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...\nTagged as: இரத்ததானம், கிளை செய்திகள், பொதுவான செய்திகள்\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/obituary2017/jeyakili", "date_download": "2021-03-04T21:53:19Z", "digest": "sha1:VHH7YFLRJFAFBV2R24TH64CCPPFBURP3", "length": 12181, "nlines": 209, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2017 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா ���தயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திரு தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா ( ஜெயக்கிளி )\nதிரு தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா (ஜெயக்கிளி)\nயாழ், தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடத்துவளவு காங்கேசன்துறையை (யாழ் தியேட்டருக்கு முன்பாக) வாழ்விடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா 20 . 02 . 2017 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற தில்லைநடராஜா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nவேல்வீதி மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பொன்னம்மா மற்றும் மானிப்பாயைச்சேர்ந்த காலஞ்சென்ற, தம்பிஅய்யா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயலட்சுமிதேவி (இராஜேஸ்வரி), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு கணவரும்,\nஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் (ஜெகன்), சுரேஷஸ்குமார் (அர்ச்சுன்), மற்றும் சுகந்தி, சரவணபவன் (பவன்), லஷ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதிலகரட்ணராஜா (குட்டிராசா – இந்தியா), குணரட்ணராஜா (குணக்கிளி ), பாஸ்கராதேவி (இந்தியா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,\nவீமராஜா, இந்திராதேவி (குஞ்சா), சந்திரமோகன், ஜெயபவானி, ஆகியோரின் மாமனாரும்\nகஜீபன் (கபில்), கஜிதா (விஜி), சுஜீபன், அர்ச்சனா, தமிழ்குமரன், அன்புக்குமரன், நிலாமதி, கபிசன், கபிசனா, அபிஷேகா, ஆகியோரின் அன்புப் பேரனும்,.\nஜெயபாலசந்திரனின் (அக்குட்டி) மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் 23 . 02 . 2017 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் கோவிலடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saami-kulasaami-song-lyrics/", "date_download": "2021-03-04T21:47:09Z", "digest": "sha1:LUYXBZYLHB2DRY5JUDLVP4LLKI65AEME", "length": 4242, "nlines": 121, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saami Kulasaami Song Lyrics - Movie Name : Mookuthi Amman", "raw_content": "\nபாடகர் : “தேனிசை தென்றல்” தேவா\nஇசையமைப்பாளர் : கிரிஷ் ��ோபாலகிருஷ்ணன்\nஆண் : சாமி குலசாமி எல்லாம் செரி சாமி\nஉன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா\nவேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை\nஎல்லாம் எனக்கு இங்க நீதானப்பா\nஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து\nஆண் : தன்னே தன்னானே\nஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்\nஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்\nபுது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு\nஎல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு\nஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு\nஆண் : உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு\nஉன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா\nஆண் : தன்னே தன்னானே\nஆண் : தன்னே தன்னானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/g-ramakrishnan/", "date_download": "2021-03-04T22:07:09Z", "digest": "sha1:D4M3LQQHGPDZG6WJRGB6QXLGZBV45DJJ", "length": 18227, "nlines": 100, "source_domain": "www.deccanabroad.com", "title": "G.ramakrishnan | | Deccan Abroad", "raw_content": "\nவிஷால் வேட்பு மனு நிராகரிப்பு: முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்களா; முழுமையான விசாரணை தேவை: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அந்த வேட்பு […]\nசீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் எரித்துக்கொண்டு மாண்டுபோனார். சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் […]\nஆர்.கே.நகர் இடைதேர்தல் திமுகவுக்கு ஆதரவா- சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுக ஆதரவு குறித்து கோவையில் 30-ம் தேதி முடிவெடுக்க உள்ளதாக பேட்டி அளித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : “மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மக்கள் பிரச்சனை குறித்து பல […]\nவருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது: ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் […]\nபாஜக கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால் மெர்சல் பட விவகாரத்தில் மவுனம்: ஜி. ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இன்று தொடங்கியது . 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் , மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பாரதிய ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் அதனை மறைக்க […]\nஜெ., மரணம் குறித்து பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுக: ஜி.ராமகிருஷ்ணன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்படவேண்டியுள்ளதால், உடனடியாக, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ��ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், […]\nஜிஎஸ்டி-யால் விலை ஏற்றம்; ஏழை மக்கள், சிறு, குறுந்தொழில்கள் பாதிப்பு: ஜி.ராமகிருஷ்ணன் சாடல் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் ஏழை எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார். நடைமுறையில் அது ஏழை எளிய நடுத்தர மக்களையும், சிறு குறுந்தொழில் முனைவோர்கள், வணிகர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ண்டன் கடுமையாக சாடியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (05.07.2017) பத்திரிகையாளரைச் […]\nதமிழகத்தில் பா. ஜனதா கால் ஊன்ற முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு மாட்டு இறைச்சி மீதான தடையை ரத்து செய்யக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் தக்கலை அண்ணா சிலை முன்பு நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- மாட்டு இறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் ஆளும் கட்சி தவிர ஏனைய அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் […]\nமக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மே 15 முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மே 15 அன்று மாநிலம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். மே 16 முதல் 21-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் உள்ளிட்ட களப் போராட்டங்கள் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் […]\nஅதிமுக கட்சியில் பாஜக தலையிடுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்��ார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிளவுபட்டது, அதிகாரம் மற்றும் ஊழல் பணத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்ததோ, மாநில உரிமை […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/pakistan-makes-a-good-start-in-lords/", "date_download": "2021-03-04T22:06:14Z", "digest": "sha1:VX4PRYPYDLEPEPDFDSI37N4MFBKPQ73Y", "length": 2503, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Pakistan Makes A Good Start In Lords | | Deccan Abroad", "raw_content": "\nலார்ட்ஸ் டெஸ்ட்: நல்ல தொடக்கம் கண்ட பாகிஸ்தான் லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 76 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முறையில் தொடங்கியுள்ளது. நல்ல சூரிய வெளிச்சத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறிய மிஸ்பா தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், அதன் படி மொகமது ஹபீஸ், ஷான் மசூத் களமிறங்கினர். ஸ்டூவர்ட் பிராட் வழக்கம் போல் நல்ல அளவு மற்றும் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-04T21:02:25Z", "digest": "sha1:MJYSWMS46R5DSQ3CSUYTUXHM3E56V2A4", "length": 5929, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுண்டிக்குளம் கடல் நீரேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுண்டிக்குளம் கடல் நீரேரி (Chundikkulam Lagoon) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கடற்காயல் ஆகும். சுண்டிக்குளம் கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இக்கடற்காயல் ஆனையிறவு கடல் நீரேரி (Elephant Pass lagoon), அல்லது சுண்டிக்குளம் கடல் நீரேரி அல்லது சுண்டிக்குளம் தொடுவாய் எனவும் அழைக்கப்படுகின்றது.\n135 சதுர கிலோமீட்டர்கள் (52 sq mi)\nகனகராயன் ஆறு, நெதெலி ஆறு, தேராவில் ஆறு போன்ற தெற்குப் பகுதி ஆறுகளில் இருந்து இக்கடல் நீரேரிக்கு நீர் வருகின்றது. இது யாழ்ப்பாணக் கடல் நீரேரியுடன் இணைந்திருந்தது, ஆனாலும் ஆனையிறவில் தரைப்பாலம் கட்டப்பட்டதில் இருந்து இது ஒர் ஏரியாகவே கணிக்கப்படுகின்றது. இங்குள்ள நீர் உவர் நீர் ஆகும்.\nசுண்டிக்குளம் கடல் நீரேரிப் பகுதி பனை மரங்களினாலும், புதர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. இந்நிலம் இறால் பண்ணைகளுக்காகவும் உப்பு தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.\nஇக்கடற்காயலில் அலையாத்திக் காடு மற்றும் கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான பகுதி 1938 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அரிவாள் மூக்கன், வாத்து, நாமக்கோழிகள், ஆலா போன்ற நீர்ப்பறவைகள் ஏராளமாக இங்கு வருகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-03-04T22:06:53Z", "digest": "sha1:3VNBB6O6JOWX6UMPIYNBIVQNLHFWHJGP", "length": 4572, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திகில் கோளாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிகில் கோளாறு (Panic disorder) என்பது திரும்பவும் நிகழும் திகில் தாக்குதலால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதகளிப்புக் கோளாறு ஆகும். இது திகில் தாக்குதலின்போது அதிக பதகளிப்பின் வலுவான நிகழ்வுகளின் தொடர்ச்சியை உருவாக்குகிறது. இது குறைந்தது ஒரு மாதத்திற்கு குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்களையும், பிற தாக்குதல்கள் பற்றிய கருத்துடன் அல்லது சம்மந்தப்படுத்தலுடன் தொடரும் கவலையையும் கொண்டிருக்கலாம். பின்பகுதி எதிர்பார்த்த தாக்குதல் எனவும் அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்க சிறார், வாலிபப்பருவ மனநோய் மருத்துவ கல்விக்கழகத்தின்படி, திகில் கோளாறு பொதுவாக வாலிபப்பருவ காலத்தில் உருவாகி, மரபுவழியாகத் தொடரக்கூடியது. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் திகில் கோளாறை அனுபவிக்கிறார்கள்.[1]\nதிகில் கோளாறு திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2015, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2017/11/", "date_download": "2021-03-04T22:38:26Z", "digest": "sha1:OP4CVCHQR7UT74YEJH6B3L3OZ5W7U3RH", "length": 26012, "nlines": 332, "source_domain": "www.adiraitiya.com", "title": "header November 2017 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஇந்தோனேசியாவும் அதன் ஆபத்தான எரிமலைகளும்\nஇந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது. பாலி தீவின் விமான நிலையங்கள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன. ...\nஇந்தோனேசியாவில் தொடர்ந்து வெடிக்கும் மவுண்ட் அகுங்: 2-வது நாளாக விமானங்கள் நிலையங்கள் மூடல்\nஇந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால், பாலி தீவின் விமான நிலையம் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. பா...\nமத்தியப் பிரதேச இளைஞர் வயிற்றில் 230 நாணயங்கள், 1 கிலோ இரும்புத் துண்டுகள்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 230 நாணயங்கள், ஒரு கிலோ இரும்பு துண்டுகள், பிளேடுகளை அறுவை சிகிச்சை ச...\nசீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nகந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று ���ார...\nமேலத்தேரு பகுதியில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் பள்ளம் படங்கள்\nஅதிரை TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் அதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு வாட்டர் டெங்க் அருகாமையில் சால...\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் ம.பி.யில் மரண தண்டனை: சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்\nமத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந...\nஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர...\nதினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nஅதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகர...\nகேரளப் பெண் ஹாதியா சேலத்தில் தன் ஹோமியோபதி படிப்பைத் தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி\nலவ் ஜிஹாத் விவகாரத்தில் கேரளப் பெண் ஹாதியாவிடம் பேசிய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் சேலத்துக்குச் சென்று அவர் தன் படிப்பைத் தொடர அ...\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் நேரில் இரங்கல் தெரிவிப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினம், நவ.26 அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த M.M.S பஷீர் அகமது (60). இவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உற...\nஇறந்து போனதாக கருதப்பட்ட பெண்ணை கைது செய்த போலீஸ்.. இன்சூரன்ஸ் கம்பெனியை ஏமாற்ற நடந்த நாடகம்\nஇன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பணம் பெறுவதற்காக இறந்து போனதாக நடித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பித்தலாட்டத்திற்கு உடந...\nடெல்லி வங்கியில் பணமதிப்பிழப்புக்குப் பிறகு டெபாசிட் செய்த ரூ.15,93 கோடி: பினாமி சொத்து என அறிவிப்பு\nபினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் முதல் தீர்ப்பாக டெல்லி வங்கியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டெபாசி...\nஆசிரியர்கள் படும் துயரத்தை கண்ணீர் மல்க எடுத்துக் கூறிய பெண் விரிவுரையாளருக்கு ராகுல் ஆறுதல்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது துயரத்தை பகிர்ந்துகொண்ட ஒரு ���ிரிவுரையாளரை கட்டித் த...\nநாகர் கோவில் ரயில் நிலையத்தில் விபத்து; பின்னோக்கி வந்த ரெயில் தபால் நிலையத்திற்குள் புகுந்தது: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்\nநாகர் கோவிலில் காலியாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பின்னோக்கி சென்று ரயில் நிலைய தபால் நிலையத்தில் மோதியதில் வாகனங்கள் நொறுங்கிய...\nநான் ஒரு முஸ்லிம்… என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை – ஹாதியாவாக மாறிய அகிலா உறுதி..\nகேரளாவில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் ஹாதியா தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் தான் ஒரு முஸ்லிம் என்றும் அத...\nகுப்பைகளை உண்பது.. ஒரு நாள் விட்டு மறுநாள் உணவு... சிரியா குழந்தைகளின் அவல நிலை\nராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு டமாஸ்கஸ்ஸில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால் அங்குள்ள குழந்தைகள் உணவு கிடைக்காமல் ...\nமாணவிகள் மரணத்திற்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்... உறவினர்கள் திடீர் சாலைமறியல்\nஆசிரியர் திட்டியதால்..4 மாணவிகள் தற்கொலை...வீடியோ பனப்பாக்கம் : கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகள் விவகாரத்தில் ஆசிர...\nமதம் மாறி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கேரள இளம்பெண்ணை மீட்க வேண்டும்: தாயின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nமுஸ்லிமாக மதம் மாறி ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணை மீட்க வேண்டும் என்ற...\nபில்கிஸ் பானு பலாத்கார வழக்கு: குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்\nபில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அறிய குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்...\nநீதித்துறையில் பெண்கள், சிறுபான்மையினரின் பங்களிப்பு குறைவு: ராம்நாத் கோவிந்த் கவலை\nநீதித்துறையின் உயர்மட்டங்களில் பெண்கள், ஓபிசி பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ள மு...\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமும்பை, தானேவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுக...\nஆர்.கே.நகரில் மருதுகணேஷ் மீண்டும் போட்டி; திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் பேட்டி\nஇரட்டை இலை சின்னம் திரும்பக் கிடைத்ததில் திரும்ப ஆட்சியே கிடைத்தது போல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அதிலும் ப...\nஆர்.கே.நகரில் மருதுகணேஷ் மீண்டும் போட்டி; திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் பேட்டி\nஸ்டாலின், க.அன்பழகன் உடன் மருதுகணேஷ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின்...\nலாலு மகனின் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: சர்ச்சையில் பாஜக தலைவர்\nராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப்பின் கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என்று பாஜக தலைவர் ...\nபாபர் மசூதி விவகாரத்தில் தலையிட ஷியா வக்பு வாரியத்துக்கு உரிமை இல்லை: அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கண்டனம்\nஇக்பால் அன்சாரி பாபர் மசூதி விவகாரத்தில் தலையிட ஷியா வக்பு வாரியத்துக்கு உரிமை இல்லை என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் த...\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thala-ajith-and-thalapathy-vijay-unseen-throwback-picture-goes-viral.html", "date_download": "2021-03-04T22:31:54Z", "digest": "sha1:2DT34GSQWMZZXUBQXZB2XM5ZJPPWOWDV", "length": 12683, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Thala ajith and thalapathy vijay unseen throwback picture goes viral", "raw_content": "\nதல தளபதியின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ \nதல தளபதியின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ \nதமிழ் சினிமாவில் பல கட்டங்களில் பல நாயகர்கள் வெற்றிகரமாக இருந்துள்ளனர்.ஆனால் காலங்களை கடந்து நிற்பது சில உச்சநட்சத்திரங்கள் மட்டுமே.அதிலும் இருதுவாரங்களாக இரு நடிகர்கள் இருப்பதும் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாவதும்,அவர்களுக்குள் ரசிகர் சண்டைகள் நடப்பதும் தமிழ் சினிமாவில் இயல்பான ஒன்று.\nஎம்ஜி ஆர்-சிவாஜி,ரஜினிகாந்த்-கமல்ஹாசன் என்று இந்த ரசிகர் சண்டைகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக இருப்பது விஜய்-அஜித் இருவரும் தான்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் இவர்கள் இருவரும் வெற்றிகரமாக இருந்து வருகின்றனர்.தல-தளபதி இருவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.\nவிஜய்-அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும்,அவர்களது ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை.அதிகமாக ரசிகர் சண்டை போடப்பட்டது இந்த இரு ரசிகர்கள் இடையில் தான்,.பேனர் சண்டையில் தொடங்கி ட்விட்டர் வரை ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து சண்டை போட்டு விடுவார்கள்.இவை ட்ரெண்ட் அடித்தும் விடும்.தியேட்டர் சண்டைகள்,ஆர்குட் சண்டைகள் தொடங்கி பல பரிமாணங்களை கடந்து இன்றும் இவர்களது சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.\nஎப்போதும் சண்டைபோட்டு கொள்ளும் தல தளபதி ரசிகர்கள் சில முக்கிய சமூகப்பிரச்னைகளுக்கு இணைந்தும் குரல் எழுப்பியுள்ளனர்.சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு,தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடங்கி தற்போதுள்ள சாத்தான்குளம் பிரச்சனை வரை பல சமூகப்பிரச்னைகளை மக்களுக்கு கொண்டுசெல்லவும் தல தளபதி ரசிகர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.\nபல படப்பிடிப்புகளிலும்,விருது விழாக்கள்,கலை நிகழ்ச்சிகளிலும் தல தளபதி இருவரும் ஒன்றாக இருக்கும் புடைபடங்கள்,வீடியோக்கள் வெளியாகும்.இவை வெளியானால் சமூகவலைத்தளங்களில் வேற லெவெலில் வைரல் ஆகிவிடும்.அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் சில வைரல் புகைப்படங்கள் ட்ரெண்ட் அடித்து வரும்.\nஅப்படி தற்போதும் ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.மங்காத்தா,வேலாயுதம் நேரத்தில் அஜித்,விஜய் இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் செம வைரலாக இருந்தன.அதே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nகுட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் செம்பருத்தி நடிகை \nபோட்டோஷூட் செய்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய சிலம்பரசன் \nராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் டைட்டில் \nமாயமான மாஸ்டர் நடிகையின் அக்கவுண்ட் \nஎழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில், 64 ஆரோக்கியமான பிரசவம்\nமது குடிப்பதில் இந்தியாவிலேயே எந்த மாநில பெண்கள் நம்பர் ஒன் தெரியுமா\nமதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஆரோக்கிய சேது செயலியும், சர்ச்சையும் - மத்திய அரசு தரும் விளக்கம் என்ன\nஎதிர்பார்ப்பை எகிர வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று.. 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி\n5000 கோடியில், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nமது குடிப்பதில் இந்தியாவிலேயே எந்த மாநில பெண்கள் நம்பர் ஒன் தெரியுமா\nஎதிர்பார்ப்பை எகிர வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று.. 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி\n“இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதால் நடுங்கிப்போய் பாகிஸ்தான் ராணுவ தளபதி அபிநந்தனை விடுவித்தார்” பாக். எம்.பி.யின் பேச்சால் பரபரப்பு..\n5000 கோடியில், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nபெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த போலி சாமியார் 120 ஆண்டுகள் சிறை தண்டனை..\n``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது\" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2021-03-04T21:40:48Z", "digest": "sha1:TSEMMYO4O2DSHMKG23EHCU5LXDESIVQT", "length": 10059, "nlines": 63, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கோலம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\n45. நீர்ப் பசுஞ்சோலை சோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன்...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n84. நீர்ப்பாவை நடனம் சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி... தேவி...” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n94. வீழ்நிலம் தொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில்...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n47. நிலவெழுகை காட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள்...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\n83. படைமுகம் விராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n95. நிலவொளிர்காடு சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருக��� காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன்...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n85. தொலைமீன்ஒளிகள் குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும்...\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n96. கைச்சிறுகோல் உபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n52. நிறையாக் கானகம் கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....\n1234பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 4\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/19-08-2015/", "date_download": "2021-03-04T22:28:36Z", "digest": "sha1:G46PWUUG44AW22VDORHP3SRRPTTVKDB7", "length": 1703, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 01ம் திருவிழா- 19.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் 01ம் திருவிழா- 19.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 01ம் திருவிழா- 19.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/bindu-madhavi/page/5/", "date_download": "2021-03-04T22:28:40Z", "digest": "sha1:BUGYIJIMFJAQGHMAI3B3HD4LGQTSOILY", "length": 4266, "nlines": 94, "source_domain": "www.behindframes.com", "title": "Bindu Madhavi Archives - Page 5 of 6 - Behind Frames", "raw_content": "\n4:47 PM அன்பிற்கினியாள் – விமர்சனம்\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nசிம்புதேவன் படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட்..\nவிஜய் படத்தை இயக்கப்போகும் உற்சாகத்தில் இருக்கும் சிம்புதேவனுக்கு இப்போது மேலும் ஒரு சந்தோசமான செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்கியுள்ள...\n2013 – டாப் 10 படங்கள்\n2013ல் 157 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்கள் பத்து சதவீதம் இருந்தால் ஆச்சர்யம் தான். டாப்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/06/03170257/sengal-kottai-murattu-singanga.vpf", "date_download": "2021-03-04T22:51:05Z", "digest": "sha1:WT72XS77MIFKAYX6XUINCPV3CTG7VWPM", "length": 11612, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :sengal kottai murattu singangal movie preview || செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.\nஇந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.\nஅவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்���ல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.\nபோலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர். அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள் பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்\nபடத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம். டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.\nபடத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்’ ஆக்ரோஷம்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/beauty-tips/have-any-cream-for-removing-hair-from-legs/", "date_download": "2021-03-04T22:29:12Z", "digest": "sha1:MZ7TDKDKQH5F646LPKIA2ODFQJMN3TSD", "length": 5284, "nlines": 87, "source_domain": "indian7.in", "title": "Have any cream for removing hair from legs? - New Indian 7", "raw_content": "\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\n15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக\nபாமக தொகுதிகளை கேட்கும் பாஜக அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்\nஅதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்\nதரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்\nபாமக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது\nகூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமல...\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\nஇளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார்...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nதேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்\nஅதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை அமைச்...\nஇளைஞர்களின் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்ட முதலமைச்சர்\nதமிழ்நாடு மின்சார பணியிடங்களை ( TNEB Vacancies ) நிரப்புவது தனியாரிடம் ஒப்...\nவன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையா\nஅன்மையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவசர அவசரமாக அரிவித்த வன்ன��யர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/appu/", "date_download": "2021-03-04T21:51:26Z", "digest": "sha1:3SOAUYWJNYBRWXG7QDGYWFIEXJO6SCFA", "length": 16710, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "அப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. அப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்\nஅப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்\nநாடு கடந்த தற்சார்பு பொருளாதார சுயாட்சி / Defacto\nஉலகம் முழுதுமான சுற்றுலா,அகதி வாழ்க்கை\nதமிழக - தமிழீழ தனிநாடு\nஅண்மைக்காலமாக சட்டத்தரணிகளை ‘புலமைச் சொத்தாக’ விவரிக்கும் செய்திகளை படிக்க நேர்ந்தது. இதற்கு முன்னரும் அரசியலில் சட்டத்தரணிகளின் வகிபாகத்தை பற்றி ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். இதில் கொஞ்சம் விரிவாக சொல்லலாம் என எண்ணுகிறேன்.\nசிறந்த சட்டத்தரணிகள் தர்க்கத்தில் (logic) சிறந்தவர்களாகவும், குறித்த சட்ட விடயம் ஒன்றை பொருள்கோடல் அல்லது உள்ளடக்கம் செய்தல் தொடர்பில் நுணுக்கமாக வாதம் செய்யத் தெரிந்தவர்களாகவும் (ability to make highly technical arguments – முட்டையில் மயிர் பிடுங்கத் தெரிந்தவர்கள் என சாதாரண தமிழில் சொல்லாலாம். சக சட்டத்தரணிகள் மன்னிக்கவும் 🙂 ), வாதங்களை முறையாக ஒழுங்கமைக்கும் வல்லமை உள்ளவர்களாகவும் (ability to categorise and organise arguments in an intelligent manner), குறுகிய காலத்தில் பல்வேறான விடயங்களை தீர்க்கமாக முன்வைக்கக் கூடியவர்களாகவும் (ability to make precise arguments within a very short period of time – experts in the economic use of language) இருப்பார்கள்.\nபொதுவாக சட்டத்தரணிகளுக்கு தமது தொழில் சார்ந்து கருத்தியல் இல்லை. கட்சிக்காரரின் கொள்கையே எனது கொள்கை என்று வரித்துக் கொள்வது தான் சட்டத்தரணிகளின் தர்மம்.\nஅரசியல்வாதியான சட்டத்தரணிகள் சிலர் அரசியலிலும் சட்டத்தரணிகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியலில் கோட்பாடு என்பது யதார்த்ததிற்கு முரணானதாக தெரியும். கருத்தியலை அவசியமற்றதாக கருதுவார்கள்.\n‘சாணக்கியம்’ ஒன்றே முக்கியம் எனக் கருதுவார்கள். வழக்கில் வெல்வது போன்று முகம் கொடுக்கும் அந்த பொழுதை வென்று வருவது தான் அவர்களுக்கு பிரதானம். (உதாரணமாக நேர்காணல் செய்யும் ஊடகரை தோற்கடிப்பது)\nஇனப்படுகொலை அவர்களுக்கு ஒரு சட்ட எண்ணக்கருவாக (legal concept) மாத்திரம் தான் தெரியும். அதை நிரூபிக்க முடியுமா என்பதை வைத்துத் தான் எமக்கு நடந்தது இனப்படுகொலையா இல்லையா என்பதனை சொல்லலாம் என்பார்கள். அதனை ‘அறிவாற்றல்’ என்றும் கருதுவார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள் தம் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்பார்கள்.\nஇப்படியான சிந்தனை தான் போதை பாவிப்பதால் ஏற்படும் வன்முறையையும் ஆயுதம் ஏந்திப் போராடுவதையும் ஒரே தராசில் வைத்து – ஒரே விதமான வன்முறையாக வைத்துப் பார்க்க தூண்டும் ‘அறிவாற்றல்’. இது புலமைத்துவத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது.\nசட்டத்தரணிகளில் சிலர் தமது சட்டத்தரணித்தனத்தை விடுத்து அரசியல் சித்தாந்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பர். ஒரு பிரச்சனையை முதற்கண் அந்த சமூகத்தின் அனுபவ வழியாக வரித்துக் கொள்ளப்பட்ட கருத்தியல் நிலைப்பாடுகளில் இருந்து பார்ப்பார்கள் (ஆங்கிலத்தில் approaching a problem on first principles என்பார்கள்) தமது சட்டத்தரணி பயிற்சியை இந்த கருத்தியலுக்கு இரண்டாம் பட்சமாக வைத்திருப்பார்கள். சாணக்கியம் கருத்தியலுக்கு சேவகம் செய்ய வேண்டும் (strategy should serve ideology). சாணக்கியமே கருத்தியல் என்பதை மறுப்பவர்கள். (Strategy cannot be ideology)\nமுதலாம் வகையினரை நாம் உபகாரணப்படுத்த வேண்டும். எமக்காக அவர்கள் வழக்கு பேச நாம் அவர்களை நாட வேண்டும். எமக்கு ஓர் சட்ட ஆவணம் வேண்டுமென்றால் அதன் வரைபை எழுதித் தர வேண்டும் என்றால் சட்டத்தரணிகளில் சிறந்தவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். எமக்கு பெரிய வளமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலில் தீர்மானம் எடுப்பவர்களாக இருக்க முடியாது. நல்ல சட்டத்தரணி வேண்டுமென்றால் அவரை உங்கள் வழக்கில் ஆஜராக சொல்லுங்கள். அரசியலை அவரிடம் தாரை வார்க்காதீர்கள்.\nஇரண்டாம் வகையினரை சட்டத்தரணிகள் என்பதற்காக தெரிவு செய்ய வேண்டாம். அவர்களின் அரசியலை வைத்து அவர்களை தெரிவு செய்யுங்கள் அல்லது நிராகரியுங்கள். அப்புக்காத்துக்கள் நிறைந்த எமதரசியலில் அப்புக்காத்தனத்தில் இருந்து விடுபட நாம் இந்த தெளிவைப் பெற வேண்டும்.\nPrevious articleதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nNext articleயாழில் பிரசாரத்தில் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபுதி�� வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/did-amala-paul-play-without-costume-for-the-aadai-film", "date_download": "2021-03-04T22:48:57Z", "digest": "sha1:RWF6IVILNC2FS7TOUJKPGLIW2MX5RO7L", "length": 18832, "nlines": 298, "source_domain": "pirapalam.com", "title": "ஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால்? - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்��்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால்\nஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால்\nஅமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல், டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஅமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல், டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. ஒரு தாய் தன் மகளை தேடுவது போன்ற காட்சிகளுடன் ஆரம்பமான அந்த டீசரின் இறுதியில், பிறந்தமேனியாக அமலாபால் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nதணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் அமலாபால், ஆடையில்லாமல் வரும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது. இதற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் அமலாபால் ஆடையில்லாமல் நடித்து கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவுகள்\nமுதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்\nநடிகை ஹன்சிகா மீது வழக்கு பதிவு\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nமாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nமுதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nடாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட்...\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகாஜல் அகர்வால் உடல் நலக்குறைவால் 3 மாதமாக ஓய்வில் இருந்துள்ளார்.\nநடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான்...\nயாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்- நடிகர் போட்ட பதிவிற்கு...\nபிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் பெரிய ஆதரவில் வீட்டிற்குள் சென்றவர் யாஷிகா. அந்நிகழ்ச்சிக்கு...\nநேர்கொண்ட பார்வை ரிலிஸ் தேதி அப்டேட், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்....\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\nராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு...\nதிருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்\nரகுல் ப்ரீத் சிங் பேசுவதை பார்த்தால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போலயே.\nதளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா\nதளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக எப்போது ஆதரவாக இருக்கக் கூடியவர். இவர் இப்போது...\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக...\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nலைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nலிப்கிஸ் ரொம்ப நல்லது - நடிகை ஐஸ்வர்யா தத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2014/05/", "date_download": "2021-03-04T22:14:39Z", "digest": "sha1:7FBZS4ASX5UQGFA57W5CSLL6N3XHOA74", "length": 11752, "nlines": 185, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2014", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 11\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 11\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.\nவிடைகளில் இரண்டு ஆங்கிலச் சொற்களைக் கொண்டதாகவும், ஒன்று ஒரு பெண்ணின் பெயரைக் கொண்டதாகவும் இருக்கும்.\n5. 15 நெடு: பார்க்கவும் (2)\n6. தானத்தின் தரம் குறைந்தாலும், கொடையில் உயர்வானதாக மாறிவிடும் (6)\n7. அரைகுறை ஆடம்பரத்தால் மாறுபட்ட தொகுப்பேடு (4)\n9. மாநிலத்தில் விட்டுவிட்டு வந்தவள் பெயர் (3)\n11. கடவுள் ஒருவன் (3)\n13. சாலையாக மாறிய வேள்வி மண்டபம் (4)\n16. குரங்கு சாப்பிட பாதி மலர் கசக்கி கொடுத்த செவ்வந்தி (6)\n17. 12 நெடு. பார்க்கவும் (2)\n1. கதை முடிவில் சூறாவளியில் சிக்கிய பொக்கிஷம் (4)\n2. தூணிலிருந்து வந்தவனே தலைசிறந்த நரமாமிசம் அதிகமாகக் கலந்துண்டவன் (5)\n3. வேளை வந்ததும் தாழ்ந்து போகும் சாஸ்திரம் (3)\n4. விண்ணில் வர்ணஜாலம் தோன்றும்படி மாத்தி விடலாம். விமானத்தில் வா (4)\n10. கொடையாக விட்டுத்தரும் மண்ணில் பூபதி சாமியாக மாறுவது சாப கேடு (5)\n12, 17 குறு: கருவிழி மன்னன் ராஜாமணி கண் கலங்கினான் (4,2)\n14. ஜப்பானிய படைவீரன் ராசாமுன் மாய்ந்த காரணத்தால் ஆண்மகன் இல்லை (4)\n15, 5 குறு:. 50 சதவீதம் மண்ணுக்குள் மறைய மாற்றுப் புது வழி (3,2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 10\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 10\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.\n5. கேடு கேட்ட தம்பிகளை அக்காள் மாற்றியது குழந்தைக்காக (6)\n6. பேய் பிடித்திருக்கும் ஞானி\n7. குட்டையன் குழப்பிவிட்டான் அரசே (4)\n9. பெருந்தலைவரைப் பெற்ற சிதம்பரத்து அம்பிகை (4)\n10. தீர்ப்பளிப்பவன் தர்மத்தின் தலைவன் (4)\n12. காப்பியமாக உருவாக காரணமான காலணி (4)\n13. முதன் முதலில் கோயங்கர் வாழ்ந்த பிரதேசம் (2)\n14. மெய்மறந்து வீரமண்ணை ஸ்வரங்கள் இரண்டுடன் கலந்து இசைக்கும் பச்சை யாழ் (4,2)\n1. தூண்கள் இடையில் மறைந்த துகள் (2)\n2. வெள்ளி தராசுக்காரன் முகம்மதியனா இல்லை (4)\n3. தோற்றத்தின் வசீகரம் தரும் அதிர்ஷ்டம் (4)\n4. இனிமையான இசைக்கு அணுகாத மனமும் ஓர் அளவின்றி மயங்கும் (6)\n8. குரங்கு வ���வால் கதி கலங்கினாலும் கவலை கொள்ளாத மாந்திரீகன் (6)\n11. ஸ்ரீ கிரி ஆட்டத்தில் அவல் இன்றி அமருவதில்லை (4)\n12. உயிரிழந்தால் பார்க்க சகிக்காத விலங்கு (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 11\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Staten_Island", "date_download": "2021-03-04T22:55:56Z", "digest": "sha1:FZO7CHZMBRODKPHVOTQ6G4GQ4NCY435P", "length": 7652, "nlines": 98, "source_domain": "time.is", "title": "Staten Island, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nStaten Island, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nவியாழன், பங்குனி 4, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 06:25 ↓ 17:51 (11ம 27நி) மேலதிக தகவல்\nStaten Island பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nStaten Island இன் நேரத்தை நிலையாக்கு\nStaten Island சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 27நி\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nSão Paulo +2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 40.56. தீர்க்கரேகை: -74.14\nStaten Island இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகா���்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2018/11/", "date_download": "2021-03-04T20:53:25Z", "digest": "sha1:FJ5DPQYUVL5N7S4ZUWFU4VFP7AZDW5XC", "length": 21166, "nlines": 324, "source_domain": "www.adiraitiya.com", "title": "header November 2018 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஅதிரைக்கு காவிரி நீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் உட்பட அனைவரும் கைது ~ மாலை விடுவிப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினம், நவ.13 அதிராம்பட்டினத்துக்கு காவிரி நீர் வழங்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற ம...\nதிமுக கூட்டணியில் 'விடுதலை சிறுத்தைகள்' இருக்கிறதா\nகடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி...\nபழ.நெடுமாறன் புத்தகங்களை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதனி ஈழம் குறித்தும் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை...\nதற்போது கார்த்தி எலக்டிரீசியனாக வேலை செய்து வந்தார். இவர்களு...\nநெருங்கும் 'கஜா' புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\nகஜா’ புயல் நெருங்கிவிட்ட நிலையில் பொதுமக்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்ற விரிவான அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய...\nஜெயலலிதாவின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா\nஜெயலலிதாவின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி�� அரசியலில்...\nரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுப்பது ஏன் மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nமத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இ...\nமுதலாம் உலகப் போர்: ஐந்து முக்கிய இந்திய கதைகள்\nமுதலாம் உலகப் போரில் ஏறத்தாழ 1.5 மில்லியன் இந்திய படை வீரர்க...\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nஇடைத்தேர்தல் வந்தால் ஆர்.கே.நகர் தொகுதி போல் 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெ...\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதருமபுரியில் பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாப்பிரெட்டிபட்டியில் படி...\n24 மணி நேரத்தில் தீவிரமாகும் 'கஜா' புயல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ புயல் தீவிரமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ள ‘கஜா’ ...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nவேட்பாளர்களை அறிவிக்கவில்லையே... மக்கள் குழப்பம்\nஐதராபாத் : இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு... இருக்கு... இன்னும் வேட்பாளர்களை அறிவி...\nபூட்டிய காருக்குள் சிக்கித் தவித்த குழந்தை மீட்பு\nமீரட் : பூட்டிய காருக்குள் சிக்கித் தவித்த குழந்தையை பத்த...\nஇனிமே ஆமதாபாத் இல்ல கர்னாவதி... விரைவில் வருது மாற்றம்\nஆமதாபாத் : இனிமே ஆமதாபாத் இல்ல கர்னாவதி என்று பெயர் மாற்றம்...\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி - டிரம்ப்புக்கு பின்னடைவு\nஅமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால...\nபொதுமக்களால், மகிழ்ச்சியுடன் வரவேற்கப் படுகிறது. 2018–ம் ஆண்டுக்கான, உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில், முதல் இடத்தில் இருக்கி...\nஅயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nஉத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத், அயோத்யா என அறியப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ...\nபண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவ.8 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங். முடிவு\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்...\nகர்நாடகா இடைத்தேர்தல் - 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி; ஒன்றில் மட்டும் பாஜக\nகர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன. கர்நா...\n20 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை தழுவிய பாஜக\nகர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியின் பாராளுமன்ற இடைத்தேர்தலில...\nஅறையை சுத்தம் செய்யச் சொன்ன பாட்டியைக் கொன்ற அமெரிக்க சிறுவன் தற்கொலை\nஅ ரிசோனா அ மெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் ஒரு சிறுவன் அரையை சுத்தம் செய்ய...\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வ...\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/category/coronavirus/", "date_download": "2021-03-04T22:22:25Z", "digest": "sha1:XXVPOH4SUIHUSSGO34NY4CQHSAOTAJIH", "length": 64863, "nlines": 402, "source_domain": "www.capitalnews.lk", "title": "Coronavirus Archives - CapitalNews.lk", "raw_content": "\nவிடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..\nஇலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு\nஇலங்கையில் மற்றுமொரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nநேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம்..\nகொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள...\nகொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே..\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80...\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 434 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில்,...\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nகொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள...\nபிரித்தானியாவில் ��ற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nபிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...\nகர்ணன் பட பாடல் வெளியீடு – (பாடல் காணொளி உள்ளே)\nகர்ணன் படத்தின் 2ஆவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க...\nசிம்பு மற்றும் தனுஷ் படத்தில் நடித்த நடிகை வெளியிட்ட அதிரடி அதிர்ச்சி தகவல்..\nதமிழில் சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் 2010இல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன்...\nநடிகர் உதயநிதியின் படத்தில் நடிக்கும் பிக்பொஸ் டைட்டில் வின்னர்..\nமகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பொஸ் பிரபலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும்...\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட Amitabh Bachchan..\nஇந்திய சினிமா உலகில் சிறப்பு நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1982ஆம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து...\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...\nகன்னி மற்றும் விருச்சிக ராசி நேயர்கள் சற்று அவதானமாக செயல்படுவது நல்லது…\nமேஷம் - நன்மைகள் உண்டாகும். மனதில் பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாத��ர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும்...\nகடக ராசி நேயர்களே இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக அமையும்…\nமேஷம் - எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம்...\nகடகம் ராசி நேயர்களே புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது..\nமேஷம் - எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அயலவர்களிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை...\nமேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசி நேயர்கள் சற்று அவதானமாக செயல்படுவது நல்லது..\nமேஷம் - சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். ஆனால் அதனை கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக...\nபெரும்பாலும் அனைத்து ராசி நேயர்களுக்கும் சற்று அவதானம் தேவை\nமேஷம் - நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகிட வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து...\nகேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்ப\nஇலங்கையின் மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான சந்தையில் முன்னோடியும், முன்னணி நிறுவனமுமான சுவதேசி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது சமூக ஆதரவு முயற்சியின் ஓர் அங்கமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரகல ரஜ மஹா...\nஸ்மார்ட்போன்களை வெல்லும் கண்கவர் வடிவமைப்பு, குவாட் கெமரா கொண்ட Huawei Nova 7i\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த விற்பனைக்குள்ளான ஸ்மார்ட்போன்களில் Huawei Nova 7i உம் ஒன்றாகும். Nova 7i இலங்கையர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல...\nCIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான இணையவழி கல்வி முறைமை ஆரம்பம்\nCIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக இணையவழி கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இலங்கையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. தொழில்சார் கணக்காளர்களின் சங்கம்...\nSAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு\nSAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...\nKieron Pollard விளாசிய 6 சிக்ஸர்கள் -முதலாவது போட்டியில் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...\n2 க்கும் 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நியுஸிலாந்து அணி\nஅவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. நியுஸிலாந்தின் - Wellington மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி,...\nவிளையாட்டு முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவிற்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் வீரர்\nவிளையாட்டு முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரரான சசித்ர சேனாநாயக்க இன்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக, இலங்கை கிரிக்கெட்...\nநியூஸிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டி இன்று\nநியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இலங்கை நேரப்படி காலை 11.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 5 இருபதுக்கு 20 போட்டிகள்...\nவெளிநாட்டில் பஸ் சாரதிகளாக பணிபுரியும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான suraj randiv மற்றும் chinthaka jayasinghe ஆகியோ வெளிநாட்டில் பஸ் சாரதிகளாக பணிபுரிகின்றனர். இந்த நிலையில்,குறித்த வீரர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகர பஸ் சாரதிகளாக பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...\nவர்த்தகருடன் வௌிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அமைச்சரின் மனைவி\nஇலங்கையின் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி பிரபல தொழிலதிபர் ஒருவருடன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முன்னணி சிங்கள் இணையதளமொன்றில் இந்த செய்தி வௌியாகியுள்ளது. கடந்த காலத்தில் நாட்டின் சில முக்கிய விவகாரங்களில் பேசப்பட்ட அமைச்சரொருவரின்...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந��தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nநேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம்..\nகொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள...\nகொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே..\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80...\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 434 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில்,...\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nகொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள...\nபிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nபிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...\nகர்ணன் பட பாடல் வெளியீடு – (பாடல் காணொளி உள்ளே)\nகர்ணன் படத்தின் 2ஆவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க...\nசிம்பு மற்றும் தனுஷ் படத்தில் நடித்த நடிகை வெளியிட்ட அதிரடி அதிர்ச்சி தகவல்..\nதமிழில் சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் 2010இல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன்...\nநடிகர் உதயநிதியின் படத்தில் நடிக்கும் பிக்பொஸ் டைட்டில் வின்னர்..\nமகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பொஸ் பிரபலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும்...\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட Amitabh Bachchan..\nஇந்திய சினிமா உலகில் சிறப்பு நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1982ஆம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து...\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...\nகன்னி மற்றும் விருச்சிக ராசி நேயர்கள் சற்று அவதானமாக செயல்படுவது நல்லது…\nமேஷம் - நன்மைகள் உண்டாகும். மனதில் பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும்...\nகடக ராசி நேயர்களே இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக அமையும்…\nமேஷம் - எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம்...\nகடகம் ராசி நேயர்களே புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது..\nமேஷம் - எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அயலவர்களிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில��� வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை...\nமேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசி நேயர்கள் சற்று அவதானமாக செயல்படுவது நல்லது..\nமேஷம் - சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். ஆனால் அதனை கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக...\nபெரும்பாலும் அனைத்து ராசி நேயர்களுக்கும் சற்று அவதானம் தேவை\nமேஷம் - நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகிட வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து...\nகேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்ப\nஇலங்கையின் மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான சந்தையில் முன்னோடியும், முன்னணி நிறுவனமுமான சுவதேசி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது சமூக ஆதரவு முயற்சியின் ஓர் அங்கமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரகல ரஜ மஹா...\nஸ்மார்ட்போன்களை வெல்லும் கண்கவர் வடிவமைப்பு, குவாட் கெமரா கொண்ட Huawei Nova 7i\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த விற்பனைக்குள்ளான ஸ்மார்ட்போன்களில் Huawei Nova 7i உம் ஒன்றாகும். Nova 7i இலங்கையர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல...\nCIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான இணையவழி கல்வி முறைமை ஆரம்பம்\nCIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக இணையவழி கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இலங்கையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. தொழில்சார் கணக்காளர்களின் சங்கம்...\nSAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு\nSAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...\nஇளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்க���ம் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...\nKieron Pollard விளாசிய 6 சிக்ஸர்கள் -முதலாவது போட்டியில் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...\n2 க்கும் 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நியுஸிலாந்து அணி\nஅவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. நியுஸிலாந்தின் - Wellington மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி,...\nவிளையாட்டு முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவிற்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் வீரர்\nவிளையாட்டு முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரரான சசித்ர சேனாநாயக்க இன்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக, இலங்கை கிரிக்கெட்...\nநியூஸிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டி இன்று\nநியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இலங்கை நேரப்படி காலை 11.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 5 இருபதுக்கு 20 போட்டிகள்...\nவெளிநாட்டில் பஸ் சாரதிகளாக பணிபுரியும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான suraj randiv மற்றும் chinthaka jayasinghe ஆ���ியோ வெளிநாட்டில் பஸ் சாரதிகளாக பணிபுரிகின்றனர். இந்த நிலையில்,குறித்த வீரர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகர பஸ் சாரதிகளாக பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...\nவர்த்தகருடன் வௌிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அமைச்சரின் மனைவி\nஇலங்கையின் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி பிரபல தொழிலதிபர் ஒருவருடன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முன்னணி சிங்கள் இணையதளமொன்றில் இந்த செய்தி வௌியாகியுள்ளது. கடந்த காலத்தில் நாட்டின் சில முக்கிய விவகாரங்களில் பேசப்பட்ட அமைச்சரொருவரின்...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nவிடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..\nஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...\nஇலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..\nநாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்று��் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்\nவடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...\nநேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம்..\nகொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே..\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nபிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழப்புக்கள் பதிவு..\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளம்..\nநேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்\nஇதுவரை பொலிஸ் துறையினருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொடர்பான முழு விபரம் உள்ளே\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு\nகொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே\nநுவரெலியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதி குறித்த விபரம் இதோ\nமுஸ்லிம் சமூகத்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையினை இலங்கை மதிக்க வேண்டுமென இஸ்லாமிய ...\nJohnson & Johnson கொரோனா தடுப்பூசி அதிக செயற்றிறன் உடையது என அமெரிக்க ஆய்வாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineseithigal.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:09:50Z", "digest": "sha1:AOPHLSKNAE6RREK2ODUDA3RI5GHV3NOK", "length": 8610, "nlines": 126, "source_domain": "www.cineseithigal.com", "title": "தமிழ் சினிமா செய்திகள் Archives - cineseithigal", "raw_content": "\nHome Tags தமிழ் சினிமா செய்திகள்\nTag: தமிழ் சினிமா செய்திகள்\nகில்லி திரைபடத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை இவர்தானம்..\nசீரியலில் சீறி பாயும் பிக்பாஸ் சம்யுக்தா.. அடேங்கப்பா இந்த பிகரும் ஒரு சீரியல் நடிகையா..\nதனது தந்தை மற்றும் தாயுடன் நடிகை நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குடும்ப புகைப்படம்..\nமாடர்ன் உடை என்ற பெயரில் தனது முழு அழகையும் அப்பட்டமாக காட்டிய சரவண்ணன் மீனாட்சி...\nகிளியோபாட்ரா முகத்தை எடிட் பண்ணி அந்த இடத்தில் சுருதிஹாசன்..\nதனது அழகான பல் வரிசையை காட்டி ரசிகர்களை வரிவரியாக வரிசையில் நிற்க்க வைத்த நடிகை...\nதனது பெல்லி இடுப்பை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கிய நடிகை தர்ஷா குப்தா..\nமாடர்ன் மாடர்னாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கிய பிரபல நடிகை..\nஹாலிவுட் பட நடிகை போல் போஸ் கொடுத்த நடிகை ஷெரின்.\nபொடியனுடன் பொல்லாத ஆட்டம் போடும் மீரா மிதுன்.. சின்ன பையனுக்கே இந்த நிலைமையா..\nமடிப்பு இல்லாத தனது இடுப்பை ரசிகர்களுக்கு காட்ட துடிக்கும் நடிகை வாணி போஜன்..\nகில்லி திரைபடத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை இவர்தானம்..\nசீரியலில் சீறி பாயும் பிக்பாஸ் சம்யுக்தா.. அடேங்கப்பா இந்த பிகரும் ஒரு சீரியல் நடிகையா..\nதனது தந்தை மற்றும் தாயுடன் நடிகை நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குடும்ப புகைப்படம்..\nமடிப்பு இல்லாத தனது இடுப்பை ரசிகர்களுக்கு காட்ட துடிக்கும் நடிகை வாணி போஜன்..\nகில்லி திரைபடத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை இவர்தானம்..\nசீரியலில் சீறி பாயும் பிக்பாஸ் சம்யுக்தா.. அடேங்கப்பா இந்த பிகரும் ஒரு சீரியல் நடிகையா..\nதனது தந்தை மற்றும் தாயுடன் நடிகை நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குடும்ப புகைப்படம்..\nமாடர்ன் உடை என்ற பெயரில் தனது முழு அழகையும் அப்பட்டமாக காட்ட���ய சரவண்ணன் மீனாட்சி சீரியல் நடிகை..\nமடிப்பு இல்லாத தனது இடுப்பை ரசிகர்களுக்கு காட்ட துடிக்கும் நடிகை வாணி போஜன்..\nகில்லி திரைபடத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை இவர்தானம்..\nசீரியலில் சீறி பாயும் பிக்பாஸ் சம்யுக்தா.. அடேங்கப்பா இந்த பிகரும் ஒரு சீரியல் நடிகையா..\nஒட்டு துணி இன்றி தன் முழு உடலையும் காட்டிய நடிகை ஆண்ட்ரியாவால் ஆட்டம் கண்ட...\n46 வயதுக்கு மேல் ஆகியும் படுக்கை சுகத்திற்காக அதை இழக்க விரும்பவில்லை என தனி...\nதற்போது தான் சுய இன்பம் செய்தேன் என்று கூறிய ரசிகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714483", "date_download": "2021-03-04T22:53:22Z", "digest": "sha1:5FATFGNNYPAMLE6E7CBBZCVQD6GKDUU2", "length": 18134, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "5,435 பேருக்கு 21,740 ஆடுகள்: ரூ.6.77 கோடி ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nஅச்சுறுத்தல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்: ...\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\n5,435 பேருக்கு 21,740 ஆடுகள்: ரூ.6.77 கோடி ஒதுக்கீடு\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இலவச கால்நடை மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டம், 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புறக்கடை கோழி வளர்க்கும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், இத்திட்டங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இலவச கால்நடை மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டம், 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புறக்கடை கோழி வளர்க்கும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், இத்திட்டங��கள் செயல்படுத்தப்படுகிறது. கிராமசபையில் தேர்வாகும் பயனாளிகளுக்கு, இலவச ஆடு, மாடு மற்றும் கோழி ஆகியவை வழங்கப்படுகிறது. இலவச திட்டத்தில் பயனடையும் பயனாளி, மற்ற திட்டங்களில் பயன்பெற முடியாது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில், 400 பயனாளிகளுக்கு, கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. தலா, 35 ஆயிரம் ரூபாய் வீதம், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.கோழி வழங்கும் திட்டத்தில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 25 கோழிக்குஞ்சுகள், 1.04 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. நான்கு ஆடுகள் வீதம், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு, ஆடுகள் வழங்கப்படுகிறது.நான்கு ஆடுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கொட்டகை அமைக்க, 2,000, போக்குவரத்து உள்ளிட்ட செலவுக்கு, 450 என, 12 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்பில் ஆடு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், ஆடு வழங்கும் திட்டத்துக்கு, 6.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீர சிவாஜி பிறந்த நாள்\nநாளைய மின்தடை பகுதிகள்:காலை 9:00 முதல், மாலை 4:00 மணி வரை ---\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்���ை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீர சிவாஜி பிறந்த நாள்\nநாளைய மின்தடை பகுதிகள்:காலை 9:00 முதல், மாலை 4:00 மணி வரை ---\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716265", "date_download": "2021-03-04T22:51:34Z", "digest": "sha1:QS2RB46XVCPNS2OBDE5TYDIOOYIZ4VJR", "length": 17342, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு | Dinamalar", "raw_content": "\nஅச்சுறுத்தல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்: ...\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nகாதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் ; 3 பேர் மீது வழக்கு\nகள்ளக்குறிச்சி : காதலித்து திருமணம் செய்தவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் புதுக்காலனியை சேர்ந்த நேரு மகள் அனு,20; இவர் அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் பிரவீன்குமார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரவீன்குமார் வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், எதிர்ப்பையும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : காதலித்து திருமணம் செய்தவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் புதுக்காலனியை சேர்ந்த நேரு மகள் அனு,20; இவர் அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் பிரவீன்குமார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.\nபிரவீன்குமார் வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், எதிர்ப்பையும் மீறி இருவரும், கடந்த 16ம் தேதி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஆத்திரமடைந்த அனுவின் உறவினர்கள் அய்யப்பன், ராமலிங்கம், அனிதா ஆகியோர் சேர்ந்து, நேற்று முன்தினம் அனுவின் வீட்டில் இருந்த பிரவீன்குமாரை உருட்டு கட்டையால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.அனு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇடப்பிரச்னை தகராறு: 7 பேர் மீது வழக்கு\nசப் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படு���்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇடப்பிரச்னை தகராறு: 7 பேர் மீது வழக்கு\nசப் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/feb/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3567268.html", "date_download": "2021-03-04T22:45:10Z", "digest": "sha1:OZPWK5GLUISGC4AMHDWCCMTAY3CZGWCE", "length": 9637, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரி மாணவிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\n���லக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகல்லூரி மாணவிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி\nமேலநாகையில் தோட்டக்கலை பயிற்சி பெறும் கல்லூரி மாணவிகள்.\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெறும் மகளிா் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு மேலநாகையில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் நவலூா் குட்டப்பட்டில் உள்ள மகளிா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் தொடா்பாக நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனா். இதன் ஒரு பகுதியாக மேலநாகையை சோ்ந்த விவசாயி சரவணன் தோட்டத்தில் விளையும் தோட்டக்கலை பயிா்களான கத்தரி, வெண்டை, மிளகாய், முள்ளங்கி, பாகற்காய் மற்றும் வாழை ஆகியவற்றின் உற்பத்தி முறைகள் பற்றியும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிரான ஜீவாமிா்தக் கரைசல், ஐந்திலைக் கரைசல், பழக்கரைசல், மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்ய கரைசல் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் பற்றியும், தெளிப்பு முறைகள் பற்றியும் கேட்டறிந்தனா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/637354-.html", "date_download": "2021-03-04T21:58:27Z", "digest": "sha1:HMPHUYOGY3PYQPA7JIZ2RHXHCKEMHGQZ", "length": 15919, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நாமக்கல்லில் வருவாய், காவல்துறையினருடன் ஆலோசனை பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய ஆட்சியர் உத்தரவு | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nநாமக்கல்லில் வருவாய், காவல்துறையினருடன் ஆலோசனை பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய ஆட்சியர் உத்தரவு\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார்.\nசட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வேண்டும், என தேர்தல் அலுவலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:\nநாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,135 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி வாரியாக சேகரிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின் விளக்கு மற்றும் குடிநீர் வசதி, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்க��ள்ள வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு.கோட்டைக்குமார், ப. மணிராஜ், வீ.சக்திவேலு, மோகனசுந்தரம், மு.மரகதவள்ளி, வே.ரமேஷ், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஅரசுக் கல்வி திட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு உள் ஒதுக்கீடு இல்லை: உயர்...\nகரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் - இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள்...\nபோபால் கிரிக்கெட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச்-க்கு 5 லி. பெட்ரோல்...\nஒரு கைதியின் மென்பொருள் : இந்திய சிறைகள் அதிநவீனமாகிறது\nமேஷம்: விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள்\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nசேலம் சிறையில் கைதி தற்கொலை நீதித்துறை நடுவர் விசாரணை\nஇலவசம், சலுகைகளால் உயர்ந்த கடன் தமிழ்நாடு கள் இயக்கம் குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115633/", "date_download": "2021-03-04T22:17:58Z", "digest": "sha1:JEJSILK7RPIO4UM5CEAOFENA2IGDIRJR", "length": 31288, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nகோபக்கார இளைஞனான புதுப்பட்டி சிலுவைராஜ் இப்போது தன் போக்கில் தனக்கான ஓர் அமைதியை உருவாக்கிக் கொண்டான். இளைஞனான சிலுவைராஜ் எந்திரத்தனமான சமூக இயங்கு விதிகளால் பாதிக்கப்பட்டுக் கடுமையான எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருந்தான். மனிதர்களுக்கிடையே சுயநலம் மட்டுமேயான நோக்கம் தன் சக மனிதனை நோக்கி வெவ்வேறு பேதங்களாக முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருப்பது சிலுவைராஜைக் கொந்தளிக்கச் செய்தது. அக்கொந்தளிப்புகள் அவனை உள்ளூர அழித்து விடாமல் வாழ்க்கையை – வாழ்க்கையின் போக்கை – வாழ்க்கையின் இனிமையை – வாழ்க்கை என்னும் பிரம்மாண்டம் முன்னால் மனிதன் மிகச் சாதாரணமானவனாக ஆகும் தன்மையை – அவதானிக்கும் உள்ளூரப் புரிந்து கொள்ளும் ஒரு உற்சாகமான பார்வையாளன் சிலுவைக்குள் எப்போதும் இருக்கிறான். அந்தப் பார்வையாளனே சிலுவை தனக்கான மார்க்கத்தைக் கண்டடைய உதவுகிறான். அவனுடைய இளம் வயதில் மார்க்கசகாயமாகக் கதைகள் மூலம் அவன் கேட்ட உலகமும் கற்பனை மூலம் அவன் உருவாக்கிக்கொண்ட உலகமும் இருக்கிறது. சமூகத்தின் போலித்தனத்தால் அவன் சிதைந்து போகாமல் தன் இருப்பின் இனிமையை உணர அவையே அவனுக்கு உதவுகின்றன. வயதாகும் தோறும் சிலுவை விவேகத்தின் மூலமாகவும் தனது அறிதலின் மூலமாகவும் தனக்கான எழுத்துப் பணியின் மூலமாகவும் தனக்கேயான யாராலும் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்க முடியாத இடத்தை அடைகிறான் அல்லது உருவாக்கிக் கொள்கிறான். சிலுவையின் மொழியில் சொல்வதானால், ’’உட்கார்ந்து படித்து எழுதுகிற அந்தப் பத்துக்குப்பத்து அடி அறையை மட்டும் சிலுவை நன்றாக அறிந்து உணர்ந்து வைத்திருந்தான். அதை விட்டால் வீட்டின் முன் இருந்த தோட்டம். அவ்வளவுதான்.’’\nசிலுவை வாசகனுக்கு மிக நெருக்கமானவனாக ஆவது அந்த உற்சாகத்தால்தான். அவனுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் திட்டவட்டமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அவனின் நிகழ்கணங்களில் குறுக்கிடுவதில்லை. நிகழ்கணங்களில் வாழும் சிலுவையினுள் உற்சாகமான பார்வையாளன் ஆர்வத்துடன் விழித்திருக்கிறான். அவன் சிலுவையுடன் அவ்வப்போது உரையாடுகிறானோ என ஐயுறும் படி சிலுவையின் தினசரி பாடுகள் இருக்கின்றன. சிலுவை இப்போது எந்த விதமான அலைக்கழிப்புக்கும் ஆளாவதில்லை. அகவயமானவையும். புறவயமானவையும். டிராஃபிக் அதிகமாக இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையைக் கூட வேண்டாம் எனத் தவிர்த்து விடுகிறான். பெரும்பாலான மனிதர்கள் குறுகிய எல்லைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள் என்பதைச் சிலுவை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அதற்குள் அவன் நுழைந்து சலம்புவதில்லை. தன் எல்லையைச் சுமக்கும் மனிதர்களை அப்படியே விட்டு விட்டு சிலுவை பார்வையாளனாக அம்மனிதர்களின் உலகிலிருந்து மேலேறி எப்போதும் உற்சாகமாகப் பற்ந்து கொண்டிருக்கிறான். எப்போதும் அப்படிப் பறக்கும் சிலுவைராஜுக்கு லண்டனுக்குப் பறந்து செல்லும் சூழல் உருவாகிறது. அதைப் பற்றிச் சிலுவைக்குப் பெரிய உற்சாகம் இல்லை. ம்களும் மனைவியும் வலிய அழைக்கிறார்களே என்பதால் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.\nடிராவல் ஏஜெண்ட்டின் செயல்பாடுகளைச் சிலுவை வேடிக்கை பார்க்கிறான். அவருடைய நடை, உடை, பாவனைகள் சிலுவைக்குச் சுவாரசியமாயிருக்கின்றன. சில முறை அவரைப் போலப் பேசிப் பார்க்கிறான். லண்டன் சென்றதும் ஸ்கின் அலர்ஜி வருகிறது. அதை கைனகாலஜிஸ்ட் ஆன மகளிடம் காட்டி என்ன என்று விசாரிக்கும் போது ‘’அவள் அவன் உள்ளங்கைகளை அப்படி இப்படிப் பார்த்து விட்டு ஸ்கேபிஸ் என்றாள்.’’ சிலுவைக்குப் புரியவில்லை. தமிழில் சொல்லுமாறு கேட்கிறான். ‘’சிரங்கு என்று சிரித்தாள்’’. சின்ன வயதில் சிரங்கு வந்த அனுபவம் இருப்பதால் மகளிடம் நீ படித்தது மகப்பேறு மருத்துவம் என்பதால் இதைப் பற்றி உனக்குத் தெரியவில்லை எனச் சிலுவை சொல்கிறான். அதைக் கேட்ட மகள் ‘’ஸ்டுபிட்’’ என்கிறாள். ஸ்டுபிடிடியால் ஆன உலகம் தன்னை ஸ்டுபிட் என்பதன் அபத்தத்தை எண்ணி உற்சாகம் கொள்கிறான் சிலுவை.\nசிலுவை மனிதர்களை வேடிக்கை பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளவும் தொடங்கி விட்டான். சின்னப் பெரிய சமாச்சாரங்கள் எதிலும் சிலுவை மூக்கை நுழைப்பது இல்லை. சிலுவையின் மனைவி சிலுவையைக் கண்காணிக்கும் போலிஸாக மாறி சிலுவை புகைப்பதற்குத் தடை ஏற்படுத்துகிறார். சிலுவை சிகரெட்டுக்கு அடிக்ட் ��கி விட்டதாகப் பபுள் கம்மை மென்று கொண்டு கூறுகிறார். சிலுவையின் மருமகன் அனுமார் பக்தர். வேலை தேடிக் கொண்டிருக்கும் அவரது நண்பரான ஓர் இந்திய டாக்டர் மருமகனின் பர்ஸை பதம் பார்க்கிறான். சிலுவை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பது சிலுவைக்குத் தெரிகிறது. லண்டனில் ஏன் காகங்கள் இல்லாமல் இருக்கிறது என்ற புதிரை சிலுவைராஜால் விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.\nசிலுவை மார்க்ஸியம் கற்றவன் ஆனதால் லண்டனின் காணும் எல்லாக் காட்சிகளுக்கும் பின்புலமாய் இருக்கும் பொருளாதாரச் சமூகவியல் காரணிகள் சிலுவைக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனாலும் வேடிக்கை பார்க்கும் சிலுவைக்கு அலுப்பு ஏற்படவேயில்லை. பிரிட்டன் தனது தேசம் முன்னெடுத்த போர்களையும் அப்போர்களில் நாட்டுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்த தளபதிகளையும் தம் மக்களின் நினைவில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டேயிருப்பதை அவதானிக்கிறான். லண்டன் மியூஸியத்தில் குடும்பத்துடன் சுற்றுகிறான். அப்போது வழக்கம் போலப் பிரிந்து தனியாகி மீண்டும் மியூஸியத்தின் இந்தியப் பகுதியில் கண்டடையப்படுகிறான். மகளும் மனைவியும் ‘’கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’’ எனச் சொல்லி சிரிக்கின்றனர். சிலுவையும் அது சரிதான் என அவர்கள் சிரிப்பில் இணைந்து கொள்கிறான்.\nலண்டனின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியலைப் பற்றி எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும் லண்டன் மனித உழைப்பால் உருவானது என்பதில் சிலுவைக்குப் பெரிய மகிழ்ச்சியும் மகத்தான பெருமிதமும் இருக்கிறது. சிலுவையின் ஆசிரியர்களில் ஒருவரான மார்க்ஸ் முதலாளித்ததுவத்தை விமர்சித்தவராயினும் உலக வரலாற்றில் அதன் பங்கை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் ஆயிற்றே\nபயணத்துக்குள் பயணம் எனச் சிலுவை ‘’திரீ கேப்ஸ்’’க்கு மனைவியுடன் பயணம் செல்கிறான். பயண வழிகாட்டி ஸோனல், சக பயணிகள் நாராயணசாமி குடும்பத்தார் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். மனைவியின் கெடுபிடிகளைத் தாண்டி அபூர்வமாகக் கிடைக்கும் சிகரெட் பாக்கெட்களும் ரம் பாட்டில்களும் சிலுவைக்கு மகிழ்ச்சி தருகின்றன.\nபுதுப்பட்டி சிலுவை இப்போது வாழ்க்கையை அறிந்தவன். மனிதர்களின் எல்லைகளும் அற்பத்தனங்களும் அவனால் முற்றிலும் அறியப்பட்டுள்ளது. அவன் மனிதர்களை மன்னிக்கும் இடத்தில் மானசீகமாக இருக்கிறான். லௌகிக உலகிலிருந்து மேலெழும் கற்பனையின் வரம் சிலுவையிடம் இருக்கிறது. அது அவன் பாட்டி கதைகள் மூலம் அவனுக்குத் தந்தது. கல்லூரி நாட்களில் அவன் சிலையாகக் கண்ட தச்சனின் மகனிடமிருந்து மனிதர்களை மன்னிக்கும் தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறான். இது சிலுவைக்குத் தெரியுமா என்பது தெரியாது. சிலுவை இதனை ஒத்துக் கொள்வானா என்பதும் தெரியாது. ஆனால் சிலுவையின் சொற்கள் வழியே நம்மால் உணர முடிகிறது.\nராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் ராஜ் கௌதமன் எழுத்துக்கள்\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்\nமுந்தைய கட்டுரைநிழல் யுத்தம் -கடிதங்கள்\nகொதி, வலம் இடம்- கடிதங்கள்\nபெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா\nஅஞ்சலி ஜீவா- குக்கூ சிவராஜ்\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப��படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128701/", "date_download": "2021-03-04T22:22:04Z", "digest": "sha1:DPUGOZWKWV6OEVLRDNMPPG4PXDIOZCKF", "length": 49731, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nகுடிமக்கள் கணக்கெடுப்பு குறித்த முதன்மையான ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். அதைப்பற்றிய எல்லா முக்கியமான தரப்புகளையும். மிகமிகக் குறைவாகவே நடுநிலையான, உண்மையைச் சொல்லும் பதிவுகளைக் கண்டேன். பெரும்பாலானவை தங்கள் அரசியலுக்கேற்ப எல்லாவற்றையும் வளைத்துக்கொள்பவை. அதற்கேற்ற தரவுகளை சமைப்பவை. மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகள்; இன்றைய சூழலில் ஒருவன் உண்மை நிலையை உணர முதலில் தன்னை எளியகுடிமகனாக நிறுத்தி தன் புரிதலை நம்பி, நீதியுணர்வைச் சார்ந்து பேசவேண்டியிருக்கிறது.\nஇந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவிலிருந்து தொடங்கவேண்டும். பெரிய அளவில் நிதியளிக்கும் தொழிலதிபர்கள், வணிகர்கள் எங்கள் தொடர்பில் இல்லை. ���ங்களுக்கு நிதியளிப்பவர்கள் பெரும்பாலும் இலக்கியம் மேல் ஆர்வம் கொண்ட குறுந்தொழிலதிபர்கள். இன்றுவரை அவர்களிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டதில்லை. குறிப்பாக எவரிடமும் நிதிகோரியதுமில்லை. பொதுவான அறிவிப்புடன் சரி. நிதி வந்துவிடும். அது உளமுவந்து அளிப்பது.எஞ்சும் நிதியை வறுமையில் இருக்கும் படைப்பாளிகளுக்கு அளிப்பது வழக்கம்.\nஆனால் இவ்வாண்டு பெரும்பாலானவர்கள் கடுமையான நிதிநெருக்கடியில், அதைவிட அச்சத்தில் இருந்தார்கள். தனியார்த்துறைகளில் பணியாற்றும்பலர் வேலையிழந்தும் வேலையிழப்பு வாய்ப்பிலும் இருந்தார்கள். வேலையிழந்து வேறுவேலைக்கு முயல்வதனால் விழாவுக்கு வரமுடியாது என்று எழுதியவர்களே பலர். ஒரு பதினைந்து நாளில் ஒரு சின்ன வட்டத்திற்குள் இந்த நாடு இன்றிருக்கும் பொருளியல்நிலையை புரிந்துகொள்ள முடிந்தது.\nஉண்மையில் இதுதான் சரியான புரிதல். பொருளியல் கணக்குப்புலிகள், அரசியல் தர்க்கச்சிங்கங்கள் இருபுறம் நின்று இணையாகப் போரிடும் சமரில் இருந்து நாம் எதையும் புரிந்துகொள்ள முடியாது. எதைச் சொன்னாலும் அதை ‘ஆதாரபூர்வமாக’ இரு தரப்பும் மறுப்பார்கள். நாமறியும் நம் வாழ்க்கையே நமக்கு ஆதாரம். அதில் நாம் அறிவதே உண்மை. அது பொய் என எவர் நம்மிடம் சொல்லும்போதும் நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை\nநாடு பொருளியல் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தொழில்களின் வீழ்ச்சி என்பது ஒரு வளரும் நாட்டில் சிறியவிஷயம் அல்ல. ஒவ்வொரு நாளுமென வேளாண்மையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை உள்ளே இழுத்து வைத்திருப்பது தொழில்துறை. குறிப்பாக நாடெங்கும் பரவியிருக்கும் சிறுமுதலீட்டுத் தொழில்துறை.அது நலிவடைந்து கொண்டே செல்கிறது.\nபடித்த இளைஞர்களுக்கான பெரும்பகுதி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சிறுதொழில்துறையே. ஒர் அடிநிலைக் குடும்பம் வாழ்க்கையில் மேலே செல்வதற்கான வழி என்பது படிப்பு, அதன்பின் ஒரு வேலை என்பது. அந்த வாய்ப்புகள் அடைபடுமென்றால் எதிர்காலமே இல்லாத சூழல் என்றே பொருள். அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டென்று நாடு முப்பதாண்டுகள் பின்னகர்ந்துவிட்டது.\nபெட்ரோலியப் பொருட்கள் உலகச்சந்தையில் மிகக்குறைந்த விலையில் கிடைத்தபோது உள்ளூரில் விலையை குறைக்காமல் வைத்திருந்தார்கள���. அது விலையில் நிலைத்தன்மையை உருவாக்குவது என நமக்குச் சொல்லப்பட்டது. அந்த வணிகத்தால் உருவான மிச்சப்பணம் சேமிக்கப்பட்டு உலகச்சந்தையில் விலை கூடும்போது உள்ளூர்விலை கூடாமலிருக்க பயன்படுத்தப்படவேண்டும். ஆனால் அந்நிதி பொதுக்கணக்குக்கு எடுக்கப்பட்டு செலவிடப்பட்டது. இப்போது பெட்ரோலியப் பொருட்கள் விலையேறுமென்றால் பெரிய விலைவாசி ஏற்றம் உருவாகக்கூடும்.\nபெட்ரோலியப் பொருட்களின் விலை நிலையாக இருக்கவேண்டுமென ஏன் சொல்கிறார்கள் என்றால் ஏற்றுமதி ஒப்பந்தம் போட்டுக்கொண்ட சிறு தொழில்கள் அவ்விலையேற்றத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகக்கூடாது என்பதனால்தான். ஆனால் அந்த நம்பிக்கை இன்றில்லை. ஒவ்வொருவரும் பதறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு எல்லாவகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர். முதிர்ச்சியற்ற பொருளியல் அணுகுமுறையும், தங்களுக்கு அணுக்கமான பெருந்தொழிலதிபர்களுக்குச் சாதகமான நெறிவகுப்பும் கொண்டு நமக்கு இந்நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள்.\nஆனால் அவர்கள் இச்சரிவைப்பற்றி கவலையே படாமலிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை நமக்கு அளிக்கிறார்கள். அடிவயிற்றிலிருந்து எழும் ஐயங்களைக்கூட வன்மமும் வஞ்சமும் கொண்டு எதிர்க்கிறார்கள், தேசத்துரோகம் எனத் திரிக்கிறார்கள்\nஇந்த குடிமக்கள் கணக்கெடுப்புத் திட்டமும், அதன் சட்டத்திருத்தமும் ஒற்றைவரியில் சொல்வதென்றால் நாம் சென்றுகொண்டிருக்கும் இருள்மிக்க எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான அச்சங்களை திசைதிருப்ப செய்யப்படும் மாபெரும் நாடகம் அன்றி வேறல்ல. நாள் செல்லச் செல்ல அந்த எண்ணம் வலுப்பெறவே செய்கிறது\nகுடிமக்கள் கணக்கெடுப்புத் திட்டத்தின் அரசியலைப் பற்றிய நீளநீளமான கட்டுரைகளை, தொலைக்காட்சி உரைகளைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. இந்த செய்திமிகை உலகில் அவற்றால் எந்தப்பயனும் இல்லை. நம் அனுபவ உலகமே மெய்யானது.\nநான் அஸாமிலும் வங்கத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச மக்கள் குடியேற்றத்தால் உருவாகியிருக்கும் நெருக்கடிகளை நன்றாகவே அறிவேன். அதைப்பற்றி தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். அக்குடியேற்றக்காரர்கள் மிக வறியநிலையில் வருகிறார்கள். லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்து இங்��ே நிலைகொள்கிறார்கள். ஆனால் மிகமிக விரைவில் அவர்களின் இன-மத அடையாளத்துடன் ஒருங்கிணைந்து கும்பல் அதிகாரமாக ஆகிவிடுகிறார்கள்.\nஅஸாமிலும் வங்கத்திலும் நாகாலாந்திலும் எல்லாம் பல ஊர்களில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்டின் கொடி பறப்பதை, அவ்வமைப்பினர் வழியில் சாலை தடை வைத்து சோதனை செய்த பின்னரே பயணிகளை உள்ளே விடுவதை நேரில் கண்டிருக்கிறேன். பல ஊர்களை ‘விடுவிக்கப்பட்ட பகுதி’ என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன். இவர்களின் ஒருங்கிணைந்த வாக்குவல்லமையே வங்கத்தில் முன்பு இடதுசாரிகளை நிலைநிறுத்தியது. இன்று மம்தாவுக்கு அவர்கள் வாக்கு திரும்பியிருக்கிறது.\nவங்கத்தில், அஸாமில் இந்துக்களிடையே இதைப்பற்றிய கடுமையான கசப்பு உள்ளது. நாகாலாந்தில் கிறித்தவர்களிடையேகூட அக்கசப்பு உள்ளது.அதை அங்கே பயணம் செய்து கண்டு நான் எழுதியபோது அது அப்பட்டமான பொய் என வசைபாடினர் நம்மூர் முற்போக்கர். சிலநாட்களிலேயே திமாப்பூர் கலவரம் உண்மை நிலையை வெளிக்காட்டியது.\nஇந்த வங்கக்குடியேறிகள் இந்தியதேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவர்கள். எல்லாவகையிலும் இந்திய சிவில்வாழ்க்கைக்கு எதிரானவர்கள். இதில் போலிமனிதாபிமான நிலைபாடெல்லாம் என்னிடமில்லை. இங்கே அவர்களுக்காக ஆதரவுக் கூச்சலிடும் இஸ்லாமிய தீவிரவாத நோக்கு கொண்டவர்களிடம் நல்லெண்ணமும் இல்லை.\nஇனிமேல் குடியேறிகள் வராமல் முற்றாக கட்டுப்படுத்தவேண்டும், வந்தவர்களைக் கணக்கெடுக்கவும் வேண்டும். இன்றிருக்கும் குடியேறிகளின் இடங்கள் முழுமையாகவே அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அதற்கு அங்கிருக்கும் ஊழல்மிக்க அரசுநிர்வாக அமைப்பு அகற்றப்பட்டு நேரடியான மைய அரசுக்கட்டுப்பாடு வரவேண்டும். உள்ளூர் அரசியலை பயன்படுத்தி அவர்கள் எல்லைமீற அனுமதிக்கக்கூடாது.\nஆனால் அவர்களில் மிதவாதிகள் உருவாகி வர, அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் பகுதியாக எழ வாய்ப்பளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கப்படவேண்டும். இந்தியாவின் கல்வி, ஜனநாயக அமைப்புக்குள் அவர்கள் இழுக்கப்படவேண்டும், வேறுவழியே இல்லை, இதை மட்டுமே செய்யமுடியும் இன்று.\nஅஸாமில் குடியேறி அம்மாநிலத்தின் வாக்காளர் விகிதத்தையே மாற்றிய வங்கக்குடியேறிகளுக்கு எதிராக எழுந்த அஸாமிய கிளர்ச்சியாளர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கோரிக்கை குடியேற்றக் கணக்கெடுப்பு. அஸாம் ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தியால் ஏற்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும்கூட முப்பதாண்டுகள் எந்த தடையுமில்லாமல் வங்கக்குடியேறிகள் அஸாமில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் காங்கிரஸின் வாக்குவங்கியாக அமைந்தமையால் அது ஏற்கப்பட்டது.\nஊடுருவல்காரர்கள் இன்று இத்தனை பெரிய சிக்கலாக ஆகியமைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் திருணமூல்காங்கிரஸும் முதன்மைக்காரணம் என்பதை இன்றைய சூழலில்கூட நாம் மறந்துவிடவேண்டியதில்லை. அவர்கள் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும். நாளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மீண்டும் செய்யமாட்டாரகள் என்ற உறுதியாவது அவர்களிடமிருந்து வரவேண்டும்.\nஇன்று குடிமக்கள் கணக்கெடுப்பு அஸாம் வங்கம் வடகிழக்கு மாநிலங்களில் தேவை என்பதில் ஐயமில்லை. ஒரு தேசம் தன் நிலத்தில் அகதிகளாகக் குடியேறியவர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதில் பிழையே இல்லை. அது அதன் கடமை. பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.\nஆனால் அது ஒரு நிர்வாகச் செயல்பாடு மட்டுமே. அதில் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, இன்று அதை இன்று உரியமுறையில் செய்வதற்கான நேர்மையான, திறமையான நிர்வாக அமைப்பு நம் அரசிடம் இல்லை. இன்னொன்று, அவ்வாறு குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகள்தான் முன்பு பணம் வாங்கிக்கொண்டு ஆதார் அட்டை வரை அகதிகளுக்கு அள்ளி அளித்தவர்கள்.\nஇந்த யதார்த்தத்தை கருத்தில் கொள்ளாது மூர்க்கமாக செய்யப்படும் ஒரு கணக்கெடுப்பு அரசதிகாரிகளுக்கு தடையற்ற அதிகாரத்தை அளிக்கிறது. அவர்களின் கருணையில் மக்களை வாழச்செய்கிறது. அரசதிகாரிகளுக்கு அளிக்கப்படும் எந்த மிகையதிகாரமும் ஊழலையே உருவாக்கும் – அரசுத்துறையில் வேலைபார்த்த எவரும் இதை மறுக்கமாட்டார்கள்\nஆகவே ஒருபக்கம் அத்தனை ஆதாரங்களையும் எளிதில் பணம் கொடுத்துப்பெற முடியும் என்னும் நிலை. இன்னொரு பக்கம் பணமில்லாமல் எவரும் அசல் ஆதாரங்களைக்கூடப் பெறமுடியாது என்னும் நிலை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எளிய குடிகள். இதை கருத்தில் கொண்டு இந்தக் கணக்கெடுப்பை நடத்த செலவுகுறைவான, நம��பகமான வழிமுறைகளை நாடியிருக்கவேண்டும்.\nஉண்மையில் ஒரு வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பகுதியாக, சத்தமில்லாமல் இதைச் செய்திருக்கவேண்டும். அப்படி எத்தனையோ கணக்குகளை அரசுகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு தனியார் அமைப்புக்களை நாடியிருக்கவேண்டும். ஆவணங்களை கணினிப் பதிவுகளாக்கி ஒப்பிட்டிருக்கவேண்டும். மிகநிதானமாக, சீரான கண்காணிப்புடன், நம்பகத்தன்மையை உருவாக்கியபடிச் செய்யவேண்டிய நிர்வாகப்பணி இது.\nஆனால் இந்த அரசு அதை ஆராவாரமான அரசியல் நடவடிக்கையாக ஆக்கியது. அதன் முதன்மை முகங்கள் மேடைமேடையாக இதை ஏதோ தேசப்பாதுகாப்புப் போர் போல சவடால் அடித்தன. தேசமெங்கும் இன்றுள்ள அச்சமும் ஐயமும் இவர்களால் உருவாக்கப்பட்டவை. தற்செயலாக அல்ல, திட்டமிட்டு. ஓர் அரசியல் நடவடிக்கையாக.\nஇந்த நடவடிக்கை அஸாமில் எந்த வகையான பதற்றத்தை உருவாக்கியது என நன்கறிந்த பின்னரே இந்தியா முழுக்க அதைக் கொண்டுவருவோம் என அறைகூவினார்கள். அதனால் விளைந்ததே இந்தப் பதற்றம். கணக்கெடுப்பின் நோக்கத்தையே இவர்கள் திசைமாற்றினார்கள். இது தேசப்பாதுகாப்பு என்னும் இலக்கைக் கொண்டது அல்ல, சிறுபான்மையினருக்கு எதிரான ஒர் ஒடுக்குமுறைச் செயல்பாடு என்னும் எண்ணம் அவ்வாறுதான் உருவானது. இன்று அவ்வெண்ணத்தை உருவாக்கியமைக்காக இவர்களே பிறரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இது தேசப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டுமே என கண்ணீர்மல்க கூச்சலிடுகிறார்கள்.\nஅந்த அச்சத்தை இந்தியா முழுக்க பரப்பி, நாட்டைக் கவ்வும் கலவரமாக ஆக்கும்பொருட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இந்து அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை என்னும் மேலதிகத் திருத்தம். உண்மையில் அதனால் இன்று பயன்பெறுபவர்கள் மிகமிக குறைவானவர்கள். அதிகபட்சம் இருபதாயிரம்பேர் என்கிறார்கள். ஆகவே அது ஒரு சாதாரண நிர்வாகச் செயல்பாடு மட்டுமே. அதை ஓர் அரசாணை வழியாகவே நிறைவேற்றியிருக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அதை நாடளாவிய விவாதமாக ஆக்கவேண்டிய தேவையே இல்லை. அது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு.\nஅஸாம்- வங்க- வடகிழக்கு குடிமக்கள் கணக்கெடுப்புகூட சூழலைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலக் கொள்கைகளை வகுக்கவும் மட்டுமே பயன்படும் என்பதே நடைமுறை உண்மை. நேர்மையான ஆட்சி என்றால் இத்தனைபெரிய அகதிப்பட்டாளத்தை உள்ளே விட்ட ஊழல்மிக்க அமைப்பின் ஓட்டைகளை அடைக்கவே அதை பயன்படுத்திக்கொள்ளும்.\nமற்றபடி நடைமுறையில் அவ்வாறு கணக்கெடுக்கப்பட்டு குடியேற்றக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை என்ன செய்யமுடியும் அவர்களை வெளியேற்ற முடியுமா எந்த நாடேனும் அவர்களை ஏற்றுக்கொள்ளுமா கோடிக்கணக்கானவர்களை தடுப்புமுகாம்களில் வைக்க முடியுமா கோடிக்கணக்கானவர்களை தடுப்புமுகாம்களில் வைக்க முடியுமா அதற்கான நிதி நம்மிடம் உள்ளதா\nஆக, அவர்கள் இங்குதான் இருப்பார்கள். அன்னியராக சுட்டிக்காட்டப்பட்டு. அவர்களை தேர்தலரசியலில் இருந்து அகற்றலாம். ஆனால் அதன் விளைவு என்ன ஒரு மக்கள்திரள் ஜனநாயக அரசியலில் இருந்து முழுக்க அகற்றப்பட்டால் அவர்கள் செல்வது வன்முறை அரசியலுக்காகவே இருக்கும். இத்தனைபெரிய திரளில் பத்துசதவீதம்பேர் வன்முறையரசியலை நோக்கிச் சென்றால் இந்தியா தாங்குமா\nஅனைத்துக்கும் மேலாக நாடளாவ ஒரு குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்துமளவுக்கு இன்றைய சூழலில் இந்த அரசிடம் நிதி உண்டா அஸாம் கணக்கெடுப்பின் செலவே பதினைந்தாயிரம் கோடி என்கிறார்கள். அதிலும் பெரும்பகுதி ஊழலுக்கே சென்றது என்கின்றனர் உள்ளே இருப்பவர்கள். அதிலுள்ள குளறுபடிகளை களையவே ஐம்பதாயிரம்கோடி வரை செலவாகும் என்கின்றனர். முழுஅரசநிர்வாகமும் அதற்கே செலவிடப்படுவதனால் ஆட்சியே உறைந்துவிட்டிருக்கிறது. இந்தியா முழுக்க அதைச்செய்வதென்றால் ஒருலட்சம்கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும். எனில் ஏன் இதைச் சொல்கிறார்கள் அஸாம் கணக்கெடுப்பின் செலவே பதினைந்தாயிரம் கோடி என்கிறார்கள். அதிலும் பெரும்பகுதி ஊழலுக்கே சென்றது என்கின்றனர் உள்ளே இருப்பவர்கள். அதிலுள்ள குளறுபடிகளை களையவே ஐம்பதாயிரம்கோடி வரை செலவாகும் என்கின்றனர். முழுஅரசநிர்வாகமும் அதற்கே செலவிடப்படுவதனால் ஆட்சியே உறைந்துவிட்டிருக்கிறது. இந்தியா முழுக்க அதைச்செய்வதென்றால் ஒருலட்சம்கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும். எனில் ஏன் இதைச் சொல்கிறார்கள்\nவெறியோ கூச்சலோ பயனற்றவை. நடைமுறையில் எது இயலுமோ அதையே செய்யமுடியும். இன்றைய சூழலில் குடியேறிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வது, அவர்கள் உள்ளே வரும் வழியை கண்டடைவது, அதை மூடுவது என்பதற்கு அப்பால��� இக்கணக்கெடுப்பால் எதையுமே செய்யமுடியாது. இந்துத்துவர் நினைத்தாலும்கூட செய்யமுடியாது.\nஉண்மையில் இந்த குடிமக்கள் கணக்கெடுப்பு திட்டமும், அதையொட்டி வந்த திருத்த மசோதாவும் கவனத்தைக் கலைக்க கூரைக்கு தீவைக்கும் முயற்சி மட்டுமே. அந்த நோக்கமே கண்டனத்திற்குரியது. அதன் விளைவாக உருவான ஐயமும் குழப்பமும் நீடித்த தீங்கு பயப்பவை. இன்றைய நவீன உலகில் எந்த நாடும் தங்களில் ஒரு பங்கு மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய முடியாது. எந்தச் சிறுபகுதியினருக்கும் பங்களிப்பே இல்லாமல் செய்துவிட்டு ஓர் ஆட்சியை வெற்றிகரமாக நிகழ்த்தமுடியாது\nஅரசின் இந்நோக்கமும் அதன் விளைவும் கேள்விக்குரியதாக்கும்போது அப்படியென்றால் ஊடுருவலை அனுமதிக்கவேண்டுமா, சட்டத்திருத்தங்களால் பழைய குடிமக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றெல்லாம் பேசுவது உண்மையை திசைதிருப்புவது மட்டுமே.\nகச்சிதமான வாக்கரசியல் கணிப்பும் இதில் உள்ளது. இது இந்து இஸ்லாமிய பிரிவினையை மேலும் வலுப்படுத்தும். இந்த மசோதாவுக்கு எதிரான எந்த எதிர்ப்பும் இஸ்லாமியர்களின் வன்முறையாகச் சித்தரிக்கப்படும், அவ்வாறு அதை காட்டுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களும் இங்குள்ள இடதுசாரிகளும் உருவாக்கி அளிப்பார்கள். இந்திய எதிர்ப்பாளர்கள், இந்து வெறுப்பாளர்களின் மேடையாக இந்த எதிர்ப்புப்போராட்டத்தை மாற்றுவார்கள்.\nஇப்போதேகூட குடிமக்கள் கணக்கெடுப்பிற்கு எதிரான போராட்டங்களில் காஷ்மீருக்கு விடுதலை போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. அதன் முகமாக அறியப்பட்ட ஒர் இளம்பெண் கேரளத்தில் ஒரு பொதுமேடையில் ஓர் இஸ்லாமிய அரசுக்காக மட்டுமே அவர் போராடுவதாக சொன்னதை கேட்டேன். இவ்வாறு ஒரு இருமுனைப்படுத்தல் உருவானால் அதன் விளைவாக பாரதிய ஜனதா நோக்கிய இந்து வாக்கு நகர்வு மிகுதியாகும். அவர்கள் தேர்தலரசியலில் நன்மை பெறுவார்கள்.\nபொருளியலை அழித்து வாக்கரசியலில் வெல்லும் உத்தி இது. இவ்வாறு வெல்லமுடியும் என்பதனாலேயே பொருளியலைப்பற்றிய எந்தக்கவலையும் இல்லாமலிருக்கிறார்கள். ஒரு பாதிக்கப்பட்ட குடிமகனாக இதில் என் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.\nபிகு: மீண்டும் என் தளத்தில் அத்தனை ஊடகங்களிலும் கொட்டிக்கிடக்கும் இருதரப்பு வாதங்களையும் ���ள்ளிக்கொண்டுவந்து நிறைக்க விரும்பவில்லை. எழுத்தாளனாக என் நிலைபாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை. எதிர்வினைகள் தேவையில்லை. தேவையான தெளிவு என்னிடம் உள்ளது.\nமுந்தைய கட்டுரைமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nமனுவும் மணியும் – கடிதம்\nஅருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-04T21:13:44Z", "digest": "sha1:G326PRP5OS2TKGFHELA5JBJNW3SDZF2K", "length": 8786, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அரசுப் பள்ளி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nசித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம்\nசித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 330 அரசு மருத்துவக்கல்லூரி இ...\nசிதிலமடைந்த ஆங்கிலேயர் கட்டிய அரசுப் பள்ளி.. நூற்றாண்டை நெருங்கும் நிலையில் பொலிவு பெறுமா\nஆங்கிலேயேர்களால் கட்டப்பட்டு, நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் அரசுப் பள்ளியை, பழமை மாறாமல் மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பண்டைய மன்னர்கள், ஆங்கிலேயர்கள்,...\nதமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று ஆரம்பம்\n2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து அதிக கட்டணம் என கருதி வாய்ப்பை தவற விட்ட மாணவர்கள் 8 பேர், கல்வி கட்...\nதமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை- கல்வித்துறை அலுவலர்கள்\nதமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பண...\nஅரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தே���்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nதாமதமான அறிவிப்பு.. மறுக்கப்பட்ட MBBS.\nஅரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவ கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்தால் தாங்களும் பயன் பெற்றிருப்போம் என்று, வறுமைக்க...\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/twin-leaf-bribery-case-case-transfer-to-the-special-session/", "date_download": "2021-03-04T22:43:48Z", "digest": "sha1:PBI4ZNIQPAOGNYYRQTIT7OOSHTXXQDLO", "length": 13102, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இரட்டை இலை பெற லஞ்சம்: வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇரட்டை இலை பெற லஞ்சம்: வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக ���டைந்ததால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இனிமேல் இரட்டை இலை வழக்கை கையாளுவார் என்று கூறப்படுகிறது.\nஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்தது. அதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உடைந்த அதிமுகவின் இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னம் கோரியதால், அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.\nஅப்போது இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு (அதிமுக அம்மா – சசிகலா அணி) ஒதுக்க இடைத்தர கர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீடித்து வருகிறது.\nஇந்த வழக்கை தற்போது வேறு அமர்வுக்கு மாற்றி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\n15 வருடங்களாக காணவில்லை: ஊராட்சி மன்ற தலைவர் கொலையா “நான் தற்கொலைக்கு தூண்டினேனா…” : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம் போராடிய பெண்களை காமவெறியுடன் தாக்கிய சென்னை போலீசார் “நான் தற்கொலைக்கு தூண்டினேனா…” : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம் போராடிய பெண்களை காமவெறியுடன் தாக்கிய சென்னை போலீசார்: பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்\nTags: Twin leaf bribery case: case transfer to the special session, இரட்டை இலை பெற லஞ்சம்: வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nPrevious தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களில் இன்று மாலை நீட் பயிற்சி தொடக்கம்\nNext பொறுமைக்கும் எல்லை உள்ளது: திருவாரூரில் திமுக தோற்கும்\nஇந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா\nநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதேர்தல் விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக பாஜக புகார்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தி��் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39247-17-5", "date_download": "2021-03-04T21:35:11Z", "digest": "sha1:TRDS6RTR37DISBYAS32PI3IZCJQCKHBY", "length": 25439, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள்\nஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்க��ற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை\nதமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2019\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nஒரு பெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கின்றது. உழைத்தால் மட்டுமே சோறு என்ற நிலையில் வாழும் அந்த எளிய மக்களை கொழுத்துப் போன பணவெறியும், சாதிவெறியும் துடிதுடிக்க கொலை செய்திருக்கின்றது. ஒருவன் ஒதுக்கப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் சாதி மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. வலிகளுக்கும், கண்ணீருக்கும், அனுதாபத்திற்கும், நீதிக்கும் கூட இங்கே சாதி இருக்கின்றது. உலகில் பெரும் மனநோயாளிகள் வாழும் நாடாக இந்திய எப்போதுமே இருந்து வருகின்றது. இனியும் இருந்து வரும். சாதியை வைத்து செய்தியை வடிவமைக்கும் இழி பிறவிகள் இந்த மண்ணில் வாழும்வரை இந்த நிலை என்றுமே மாறப் போவதில்லை.\nவீடு இடிந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா ஒவ்வொரு மூளையிலும் உறைந்து கிடக்கும் சாதியப் படி நிலைக்கு ஏற்றவாறு உண்மைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை ஒரு செய்தியாக மாறவே 17 உயிர்கள் ஜனநாயகத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்க வேண்டி இருக்கின்றது.\nபடுகொலை செய்யப்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குள் அந்தப் பிணங்கள் தெலுங்கு வந்தேறிகளின் பிணங்கள் என்றும், அந்தப் பிணங்களை வைத்து தமிழ்ச் சமூக சூத்திர சாதியின் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களின்) நற்பெயரைக் கெடுக்க திராவிட வந்தேறிகள் அரசியல் சதி செய்கின்றார்கள் என்றும் தமிழ்��் தேசியம் என்ற முகமூடி தரித்த சாதி வெறி ஈனப்பிறவிகள் சண்டமாருதம் செய்தார்கள்.\n‘சுவர் எப்போது வேண்டுமனாலும் எங்கள் குடியிருப்புகள் மேல் விழும் அபாயம் இருப்பதாக’ அந்தக் கஞ்சிக்கு வழியற்ற அத்துக்கூலிகள் பலமுறை மனு கொடுத்தும், முறையிட்டும் கண்டுகொள்ளாமல் அவர்கள் சாவதற்காகவே இந்த உலகில் பிறக்க சபிக்கப்பட்டவர்கள் என்ற மமதையில் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று காத்துக் கிடந்த சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கம் சொல்லிவைத்தார் போலவே செயல்பட்டது. 17 பிணங்களுக்கு நீதி வேண்டி போராடிய தோழர்களை எல்லாம் தன்னுடைய டிராகுலா பற்களால் கடித்துக் குதறி ராஜ விசுவாசத்தையும், சாதிய விசுவாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றது.\nகருவறைக்குள் மட்டுமல்ல பிணவறையில் கூட இடம் மறுக்கப்பட்டு, ‘தெலுங்கு வந்தேறிகளின்’ நாதியற்ற பிணங்கள் வெளியே வீசி எறியப்பட்டு சாதி வெறி அம்மணமாய் ஆடி இருக்கின்றது. உயிரோடு இருக்கும் போதே தள்ளிவைத்து அவர்களை தவிக்கவிட்ட சமூகம், செத்த பிணங்களின் மேல் கருணை மழை பொழியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்\nஆனாலும் எந்த மக்களை கண்ணால் கண்டால் தீட்டு என்று தீண்டாமை சுவர் எழுப்பி அவர்களைக் கொன்று போட்டார்களோ, அதே மக்களின் நான்கு கண்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கண்களுக்கு சொந்தமான உடன்பிறப்புகள் ராமநாதன் (15) மற்றும் நிவேதா (18) ஆவார்கள். பிறந்தது முதலே இந்த உலகின் பார்வையில் பார்க்கத் தகாதவர்களாக இருந்த அவர்களின் கண்கள் இனியாவது பார்க்கத் தகுதியான நபர்களிடம் மறுபிறப்பு அடையுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவும் கூட ஒருவகை மோட்சம்தான். தன்னுடைய சாதியக் கடமைகளை ஒழுங்காக கடைபிடித்து வாழும் ஒருவர் மறுபிறப்பில் தன் சாதி இழிவு நீங்கி உயர்ந்த சாதியாக பிறப்பான் என்று தர்ம சாஸ்திரங்கள் சொன்ன நீதி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். சண்டாளர்களாகப் பிறந்து தனக்கு மேலே இருக்கும் எல்லா சாதிக்கும் இழிவான வேலைகளை செய்து தன் வாழ்கையை நடத்திய உயிர்கள், தாங்கள் இறந்த பின்னாலும் தங்களின் கண்களைக் கூட தங்களை உயிரோடு இந்த உலகில் வாழ இத்தனை நாட்கள் அனுமதித்த ‘மதிப்பிற்குரியவர்களுக்கு’ தானமாக வழங்கிவிட்டு பிறவிப் பெரும்பயனை ���டைந்திருக்கின்றனர்.\nநிச்சயம் படுகொலை செய்யப்பட்ட 17 பேரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், தங்கள் பிணங்களின் மதிப்பு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயரும் என்பதையும், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதையும். தலித்துகள் உயிரோடு இருப்பதைவிட சாவதே அவர்கள் இந்த மண்ணில் ‘உயர்வடைய’ ஒரே வழியாக இருக்கும்போல. அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது ஒன்றும் பண்ணை அடிமை முறை காலமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு என்ற உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றும் ஜனநாயகத்தின் பெருமதிகள் நிறைந்த காலம். சட்டத்தில் மட்டுமே சமத்துவத்தையும், சமூகத்தில் அசமத்துவத்தையும் கொண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகின்றது. தலித்தை கட்டிப் போட்டு உதைத்தவர்கள் இன்று தேர்தலுக்காக அதே தலித்தை தொட்டு ஆறுதல் சொல்கின்றார்கள் என்றால், அசமத்துவம் சமத்துவமாகப் பரிணமிக்கின்றது என்றுதானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\nதன்னுடைய கழிவுகளை சுத்தம் செய்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சாதி இந்த உலகில் இருக்கின்றது என்று உளப்பூர்வமாக நம்பும் வீரமிக்க இந்துக்கள் வாழும் இந்த நாட்டில், இந்த 17 பிணங்கள் நிச்சயம் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தினம் தினம் மலக்குழி மரணங்களை மிக எளிதாக கடந்துபோகும் இந்த சமூகத்தை ஒரு நாளும் இது போன்ற படுகொலைகள் உலுக்கப் போவதில்லை. நீதியின் ஆன்மா சாதியில் உறைந்து கிடக்கின்றது. அதை வெளிப்படுத்தும் மந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நாம் அடுத்தடுத்து படுகொலைகள் நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். அரசும் கூட கொலை செய்யப்படும் தலித்துகளுக்கென்றே சிறப்பு நிதி ஒதுக்க ஆலோசிக்கலாம்.\nதீண்டாமை சுவரைக் கட்டி 17 பேரைக் கொன்றுபோட்ட சூத்திர சாதிவெறி நாயிடம் எலும்புத் துண்டுகளை கவ்விய ஒரு ஏவல் நாய், “சக்கிலிய நாய்களுகிட்ட கெஞ்சிட்டு இருக்கனுமா” என்று போராடிய தோழர்களைப் பார்த்து குரைத்திருக்கின்றது. பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் போராட்டம�� தீவிரமாகவே, அந்தச் சாதிவெறி நாயை வேறு வழியின்றி சும்மானாச்சுக்கும் கைது செய்து, விசுவாசத்தோடு பிணையில் வரக்கூடிய செல்லமான பிரிவுகளிலேயே வழக்குப் பதிவும் செய்திருக்கின்றது. இன்னும் சில நாட்களிலேயே அரசு மட்டத்தில் சாதிய மலத்தை தின்று கொழுத்துத் திரியும் பன்றிகள் மூலம் பிணை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.\nசாதி ஒழிப்பு சிந்தனை கொண்ட இயக்கங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த சமூகமே பெரும் நிசப்தத்தில் உறைந்து கிடக்கின்றது. 17 உயிர்களுக்கு நீதி வேண்டி எந்த ஒரு கேஷ்டாக்கும் டிரண்டிங் ஆகவில்லை. இந்தச் செய்தியை கடந்து போகும் ஒவ்வொருவரும் ஒரு பிணமாகவே நம் கண்களுக்குத் தெரிகின்றார்கள். சமூகமே ஒரு பெரும் சுடுகாடாய் காட்சியளிக்கின்றது. தமிழகம் ‘அமைதிப் பூங்காவாக” தன் இயல்பான பணிகளில் முழ்கிக் கிடக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/32668-2017-03-16-01-54-33", "date_download": "2021-03-04T21:37:49Z", "digest": "sha1:VDZSHZVFGO32GILDJV3OTDIUBPI54262", "length": 35547, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தற்கால நிலைமையும் நமது கடமையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nசெங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஉத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nகோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை\nதமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2017\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nநான் இந்த ஊரில் தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு நடந்த பிறகு இன்று தான் முதல் தடவையாக வந்திருக்கிறேன். இந்தக் காஞ்சீபுரம் நமது சரித்திர புராணக் காலங்களில் எப்படி முக்கியமானதோ, அது போலவே தற்கால அரசியல், சமூகவியல் முதலிய இயக்கங்களின் சரித்திரத்திற்கும் முக்கியமானதாக இருந்து வருகிறது. ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும், பெசண்டம்மையாரின் அரசியல் வாழ்வில் மாற்றம் ஏற்படவும், இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமதி சரோஜினியம்மாள் அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய சென்னை மாகாண கான்பரன்சில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாகவும், சுயராஜ்யக் கட்சிக்கு உளைமாந்தை வரவும், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வெளியாகவும் இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு மகாநாட்டில் தான் அஸ்திவாரம் போடப்பட்டது. காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா தேசத்திலேயே அரசியலிலும் சமூகயியல்களிலும் பெரிய மாறுதல்களும் ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாததல்ல.\nபொதுவாகப் பார்க்கும்போது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த மகாநாட்டுச் சம்பவங்கள் நன்மைக்கு ஏற்பட்டதென்றே தான் சொல்ல வேண்டும். அப்போது நடந்த சம்பவங்கள் அம்மாதிரி நடந்திருக்கவில்லையானால் நாம் எவ்வளவோ ஏமாந்து போயிருப்போம். அச்சம்பவமே நம்மெல்லோரையும் கண்விழிக்கச் செய்தது. தவிர ‘‘தற்கால நிலைமையும் நமது கடமையும்” என்பது பார்ப்பனரல்லாதவர்களின் தற்கால நிலைமையும், பார்ப்பனரல்லாதார்களாகிய நமது கடமையும் என்பதுதான் இன்றைய விஷயமாதலால், காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்தே நமது நில��மையும் நமது கடமையும் என்ன என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருப்பீர்கள். அம் மகாநாட்டில் அம்மாதிரி நடைபெறாமலிருந்தால் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, சுயராஜ்யம், உரிமை ஆகிய வார்த்தைகள் நம்மை ஏமாற்றி நாம் என்றென்றும் தலையெடுக்க முடியாமல், நமது பார்ப்பனர்களால் அழுத்தப்பட்டுக் கிடக்க நேரிட்டிருக்கும். இந்நாட்டின் சுக துக்கத்திற்குப் பொறுப்பானவர்களும், பெரும்பான்மையானவர்களுமான நாம் காங்கிரஸ் பெயரால் நமது பார்ப்பனர்களாலும் அவர்களது அடிமைப் பிரசாரகர்களாலும் ஏமாந்து, நமது நலனைக் கெடுத்துக் கொள்வதோடல்லாமல், நமது நன்மைக்கு என்று ஏற்பட்டதான பிராமணரல்லாதார் இயக்கமாகிய ஜஸ்டிஸ் கட்சியையும் ஒடுக்கியிருப்பார்கள்.\nதற்கால காங்கிரஸ் நமக்கு எவ்வளவு தூரம் கெடுதி செய்திருக்கிறது என்பதும், அதனால் நமக்கு எந்தக் காலத்திலும் நன்மை இல்லாததோடு நமது சமூகத்திற்கே அது பெரிய ஆபத்தாயிருக்கிறதென்பதும் நான் சொல்லாமலே நீங்கள் எல்லோரும் அறிந்த விஷயம். இந்தக் காங்கிரசின் மூலம் நமக்காவது நமது நாட்டிற்காவது அனுகூலமான திட்டங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாதாரில் சிலர் காங்கிரசில் சேர்ந்ததும், அதற்காக உழைத்ததும், கஷ்டப்பட்டதும், நஷ்டப்பட்டதும், சிறை சென்றதும் எதை உத்தேசித்து என்றால் மகாத்மா திட்டங்களாகிய கதரும், தீண்டாமையும், ஒற்றுமையும், மதுவிலக்கும் மிகுதியும் பார்ப்பனரல்லாதாராகிய நமது சமூகத்திற்கே நன்மை விளைவிப்பதும், தரித்திரத்தை ஒழிப்பதும், சுயமரியாதையையும் சமத்துவத்தையும் அளிப்பதும் ஆன வழிகளுக்கு அனுகூலமாயிருந்ததால்தான் நாம் அதில் முழு மனதோடு இறங்கி உழைத்து வந்தோம். இத்திட்டங்கள் நிறைவேறினால் நமது பார்ப்பனர்கள் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமென்று நினைத்து அவர்கள் இவற்றை காங்கிரசிலிருந்து விலக்கப் பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியுமடைந்து, இப்போது காங்கிரசையே தங்கள் ஒரு வகுப்புக்கு மாத்திரம் அனுகூலமாகவும் மற்ற வகுப்பாருக்கு ஆபத்து உண்டாக்கத்தக்க மாதிரியாகவும் அமைத்துக் கொண்டார்கள்.\nஇப்போதைய காங்கிரசில் நிர்மாணத் திட்டமேதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கதரை அடியோடு காங்கிரசிலிருந்து ஒழித்து விட்டதோடு அ��ை ஒரு கண்ணியக் குறைவாகவும் கருதும்படி செய்து விட்டார்கள். அதாவது, காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்கும் போது மாத்திரம் கதரைக் கட்டிக்கொள்ளவேண்டிய மாதிரியில் தீர்மானம் செய்திருக்கிறார்கள். இதனால் உண்மையிலேயே ஒருவன் கதரிடம் அபிமானம் கொண்டு கட்டி இருந்தாலும், பொது ஜனங்கள் அவனைப் பார்த்தால் சந்தேகிக்கப்படும்படியாகவும் இவன் திருட்டு ஆசாமி பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க கதர் கட்டி இருக்கிறான் என்று பொது ஜனங்கள் நினைக்கும்படியும் செய்து விட்டார்கள். இதனால் எவ்வித அவமானத்திற்கும் கட்டுப்பட தைரியமிருக்கிறவர்தான் கதர் கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே தன்மானத்தில் லக்ஷியமுள்ளவர்கள் கதர் கட்டப் பயப்படுகிறார்கள். தீண்டாமை விஷயமாவது காங்கிரசில் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கதரை அடியோடு காங்கிரசிலிருந்து ஒழித்து விட்டதோடு அதை ஒரு கண்ணியக் குறைவாகவும் கருதும்படி செய்து விட்டார்கள். அதாவது, காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்கும் போது மாத்திரம் கதரைக் கட்டிக்கொள்ளவேண்டிய மாதிரியில் தீர்மானம் செய்திருக்கிறார்கள். இதனால் உண்மையிலேயே ஒருவன் கதரிடம் அபிமானம் கொண்டு கட்டி இருந்தாலும், பொது ஜனங்கள் அவனைப் பார்த்தால் சந்தேகிக்கப்படும்படியாகவும் இவன் திருட்டு ஆசாமி பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க கதர் கட்டி இருக்கிறான் என்று பொது ஜனங்கள் நினைக்கும்படியும் செய்து விட்டார்கள். இதனால் எவ்வித அவமானத்திற்கும் கட்டுப்பட தைரியமிருக்கிறவர்தான் கதர் கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே தன்மானத்தில் லக்ஷியமுள்ளவர்கள் கதர் கட்டப் பயப்படுகிறார்கள். தீண்டாமை விஷயமாவது காங்கிரசில் இருக்கிறதா என்று பாருங்கள். தீண்டாதவர்களையும் நம்மையும் கண்ணில் பார்ப்பதற்கே நமது பார்ப்பனர்கள் சம்மதிப்பதில்லை. இது குருகுல விவாதத்தில் நன்றாய் தெரிந்திருப்பீர்கள். இரண்டாவது, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்தவுடன் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், ராஜன், சாஸ்திரி போன்றவர்களே காங்கிரஸ் கமிட்டியினின்றும் ராஜினாமாச் செய்து விட்டார்கள் என்றால் மற்றப் பார்ப்பனர்களைப் பற்றி நினைக்கவும் வேண்டுமா\nஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பேசும்போதெல்லாம் அரசியலி��் தீண்டாமையைக் கலக்காதீர்கள் என்று பேசி வருகிறார். ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் “பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி இருப்பேன்” என்று சொல்லிக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஓடிப்போய் விட்டார். இதிலிருந்து காங்கிரசில் தீண்டாமை விலக்கு இருக்கிறதா என்று பாருங்கள். மதுவிலக்காவது காங்கிரசிலிருக்கிறதா என்று பாருங்கள். மதுவிலக்காவது காங்கிரசிலிருக்கிறதா என்றால் ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க கருதி மாத்திரம் இவ் வருஷம் “மதுவிலக்குச் செய்ய சம்மதித்தவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்றார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்குச் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். பிறகும் ஸ்ரீமான் ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லிக் கொண்டு மது உற்பத்தி செய்பவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தார். இப்பவும் காங்கிரசிலுள்ள தலைவர்களில் 100-க்கு 90 பேர்களில் மது உற்பத்தி செய்கிறவர்கள் சிலரும், விற்பவர்கள் சிலரும், அருந்துபவர்கள் சிலருமாகவே இருக்கிறார்கள். இன்றும் நாளையும் காங்கிரஸ் காரியதரிசியான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார் சாராயம், பிராந்தி விற்பனையில் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறார். இன்னமும் சில சுயராஜ்யப் பார்ப்பனர் கள்ளுக்கு மரம் விட்டுக் கொண்டிருக்கிறார்.\nஒற்றுமைக்காகவாவது ஏதாவது திட்டம் காங்கிரசில் இருக்கிறதா என்றால் அதுவும் ஒன்றுமில்லை. காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கர், வரதராஜுலு, கலியாண சுந்தர முதலியார், ஆரியா, சக்கரை, தண்டபாணி பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டது என்கிறார்கள் நமது பார்ப்பனர்கள். அல்லாமலும் ஸ்ரீமான்கள் ஆரியாவையும் ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் பிடித்துப் போட வேண்டு மென்று கவர்னரையும் பார்ப்பன அதிகாரிகளையும் கெஞ்சுகிறார்கள்; விண்ணப்பமும் போட்டிருக்கிறார்கள் நமது பார்ப்பனத் தலைவர்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையாவது இருக்கிறதா என்று பார்த்தால் மகமதியர்களுக்கு சுயராஜ்யம் கொடுக்கக் கூடாது என்று காங்கிரசின் பேராலேயே இந���தியா சட்டசபையில் ஆட்சேபித்துச் சர்க்காரோடு சேர்ந்து ஓட்டு கொடுத்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் சந்தேகிக்காமலிருக்கவும், ஒருவரை ஒருவர் மோசம் செய்யாமலிருக்கவும், எல்லோரும் சம உரிமை அடையவும் தக்க பந்தோபஸ்தான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால், அதைப்பற்றி காங்கிரசுக்குள்ளாகவே பேசக் கூடாது என்று பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே சொல்லி விட்டார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கக்ஷி ஏற்பட்டபோது அதைக் கொல்ல எண்ணி பார்ப்பனரல்லாதாரான ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் இவர்களை வசப்படுத்திக் கொண்டு “தேசீய பார்ப்பனரல்லாதார் சங்கம்” என்பதாக ஒன்றை ஏற்படுத்தச் செய்து அதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கேட்டுவிட்டுப் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி ஏற்பட்டதும், இப்போது பார்ப்பனரல்லாதாருக்கே பணங் கொடுத்து அதை எதிர்க்கச் சொல்லுவதோடு தாங்களும் அநேக சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆகிய இக் காரணங்களால் காங்கிரசில் தேசத்துக்கு அநுகூலமான திட்டம் ஏதாவது கொஞ்சமாவது இருக்கிறதா என்று நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள்.\nபார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் வரவும், உத்தியோகம் வரவும், பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்படவும், உத்தியோகங்களிலிருந்து விலக்கப்படவும் நாம் காங்கிரசில் சேர வேண்டுமா காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமாக இருந்தால் மகாத்மா காந்தியும் லாலா லஜபதிராயும் ஏன் காங்கிரசுக்கு உழைக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலியவர்களும் ஒதுங்கியிருப்பதோடு என் போன்றவர்கள் இந்த மாதிரி காங்கிரசுக்கு எதிர்ப் பிரசாரமும் ஏன் செய்கிறோம் காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமாக இருந்தால் மகாத்மா காந்தியும் லாலா லஜபதிராயும் ஏன் காங்கிரசுக்கு உழைக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலியவர்களும் ஒதுங்கியிருப்பதோடு என் போன்றவர்கள் இந்த மாதிரி காங்கிரசுக்கு எதிர்ப் பிரசாரமும் ஏன் செய்கிறோம் இவற்றை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உங்களை ஏமாற்றவே காங்கிரஸ் என்ற ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள். “சம உரிமையும், வகுப்புச் சுதந்திரமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ் ��ோன்ற) அரசியல் இயக்கம் இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடையோர் கடமை” என்ற பொருள்பட ‘காங்கிரஸ் காங்கிரஸ்’ என்று கதறிக் கொண்டிருந்த ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரே எழுதியிருக்கிறார். இனிமேல், தான் அரசியலில் (காங்கிரசில்) உழைப்பதில்லை என்றும், மக்கள் சமத்துவத்திற்குழைப்பதாகவும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அரசியலுக்குழைத்ததற்காகத் தனது அறியாமையின் பொருட்டு என்னைப் போலவே விசனப்பட்டும் இருக்கிறார். ஆதலால் சகோதரர்களே இவற்றை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உங்களை ஏமாற்றவே காங்கிரஸ் என்ற ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள். “சம உரிமையும், வகுப்புச் சுதந்திரமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ் போன்ற) அரசியல் இயக்கம் இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடையோர் கடமை” என்ற பொருள்பட ‘காங்கிரஸ் காங்கிரஸ்’ என்று கதறிக் கொண்டிருந்த ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரே எழுதியிருக்கிறார். இனிமேல், தான் அரசியலில் (காங்கிரசில்) உழைப்பதில்லை என்றும், மக்கள் சமத்துவத்திற்குழைப்பதாகவும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அரசியலுக்குழைத்ததற்காகத் தனது அறியாமையின் பொருட்டு என்னைப் போலவே விசனப்பட்டும் இருக்கிறார். ஆதலால் சகோதரர்களே பார்ப்பனருக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட நமது கோடரிக் காம்புகளுக்காவது வரும் தேர்தல்களில் நீங்கள் கண்டிப்பாய் ஓட்டுச் செய்யாதீர்கள்.\nஜஸ்டிஸ் கட்சியின் மூலம் நிர்மாணத் திட்டத்தை நடத்தவே நான் பாடுபடுகிறேன். பார்ப்பனரின் எதிர்ப்பும் சூழ்ச்சியும் அடக்கப்பட்டு விட்டால் கண்டிப்பாய் நிர்மாணத் திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சி மூலம் நிறைவேற்றலாம். நிர்மாணத் திட்டம்தான் முக்கியமாய் பார்ப்பனரல்லாதாருக்கு விடுதலை அழிப்பது. எவ்விதத்திலும் பார்ப்பனர்கள் நிர்மாணத் திட்டத்திற்கு அநுகூலமாயிருக்க மாட்டார்கள். அதோடு அதை பார்ப்பனரல்லாதார் நடத்தவும் பார்ப்பன ஆதிக்கம் இடம் கொடுக்க மாட்டாது. ஆதலால் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்யுங்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் மாத்திரமே ஓட்டுக் கொடுங்கள். கண்டிப்பாய் காங்கிரஸ், ச���யராஜ்யக் கட்சி என்கிற மாய வலையில் சிக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.\nகுறிப்பு : 20.09.1926 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 26.09.1926\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/155-2/", "date_download": "2021-03-04T22:40:59Z", "digest": "sha1:GP35D66RKU2VCUXZ6YXBQKUKVU2AYKDI", "length": 7446, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "விதி முறைகளை மீறி செயல்பட்ட நிறுவனங்களின் 155 சுரங்க குத்தகை உரிமங்கள் ரத்து |", "raw_content": "\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nவிதி முறைகளை மீறி செயல்பட்ட நிறுவனங்களின் 155 சுரங்க குத்தகை உரிமங்கள் ரத்து\nவிதி முறைகளை பின்பற்றாமல் மீறி செயல்பட்ட நிறுவனங்களின், 155 சுரங்க_குத்தகை உரிமங்கள், ரத்துசெய்யப்பட்டுள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ராஜ்யசபாவில், சுரங்கத்துறை அமைச்சர் தீன்ஷா படேல்\nதெரிவித்ததாவது : சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள், விதிமுறை களை மீறி செயல்பட்டதாக புகார் வந்ததை தொடர்ந்து 454 சுரங்கங்களில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது .இதில், சிலநிறுவனங்கள், விதிமுறைகளை மீறி செயல் பட்டது தெரிய வருகிறது . இதைதொடர்ந்து , அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட , 155 சுரங்க குத்தகை உரிமங்கள், ரத்து செய்யப்பட்டன என அவர் தெரிவித்தார்\nஇரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்து\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன்…\nவாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை…\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவம��னம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக� ...\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமே� ...\nமம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்ற ...\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246439", "date_download": "2021-03-04T21:51:32Z", "digest": "sha1:4I5CF3ZQYBNTKBC6XLHBMKLYI2XQOSMI", "length": 4973, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மடக்கிப்பிடிப்பு | Thinappuyalnews", "raw_content": "\nமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மடக்கிப்பிடிப்பு\nயாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் நேற்று (22) மாலை மடக்கிப்பிடிக்கப்பட்டது.\nநாளாந்தம் மாலை வேளையில் தனியே பயணிப்பவர்களை வழிமறிக்கும் நால்வர் கொண்ட கும்பல் தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்று தெரிவித்து பணம் தருமாறு மிரட்டல் பாணியில் பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றது.\nஇந்தச் சம்பவம் தொடர்ந்தும் நடை பெற்று வந்த நிலையில், நாவற்குழி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று குறித்த நபர்களை சுற்றிவளைத்திருக்கின்றனர்.\nஅவ்வேளை அந்தப் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் சுற்றிவளைத்த இளைஞர்களிடம் நடந்த சம்பவம் தொடர்பில் கேட்டிருக்கின்றனர்.\nபணம் பறிக்கும் நடவடிக்கை குறித்து அவர்கள் விளக்கமறித்த நிலையில், சுற்றிவளைக்கப்பட்ட நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஇதே வகையிலான பணம் பறிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் பலாலி வீதி உட்பட்ட பல முக்கிய வீதிகளிலும் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-04T21:00:09Z", "digest": "sha1:XXLOBRC3VDHRHUJBBA2LHAJFJZQIHGQV", "length": 9276, "nlines": 151, "source_domain": "cuddalore.nic.in", "title": "தூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு\nதூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு\nதூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு\nதூய்மை பணிபுரிவோர் அடையாள அட்டை வைத்திருப்போர் விபரம் தெரிவித்திட அறிவிப்பு\nதாட்கோவின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணிபுரிவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்து இருப்போர் தற்போது பணிபுரிந்தாலும் / ஓய்வு பெற்று இருந்தாலும் அதன் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட விபரங்களை தெரிவிக்கவும்.\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்ற��ம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 04, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jurinfozdrav.ru/tv-happening/tag/amma-magan-sex/", "date_download": "2021-03-04T20:59:23Z", "digest": "sha1:Y5EAJCW7XGADA6IPBBI6MCOGP5LXKRHH", "length": 8428, "nlines": 75, "source_domain": "jurinfozdrav.ru", "title": "amma magan sex Archives | jurinfozdrav.ru", "raw_content": "\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nமுருகர் கோவிலில் திருமணம் அமர்களமாக முடிந்தது. கணேஷ் முன்னால் இருந்து கல்யாணத்தை நடத்திக்கொடுத்தான். “மச்சான் எனக்கு தெரிஞ்ச அம்மாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டே முதல் ஆளு நீதாண்டா” என்றான். “உஷ் அமைதியா பேசு. அந்த குருக்கள்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\n குளிருது. சமயலறையில் நெருப்பு போட்டு உட்காரலாம்” என்று சொல்லி அவள் கையை பற்றிக் கொண்டு உள்ளே வந்தேன். உள்ளே வந்ததும் சமையல் அறையில் இருந்த சுள்ளியை வைத்து அடுப்பை பற்ற வைத்து...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅன்று முழுவதும் என் கனவில் அம்மாவே வந்தாள். மறுநாள் எப்படியும் அம்மாவை போட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காலை எழுந்ததும் என் வீட்டில் விலாஸினி பேச்சுக்குரல் கேட்டது. விலாசினி மாமன் மகனுக்கு திருமணமாம்....\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 05\nவீட்டிற்கு வந்ததும் பயமாக இருந்தது. அம்மா ஏதோ சத்தம் போடுவாள் என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு தனியாக சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள். நான் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சற்று...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 04\nஒரு வாரம் அப்படியே ஓடி விட்டது. ஒன்றும் புதியதாக நடக்கவில்லை. நான் வயற்வெளியில் எப்போதும் போல சுற்றிக் கொண்டு இருந்தேன். வழக்கம்போல குட்டைக்கு பக்கத்தில் அமர்ந்து பெண்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 03\nநான் நேராக வீட்டிற்கு போகவில்லை. வயல்வெளி எல்லாம் சுற்றி விட்டு வீட்டுக்கு செல்லும்போது நன்றாக இருட்டாகி விட்டது. நான் வீட்டிற்கு போன போது அங்கே சங்கரன் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சற்று...\nசென்னை ஸ்விங்கர்ஸ் பார்ட்டி 01\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மாவை கூடல் செய்த குழந்தைகள்\nதிருச்சி டூ பாண்டி – பேருந்தில் ஓரினச்சேர\nஎன் அன்னையும் தங்கையும் என்னுடன் காம பசி தீர்த்த கதை-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/lock-down-night-curfew-be-implemented-parts-maharashtra", "date_download": "2021-03-04T22:53:31Z", "digest": "sha1:S2PEFGPGPPJIL4K3CTA6FDNS4S3XGA5X", "length": 10576, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "அதிகரிக்கும் கரோனா - மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு! - மகாராஷ்ட்ரா முதல்வர் அறிவிப்பு | nakkheeran", "raw_content": "\nஅதிகரிக்கும் கரோனா - மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு - மகாராஷ்ட்ரா முதல்வர் அறிவிப்பு\nமஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று (21.02.2021) ஒரேநாளில் அங்கு 7 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, “அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கரோனா தொடர்ந்து அதிகரித்தால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா தொற்று பரவலின் நிலை, அபாயகரமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தநிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமராவதி மாநகராட்சி மற்றும் அச்சல்பூர் நகராட்சியில் கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இப்பகுதிகளில் இன்று (22.02.21) இரவு 8 மணியிலிருந்து, மார்ச் 1 ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமராவதி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கின்போது காலை 8 மணியிலிருந்து, மதியம் மூன்று மணிவரை அத்தியாவசியப் பொருட்களுக்களான கடை திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோல் நாசிக் மாவட்டத்தில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அடுத்தகட்ட உத்தரவு வரும்வரை இரவு 11 மணிமுதல் காலை 5 மணி அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென நாசிக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகைத்தட்டல் - காரில் பரேடு; அமைச்சரின் வணக்கத்தோடு ஓய்வுபெற்ற மோப்ப நாய்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\n'ஷாக்' கொடுத்த கரண்ட் பில்; முதியவர் மருத்துவமனையில் அனுமதி\nகாரில் சாராயம் கடத்திய நபர் கைது\nகுறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மகாராஷ்டிரா\n102 பாதிப்பு... 179 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா தொற்று\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/237506?ref=archive-feed", "date_download": "2021-03-04T21:44:31Z", "digest": "sha1:MDNXYY5POUOMSQ3BXD6DXCFJWFMGZPNT", "length": 10243, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "மூளையைத் தின்னும் அமீபா! எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன\nமனித மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு கொடிய நுண்ணுயிர் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றார்கள்.\nஇந்த நுண்ணுயிர் “அமீபா” என்றழைக்கப்படுகின்றது. இது அமெரிக்காவின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது.\nஇருப்பினும், இது நாட்டின் வடக்கு பகுதியிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.\nஇப்போது இப்படிப்பட்ட கொடிய மூளையைத் தின்னும் அமீபா நோயைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஅமீபா என்ற பெயர் வந்ததற்கு காரணம், இந்த நுண்ணுயிர் மூளையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது.\nஇந்த நுண்ணுயிர் மனித மூளைக்குள் நுழைந்துவிட்டால், அது மூளைத் திசுக்களை அழித்து, மூளையில் அழற்சி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.\nஇயற்கையாகவே அமீபா வெதுவெதுப்பான நன்னீரில் காணப்படுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றங்களுடன் வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த அமீபா கண்டத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுகிறது.\nபொதுவாக இந்த அமீபாவை நீரில் காணலாம் மற்றும் இது 113 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பமான வெப்பநிலையை விரும்புகிறது.\nஅமீபா மூளைக்குள் எவ்வாறு நுழைகிறது\nமூளையைத் தின்னும் அமீபாவால் மூக்கின் வழியாக மூளைக்குள் நுழைய முடியும். ஆனால் இந்த அமீபாவை வாய் வழியாக விழுங்கினால், இது தொற்றை ஏற்படுத்தாது.\nமனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்\nஅமீபா தொற்றை தடுக்கும் வழிகள் என்ன\nநன்னீர் ஏரிகள் அல்லது குளங்களில் அமீபாக்கள் காணப்படுவதால், ஏரி, குளங்களில் நீச்சல் மற்றும் டைவிங் அடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுமா\nஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. நீரின் மூலம் மட்டுமே பரவும்.\nஆனால் இந்த அமீபா மூளையைத் தாக்கிவிட்டால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் உயிரிழந்துவிடுவார்களாம்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2021-03-04T21:59:34Z", "digest": "sha1:ZUHXWASWUMCCIUCBMLRMJCJOFP5R36VY", "length": 12341, "nlines": 160, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை\nநாளை முதல்வர் முக்கிய ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா பரவல் காரணமாக 6 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில் மாவட்டங்களில் நிலவும் கொரோனா நிலவரங்கள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஅதேபோன்று, நோய்த்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடனும் முதலமைச்சர் நாளை கலந்தாலோசிக்க உள்ளார்.\nஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்த பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கிடையேயும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதால் அதுகுறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nசெப்டம்பர் 1ம் தேதி முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்படுமா அல்லது பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பதும் இக்கூட்டத்திற்குப் பின் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleமாரடைப்பால் உயிரிழந்த நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் உடல் சொந்த ஊரான தேவகோட்டையில் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nNext articleசெப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்\nதளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஆன ஜெ. பர்வேஸ்.\nசாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து நடத்தியது.\n24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட் வைத்துள்ளார்.\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nநாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள்...\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ\nகரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை...\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்\nகட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர்...\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு...\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1149543", "date_download": "2021-03-04T22:52:15Z", "digest": "sha1:WV2RHKODAUGNZ32YDSUFMPV53LRFZKQ7", "length": 2976, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:41, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண��டுகளுக்கு முன்\nInbamkumar86 பயனரால் காட்சித்திரை, கணினித் திரை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Computer monitor க்கா...\n17:17, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n18:41, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Inbamkumar86 பயனரால் காட்சித்திரை, கணினித் திரை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Computer monitor க்கா...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2015/05/", "date_download": "2021-03-04T21:37:01Z", "digest": "sha1:O2FI4SQXWOWBOGDQW2CL7X7UI4JFKGLS", "length": 6780, "nlines": 145, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2015", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 23\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 23\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.\nவிடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும் உண்டு.\n3. பெரும்பாலும் அடையாறின் சீற்றத்தை உணராதவன் (4)\n5. தங்கம் வெல்லாதவன் தலையும் வாலும் இழந்தால் துஷ்டன் ஆக மாறிடுவான் (6)\n6. கழி இல்லாமல் அடிக்காத தமக்கை (3)\n7. கதிரவன் மறைந்தாலும் மாறாத வனப்புடன் திரியும் பறவை (5)\n10. ராட்சதப் பல்லியை வளர்ப்பவன் படும் அவஸ்தை உன்னுள் தெரிகிறது (5)\n11. 4 நெடு: பார்க்கவும்\n15. 13 நெடு: பார்க்கவும்\n1. வரையறை அமைக்க படிப்பறிவு இல்லாவிடினும் கோல் எடுக்கவில்லை (6)\n2. இசைநயம் விட்டுவிட்டு புரிந்ததாம் (3)\n3. அனன்யாவின் புடவை கிழித்த வினயாவை விட்டுவிடலாம் கருணையோடு (5)\n4, 11 குறு: எவன் மெதுவாக கடைசியில் செல்பவன் அவன் எவரது மகன்\n8. வாசந்தியின் புதினம் காண்பது அன்றாடம் காணும் ஆகாயமல்ல (3,3)\n9. மூன்று ஸ்வரங்களை உள்ளே வர விட்ட ஸ்வரம் தரும் உணர்ச்சி (5)\n13, 15 குறு. இருவரும் ஆரம்பத்தில் துள்ளித் திரிந்த பூம���யின் முனைகள் (2,4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/silambarasan-tr-latest-photos-after-transformation-new-photoshoot-eeswaran.html", "date_download": "2021-03-04T21:34:46Z", "digest": "sha1:6GEX35PJRL7DLNLWFTE7WNJCEZZXKMMN", "length": 13715, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Silambarasan tr latest photos after transformation new photoshoot eeswaran", "raw_content": "\nபோட்டோஷூட் செய்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய சிலம்பரசன் \nட்ரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய சிம்பு.\nசுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.\nகிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.\nஅப்படி அந்த ஈஸ்வரன் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிடும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் முன்பு வரை சிம்புவின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று கூறிவிட்டார் சுசீந்திரன்.\nஇரண்டு நாட்கள் முன்பு சிம்பு கேரவனில் இருந்து வெளியே வர அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. ஃபிட்டாக இருக்கும் சிம்புவை எத்தனை முறை பார்த்தாலும் போதவில்லை, மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றனர் ரசிகர்கள்.\nசிம்பு தனது உடல் மாறுதலை சர்ப்ரைஸாக ரசிகர்களுக்குக் காட்ட வேண்டும் என்று உறு��ியாக இருந்து, தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்நிலையில், சிம்பு தனது மாற்றத்தை அனைவருக்கும் காட்டும்படி, மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் ஃபிட்டான டி-ஷர்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். கருப்பு உடையில் நெருப்பு லுக்குடன் கச்சிதம் காட்டியுள்ளார் சிலம்பரசன். இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.\nஈஸ்வரன் படத்தை முடித்த பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார்.\nராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் டைட்டில் \nமாயமான மாஸ்டர் நடிகையின் அக்கவுண்ட் \nபிஸ்கோத் படத்தின் இசை வெளியீடு குறித்த ருசிகர தகவல் \nஇணையத்தை அசத்தும் தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் \nஎழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில், 64 ஆரோக்கியமான பிரசவம்\nமது குடிப்பதில் இந்தியாவிலேயே எந்த மாநில பெண்கள் நம்பர் ஒன் தெரியுமா\nமதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஆரோக்கிய சேது செயலியும், சர்ச்சையும் - மத்திய அரசு தரும் விளக்கம் என்ன\nஎதிர்பார்ப்பை எகிர வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று.. 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி\n5000 கோடியில், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nமது குடிப்பதில் இந்தியாவிலேயே எந்த மாநில பெண்கள் நம்பர் ஒன் தெரியுமா\nஎதிர்பார்ப்பை எகிர வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்று.. 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி\n“இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதால் நடுங்கிப்போய் பாகிஸ்தான் ராணுவ தளபதி அபிநந்தனை விடுவித்தார்” பாக். எம்.பி.யின் பேச்சால் பரபரப்பு..\n5000 கோடியில், சென்னையில் டபுள் டக்க���் மேம்பாலம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nபெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த போலி சாமியார் 120 ஆண்டுகள் சிறை தண்டனை..\n``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது\" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/616798-lawrence-tweet-about-rajini.html", "date_download": "2021-03-04T22:33:51Z", "digest": "sha1:OCFQHOHCDZC7QS6RP7GAJF2CPVRYIJGX", "length": 15394, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "உங்கள் ஆரோக்கியமே முக்கியம்: ரஜினியின் அரசியல் முடிவு குறித்து லாரன்ஸ் கருத்து | lawrence tweet about rajini - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nஉங்கள் ஆரோக்கியமே முக்கியம்: ரஜினியின் அரசியல் முடிவு குறித்து லாரன்ஸ் கருத்து\nஎதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம் என்று ரஜினி அறிவிப்பு தொடர்பாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nரஜினி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார். இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் கூறியிருப்பதாவது:\n\"குருவே, நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரி. எதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம். உங்களை நம்பியவர்களுக்காக நீங்கள் தன்னலமின்றி ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே மற்றவர்களுக்காக அக்கறை காட்டுபவர். அதுதான் உங்களை மிக உயர்ந்த மனிதராக மாற்றுகிறது. என்றும் உங்கள் நல் ஆரோக்கியத்துக்கு ராகவேந்திரரைப் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்\".\n - பாடகர் சித் ஸ்ரீராம் பதில்\nநீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா: கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்\nமாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு அளியுங்கள்: ரஜினிக்கு விஜய் மில்டன் வேண்டுகோள்\nஓடிடி வழிகாட்டி: சூர்யாவை மறைமுகமாகச் சாடிய 'ரோகிணி' பன்னீர்செல்வம்\n - பாடகர் சித் ஸ்ரீராம் பதில்\nநீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா: கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்\nமாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு அளியுங்கள்: ரஜினிக்கு விஜய் மில்டன் வேண���டுகோள்\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமியான்மரில் ராணுவ எதிர்ப்புப் போராட்டத்தில் பலி 50-ஐ கடந்தது\n20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\n'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'; தேதி மாற்றம் - மார்ச் 12, 13 ஆகிய...\nஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஷங்கர் - ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nசென்னையில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு\n'மரகத நாணயம்' இயக்குநரின் இயக்கத்தில் அதர்வா\nபயங்கரவாதிகளைத் தண்டிப்பதில்பாகிஸ்தான் கடுமை காட்ட வேண்டும் :\nபுகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக - அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு...\nபெட்ரோல் நிலையங்களில் உள்ள - பிரதமர் மோடி பதாகைகளை அகற்ற...\nசிவில் சர்வீஸ் பணி : மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம் :\nசீக்கிரம் சென்றுவிட்டாய் நண்பா: அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு நெல்சன் உருக்கம்\nபாஜகவின் சித்து விளையாட்டில் ரஜினி சிக்கவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/637026-.html", "date_download": "2021-03-04T22:30:22Z", "digest": "sha1:DZ5IEKN46YC4J6FYZOADUNSALFV4LAHF", "length": 12741, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பெட்ரோல் விலை உயர்வு: சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nபெட்ரோல் விலை உயர்வு: சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சிஐடியு சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார். மோட்டார் சங்க மாவட்ட செயலாள���் ஒய்.அன்பு, மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வது போலவும், இருசக்கர வாகனத்தை சுமந்து செல்லும் நிலை இருப்பது போலவும் தொழிலாளர்கள் காட்சிப்படுத்தினர்.\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி\nராகுல் மீதான தமிழக மக்களின் பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை: தினேஷ் குண்டுராவ்\n- பாரதிராஜா தவிர்த்து அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\nஅரசுக் கல்வி திட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிக்கு உள் ஒதுக்கீடு இல்லை: உயர்...\nபெண்ணின் வலியைப் பெண் எழுதுவதே சரி\nபயங்கரவாதிகளைத் தண்டிப்பதில்பாகிஸ்தான் கடுமை காட்ட வேண்டும் :\nபுகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக - அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு...\nபெட்ரோல் நிலையங்களில் உள்ள - பிரதமர் மோடி பதாகைகளை அகற்ற...\nபயங்கரவாதிகளைத் தண்டிப்பதில்பாகிஸ்தான் கடுமை காட்ட வேண்டும் :\nபுகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக - அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு...\nபெட்ரோல் நிலையங்களில் உள்ள - பிரதமர் மோடி பதாகைகளை அகற்ற...\nசிவில் சர்வீஸ் பணி : மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம் :\nஉடுமலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/02/FMzOwc.html", "date_download": "2021-03-04T21:50:12Z", "digest": "sha1:BNFZTHH7B7YGUIC7UZQKQQKC5X54UR7G", "length": 8364, "nlines": 46, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nசென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. டெல்லி வன்முறையை அடக்க முடியாவிட்டால் மத்திய அரசு பதவியை விட்டு போய் விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார்.\nடெல்லி கலவரத்தால் நாடே அதிர்ந்து போயுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று அடுத்தடுத்து வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் டெல்லி காவல்துறையை கடுமையாக சாடி வெளுத்தெடுத்து விட்டன.\nடெல்லி கலவரத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்ட்டுகளின் கடும் விளாசலைத் தொடர்ந்து தற்போது கலவரக்காரர்களை தேடி பிடித்து கைது செய்ய ஆரம்பித்துள்ளது டெல்லி போலீஸ்.\nஇந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக போயிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சென்னை திரும்பினார்.\nஅவரிடம் செய்தியாளர்கள் டெல்லி கலவரம் தொடர்பாக சரமாரியான கேள்விகளைக் கேட்டனர். அப்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். நான் முன்பே அதை்ததான் கூறியிருந்தேன். சிலபேர், சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.\nஇதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சகம் தவறியுள்ளது. இது உளவுத்துறையின் தோல்வி, உள்துறையின் தோல்வி.\nசிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன்.\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nஎன்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது.\nஅதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.\nஇதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள்.\nஎன்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது.\nநான் எனது மனதுக்கு பட்ட உண்மையைத்தான் சொல்கிறேன்.\nடெல்லி கலவரத்தை தடுப்பதில் மத்திய உள்துறை தோல்வி அடைந்துள்ளது. அமைதி வழியில் போராடலாம்..\nஅது வன்முறையாக மாற இடம் தரக் கூடாது. இப்போது டூமச்சாக போய் கொண்டிருக்கிறது, டெல்லி கலவரத்தை மத்திய அரசு அடக்க வேண்டும்.அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டியதுதான், அவ்வளவுதான்\" இவ்வாறு கூறினார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohmnews.in/tamil-news/%E0%AE%B0%E0%AF%82-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0-1751.html", "date_download": "2021-03-04T21:02:06Z", "digest": "sha1:IWX4XYPCJKAOM4WHK67GIXSR5J5OOZGN", "length": 20347, "nlines": 79, "source_domain": "ohmnews.in", "title": "`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் - OhmNews", "raw_content": "`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்\nகொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்விதமாக ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக தெரிவிப்பார் எனக் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், நேற்று செய்தியா��ர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``5 அம்ச நோக்கங்களுடன் `தன்னிறைவு இந்தியா’ என்ற திட்டம், இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும், சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி’’ என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.\nபொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ``இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருக்களில் வணிகம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது கவனம் செலுத்தப்பட உள்ளன. இன்று மொத்தம் 9 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 திட்டங்களும் தெருக்களில் வணிகம் செய்பவர்களுக்கு ஒரு திட்டம், சிறு வியாபாரிகளுக்கு ஒரு திட்டம், சுயதொழில் செய்பவர்களுக்கு ஒரு திட்டம், சிறு விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் என அறிவிக்கப்படுகின்றன.\nAlso Read: `தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates\nநாம் லாக்டெளனில் இருந்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் ஒன்று சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. இந்த கோவிட் 19 காலகட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு உறுதுணையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மூலம் இதற்காக இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 86,000 கோடி மதிப்புள்ள சுமார் 63 லட்சம் கடன்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி நிதியுதவி மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்டது.\nஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் கைகளில் பணம் இருக்க வேண்டும் என அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்க எஸ்.டி.ஆர்.எஃப் மூலம் ரூ.11,000 கோடி அனுப்பப்பட்டது.\nAlso Read: `லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது'- பிரதமர் மோடி அறிவிப்பு\n7,200 மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமம் அடையக் கூடாது என்பதற்காகத்தான் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்து இருக்கிறோம். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக்கொள்ளலாம்.\nஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 2.33 கோடி நபர்களுக்கு 1.87 லட்சம் பஞ்சாயத்துகளில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை நாற்பதில் இருந்து ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும். 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் இஎஸ்ஐ வழங்குவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண மாநில அரசுடன் பேசி வருகிறோம். இதன்மூலம் 8 கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்தச் செலவை மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இதற்காக 3,500 கோடி செலவிடப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.\nமுத்ரா வங்கியின் கடன் திட்டத்தில் 50,000 ரூபாய்க்கு குறைவாக கடன் பெறுபவர்களுக்கான வட்டி விகிதத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின்கீழ் சிசு பிரிவில் கடன் வாங்கியவர்களுக்கு 2% வட்டி மானியம் அளிக்கப்படும். நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு உதவ 5000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். இதன்மூலம் 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பலன் அடைவார்கள். பழங்குடியினர்களுக்கு 6,000 கோடி காம்பா நிதி (CAMPA fund) வழங்கப்படும். இது பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும்.\nசிறுகுறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கூடுதலாக 30,000 கோடி உடனடியாக வழங்கப்படும். இந்தத் தொகையானது அறுவடைக்குப் பின்பான ஆயத்தப்பணிகளுக்கு அவர்களுக்கு உதவும். மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 3 கோடி கிராமப்புற விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள்” எனக் கூறியுள்ளார்.\n`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்\nஊர்த் திருவிழா கிடாவெட்டும் அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலும் - ஒரு ஸ்பாட் விசிட்\n - சசிகலா கடிதம் உணர்த்தும் 5 விஷயங்கள்\nவிருப்பமனு வாங்க குவிந்த தொண்டர்கள்.. மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்\nElection Updates: தொகுதி பங்கீடு... தொடரும் இழுபறி - தீவிர ஆலோசனையில் கட்சிகள்\n மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல்\n`ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்; நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்\nஅமெரிக்காவில் நடந்த `உள்நாட்டு பயங்கரவாதம்’ - எதைக் குறிப்பிடுகிறது எஃப்.பி.ஐ \n`கோவாக்சின் தடுப்பூசிக்கு 81% செயல்திறன்' - ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக்கப்படுகிறதா தடுப்பூசி... என்ன நடக்கிறது\n\"- `தாண்டவ்' பிரச்னை உணர்த்தும் பாடம் என்ன\n’ - தகவல் பரவுவதன் பின்னணி என்ன\n\"சட்டப்பேரவைக்கு இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்\"- சி.டி.ரவி\nதேர்தல் பணி.. காவலர்களுக்கு தடுப்பூசி முதல் நெல்லையில் குஷ்பு பரப்புரை வரை.. தேர்தல் க்ளிக்ஸ்\n`மும்பையில் வழக்கு விசாரணை... என் உயிருக்கே ஆபத்து’ - உச்ச நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nஅ.தி.மு.க தோற்றுவிடும் என்று பயப்படுகிறதா பா.ஜ.க #SolrathaiSollitom\nதேர்தல் 2021: பிடியை இறுக்கும் தி.மு.க... 2011,2016-ல் காங்கிரஸ் செய்ததும், 2021-ல் தவறியதும்\nஅ.ம.மு.க தலைமையை ஏற்றால் மட்டுமே கூட்டணி - டி.டி.வி தினகரன்\nதொகுதிப் பங்கீடு: ம.தி.மு.க, வி.சி.க இழுபறிக்கு என்ன காரணம்\nபோக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்கிறீர்களா' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்\nஅ.தி.மு.கவின் 'பி டீம்' ஆகச் செயல்படுகிறதா சீமானின் நாம் தமிழர் ���ட்சி\nதமிழ்நாட்டில் ராகுல் காந்தி செய்யும் ஆரவாரப் பிரசாரம் பற்றி உங்கள் கருத்து\n``அ.தி.மு.க-வினர் பா.ஜ.க அரசையே கலாய்க்கிறார்கள்'' - சொல்கிறார் தங்கம் தென்னரசு\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-Win இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி\nஅமித் ஷா கறார்; அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க - 3 மணி நேரப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nகோவிட்-19: பதஞ்சலி மருந்துக்கு மட்டும் அனுமதியா\nகோவையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம்\n`அமித் ஷாவுடன் நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை; 2011 -ஐ குறிப்பிடும் தேமுதிக’ -தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்-இ.பி.ஸ்\nபுதுச்சேரி: அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த சகோதரர் - பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்\n''சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் இல்லை'' - அடித்துச் சொல்கிறார் கோவை செல்வராஜ்\nநிரவ் மோடி விவகாரத்தில் கட்ஜுவின் ஹிட்லர் ஒப்பீடு - சர்ச்சைக்கு லண்டன் நீதிமன்றத்தின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10422", "date_download": "2021-03-04T21:39:27Z", "digest": "sha1:R2YFEPSVIKW3VPWR236BZMJ2WSLQVI5E", "length": 54496, "nlines": 201, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 பெப்ருவரி 2021\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nஅங்கம் -3 பாகம் – 19\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\nநீ உணர்ச்சியை அடக்கி ஆள வேண்டும் ஒரு மனிதனாய் பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி விட வேண்டும் இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி விட வேண்டும் போர்ப் பண்பு என்பது மனிதனுக்கு முதுகு எலும்பு போர்ப் பண்பு என்பது மனிதனுக்கு முதுகு எலும்பு முதுகு எலும்பு இல்லாதவன் எழுந்து நடமாட இயலாது, நிமிர்ந்து எதிர்க்க முடியாது முதுகு எலும்பு இல்லாதவன் எழுந்து நடமாட இயலாது, நிமிர்ந்து எதிர்க்க முடியாது நீ கோழையாகிப் பலவீனம் அடைகிறாய். உனது அழுத்தமான பிடிகள் அதனால் தளர்ந்து போகின்றன. கருணை என்னும் கருவியை உனது கடேசி ஆயுதமாகப் பயன்படுத்து நீ கோழையாகிப் பலவீனம் அடைகிறாய். உனது அழுத்தமான பிடிகள் அதனால் தளர்ந்து போகின்றன. கருணை என்னும் கருவியை உனது கடேசி ஆயுதமாகப் பயன்படுத்து பரிவு, பாசம் உன் கைகளில் முறிந்து போயின. மன்னிப்பு மட்டும் உன்னிடம் இறுதி ஆயுதமாய் உள்ளது.\nபெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்)\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்த��யம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக் குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணக் குணப் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொ���ும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.\nஅங்கம் – 3 பாகம் – 19\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். மேடம் பிரிட்டினியின் மாளிகை.\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906மேடம் பிரிட்னி:\nநேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.\nஅரங்க அமைப்பு : ஆன்ரு அண்டர்ஷா·ப்டின் பீரங்கித் தொழிற்சாலை நகருக்கு வெளியே மிடிலெக்ஸ் குன்றுகளுக்கு இடையில் மறைவாக உள்ளது. தொழிற்சாலை மிகப் பெரியது; அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு புகை போக்கிகளிலிருந்து கரும்புகை மூட்டம் மேலே கிளம்புகிறது. தொழிற்சாலைச் சக்கரங்கள் போடும் சத்தம் செவியை அடைக்கிறது. வெடி மருந்து நாற்றம் வாசல் முன்னேயும் வந்து மூக்கைத் துளைக்கிறது. தொழிற்சாலை முன்பாக உள்ள விரிவான பசுமை முற்றத்தில் பெரிய பீரங்கி வாகனம் ஒன்றில் வானைக் குறிவைத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. பார்பரா உயர்ந்த பீடத்தின் மீது நின்று தூரத்தில் உள்ள நகரை நோக்குகிறாள். பின்புறம் தொழிற்சாலை உறுமிக் கொண்டிருக்கிறது. ஸ்டீ·பனும், அடால்பசும் தொழிற்சாலையிலிருந்து வருகிறார். அடுத்து ஸாராவும் சார்லசும் வருகிறார்., பீரங்கித் தொழிற்சாலை யாருக்கு வாரிசுச் சொத்தாக வேண்டும் என்பதில் தர்க்கம் நிகழ்கிறது.\nஅடால்·பஸ்: நான் என் காதல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாது.\nஆன்ரூ: நீ உணர்ச்சியை அடக��கி ஆள வேண்டும் ஒரு மனிதனாய் பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி விட வேண்டும் இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி விட வேண்டும் போர்ப் பண்பு என்பது மனிதனுக்கு முதுகு எலும்பு போர்ப் பண்பு என்பது மனிதனுக்கு முதுகு எலும்பு முதுகு எலும்பு இல்லாதவன் எழுந்து நடமாட இயலாது, நிமிர்ந்து எதிர்க்க முடியாது முதுகு எலும்பு இல்லாதவன் எழுந்து நடமாட இயலாது, நிமிர்ந்து எதிர்க்க முடியாது நீ கோழையாகிப் பலவீனம் அடைகிறாய். உனது அழுத்தமான பிடிகள் அதனால் தளர்ந்து போகின்றன. கருணை என்னும் கருவியை உனது கடேசி ஆயுதமாகப் பயன்படுத்து நீ கோழையாகிப் பலவீனம் அடைகிறாய். உனது அழுத்தமான பிடிகள் அதனால் தளர்ந்து போகின்றன. கருணை என்னும் கருவியை உனது கடேசி ஆயுதமாகப் பயன்படுத்து பரிவு, பாசம் உன் கைகளில் முறிந்து போயின. மன்னிப்பு மட்டும் உன்னிடம் இறுதி ஆயுதமாய் உள்ளது இப்போது.\nஅடால்·பஸ்: இல்லை, மன்னிப்பு என்பது பிச்சைக்காரனின் சரணாலயம் அதில் உடன்பாடு உள்ளது எனக்கு உம்மோடு அதில் உடன்பாடு உள்ளது எனக்கு உம்மோடு நமது வாழ்க்கைக் கடன்களைத் தீர்க்க வேண்டும் முதலில்.\nஆன்ரூ: நன்றாகச் சொன்னாய் நீ, எனக்குப் பிடித்தவற்றை. பிளேட்டோவின் பொன்மொழிகள் உன் நினைவுக்கு வருகுதா \nஅடால்·பஸ்: (வியப்படைந்து) பிளேட்டோவைப் பற்றி எனக்குப் போதிக்க வருகிறீரா நான் கிரேக்கப் பேராசிரியன் என்பது நினைவிருக்கிறாதா உமக்கு \nஆன்ரூ: பிளேட்டோ என்ன சொல்கிறார் தெரியுமா “என்னருமைத் தோழனே மனித சமூகத்தைப் போரின்றிக் காப்பாற்ற முடியாது ஒன்று கிரேக்கப் பேராசிரியர் வெடி மருத்து தயாரிக்க வேண்டும் ஒன்று கிரேக்கப் பேராசிரியர் வெடி மருத்து தயாரிக்க வேண்டும் அல்லது வெடி மருந்து தயாரிப்பாளர் எல்லாம் கிரேக்கப் பேராசிரியர் ஆக இருக்க வேண்டும்.”\nஅடால்·பஸ்: என் மேல் ஏனோ உமக்கு பொறாமை. உங்கள் ஆத்திர உணர்ச்சியை முதலில் கட்டுப் படுத்துங்கள். பிளேட்டோ என் குரு வெடிமருந்து தயாரிப்பைப் பற்றி எந்த நூலில் இப்படி எழுதி இருக்கிறார் சொல்லுங்கள் வெடிமருந்து தயாரிப்பைப் பற்றி எந்த நூலில் இப்படி எழுதி இருக்கிறார் சொல்லுங்கள் உன்னத மேதைகள் பெயரை உச்சரித்து உமது கொலைத் தொழிலை உயர்த்திக் கொள்ள வேண்டாம் உன்னத மேதைகள் பெயரை உச்சரித்து உமது கொலைத் தொழிலை உயர்த்திக் கொள்ள வேண்டாம் இது மிக மலிவான வாணிப விளம்பரம் \n அதை விட்டுத் தள்ளு. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உன் பொறுப்பு. தேர்ந்தெடு எங்கள் முன்பாக இப்போது கிரேக்கப் பேராசிரியர் வேலையா அல்லது பீரங்கித் தொழிற்சாலை மேற்பார்வையா கிரேக்கப் பேராசிரியர் வேலையா அல்லது பீரங்கித் தொழிற்சாலை மேற்பார்வையா \nஅடால்·பஸ்: நான் தவறானதைத் தேர்ந்தெடுத்து விட்டால் பார்பரா ஒருவேளை என்னைத் திருமணம் செய்ய மறுக்கலாம் \nபார்பரா: ஆமாம் நான் ஒருவேளை மறுக்கலாம். நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் அடால்·பஸ் பீரங்கித் தொழிற்சாலை மேற்பதவியை நீ எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்க வில்லை \nஅடால்·பஸ்: (குழப்பம் அடைந்து) மிஸ்டர் அண்டர்ஷாப்ட் \n நீங்கள் யாரையாவது உண்மையாக நேசிக்கிறீரா \nஆன்ரூ: என் மிகச் சிறந்த நண்பனை நான் நேசிக்கிறேன்.\nமேடம் பிரிட்னி: (கோபத்துடன்) அது யாராக இருக்க முடியும் ஆன்ரூ \nஆன்ரூ: (யோசனையோடு) வல்லமையுடைய எனது பகைவன் அவனே என் குறிக்கோளை எப்போதும் நோக்க வைப்பவன் \nஅடால்·பஸ்: அவன் ஒரு கவிஞனாய் இருக்கலாம். அல்லது ஒரு மேதையாய் இருக்கலாம்.\nஆன்ரூ: முதலில் நீ தேர்ந்தெடுத்த முடிவைச் சொல் அடால்·பஸ் \nஅடால்·பஸ்: நீங்கள் என் விருப்பத்துக்கு மாறாக என்னைத் தள்ளுகிறீர். எனக்குப் போர் என்றாலே வெறுப்பு வெடி மருந்தும், பீரங்கியும் நான் அஞ்சி ஒதுக்குபவை \nஆன்ரூ: வெறுப்பு கோழைகளின் பயத்தை மறைக்கும் கவசம் நீ போர் மீதே போர் தொடுக்கும் சமாதானப் பேர்வழியா நீ போர் மீதே போர் தொடுக்கும் சமாதானப் பேர்வழியா போர் மூண்டால் சண்டையிடும் இரு சாராருக்கும் ஆயுதங்கள் விற்கலாம், நிரம்ப வருமானம் கிடைக்கும். பலருக்கு வேலைகள் கிடைக்கும். சல்வேசன் அணிக்கு இன்னும் அதிகப் பணம் கிடைக்கும் போர் மூண்டால் சண்டையிடும் இரு சாராருக்கும் ஆயுதங்கள் விற்கலாம், நிரம்ப வருமானம் கிடைக்கும். பலருக்கு வேலைகள் கிடைக்கும். சல்வேசன் அணிக்கு இன்னும் அதிகப் பணம் கிடைக்கும் சார்லஸ் அதற்குரிய ஒரு பீரங்கி மேல் அமர்ந்திருக்கிறான்.\nசார்லஸ்: (பீரங்கி மேல் தாவி அமர்ந்து) இது தயாராகச் சுடுவதற்கு வெடி மருந்து நிரப்பப் பட்டு உள்ளதா வெடித்து விடுமா இதை நான் தட்டினால் \nஸாரா: (வெடிக் கவசக் கூடுமேல் அமர்ந்து) இது வெடித்தால் பூரணமாய் வெடிக்கட்டும் சேரும் இடத்துக்குச் சீக்கிரம் போய்ச் சேர்வேன் சேரும் இடத்துக்குச் சீக்கிரம் போய்ச் சேர்வேன் (சார்லஸைப் பார்த்து) கண் கலங்காதே சார்லஸ் (சார்லஸைப் பார்த்து) கண் கலங்காதே சார்லஸ் நாமின்னும் திருமணம் செய்து கொள்ளாதவர்.\nசார்லஸ்: உமது செல்லப் புதல்வி சொல்வதைப் பாருங்கள் தந்தை வெடிமருந்து தயார் செய்கிறார். புதல்வி வெடியில் உயிர்விடத் தயாராய் இருக்கிறாள்.\nஆன்ரூ: (அடால்·பஸைப் பார்த்து) என்ன தொழிற் சாலை மேற்பார்வை செய்ய நாளைக் காலை ஆறு மணிக்கு இங்கே உன்னை நான் எதிர்பார்க்கலாமா \nஅடால்·பஸ்: (வெகு அழுத்தமாக) இல்லை இல்லை எந்த வகையிலும் நான் எழுந்து அப்படி வர முடியாது இங்கு. ஐந்து மணிக்கு என்னால் எழ இயலாது இங்கு. ஐந்து மணிக்கு என்னால் எழ இயலாது இந்த தொழிற் சாலைத் தன் வெடி மருந்தாலே வெடித்துப் பொடியானாலும் எனக்குக் கவலை யில்லை. எனக்கு வசதியான ஆபீஸ் நேரம் : காலை 11 மணி புகும் நேரம், பிறகு மாலை 5 மணி போகும் நேரம் \nஆன்ரூ: இது முன்னேறிய தொழிற் சாலையைப் பின்னே தள்ளி விடும். ஆனால் நீ விரும்பிய நேரத்தில் வரலாம், விரும்பிய நேரத்தில் வெளியேறலாம். செல்வம் திரட்ட இராப்பகலாய்த் திட்டமிட்டால் காலை ஆறு மணிக்கு வந்து தொழிற்சாலை இயக்கத்தைக் கவனிக்கக் கண்ணும் கருத்தும் உண்டாகும். நான் காலை ஆறு மணிக்கு இங்கு வந்து விடுவேன். நீ தூங்கி எழுந்து பதினோரு மணிக்கு வா பொறுப்பு உன் முதுகில் ஏறிக் கனக்கும் போது நீயே ஆறு மணிக்கு வருவாய் அடால்·பஸ் \nSeries Navigation மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21பின்னூட்டம் – ஒரு பார்வை\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nஏழ்மை��் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\nPrevious:மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nNext: பின்னூட்டம் – ஒரு பார்வை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=165451", "date_download": "2021-03-04T21:51:08Z", "digest": "sha1:I57HUAM4FHXWYLINPGHYTVDNARDEOWOX", "length": 20067, "nlines": 74, "source_domain": "www.paristamil.com", "title": "சீனாவுக்கு, சிறிலங்காவில் செக் வைக்கும் அமெரிக்கா!- Paristamil Tamil News", "raw_content": "\nசீனாவுக்கு, சிறிலங்காவில் செக் வைக்கும் அமெரிக்கா\nசிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன.\nஅமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் 23வது தடவையாக இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் சிறிலங்காவுடன் முதன் முதலாக இவ்வாண்டே இப்பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சில ஆசிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இரு தரப்பு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇப்பயிற்சி நடவடிக்கையானது அமெரிக்கப் படையினருக்கும் மற்றைய நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆளணிகளுக்கிடையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வழியை மேலும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.\nகுறிப்பாக இராணுவ நடவடிக்கைத் திட்டமிடல், கட்டளையிடல் மற்றும் கட்டுப்படுத்தல், மூலோபாயங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் அமெரிக்கப் படையினருக்கும் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்காகும். இந்த வகையில் இத்தடவை சிறிலங்க இராணுவத்துடன் நல்லுறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.\nசிலரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைப் போல, சிறிலங்காவில் வாழும் சமூகத்தவர்கள் மத்தியில் இராணுவமயமாக்கலை ஊக்குவித்தல் அல்லது உறுதிப்படுத்தும் நோக்குடன் இக்கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்காவைத் தனது நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.\nஏனெனில் சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவை விருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவே தற்போது அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nசீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது கணிசமானளவு இராணுவ அல்லது பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் சீனாவுடன் நெருக்கமான இராணுவ உறவை விரிவுபடுத்த வேண்டிய நிலையேற்படும்.\nஆகஸ்ட் 01 அன்று சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவு விழாவிற்காக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘சீன இராணுவமானது சிறிலங்கா இராணுவத்துடன் உறவைக் கட்டியெழுப்புவதில் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. இராணுவக் கற்கைநெறிகள், இராணுவப் பயிற்சிகள், கடற்பாதுகாப்பு போன்றன உள்ளடங்கலாக சீனா மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் தமக்கிடையே முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சீனா ஆர்வமாக உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை ஒரு பொருளாதார நோக்கமாக எப்போதும் விபரிக்கின்ற போதிலும், சீனாவின் பாதுகாப்பு மூலோபாயங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் சீனாவின் இத்திட்டமானது முற்றிலும் தேசிய பாதுகாப்பு எண்ணக்கருவை நோக்காகக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்கும் மேலாக, சீனா தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களை தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாகச் செயற்படுத்த விரும்பவில்லை எனின், இது புதிய பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும். ஒரு நாட்டின் பொருளாதார செல்வாக்கானது பிறநாடுகளில் விரிவுபடுத்துவதற்கு தன்னால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் நிச்சயமானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.\nஏனைய நாடுகள் மீதான சீனாவின் செயற்பாடுகள் சீனாவின் பாதுகாப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீனாவின் வெளிநாட்டு இராணுவச் செயற்பாடுகள் 2000 தொடக்கம் அதிகரித்துள்ளது. 2004ல், சீன அதிபர் கூ ஜின்ரவோ சீனாவின் ‘அனைத்துலக நலன்கள்’ தொடர்பாக முதன்மைப்படுத்தியிருந்தார். இதில் வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள், சீன நிறுவனங்கள், கம்பனிகள், முதலீடுகள், மூலோபாய கடல் வழிப்பாதைகள் மற்றும் வெளிநாடுகளுடனான தொடர்பாடல் வழிகள், சக்தி மற்றும் வளங்கள் போன்றன பாதுகாப்பாக உள்ளதை உ���ுதிப்படுத்துவதே சீனாவின் அனைத்துலக நலன்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nதற்போது இவை சீனாவின் அனைத்துலக அடிப்படை பொருளாதார நலன்களாக உள்ளன. எனினும் சீனா அனைத்துலக நாடுகளில் தனது அரசியல் மற்றும் இராணுவ நலன்களை விரிவுபடுத்துவதற்கான சான்றுகளும் உள்ளன. இவை சீனாவின் தேசிய நலன்களின் ஒருங்கிணைந்த கூறாக உள்ளது என சீனாவின் பாதுகாப்பு ஊடகமானது 2013ல் குறிப்பிட்டிருந்தது.\nசீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாயப் பணிகளில் ஒன்றாக சீனாவின் அனைத்துலக நலன்களைப் பாதுகாத்தல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சீனாவின் இராணுவ மூலோபாயம் 2015ல் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது புதிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது சீனாவின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராணுவ நலன்களைக் கொண்டுள்ளது. அனைத்துலக நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபடப் போவதாக சீனா அறிவித்துள்ளது.\nசீனா தனது பங்காளி நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்பு முறைகளின் ஊடாகப் பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளின் ஊடாக சீனாவானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.\nசீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாக சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. இதில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன.\nஇந்நிலையில் சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கை முறியடிப்பதற்காகவே தற்போது அமெரிக்கா கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. அமெரிக்கா தனது படை வீரர்களின் அதிக மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை சிறிலங்காவில் வாழும் பொதுமக்களுக்கு காண்பிக்க விரும்பியது என்பதற்கான சாட்சியமும் உள்ளது.\nஅமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட கூட்டுப்பயிற்சி தொடர்பான ஒளிப்படங்களில் அமெரிக்க வீரர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆனால் ஆப்கானிஸ்தானில் அல்லது ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தொடர்பான ஒளிப்படங்கள் அவர்கள் அறிவியல் புனைகதைகளில் வரும் படைவீரர்கள் போல் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அதாவது இந்த வீரர்கள் கறுப்புக்கண்ணாடிகள் அணிந்தவாறு உயர் ரக யுத்த ஆயுதங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.\nஇலங்கையர்களின் மனங்களை வெல்வதற்காகவே திருகோணமலையில் இடம்பெற்ற 2017 கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்களின் ஒளிப்படங்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்கின்ற வெளிப்பாட்டின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.\nசிங்களவர்கள் மத்தியில் நிலவும் அமெரிக்கர்கள் தொடர்பான ஆழமான விரோதம் மற்றும் அவநம்பிக்கை போன்றவற்றை அமெரிக்காவால் மீண்டும் வெல்ல முடியும் என நான் நம்பவில்லை.\nஆனால் சீனர்கள் பல இயற்கையான நல்வாய்ப்புக்களைக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, கீச்சகத்தில், சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை விமர்சிக்காதவர்களுடன் சீனர்கள் சிறந்த தொடர்பைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவானது சீனாவுடனான நீண்ட நாள் ஆட்டத்தைத் தொடர்வதில் தனக்கு பொறுமையில்லை என்பதைத் தொடர்ந்தும் காண்பித்து வருகிறது.\nஆனால் அமெரிக்கா தனது ஆட்டத்தை சிறிலங்காவில் சரியாக ஆடினால் அமெரிக்கா தனக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை யார் அறிவார்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\nஒரு பலமான கூட்டணிக்கான காலம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2015/11/", "date_download": "2021-03-04T22:39:03Z", "digest": "sha1:JYWE52KOC2S7ULNBVBUPR4WIWDCWW4O7", "length": 73186, "nlines": 235, "source_domain": "www.sooddram.com", "title": "November 2015 – Sooddram", "raw_content": "\nபுரட்சியாளர் யாசர் அரபாத் நினைவுதினம் இன்று…\nபாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்\nஅவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்\nஅகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’.\nஇஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.\nசோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.\nவல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்\nவலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.\nஉலகின் தலைசிறந்த உளவுப் படையான ‘மொசாத்’ பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.\nயாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ. உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது\nஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்\nஅமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.\nஅவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.\n“ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்” என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.\nசேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்குலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.\nஅவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.\nஒரு சுதந்திர நாட்டின் அதிப��ுக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.\nஇந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.\nஅவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.\nராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்\nஉலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்\nயாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.\nஅவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.\nஎல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.\nயூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.\nஅவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.\nஇனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.\nஅமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.\n‘இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்’ என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.\nயாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார் இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே\nசிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி\nஅரசியல் என்பது ஓர் ஆயுதம் தாங்கிய போர் போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல் போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல் கனடாவில் சிறீதர அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போராகவும்இ போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடாவில் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள புலன் பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஎன்பதே கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு\nகாற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nபுதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பற்றி பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா\nஅடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா அல்லது அடைய ஏதாவது உண்டா அல்லது அடைய ஏதாவது உண்டா\nஎவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.\nஅந்நியர்கள் தாமாக முனைந்து தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுத்தர மாட்டார்கள்\nஇப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றை மிகவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டதாக நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஒற்றுமை அரசாங்கம் அடிக்கடி கூறி வருகின்றது.\nஅவ்வாறானதோர் அரசியல் யாப்பு ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்கள் முடியும் முன்னரோ பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என எதி;ர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.\nவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்கவுள்ள பல்வேறு விடயங்களில் பிரதானமாக இரண்டு விடயங்கள் உள்ளடங்க உள்ளன என்பது தெளிவு.\nஅவற்றில் ஒன்று புதிய தேர்தல் முறை. அதாவது, ஜேர்மனியிலோ அல்லது நியூசிலாந்திலோ உள்ள தேர்தல் முறையை ஒத்ததான ஒரு முறையைக் கொண்டு வருதல். அதாவது விகிதாசாரத் தேர்தல் முறையையும் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் கலந்த வகையில் உருவாக்கப்படும் ஒரு தேர்தல் முறை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இது தேசிய அரசியல் அரங்கில் பேசப்படும் பொருளாக இருந்து வருகின்ற போதிலும் நடைமுறைக்கான சட்டமாக இன்னமும் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான பிரேரணை பாராளுமன்றக் கதவு வரை வந்து நின்றுவிட்டது.\nபுதிய அரசியல் யாப்பில் இடம் பெறவுள்ள மற்றொரு பிரதானமான விடயம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயம்.\nஇலற்றைவிட புதிய அரசியல் யாப்பில், நாட்டின் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம், அத்துடன் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையகம், ஊழல் மற்றும் லஞ்ச விசாரணை ஆணைக்;குழு போன்றவற்றின் சுதந்திரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நவீன தாராள பொருளாதார அமைப்பு முறையினை நாட்டில் ஆழமாக விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கும் வேண்டிய அரசியல் யாப்பு ஏற்பாடுகளையும் வலுவாகக் கொண்டதாகவே புதிய அரசியல் யாப்பு அமையும் என எதிர்பார்க்கலாம்;.\nஎதிர்பார்க்கப்படுகிற புதிய அரசியல் யாப்பில்,\nஅரச அமைப்பின் உயர் பதவிகளில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களும் கணிசமான அளவு இடம்பெறும் நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமா\nஉயர்கல்வியில், வேலை வாய்ப்பில், அரச நிர்வாக அமைப்புகளில், தேசிய ஆயுதப் படைகளில் இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்த பட்சமாகவாவது பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புதிய அரசியல் யாப்பு கொண்டிருக்குமா\nஇங்கு தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் – பிராந்தியங்கள் தமது சமூக பொருளாதார, கலாச்சார, பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சி தொடர்பான அடிப்படையான விடயங்கள் அனைத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி கொண்டவையாக செயற்படுவதற்கு என்ன ஏற்பாடுகள் சரியானதாகும் சாத்தியமானதாகும் என்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தின் கருப்பொருளாக உள்ளது.\nபுதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையாகவே தீர்வு வழங்கப்படும் என ஆட்சியில் ஒன்றிணைந்துள்ள இரண்டு கட்சிகளும் கடந்த தேர்தலின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து கூறி வருகின்றன. அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கச் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்; ஒற்றையாட்சி அமைப்புக்கு உட்பட்ட வகையாகவே அரசியற் தீர்வு காணப்படும் என மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்\n2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் மேற்கத்தைய நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயின்; தலைநகர் ஒஸ்லோவில் புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலான தீர்வுக்கு அப்போது ஒத்துக் கொண்டவராயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவும் தனது நிலைப்பாட்டை “ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு” என மாற்றிக் கொண்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் தமது ஆட்சிக்காலத்தின்; போது சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றினை முன் மொழிந்தவராயினும் இப்போது நேரடி அதிகாரத்தில் இல்லாத அவரால் தமது முன்னையதைப் போன்றதொரு தீர்வை வலியுறுத்துவதற்கு முன்வருவார் என்;று எதிர்பார்க்க முடியாது.\nஇந்நிலையில், புதிய அரசியல் யாப்பில் பின்வரும் மூன்றில் ஏதாவதொன்றிற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. அதாவது:\n1. இப்போதுள்ள அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அமைப்பு முறையையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் எந்தவித மாற்றங்களும் முன்னேற்றங்களுமின்றி புதிய அரசியல் யாப்பில் அவற்றை அப்படியே உள்ள���க்கியபடி புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்… அல்லது,\n2. 13வது திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலாகப் போகாவிடினும் அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செம்மையாகவும், காத்திரமாகவும் முழுமையாகவும்; கொண்டு மாகாணசபைகள் செயற்படக் கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்பாடுகளோடு புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்;…. அல்லது\n3. ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே, தற்போதைய 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விடக் கணிசமான அளவு கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வகையாக மாகாண சபைகள் ஆக்கப்படலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இனப்பிரச்சினைக்கான தமது அரசியற் தீhவானது சமஷ்டி அமைப்பிலான ஒன்று மட்டுமே என அடித்துக் கூறினர். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியற் தீர்வினை தாங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்கப்போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.\nஒற்றையாட்சியின் அடிப்படையிலான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்குப் பயன்தர மாட்டாது என்பதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான பகிரங்க நிலைப்பாடாக இருந்து வருகின்றது. மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்று கூறிவந்த கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழ் மக்களின் அமோகமான அங்கீகாரத்தைப் பெற்று வடக்கு மாகாண ஆட்சியை அமைத்தனர்.\nஆனாலும், இதுவரை வடக்கு மாகாண சபையைத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சி செய்து வரும் பாங்கினைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தப்படி அமைந்துள்ள இப்போதைய மாகாண சபை அமைப்பு முறையானது எந்தவகையிலும் அதிகாரங்கள் அற்றது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனற்றது என்பதை நிரூபிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவே கருதவேண்டியுள்ளது.\nதமிழ்க் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையையும் பெற்று எதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்ற போதிலும் தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தோடு மிகுந்த நல்ல உறவுடனேயே உள்ளனர் என்பது தௌ;ளத் தெளிவான ஒரு விடயம். ஆனால் அரசாங்கத்திலுள்ள இரண்டு பெரும் கட்���ியினரும் ஒற்றையாட்சி அமைப்புக்கு உள்ளேதான் அரசியற் தீர்வு காணப்படும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றனர்\nஒற்றையாட்சிக்குள் அமையும் எந்தத் தீர்வும் சரிப்பட்டு வராது சமஷ்டி முறையிலான தீர்ப்பே வேண்டும் என்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கும் ஒற்றையாட்சிக்குள்ளேயெ தீர்வு எனப் பிடிவாதமாக உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணப்படுவதற்கான ஒரு சமரச சமநிலை ஏற்பட எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது.\nதமிழரசுக் கட்சியினர் 1949லிருந்து சமஷ்டி என்று சொல்லி வந்து விட்டு 1957ல் பிரதேச சபை ஆட்சி முறை என்ற பெயரில் தெளிவற்ற வகையில் நிலம் மற்றும் மொழி தொடர்பான சில அதிகாரங்களை மட்டும் கொண்ட அவர்களின் சமஷ்டிக்குக் கிட்டவும் இல்லாத ஒரு தீர்வை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஏற்றுக் கொண்டார்கள்.\n1976ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை வைத்து 1977ல் தனித் தமிழீழத்துக்கான ஆணையென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மக்களிடம் அமோக வாக்குகளைப் பெற்று விட்டு பின்னர் கொழும்பு மைய இலங்கை ஆட்சியாளருக்கு சேவகம் செய்வதற்கு வகையான மாவட்ட சபைகளை 1981ல் ஏற்றார்கள்\nகடந்த கால வரலாறு போல, அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தற்கால வாக்குறுதிகளுக்கும் பகிரங்கமேடைச் சத்தியங்களுக்கும் முரணாக ரகசியமாகப் பேசி இப்போதுள்ள அரசு தரத்தயாராக இருக்கும் எதையாயினும ஏற்றுக் கொள்வதே ராஜதந்திரம் என செயற்படப் போகிறார்களா என்பதே பரவலாக தமிழர்கள் மனதிலுள்ள கேள்வியாகும்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவதாகவும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் பின்பலமாக நின்று ஆதரவளிக்க வகையாகவும் அதேவேளை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு கிழித்தெறிந்து விடாததுமான ஒரு நியாயமான அரசியற் தீர்வினை தமிழ் கூட்டமைப்பினர் குறிப்பாகத் தமிழரசுக் கட்சித்தலைவர்கள் தாமே முன்முயற்சி எடுத்து பகிரங்கமாக முன்வைப்பதற்கு ஏன் இன்னம��ம் தயங்க வேண்டும்\nஇலங்கை அரசாங்கம் அரசியற் தீர்வாக தமிழர்களுக்கு என்ன தரப் போகிறது எப்போது தரப்போகிறது எப்படித் தரப்போகிறது என இலவு காத்த கிளி போல இருக்காமல், இலங்கையின் எந்தவொரு இன மக்களினதும் அடிப்படை அபிலாஷகளுக்குப் பாதகமில்லாத, ஒரு நியாயமான, முழுமையானதொரு தீர்வுப் பெட்டகத்தினை தமிழ்க் கூட்டமைப்பினர் தாமே தயாரித்து பாராளுமன்ற ஆட்சியாளர்களை ஏற்கப் பண்ணுவதற்கு முன்முயற்சி எடுப்பது தமிழர்களுக்கான அரசியற் தீர்;வினை விரைந்து பெறுவதற்கு சரியானதொரு அணுகுமுறையாக அமையாதா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா\nதமிழர்களுக்கு அரசியற் தீர்வு கிடைத்தாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி தமக்கே உரியது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருப்பது வெளிப்படையான ஒன்று. தமிழர்கள் மத்தியில் தாம் சாதித்தது எனச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து தந்தாலும் அடுத்த தேர்தலில் தமது வெற்றி நிச்சயம். அப்படி ஒரு தீர்வு தரப்படாவிட்டாலும் கூட, அவர்கள் தாமாக எந்தவொரு முன்முயற்சியையும் மேற்கொள்ளாமலேயே அடுத்து வரும் தேர்தல் மேடைகளில் இலங்கை ஆட்சியாளர்களை எல்லா வகையிலும் திட்டித் தீர்த்து மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ் மக்களிடம் சிந்தாமற் சிதறாமல் தமக்கு வாக்குகளை அளித்து ஆணை தரும்படி கேட்டு தேர்தலில் சிரமமில்லாமல் வென்;று விட முடியும்; எனும் வகையான நம்பிக்கையில் தமது அரசியல் வாழ்வை நடாத்தி வருகிறார்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தற்போதுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பிச் செயற்பட்டாலும் கூட அவர்கள் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதிலேயே அக்கறையாக இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரு விடயமே. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சவார்த்தையை நடத்தப் போகிறார்கள், என்னென்ன விடயங்களை உள்ளடக்கிப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.\nதமது கட்சிகளின் இரண்டாம் மட்டத்தலைவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ அறிவிக்காத வகையிலும், அவர்களுடன் எதுவித கலந்துரையாடலும் இல்லாமலே அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதே தமிழ்க் கூட்டமைப்பினரின் பாரம்பரியமாக இதுவரை உள்ளது. இவ்வாறாகத்தான் அவர்களது ஆதரவு வட்டாரங்களுக்குள் பரவலாகப் பேசப்படுவது எல்லோரும் அறிந்ததே. தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்;தை என்பது தனிப்பட்ட வியாபாரப் பேரமல்ல. அரசியற் தீர்வுக்காகப் பேசப்படும் விடயங்களும் வேண்டப்படும் கோரிக்கைகளும் எந்த மக்களுக்கானவையோ அந்த மக்கள் சமூகத்தினரின் அறிவுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவையாகும்.\nமக்கள் பிரதிநிதிகள் தமது செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்;. தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு அந்த மக்களின் பொது விடயங்களைக் கையாள்;வதில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொது விவகாரங்களில் ரகசியமாகவும் பொறுப்புக்கூறும் உணர்வு இல்லாமலும் நடந்து கொள்வது ஜனநாயக விரோதமானது என்பதோடு அந்த ரகசியங்கள் பரகசியமாகிற போது பல பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாகும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஇவ்வாறானதொரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களும் அறிவாளிகளும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் என்ன செய்யப் போகிறார்கள். அவர்களின் பங்கு என்ன கடமைகள் என்ன தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளும் சமூகப் பிரமுகர்களும் அமைப்புகளும் தங்களது அறிவு அனுபவங்கள் இதுகாலவரையான தமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட தத்தமது நிலைப்ப���டான கோரிக்கைகளை இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் தாங்கள் முன்வைக்கும் தீர்வுப் பிரேரணைப் பெட்டகங்களாக முன்வைக்க வேண்டியது அவசியமில்லையா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அதன் மூலமாகத்தானே தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை முறையாகச் சபையேற வைக்க முடியும் – அரசு உருவாக்கவுள்ள அரசியல் யாப்பு நிர்ணய சபையில்; முக்கியத்துவம் பெறும் நிலையை ஏற்படுத்த முடியும்.\nஅதை விடுத்து, கடைசிவரை பார்வையாளர்களாக “என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது” என்று விட்டு கடைசியில் இதுவல்ல நாங்கள் கேட்டது, இதுவல்ல நாங்கள் எதிர்பார்த்தது என ஓலமிடுவதால் ஒரு பயனும் ஏற்படாது.; தமது ஜனநாயக உரிமைகள் களவாடப்படும்போது மக்கள் விழிந்தெழுந்து குரலெழுப்பிப் போராடாவிட்டால் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து இழப்பவர்களாகவே வாழ வேண்டியேற்படும். தேர்தல் ஜனநாயக சமூகத்தில் மக்கள் என்பது அறிவுஜீவிகளே, சமூகப் பிரமுகர்களே, சமயத் தலைவர்களே, படித்த பெரிய மனிதர்களே. இவர்களே இங்கு தலைவர்களை ஆக்குகிறார்கள், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகிறார்கள் எனவே அவர்களே மக்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்பாயிருக்க வேண்டும், செய்ய வேண்டிய கடமைகளைக் காலம் தவறாது ஆற்றுவதோடு பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக்களை ஏற்கவும் வேண்டும்.\nஎங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்\nவட மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் அதிக சம்பளம் வேண்டும் இல்லையேல் மக்கள் சந்திப்புக்கள் ரத்தாகும் எனக் கோரி வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபையில் இன்று அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஏனைய மாகாணங்களில் அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளும் எமக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇவற்றுக்கெல்லம் மேலாக வட மாகாண அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதைப் குறைக்கவேண்டி ஏற்படும் என்றார் அமைச்சர் டெனீஸ்வரன்.\nவட மாகாண சபையின் 37வது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர் மாகாணத்தில் மக்கள் பிரிதிநிதிகள்.\nஇன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண சபை முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவைத் தலைவர் பிரதி அவைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக கேள்வி ஒன்றை கிண்டிவிட உசாரான ஆளும்கட்சி உறுப்பினர்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் போல் சொகுசுக் கார் முதல் காச்சலுக்கு குளிசைவரை கேட்டு சபையை குழப்பியடித்தனர்.\nமுஸ்லிம்கள் வெளியேற்றம், சுமந்திரனின் கருத்து\nவடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது. யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.\nசீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்\nஅனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா சீவல் தொழிலாளர்களது உழைப்பினையும் ஒட்டுமொத்தமாக சுரண்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் கலந்து கொண்ட பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் க.நடராசா அதனை அம்பலப்படுத்தியுள்ளார். பனை அபிவிருத்தி சபை நிதியிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் ஆறுமில்லியன் வரையினில் அப்பட்டமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n(“சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்” தொடர்ந்து வாசிக்க…)\nமகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…\nஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும்இ அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் எதற்கு விசாரணை கண்துடைப்புக்கா உண்மையைக் கூறுமாறு கூறாது கூறும் நரித்தந்திரமா தென்கிழக்காசியப் பிராந்தியத்தையே வல்லரசுகளுக்கு எதிராக வைத்து ஆட்டிய மகிந்தவுக்கா இந்தச்சமிஞ்ஞையைக் கொடுக்கிறார்கள்\n(“மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…” தொடர்ந்து வாசிக்க…)\nவரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்\nதேசியம் குறித்த பல்வேறு குழப்பமான கருத்துகள் மேலோங்கி, மக்கள் விடுதலைப் போராட்டங்கள் பலவும், திசை கெட்டழிந்து, கேடுகள் மலிந்துவிட்ட நிலையில் மீண்டும் தேசியம் குறித்து மார்க்சியம் முன்வைக்கும் சிந்தனை பற்றி தேடுதல் முனைப்படைந்து வருகிறது. மார்க்சியமல்லாத மற்றும் மார்க்சிய விரோத நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டங்கள் தறிகெட்டுப் போனதில் மார்க்சியர்களது தவறும் சுய விமர்சனத்துக்குரியதாகும். தேசியம் என்பதை முதலாளித்துவத்திற்கான பிரச்சினையாக கணித்து மார்க்சியத்தை வெறும் வர்க்கவாதமாக முடக்கிய மார்க்சியச் செயற்பாடுகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பிந்திய குளறுபடிகளுக்கான ஒரு பிரதான காரணம் எனலாம்\n(“வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)\nஇரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…\nநெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார்.\nஅவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\n(“இரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…” தொடர்ந்து வாசிக்க…)\n த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்\nதேவையற்ற விடயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு முன்னுக்கு ஓடிவரும் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளதுடன் இச்சம்பவத்தை இனசுத்திகரிப்பு என்று புது வியாக்கியானத்தையும் தந்துள்ள அந்த தலைவரை நான் கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. நியாயமான பதில் தருவார் என நம்புகின்றேன். முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பா தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று அப்பாவி தமிழ் மக்கள் மௌனம் சாதித்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக மௌனமாக அழுதார்களே அன்றி அவர்களால் வேறு என்னதான் செய்திருக்க முடியும். வாய்திறந்திருந்தால் என்னவாகியிருக்கும்\n த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_7.html", "date_download": "2021-03-04T21:23:51Z", "digest": "sha1:NZGPNG6OTUBEXYGYUAAX7XAAWRYRPRDX", "length": 13762, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மார்ச் 05, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய ��க்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 7 - காலை - INT. / சேது வீடு.\nசேது - காட்சி 7 - காலை - INT. / சேது வீடு.\nமிட் ஷாட் - சேதுவின் அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணி காபி கொண்டு வருகிறாள்.\nஅண்ணன் : அந்த மூதேவியை எழுப்பி விடு...\n தூங்கட்டும். இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தானே...\nகுளோஸ் ஷாட் -அண்ணன் : ஏய்... இன்னிக்கி அவன் பெறந்த நாள். போய் எழுப்பி விடு.\nஉள்ளே சென்ற அண்ணி திரும்பி வந்து சொல்கிறாள்.\nகுளோஸ��� ஷாட் - அண்ணி : அப்பா ஜட்ஜ் அத சிரிச்சிக்கிட்டுத்தான் சொன்னா என்னவாம்...\nதிரும்பவும் உள்ளே செல்கிறாள் அண்ணி.\nகுளோஸ் ஷாட் - அண்ணன்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2021-03-04T22:42:16Z", "digest": "sha1:YP4D2PBN2IXW4V4FKJJNWBWTYU7F7X7Q", "length": 27008, "nlines": 84, "source_domain": "eettv.com", "title": "ஈழத் தமிழ் மக்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிய வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு வித்திடாதீர்கள்! – EET TV", "raw_content": "\nஈழத் தமிழ் மக்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிய வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு வித்திடாதீர்கள்\nதமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற என்றும் இச்செயல்முனைப்பில் அனைத்து தமிழ்மக்களும் அனைத்து தமிழர் அமைப்புக்களும் அணிதிரள வேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்\nஉலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியேலேயே இந்த விடையத்தினை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய தினம் பிரதமர் உருத்திரகுமாரன் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், மலரும் 2018 ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்பதுடன், ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகமெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப் புத்தாண்டில் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்��்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்.\nகடந்து 2017 ஆம் ஆண்டு சிறிலங்கா ஆட்சியாளர்களின் பொய்முகத்தை மேலும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் சிறீலங்கா அரசைப் பாதுகாக்கும் அனைத்துலக அரசுகளின் முயற்சி தொடர்ந்த வண்ணந்தான் இருக்கிறது புவிசார் அரசியல் சார்ந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் தமக்குச் சார்பான ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என உலகின் பலமிக்க அரசுகள் விரும்புகின்றன.\nஇலங்கைத்தீவில் சிங்கள தேசத்தின் அதிகாரமையத்துக்குட்பட்டிருக்கும் சிறீலங்கா அரசைத் தாங்கிப் பிடிப்பது தமது பூகோள அரசியலுக்கு முக்கியமானது என இந்த அரசுகள் எண்ணுகின்றன. >கடந்து 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டமையினை இந்த அரசியற் பின்னணியுடன்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு சிறிலங்கா அரசினைப் பாதுகாத்து நிற்பது தமிழ் மக்களை இனவழிப்புக்குள்ளாக்கும் இனவாத அரசைப் பாதுகாக்கும் செயல் என்பத குறித்து இந்த அரசுகளுக்கு கவலையேதும் இல்லை. நலன்களின்பாற்பட்டு இயங்குவதுதான் அரசியல் தர்மம் என்ற சமன்பாட்டை இவ் அரசுகள் பின்பற்றும்போது உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள், அரசற்ற சிறிய தேசிய இனங்கள் தமது அரசியற்கனவுகளை, அரசியற்பெருவிருப்புகளை, தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.\nஇதற்காக வியூகம் அமைத்து செயற்பட வேண்டியவர்களாக உள்ளார்கள். 2017 ஆம் ஆண்டில் குர்திஸ்தானிலும் கத்தலோனியாவிலும் நடைபெற்ற தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்புகளை நாம் இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ மக்களும் 2018 ஆம் ஆண்டில் பலமிக்க அரசுகளாலும் சிறிலங்கா அரசாலும் ஏற்கனவே வகுக்கப்பட்ட அரசியல் திட்டங்களுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிராமல் எமக்கான அரசியற்திட்டத்தை நாமே முன்னோக்கி நகர்த்த வேண்டியது அவசியமானதாகும்.\nஅரசுகளின் ஆதரவு இல்லாமல் நாம் எவ்வாறு எமது திட்டத்தில் வெற்றியடைய முடியும் என்ற கேள்வி இவ்விடத்தில் பலருக்கும் எழலாம். மாறிவரும் தற்போதைய உலக ஒழுங்கிலும், அனைத்துலக சட்டங்களிலும், நாடற்ற இனங்களாலும், அமைப்புக்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அரசியல் சட்ட வெளிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அரசுகளின் விருப்பத்தை வெறுமனே நிறைவேற்றும் சேவகர்களாகத் தமிழ் மக்கள் இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.\nதமிழ் மக்களின் நலன்களையும் அரசுகளின் நலன்களையும் ஒரேகோட்டில் இணைய வைக்கக்கூடிய வழிவகைகள் குறித்து நாம் சிந்திக்க முடியுமே தவிர அரசுகளின் நலன்கைள நிறைவேற்றிக் கொடுக்கும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தமிழ்மக்கள் இருக்க முடியாது. இப் புதிய ஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியல் தலைவிதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது.\nதமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய் நீதியின் அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது. இறுக்கமான பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் அரசியல் ஏற்பாடுகளைத் தமிழர் தேசத்தின்மீது திணிக்கும் அரசியற் பொறிமுறையினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது சிங்கள தேசத்தின் மேலாண்மையினை நாம் ஏற்றுக் கொண்டதாக அரசியல்ரீதியில் அர்த்தப்படுத்தப்படும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் இதுதான் யதார்த்தம் என்று தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தி தமிழர் தேசம் சிங்கள தேசத்திடம் நிரந்தரமாக அடிமைப்பட்டுப்போகும் நிலையினை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உண்டு. ஒரு பிழையான அரசியல் ஏற்பாட்டுக்கு என்ன காரணத்துக்காகவேனும் தமிழ் மக்���ள் சம்மதம் தெரிவித்தால் அதில் இருந்து மீளுவது தற்போதய அரசியல் ஒழுங்கில் இலகுவாக இருக்காது.\nசிறிலங்காவின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அதனைத் தமிழ் மக்களிடம் திணிக்கும் முயற்சிகளுக்குத் தமிழ்த் தலைவர்கள் எவரும் துணைபோவார்களாக இருப்பின் ஒரு பிழையான அரசியல் ஏற்பாட்டைத் தமிழ் மக்கள் மத்தியில் திணித்து அடிமைச்சாசனம் எழுதினார்கள் என்ற வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள் என்பதனை இப்போதே பதிவு செய்ய விரும்புகிறோம்சி றிலங்காவின் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக வெளிவந்த இடைக்கால அறிக்கை சிங்கள தேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனை மீண்டுமொருமுறை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.\nதமிழ் மக்கள் இவ் விடயத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. தமிழ் மக்களின் அரசிய் தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியல் தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப் புத்தாண்டில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது.\nஇதற்காக தமிழர் தலைவிதி தமிழர் கையில். பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் எனும் மக்கள் அமைப்பினை நாம் உருவாக்கியுள்ளோம். இவ் அமைப்பின் தலைமை நிறைவேற்றுச் செயலகம் கனடாவில் நிறுவப்பட்டுள்ளதென்பதனையும், இச் செயலகத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளராக திரு நிமால் விநாயகமூர்த்தி செயற்படுவார் என்பதனையும் நாம் மக்களுக்கு அறியத் தருகிறோம். இப் புத்தாண்டின் முதற் திகதியிலிருந்து (01.01.2018) தனது பணிகளை ஆரம்பிக்கும் இத் தலைமை நிறைவேற்றுச் செயலகம் அனைத்துலக ரீதியாக இம் மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயற்படும்.\nஇம் மக்கள் இயக்கத்தோடு இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் அனைத்து மக்கள் அமைப்புகளையும் தோழமையுடன் அழைக்கிறோம். இம் மக்கள் இயக்கத்துடனான தொடர்புகளுக்குரிய தொலைபேசி இலக்கமாக+1 416 751 8483, Ext.2 மின்னஞ்சல் முகவரியாக [email protected] ஆகியன இருக்கும் என்பதனையும் மக்களுக்கு அறியத் தருகிறோம். பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல், கடந்தாண்டு தமிழ் மக்களாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு முரணாக சிறிலங்காவுக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டது.\nஇவ்விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. வெறுமன பார்வையாளர்களாக நாம் இதனை அவதானித்துக் கொண்டு இருக்கப் போவதில்லை. ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரினால் அண்மைக்காலங்களில் குறித்துரைக்கப்பட்ட விடயமமாகவும், பாதிக்கப்பட்டோருக்கான நீதிகோரும் மாற்றுவழிகள் எனும் தலைப்பில் கடந்த ஆண்டு பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டது போலவும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் (universal jurisdiction) பல்வேறு நாடுகளில் வழங்குகளை தொடரும் முனைப்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\nமேலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் பொறுப்புகூறல் சட்டங்களின் கீழ்(Magnitsky style law – sanction) ரோஹிங்கியாப் படுகொலைகள் தொடர்பாக மியான்மார் நாட்டு அரசு மற்றும் இராணுவ தலைவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்றவை போல், சிறிலங்காவின் அரச மற்றும் இராணுவ தலைவர்களுக்கு எதிராக கொண்டு வரும் முனைப்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடும்.\nஇச்செயல்முனைப்பில் கூட்டாக பணியாற்றுவதற்கு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த மூலோபாய கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பல புலம்பெயர் அமைப்புகள் முன்வந்துள்ளன என்ற செய்தியினையையும் இவ்வேளை தங்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றேன். தாயகத்தில் தமிழ் மக்கள் மேற்கோள்ளும் அரசியல் ரீதியான போராட்டங்கள்; மலரும் புத்தாண்டில் மேலும வளர்த்தெடுக்கப்படவேண்டியதும் அவசியமானதாகும்.\n>தாயகத்தில் நடைபெறும் அரசியல் போராட்டங்களுக்கும், தாய்மார்களால் ஓய்வின்றி முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களுக்கும் துணையாக எமது தோழமைப் போராட்டங்களை புலம் பெயர் நாடுகளில் தொடர்ந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமமுன்னெடுக்கும். இப் புத்தாண்டில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னோக்கிப் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் நமது பணிகளை நாம் தொடர்வோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேப்பாப்புலவில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் துப்புரவு\nயாழில் திடீரென முளைத்தெழுந்த சிவலிங்கம்\nகனடாவில் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டம்……\nஒன்ராறியோவில் புதிதாக 958 பேருக்கு COVID-19 தொற்று, 17 பேர் உயிரிழப்பு\nசடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே- அசேல குணவர்தன\nசுவிஸில் நடந்த ஓவியப் போட்டியில் தமிழின அழிப்பை பிரதிபலித்த ஈழத்தமிழ் சிறுமிக்கு முதலிடம்\nஅமெரிக்காவிலுள்ள வைத்தியர் வரதராஜனின் சித்திரவதைக்கு காரணமான புலனாய்வு அதிகாரி – யஸ்மின் சூகா காட்டம்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் போராட்டம்\nஆப்கானில் மூன்று இளம் பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை\nஸ்வீடனில் பிரதான சாலையில் இளைஞரின் வெறிச்செயல்… காயங்களுடன் சிதறி ஓடிய மக்கள்: சுட்டுப் பிடித்த பொலிசார்\nஈராக்கில் ரபரப்பு அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்\nபிரித்தானியாவில் 4 வது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் ஈழத்தமிழ் பெண்\nகேப்பாப்புலவில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் துப்புரவு\nயாழில் திடீரென முளைத்தெழுந்த சிவலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/485-2/", "date_download": "2021-03-04T22:05:37Z", "digest": "sha1:6MVILUU5ZGCKPE22AMY2S4554DPAHGAH", "length": 8249, "nlines": 88, "source_domain": "orupaper.com", "title": "கோவிட் - 19: இந்தியாவில் விரைந்து முன்னேறும் தமிழகம். | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் கோவிட் – 19: இந்தியாவில் விரைந்து முன்னேறும் தமிழகம்.\nகோவிட் – 19: இந்தியாவில் விரைந்து முன்னேறும் தமிழகம்.\nஇந்தியா ஊடகங்கள் எங்களின் வெப்பநிலை அதிகரிப்பதால், கோவிட்-19 கோவிந்தாவாகிவிடும் எனும் வகையில் நம்பிக்கையை ஊட்டுகின்றன. அந்தவகையிலான எவ்வித தடயங்களும் இதுவரை பெரிதாக வெளிப்படவில்லை. சரி இந்தியா இவ்விடயத்தில் என்ன சொல்கிறது என்று பார்த்தால், அங்கும் பதில் அக்கருத்தியலுக்கு எதிராகவே உள்ளது. ஏன் என்கிறீர்களா என்று பார்த்தால், அங்கும் பதில் அக்கருத்தியலுக்கு எதிராகவே உள்ளது. ஏன் என்கிறீர்களா இந்தியாவில் அதிக தொற்றை வெளிப்படுத்தி நிற்கும் மாநிலங்களில் பெரும்பான்iயானவை தென் மாநிலங்களே. அவை எவை இந்தியாவில் அதிக தொற்றை வெளிப்படுத்தி நிற்கும் மாநிலங்களில் பெரும்பான்iயானவை தென் மாநிலங்களே. அவை எவை அங்கு இன்று வெள்ளி வெப்பநிலை செல்சியசில் என்னவென்று பார்ப்போமா\nஅதிக தொற்று, மகாராஸ்ரா – 423, மும்பாய் வெப்பநிலை 33. அடுத்து தமிழ்நாடு – 309, சென்னை வெப்பநிலை – 33. அடுத்து கேரளா – 286, திருவனந்தபுரம் வெப்பநிலை – 31. அடுத்து தெலுங்கானா – 154, கைதராபாத் – 30. அடுத்து ஆந்திரா – 149, அமராவதி – 29. அடுத்து 9 இடத்தில் கர்நாடகா – 124, பெங்களுர் வெப்பநிலை – 31. இடையில் டெல்கி 3வது இடத்தில் 293 நோய்த்தொற்றுடன் உண்டு. இந்தியாவின் எண்ணிக்கை கடந்த சில நாட்களிலேயே பெரிதும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எப்ரல் 1 – 601, ஏப்ரல் 2 – 545. மொத்த தொற்று 2567 ஆகவுள்ளது.\nஇருக்க ஏப்ரல் 1 நிலவரப்படி, இந்தியா மேற்க்கொண்ட சோதனைகளில் முடிவுகள் வந்துள்ள, 47 ஆயிரத்து 951 சோதனைகளில், 1637 பேர் நோய்த்தொற்று உடையவர்களாக காணப்பட்டுள்ளனர். அதாவது மில்லியன் மக்களுக்கு இந்தியா 35 சோதனைகளையே மேற்கொண்டுள்ளது. இது உலகில் சோதனைகளில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியா மில்லியனுக்கு 8572 பேருக்கு சோதனைகளைச் செய்துள்ளது. பரந்துபட்ட சோதனைகள் செய்யப்படவில்லையானானல், நோய்ப்பரம்பலை கண்காணிப்பதுவும், அது குறித்த தரவுகளுடன் கூடிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதுவும், இயலாது போவது மட்டுமன்றி, நிலைமை கட்டைவிட்டு இலகுவில் மீறிவிடும். இந்தியா பொன்ற நாட்டில் அவ்வாறான சூழ்நிலை ஏற்ப்பட அனுமதிப்பது பேரனர்த்தமாகிவிடும். ஆகவே வெறுமையாக ஊரடங்குகள் மட்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராது, என்ற நிலையில் இந்தியா பெரும் சவாலுக்குள் நிற்கிறது.\nPrevious articleநடனபுயல் பிரபுதேவா பிறந்தநாள் சிறப்பு கட்டுரை\nNext articleமாண்புமிகு தலைவன் பிரபாகரன் ; வரலாற்று சம்பவம்\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்க��� (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-03-04T22:21:58Z", "digest": "sha1:LZ57V2XVFA45ANDBI37VJF2DMKLZ4IL5", "length": 6948, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேய்க்குப்புரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'ஹிரன் மினார் (Hiran Minar)\nசேய்க்குப்புரா (Sheikhupura, உருது மொழி: شَيخُوپُورہ‎) நகரம் சேய்க்குப்புரா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய தொழில் நகரம் ஆகும். லாகூர் நகருக்கு வடகிழக்கே 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுள் ஒன்றாகும். இந்நகரம் பொதுவாக கிலா சேய்க்குப்புரா (Qila Sheikhupura) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் முகலாய மன்னர் ஜஹாங்கீர் கட்டிய கோட்டை ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது. சேய்க்குப்புரா என்பது ஜஹாங்கீரின் மற்றுமொரு பெயரான ஷேய்க்கு (Sheikhu) என்பதிலிருந்து வந்தது. ஜஹாங்கீரின் தந்தையான அக்பர் இப்பெயரைச் சொல்லியே ஜஹாங்கீரை அழைப்பார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2015, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/the-best-five-women-cricketers-in-the-world-who-loved-by-people", "date_download": "2021-03-04T22:18:25Z", "digest": "sha1:JX4BWGULCZL3OPFQPVY26CDRVZDMCSYC", "length": 9356, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் உலகத்தில் அதிகம் பேசப்படும் அசத்தலான 5 பெண் வீராங்கனைகள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் உலகத்தில் அதிகம் பேசப்படும் அசத்தலான 5 பெண் வீராங்கனைகள்\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியா வீராங்கனைகளும் இதில் அடக்கம்\nகிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டு போகுமே தவிர ஒருநாளும் குறையப் போவதில்லை. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கிரிக்கெட் விளையாட்டை ஒரு கை பார்த்துவிட பெண்களும் தற்போது அதிக ஈடுபாட்டுடன் க��மிறங்கி விட்டனர்.\nஉலக அளவில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போர் 1934 ஆம் ஆண்டே தொடங்கி விட்டாலும் கடந்த சில காலமாகத் தான் பெண்கள் கிரிக்கெட் அதிகம் பேசப்படுகின்றது. மொத்தமாக 50 நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடை பெற்று வந்தாலும் 10 அணிகள் தான் டெஸ்ட் எனப்படும் 5 நாள் போட்டியில் ஆடத் தயாராக இருக்கின்றன.\nஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் பெண்கள் கிரிக்கெட் போட்டி பலராலும் விரும்பப் படுகின்றது. ஸ்பான்ஸர்கள் மற்றும் விளம்பரதாரர்களும் அதிகமாகவே கிடைக்கின்றன. உலகக் கோப்பை போட்டிகளும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇங்கே நாம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் ஜொலிக்கும் 5 பெண் வீராங்கனைகளைப் பற்றிக் காண்போம்.\nமுப்பத்தி மூன்று வயதாகும் சனா மிர் பாகிஸ்தானின் முக்கிய பவுலர்களில் ஒருவர். ஐசிசி ஒருநாள் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை. அணியின் கேப்டனாக செயல்பட்டு 36 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 2005 முதல் தன் நாட்டிற்காக விளையாடி வரும் அவர் ஆசியப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் (2010,2014) வாங்கிக் கொடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இதுவரை 217 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.\nஇங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் ஆண்கள் அணிக்காக விளையாடிய முதல் வீராங்கனை ஆவார். மிடில் ஆர்டரில் பேட் செய்யும் அவர் சிறந்த ஐசிசி T20 விருதினை மூன்று முறையும் (2012, 2013, 2018) சிறந்த ஒருநாள் போட்டிக்கான ஐசிசி விருதை ஒரு முறையும் (2014) பெற்றுள்ளார். துடிப்பான விக்கெட் கீப்பரான இவர் 122 கேட்ச் மற்றும் 100 ஸ்டம்ப்பிங் சாதனையையும் தன் வசம் ஆக்கியுள்ளார்.\nபெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படும் இந்தியா கேப்டன் மித்தாலி ராஜ் இருபது ஓவர் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர். 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டனான இவர் அதிக ரன்கள் குவித்த சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கிரிக்கெட் விமசகர்களால் உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்று புகழப்படுகிறார்.\nதனது 16 வயதில் முதல் ஐசிசி போட்டியை விளை��ாடி விட்டார் இந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் வீராங்கனை. உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய பெண் என்ற பெருமையையும் பெற்றார். இரண்டு துறைகளில் ஜொலித்தாலும் பெரிக்கு விருப்பம் ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் தான். 2010 AFC தொடருக்காக பரிசீலிக்கப்பட்ட போதும் ஐசிசி T20 ஐத் தேர்வு செய்தார்.\nஇந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா(22) ஐசிசி யின் சிறந்த வீராங்கனை விருதை 2018 ல் பெற்றார். இடதுகை ஆட்டக்காரராக இவர் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் வீராங்கனை. 44 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 3 சதம் மற்றும் 13 அரை சதங்களையும் விளாசியுள்ளார். U 19 போட்டிகளில் இவர் அடித்த 224 (150) மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2016/05/", "date_download": "2021-03-04T22:26:06Z", "digest": "sha1:NS5LIHLG2H5A6UWBYGFLKCYGA57Y6FDP", "length": 7067, "nlines": 145, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2016", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 35\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 35\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.\n5. கம்பம் காட்டில் ஜமீன் குதிரைவண்டி இருக்காது. ஒளியால் இரையை கவரும் உயிரினம் இருக்கும் (6)\n6. முதன் முதலில் ஹரி லோக்கல் டெலிபோனில் பேசிய சொல் (2)\n7. 12 குறு: பார்க்கவும்\n8. நிதி மாறினால் நடனத்தில் பிழையை சரி செய்யலாம் (5)\n11. விளையாட்டுத்திடல் பற்றிய ஆலாபனையில் கடுகளவு திருடு போனது (5)\n12,7 குறு: பெரியம்மாவே தாழ்வாக உருண்டால் ஜீவனமே பொய்யானதாகிவிடும். பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது (3,3)\n14. பணம் இல்லாதபோது நிவேதிதா ஒரு படைப்பாளி (2)\n15. அன்போடு விலக, மூர்க்கன் வார கடைசியில் வரவில்லை (6)\n1. பண்டைய தேசம் ஒன்றில் குந்தி மணாளன் நாட்டியமாட கஷ்டத்தில் சிக்கவில்லை (4,2)\n2. கிட்டிப்புள்ளு விளையாட்டில் சூரப்புலி\n3. தங்கமயமான நீர்வீழ்ச்சியில் கர்ணனின் மனைவி\n4. பூமி குலுங்கியது பெரும்பாலும் பூகம்பத்தாலோ \n9. இந்தப் புதிரின் கரு கொண்ட மொழிச் சித்திரம் (3,3)\n10. முழு நிலவுக்கு முந்தைய அரைத் திங்கள் (5)\n11. அடிப்படையில் செடி, மரம் இவற்றைத் தாங்கும் அடிப்பகுதி (4)\n13. அரைகுறையாய் அட்டூழியம் விளைவிக்கும் இருவர் இசை (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/09/236-arranging-4-digit-numbers-in.html", "date_download": "2021-03-04T22:42:23Z", "digest": "sha1:53E3AQJJI2F65SH5WCIMEDPJ7PTO7EF6", "length": 5054, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "236 ARRANGING 4 DIGIT NUMBERS IN DESCENDING ORDER DAILY MATHS WORKSHEETS COLLECTIONS", "raw_content": "\nமாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்கப்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,\nமாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714485", "date_download": "2021-03-04T21:59:19Z", "digest": "sha1:JTXZ3FB5QSMJMSY5OSB3MIOPMZPR6NNN", "length": 17888, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சிகள் விமர்சனம் :அமைச்சர் உதயகுமார் கண்டனம்| Dinamalar", "raw_content": "\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 9\nஎதிர்க்கட்சிகள் விமர்சனம் :அமைச்சர் உதயகுமார் கண்டனம்\nபரமக்குடி:''நல்ல அரசு என மக்கள் கூறும் நிலையில், ஓட்டு வங்கிக்காக அ.தி.மு.க.,வை அடிமை, பினாமி அரசு என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்,'' என, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அவர் கூறியதாவது: நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், காவிரி - வைகை -- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நாளை முதல்வர் அடிக்கல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரமக்குடி:''நல்ல அரசு என மக்கள் கூறும் நிலையில், ஓட்டு வங்கிக்காக அ.தி.மு.க.,வை அடிமை, பினாமி அரசு என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்,'' என, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அவர் கூறியதாவது: நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், காவிரி - வைகை -- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பொய், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்.தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளை, முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.\nதேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பு, 30 நாட்களில் வரும் என பரமக்குடியில் முதல்வர் பேசினார். பிரதமர், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை, ஓட்டு வங்கி அரசியலாக பார்க்க கூடாது.நல்ல அரசு என மக்கள் கூறும் நிலையில், ஓட்டு வங்கிக்காக, அ.தி.மு.க.,வை அடிமை, பினாமி அரசு என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.\n��டனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெட்ரோல், காஸ் விலை எச். ராஜா புது கணக்கு\nநிதியுதவி குறித்து மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்த���க் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெட்ரோல், காஸ் விலை எச். ராஜா புது கணக்கு\nநிதியுதவி குறித்து மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2016/05/tntj.html", "date_download": "2021-03-04T22:32:50Z", "digest": "sha1:H5CBSRWRQYDK5IVXQ22OID2GA2JPLSY2", "length": 7907, "nlines": 118, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாலயத்தில் TNTJ தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மழை தொழுகை..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மழை தொழுகை » கொடிக்கால்பாலயத்தில் TNTJ தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மழை தொழுகை..\nகொடிக்கால்பாலயத்தில் TNTJ தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மழை தொழுகை..\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்று(30/04/2016) காலை 7-00 மணியளவில் தெற்கு தெருவில் நடைபெற்ற\nமழை தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழதைகள் கலந்து கொண்டு தொழுகை நடத்தி இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்...\n எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக\nஎனக் கூறி துவா செய்\n எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013\nஅல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.\n ஆதாரம்: புகாரி 1014 ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்\nTagged as: மழை தொழுகை\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/self-reliance-video115-215-0.html", "date_download": "2021-03-04T21:35:14Z", "digest": "sha1:NA7XHKNM4PJ3CIJ7EEFYJTS2EEOW3EIU", "length": 18043, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "தற்சார்பு (self-reliance) |", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை Dr.K.Vijayakarthikeyan IAS\nதற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை Dr.K.Vijayakarthikeyan IAS நாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்\nபுதிய கிராமப்புற சிறுதொழில் வாய்ப்புகளும், தேவையான உத்திகளும் கிராமப்புற சுற்றுலா(Rural Tourism) வளர்ச்சியும் பொருளாதாரமும்-திரு.ஸ்டீவ் போர்ஜியா,திருமதி.சித்ரா\nதற்சார்பு மருத்துவமும் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும் மரம் வளர்ப்பும் கிராமப்பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பும்\nநலம் காக்கும் தமிழர் உணவுமுறைக களும்-சிறு உணவகங்களின் தேவையும் - கிராமப் பொருளாதாரமும் -கு.சிவராமன் வெளிநாடுவாழ் தமிழர்களும், கிராமத்தொழில்களில் முதலீடு வாய்ப்பும் - திரு.பிரபாகரன் முருகையா\nமூத்த குடிமக்களின் சமூகப் பங்களிப்பும் கிராம வளர்ச்சியும் நிலத்தடி நீர் மற்றும் பண்ணை மேம்பாடு-திரு. பிரிட்டோராஜ்மாவட்ட வேளாண் பொறியாளர் ( திண்டுக்கல் )\nஇயற்கை விவசாயத்தில் வெற்றிபெறுவது எப்படி - திரு.மதுபாலன், விவசாய இணை இயக்குனர் (ஓய்வு) பனை பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்\nதற்சார்பு: “சமூக அமைப்புகளும் தற்சார்பு முன்னெடுப்பும்” -நல்லோர் வ���்டம் திரு.பாலு மாற்று எரிசக்தியின் பயன்பாடும் கிராமப்புற வளர்ச்சியும்” -திரு. கோ. சுந்தர்ராஜன்,பூவுலகின் நண்பர்கள்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் பார்வையில் அனைத்து தொழிலிலும் இளைஞர்கள் ஈடுபடும் மாற்றமும் , கிராமப்புற வேலைவாய்ப்பும் - திரு.C.K. குமரவேல்\nதற்சார்பு:விவசாய உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சவால்களும் தொழில்நுட்பத் தீர்வுகளும் \"நமக்கான உணவை நாமே உற்பத்திசெய்தலும், சந்தைப்படுத்தலும்\" -திரு. கண்ணையன் சுப்ரமணியம்\nதற்சார்பு :மூலிகைப் பயிர்களும், கிராமப் பொருளாதாரமும் - முனைவர் கோ.அன்புக்கணபதி கிராம வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு- கவிதா பாண்டியன்\nஜெ.சி.குமரப்பா பார்வையில் தற்சார்பு” - திரு.ஆறுபாதி கல்யாணம் தற்சார்பு :விவசாயத்தில் தேவையான மாற்று சிந்தனை திரு.வீரக்குமார் , 'ஊரோடி\nதற்சார்பு: “சிறுதானிய உற்பத்தி- உடல்நலம் - கிராமப் பொருளாதாரம்” - நல்லசோறு திரு. ராஜமுருகன் தற்சார்பு : கிராமப்புற சிறு தொழில்களும் இணையவழி சந்தைப்படுத்தலும் - பழனிராஜன்\nதற்சார்பு : “தாய்நாடு திரும்பும் உலகத் தமிழர்களும் தற்சார்பு வாய்ப்புகளும்” - திரு.ஒரிசா பாலு தற்சார்பு நகர வாழ்க்கை: திரு.செந்தூர் பாரி , தலைவர் எஸ்னோரா இன்டர்நேஷனல்\nஅமெரிக்க வாழ் தமிழர் இயற்கை விவசாயி ஆன கதை - தற்சார்பு வாழ்வியலுக்கான வாய்ப்புகளும் சவால்களும் - திரு.பாமயன், இயற்கை வேளாண் அறிஞர்\nகிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் -குத்தம்பாக்கம்ஆர்.இளங்கோ தற்சார்புக்குத் திரும்ப புறா திட்டம்\nநகர வாழ்க்கையில் தற்சார்பு - சமூக ஆர்வலர் திரு. செந்தூர்பாரி | ValaiTamil Zoom Meeting\nசமூக மாற்ற அமைப்புகள் (12)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 7 | திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (‘பயணி’), IFS.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/05/01181635/leelai-movie-reveiw-actor-actr.vpf", "date_download": "2021-03-04T22:51:29Z", "digest": "sha1:FQ2JY6RFWHJFXSXLIOCSYHGBH37KU6RK", "length": 9887, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :leelai movie reveiw actor actress || லீலை", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅழகான காதல் கதை. கல்லூரி மாணவி மலர். மாணவிகளுக்கு வலைவீசும் ரோமியோ கார்த்திக். தன் தோழிகளை ஏமாற்றிய கார்த்திக் பெயரை கேட்டாலே மலருக்கு வெறுப்பு.\nமுகம் தெரியாமலேயே இருவருக்கும் போனில் மோதல். சில மாதம் கழித்து சந்தர்ப்ப வசத்தால் இருவருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அங்கு கார்த்திக்கிடம் இருந்து தோழிக்கு வந்த போனை மலர் தற்செயலாக எடுத்து பேச, கார்த்திக் குரலை கேட்டு மீண்டும் எரிந்து விழுகிறார்.\nஒருநாள் மலரை நேரில் பார்த்த கார்த்திக் அவளது அழகில் மயங்கி காதலிக்க துடிக்கிறார். ஆனால் பெயரை கேட்டாலே வெறுப்பாளே. யோசித்தான், சுந்தர் என பெயரை மாற்றி மலருக்கு காதல் வலை வீச அவளும் விழுந்தாள்.\nபிரிய முடியாத அளவுக்கு காதல் வளர்கிறது. திருமண பேச்சு வரும்போது சுந்தருக்கு மனம் கூசுகிறது. தான் கார்த்திக் என உண்மையை போட்டு உடைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மையை சொன்னால் காதல�� முறிந்துவிடுமே என பயந்து திருமணத்துக்கு தயக்கம் காட்டுகிறான்.\nகடைசியில் சஸ்பென்ஸ் முடிச்சை அழகாக அவிழ்த்து இருக்கிறார் டைரக்டர் ஆன்ட்ரூ லூயிஸ். அனுபவசாலி போல் குழப்பம் இல்லாமல் கதையை அலுப்பு தட்டாமல் நகர்த்தி செல்கிறார்.\nஆனால் கார்த்திக் ஒவ்வொரு முறையும் போன் செய்து மலருக்கு அட்வைஸ் சொல்லும் போது அவன் மீது சந்தேகம் வராதது ஏனோ யதார்த்தமாக காதல் கதையை சொல்லியிருப்பது சபாஷ்.\nகாத்திர்க் + சுந்தராக மும்பை கதாநாயகன் ஷிவ். வாட்டசாட்டமான உடம்பு நம்மூர் இளசுகளுக்கு பிடிக்கும். மலரை வெறுப்பதும், அவள் காதலுக்கு ஏங்குவதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nஅறிமுக நாயகி மான்சி துருதுருவென்று இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லாமல் நாம் பார்க்கும் மாணவியாக இளம் என்ஜினீயராக கண்முன் நிற்கிறார். இறுதி காட்சியில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சியில் பெண்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.\nசந்தானத்தின் காமெடி படத்தில் ஹைலட். சீரியசாக செல்லும் காதல் கதையில் ரிலாக்ஸ் ஏற்படுத்துகிறார். அவர் வரும் போதெல்லாம் சிரிக்க தயாராக இருக்க வேண்டும்.\nவேல்ராஜின் ஒளிப்பதிவில் பவுர்ணமி நிலா, நட்சத்திரங்கள், கடல் அலையின் பின்னணியில் அற்புதம். சதீஷ் சக்ரவர்த்தி இசையில் பாடல்கள் மெலடியாக ஒலிக்கிறது.\nஆபாசம் இல்லாத லீலை. கல்லூரி இளசுகளை கவரும்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/01/07/jan-7-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-04T22:05:12Z", "digest": "sha1:3MFGDH6ZIE64LJADVICN7OMACDYMEX7W", "length": 7468, "nlines": 35, "source_domain": "elimgrc.com", "title": "Jan 7 – சமாதான உடன்படிக்கை! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nJan 7 – சமாதான உடன்படிக்கை\nJan 7 – சமாதான உடன்படிக்கை\nJan 7 – சமாதான உடன்படிக்கை\n“…என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10).\nமலைகள் விலகுகின்றன. பர்வதங்கள் நிலைபெயர்ந்து போகின்றன. உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவிசெய்வார்கள் என்று மலைபோல நம்பினீர்களோ, அவர்களெல்லாம் விலகிப்போய் விடுகிறார்கள். பர்வதங்கள் போல யார் யாரெல்லாம் உங்கள் பட்சத்தில் உறுதியாயிருப்பார்கள் என்று எதிர்பார்த்தீர்களோ, அவர்களெல்லாம் நிலைபெயர்ந்து கைக்கழுவிப் போய்விடுகிறார்கள்.\nஆனால் கர்த்தரோ, “மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்” (ஏசா. 54:10) என்று சொல்லுகிறார். கர்த்தர் உங்களுக்குத் தருகிற சமாதானம் மாறாதது. அந்தச் சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பட்டும். கர்த்தர் உங்களோடிருக்கிறார் என்கிற உணர்வுதான் அந்தச் சமாதானத்தைக் உங்களுக்குள் கொண்டுவரும்.\nஇயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 14:27). கர்த்தருடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமல் இருக்கும்படி எப்போதும் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சமாதானத்தைக் காத்துக்கொள்ளுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். ஆம், முதலாவது உங்களுடைய உள்ளம் கர்த்தரோடு சமாதானமாய் இருக்கவேண்டும். சமாதானத்தைக் குலைக்கிற எந்தக் காரியத்தையும் உங்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கவே கூடாது.\nஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் பாவங்களை அனுமதிக்காதிருங்கள். பாவங்கள் உள்ளே புகுந்துவிட்டால் உடனுக்குடன் தேவ சமுகத்திலே நிறுத்தி கர்த்தருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். இயேசு எருசலேம் குடிகளைப் பார்த்து, கண்ணீரோடு, “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கேற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” (லூக்கா 19:42) என்று சொன்னார்.\nநீங்கள் கர்த்தரோடு சமாதானமாய் இருக்கும்போது, உங்களுடைய உள்ளத்தை தெய்வீக சமாதானம் நிரப்புகிறது. எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயத்தை ஆண்டு கொள்ளுகிறது. வேதம் சொல்லுகிறது, “அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து… இப்படிச் சமாதானம்பண்ணி… தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபேசி. 2:14,15).\nதேவபிள்ளைகளே, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள். ‘சமாதானப் பிரபுவே, என் குடும்பத்தில் சமாதானத்தைத் தாரும்’ என்று சமாதானத்திற்காக ஜெபியுங்கள். இப்பொழுதே தேவசமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்புவதாக\nநினைவிற்கு:- “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,.. தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:20).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1078265", "date_download": "2021-03-04T21:56:13Z", "digest": "sha1:W3CGDSVWN3BKF4RQSZIJVVXJYLKRLN2W", "length": 3520, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:07, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:22, 14 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:07, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-failed-to-took-no-1-position-in-odi", "date_download": "2021-03-04T22:41:43Z", "digest": "sha1:R6D3RGEXMRUYP432BYJWFSJ6NBEZPXVK", "length": 8494, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா", "raw_content": "\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா\nரோஹித் சர்மா மற்றும் கோலியின் ஆரோக்கியமான சண்டை\nதற்போதைய கால கட்டத்தில் உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன் ரோஹித்சர்மா மற்றும் விராட் கோலி ஆவார்கள். இவ்விருவரும்தான் ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்து உள்ளனர்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார்,அவ்வப்போது சீராக சதங்களை கடப்பதே முக்கிய காரணம் அவரை தொடர்ந்து துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இரண்டாம் இடத்தை ஆக்கிதமித்துள்ளார். ரோகித் சர்மா, இந்தியா கடைசியாக ஆடிய பத்து தொடர்களிலும் குறைந்தபட்சம் ஒரு சதமாவது அடித்து உலகசாதனை படைத்திருந்தார். ஆனால் அந்த சாதனை நியூசிலாந்து தொடரில் முடிவுற்றது, இந்த தொடரில் ரோஹித் சர்மா ஒரு சதம் கூட அடிக்காத காரணத்தால் அந்த சாதனை முடிவுற்றது.\nஇந்தியா, நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இந்த மூன்று ஆட்டங்களுக்கு பிறகு கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மீதமிருந்த இரண்டு ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டி தரவரிசையில் 896 புள்ளிகளை கொண்டிருந்தார். அதே சமயம் ரோகித் சர்மா 876 புள்ளிகளை கொண்டிருந்தார், இருவருக்கும் வெறும் 20 புள்ளிகளே வித்தியாசம்.கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாத காரணத்தால் கோலிக்கு 9 புள்ளிகள் குறைக்கபட்ட நிலையில் ரோகித் சர்மாவுக்கு முதலிடத்தை பிடிக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்தது. தனது 200 ஆவது ஒரு நாள் போட்டியில் கேப்டனாக களம் இறங்கிய ரோகித் சர்மா 7 ரன்னுக்கு அவுட் ஆனார், இந்திய அணியும் 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி தோல்வியை தழுவியதோடு வரலாற்றில் மோசமான தோல்வியையும் பதிவு செய்தது பின்னர் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இரண்டு ரன்னுக்கு வெளியேறினார் ரோகித் சர்மா, எனினும் அப்போட்டியை வென்றது இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..நடந்து முடிந்து இரண்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு சதம் அடித்திருந்தால் கூட கோலியை கடந்து முதன் முறையாக ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பார்.\nஆனால் து��திருஷ்டவசமாக இரண்டு போட்டிகளிலும் தலா 7, 2 ரன் எடுத்து அருமையான வாய்ப்பை தவறவிட்டார், அது மட்டுமில்லாமல் அதிக புள்ளிகளையும் இழந்தார்.\nதற்போது விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அவருக்கு பின் ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆனால் முதலிடத்துக்கான போட்டி இன்னும் முடியவில்லை அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் விளையாட இருக்கிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு மீண்டுமொரு வாய்ப்பு இருக்கிறது முதலிடத்தை பிடிப்பதற்கு.\nஇவர்களுக்கு இடையேயான இந்த போட்டி இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கிறது. இதே வேகத்துடன் உலககோப்பையில் களம் இறங்கினால் இந்திய அணி மூன்றாவது முறையாக உலககோப்பையை வெல்வதை யாராலும் தடுக்கமுடியாது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/shubman-gill-to-make-his-debut-in-the-4th-odi-vs-new-zealand-2", "date_download": "2021-03-04T22:54:23Z", "digest": "sha1:VNSVLLFIT4HTRYBIRWODBIDMCLWWL7XB", "length": 8862, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவாரா ?", "raw_content": "\nநியூசிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவாரா \nசுப்மன் கில்லுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nஇந்திய அணி சமீபத்தில் கண்டெடுத்த சிறந்த இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில். இவர் தற்போது நியூசிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் XIல் இடம்பெறுவாரா என கிரிக்கெட் ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.\nநேற்று (ஜனவரி 23) இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி-க்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்திய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் எனவும் , ஆஸ்திரேலியாவிற்கெதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணியில் இணைவார் எனவும் கூறப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் சமீபத்த��ல்தான் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா-விற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.\nகே.எல்.ராகுல் இல்லாததால், தற்போதைய இந்திய அணியில் வேறு யாருமே நம்பர்-3 மாற்று ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே அவருக்கு பதிலாக இந்திய அணியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சுப்பன் கில் , விராட் கோலிக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார். இவருடைய ஆட்டத்திறனும் பிரம்பிக்க வைக்கும் நிலையில்தான் உள்ளது. 2018ன் தொடக்கத்தில் சுப்மன் கில் பங்களிப்பில் இந்திய அணி U-19 உலகக் கோப்யை வென்றது. U-19 உலகக் கோப்பையில் சுப்மன் கில் நம்பர்-3 பேட்ஸ்மேனாகத்தான் களமிறங்கி அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தினார்.\nவிராட் கோலி-யை போன்று உலகில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர். வருங்கால கிரிக்கெட் போட்டியையும் மற்றும் உலகக்கோப்பை போட்டிகளையும் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு வேலை பளுவை குறைக்கும் வகையில் அவருக்கு நியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளித்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விட்டு அப்படியே நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்று முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனே பூம்ரா-விற்கு பிசிசிஐ ஓய்வளித்தது. தற்போது விராட் கோலிக்கும் ஓய்வளித்துள்ளது.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததால் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் இந்திய அணியில் இணைந்தனர். தற்போது விராட் கோலி-க்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. எனவே சுப்மன் கில் இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.\nஇந்திய அணி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலியின் தலைமையிலேயே இந்திய அணி தொடரை வென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2017/05/", "date_download": "2021-03-04T21:48:09Z", "digest": "sha1:P7O76Y3I5DWLNHF37B6VRYOLHJBLGDR3", "length": 6552, "nlines": 144, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2017", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 47\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 47\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n3. ஆங்கில நடை பிடிக்காத ஸ்வாதிக்கு ஒருவகையில் மல்யுத்தம் பிடிக்கும் (3)\n4. ஆதிசிவன் கை தொட்டு மெய்மறந்து உச்சியை அடை (4,2)\n6. தந்தைவழி உறவில் பகடை விளையாட்டு (3)\n7. தீவினை அழிக்கும் ஊர் (5)\n10. நொண்டியாய் நொண்டுதலை தவிர்த்து நன்றாக முன்னே நடக்க ஆரம்பித்தால் கேலிப்பேச்சு (5)\n11. உயிரோடு விட்டுவிட்ட அதிபரின் விரோதி (3)\n13. எவர்க்கும் அடிபணியாதவன் அடங்கா சிகை கொண்டவனோ\n14. 5 நெடு. பார்க்கவும்\n1. யாருக்கும் தெரியாமல் கலையரசி மாயமாய் கொஞ்சம் மறைந்து திரிந்தாள் (6)\n2. 12 நெடு. பார்க்கவும்\n3. வீட்டிலுள்ளோர், பற்றற்று கும்பிடும்படி அச்சுறுத்துவர். (5)\n5, 14 குறு: நாம் இருவர் (3,3)\n8. மாலைநேரம் பாதியில் வர முனைகிற மதிவதனி (6)\n9. சிகிச்சை காண்பவன் படும் அவஸ்தை அதிகம் (5)\n10. அழிவைத் தரும் கூடா தோழமை (3)\n12, 2 நெடு: தங்களுக்கு இளையவனை உடன்பிறந்தோர் அறிமுகப்படுத்தும் முறை (3,3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/akshay-kumar-laxmmi-bomb-title-changed-to-laxmmi-raghava-lawrence.html", "date_download": "2021-03-04T21:58:12Z", "digest": "sha1:U7LQSZ36UAZOWDWMNOIXY47QZ6ZFQ27X", "length": 11618, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Akshay kumar laxmmi bomb title changed to laxmmi raghava lawrence", "raw_content": "\nலக்ஷ்மி பாம் படத்தின் புதிய டைட்டிலை வெளியிட்ட படக்குழு \nஅக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் லக்ஷ்மி பா���் படத்தின் டைட்டில் லக்ஷ்மி என மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார்.\nகொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அக்ஷய் குமார் ரசிகர்கள்.\nலக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த புடவை கட்டும் காட்சி, முகத்தில் மஞ்சள் பூசுவது போன்ற காட்சிகள் காஞ்சனா படத்தை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது.\nபடத்தின் முதல் சிங்கிளான புர்ஜ் கலிஃபா பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சாஷி, DJ குஷி மற்றும் நிகிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளனர். அதிக ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது இப்பாடல்.\nஇதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல இதன் டைட்டில் இருப்பதாகவும் உடனடியாக டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.\nஇதே போல, நடிகர் முகேஷ் கண்ணா உள்பட சிலரும் இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், படத் தயாரிப்பாளர்கள் டைட்டிலை மாற்றியுள்ளனர். டைட்டிலில் இருந்த 'பாமை' நீக்கிவிட்டு 'லக்‌ஷ்மி' என்று டைட்டிலை வைத்துள்ளனர்.\nமிஸ் இந்தியா படத்தின் மாஸான தீம் பாடல் வெளியீடு \nசசிகுமாரின் ராஜவம்சம�� திரைப்படம் பற்றிய சிறப்பு தகவல் \nTRP ரேட்டிங்கில் இந்த வாரம்..முதலிடம் யாருக்கு...\nபட்டையை கிளப்பும் கோமாளி நடிகையின் நடன வீடியோ \nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்து கொன்ற மனைவி\n“உன் கர்ப்பத்திற்கு என் கணவர் தான் காரணம்” என கூறிய மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்\n62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை\nஇடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்\nதேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\nஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்து கொன்ற மனைவி\n“உன் கர்ப்பத்திற்கு என் கணவர் தான் காரணம்” என கூறிய மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்\n62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை\nஇடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்\nதேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\nஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/01/blog-post_85.html", "date_download": "2021-03-04T21:28:35Z", "digest": "sha1:ZLXYMOCQ652TOZ2I3VDGZXDTIXLATPKU", "length": 36011, "nlines": 930, "source_domain": "www.kalviseithi.net", "title": "இரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்! - kalviseithi", "raw_content": "\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nபள்ளி பாடங்கள் மற்றும் தேர்��ுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு\nHome CPS இரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்\nஇரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்\n1990 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய மாநில அரசுகளும் கொண்டுவந்தன.\nஅவற்றின் விளைவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கடந்த 2003-ஆம் ஆண்டு பா.ஜ.க\nதலைமையிலான மத்திய அரசு 22. 12.2003-ல் அவசரச் சட்டமாக முன்மொழிந்தது.\nஅதனைத்தொடர்ந்து, வேறு எந்த மாநிலங்களிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே 1.4.2003 முதல் அஇஅதிமுக தலைமையிலான தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தியது. மத்திய அரசு 01.01.2004 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.\nதிட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் 10 ஆண்டுகளாக எவ்விதமான வழிகாட்டுதல்களுமின்றி ஜனநாயக மரபுகளுக்கு மாறாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு ஊழியர்களிடம் பங்களிப்புத் தொகையை பிடித்தம் செய்தன. புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான சட்டமானது 04.09.2013-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு 19.9.2013 ஆம் தேதியில் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டி என மொத்தமாக சுமார் 36,000 கோடி தமிழக அரசிடம் உள்ளது.\nஇந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே தமிழகத்தில் நம்மைப் போன்ற முற்போக்கு ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து கடுமையாக எதிர்த்ததுடன், இத்திட்டத்தினை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்தினர்.\nஇதன் தொடர்ச்சியாக 2016 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து 19.2.2016 தேதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாஅவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், புதிய ஓய்வூதியத்தில் மரணமடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒருமாதத்தில் பணப்பலன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டார்.\nஅதனைத்தொடர்ந்து 23.2.2016 அன்று தமிழக அரசு வல்லுநர் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது.\nஇந்த அரசாணையின் அடிப்படையில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 484 கோடி ரூபாய் தொகையினை, 'மீண்டும் எவ்விதமான ஓய்வூதியப் பலன்களையும் கோரமாட்டோம்' என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் இத்திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளிக்கப்பட்டுள்ளது\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான வல்லுனர் குழுவானது 23.2.2016 தேதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருமதி.சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதனுடைய ஆய்வுக் காலமானது நான்கு மாதங்களாக வரையறை செய்யப்பட்டது. இந்த நான்கு மாத காலத்தில் குழுவானது எந்த ஒரு அரசு ஊழியர் / ஆசிரியர் இயக்கத்தையும் சந்திக்கவில்லை. மேலும், நான்கு மாத காலத்தில் ஒரு முறை மட்டுமே கூட்டம் நடைபெற்றது.\nஇதனைத்தொடர்ந்து நான்கு முறை காலநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் 2017-ல் தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.\nஇதனைதொடர்ந்து திரு.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் வல்லுனர் குழு செயல்பட்டு கடந்த 27 11.2018-ஆம் தேதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தனது ஆய்வு அறிக்கையை வழங்கியது.\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் விளைவாக 2019 ஜனவரி மாதத்தில் ம���ுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வல்லுநர் குழு அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் வைத்து உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டது.\nவல்லுநர் குழு அறிக்கையானது அரசிடம் அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் தொடர் மௌனத்தைத் தமிழக அரசு கடைப்பிடித்து .\nநாட்டின் நிதிச் செலவினம் கூடுகிறது என்ற அடிப்படை வாதத்தை வைத்தே பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தான் நிதிச்சுமையே அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியரின் ஓய்விற்குப் பின்னரே அரசு ஓய்வூதியப் பலன்களை அளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போதைய புதிய திட்டத்தால் அரசு ஓய்வூதியப் பலன்கள் ஏதும் வழங்குவதில்லை என்ற போதிலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக அரசு ஊழியர்களுக்கான அரசின் பங்களிப்புத் தொகையைக் கணக்கில் செலுத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டு மாதாந்திர நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.\nமேலும், தற்போது வரை தமிழக அரசு ஓய்வூதிய ஒழுங்காற்றுமுறை ஆணையத்தில் கையெழுத்திடாததால் தான் ஊழியரின் பங்களிப்பையும் அரசின் பங்களிப்பையும் வட்டியுடன் ஓய்வின் போது வழங்கி வருகிறது. இல்லையேல், இத்தொகையையும் அரசு தனது ஊழியருக்கு வழங்க இயலாது. பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்தாக வேண்டும்.\nபங்குச் சந்தை என்பது அபாயமிக்க சூதாட்டம். நமது நாட்டின் சூழல் மட்டுமன்றி உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்களும் நமது நாட்டின் பங்குச் சந்தையைப் பாதித்து பேரிழப்பை ஏற்படுத்தும் என்பது நாம் அன்றாடம் காணும் நிகழ்வே. ஆக, ஊழியருக்கும் பயனின்றி அரசிற்கும் பயனின்றி நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பொருளாதாரப் பேரிடர் திட்டமே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம்.\nகடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசானது இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் தொடரைச் செய்வதன் மூலமாக சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பு தொகையை ஊழியருக்கு வழங்கவேண்டிய தேவையே இருக்காது. மேலும், மாதாந்திர தொடர் செலவினத்தையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.\nஎனவே, மாநில சுய விருப்பின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கும் அரசிற்கும் நலம் பயக்கக்கூடிய நடவடிக்கையாகும்.\n58வயசுக்குள்ள ஒரு Appoinment order கிடைக்குமான்னு,\n65 வயசுல 50ஆயிரம் ருபா\nNew pension ai இரத்து செய்ய வேண்டி யது தானே\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thee-thee-song-lyrics/", "date_download": "2021-03-04T21:12:06Z", "digest": "sha1:Q3F72BAVIKYBSATNFTJXVRAG4S4WQUZJ", "length": 10878, "nlines": 307, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thee Thee Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கரோலின், நோயல் ஜேம்ஸ் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : தக்கிட தளாங்கு தா\nகு தக ஜிமி தகிட தகிட தகிட தா\nதக திமி தக திமி\nதக்க திமி தளாங்கு தா\nஆண் : தளாங்கு திக்கு தகிக்கிட்ட\nதக திமி தக திமி\nதகிடதிமி தகிட தகிடதிமி தகிட\nதளாங்கு திக்கி தளாங்கு திக்கு\nதக்க திமி தகிட திமி\nதகிட திமி தகிட திமி\nதகிட தக திமி தகதக திமி தக த்தகிட\nபெண் : தீ தீ தித்திக்கும் தீ\nதேன் தேன் கொதிக்கும் தேன்\nஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே\nஉயிர் வரை சுட்டு வைத்ததே} (2)\nஆண் : ப த நி ச நி ச\nத ரி ச நி ப ச நி\nப த நி ச நி ச\nத ரி ச நி ப ச நி\nப த நி ச நி ச\nத ரி ச நி த ப ரி ம ப த ப\nதக திமி தக திமி\nஆண் : ப த நி ச நி ச\nத ரி ச நி ப ச ���ி\nப த நி ச நி ச\nத ரி ச நி ப ச நி\nப த நி ச நி ச\nத ரி ச நி த ப ரி ம ப த ப\nஆண் : தளாங்கு தக்க திமி\nதக்கிட தக்க திமி தக்க திமி\nதக்கிட திக்கு தக்கிட திக்கு\nதக்கிட தக்க தக்கிட தளாங்கு\nதக்கு திம்ம தக்கிட தக்க தகிட்ட\nபெண் : கண்ணுக்குள் தீ இருந்தும்\nஉன்னை எரித்து கொண்டு உறக்கமென்ன\nகாதல் வெப்பம் பட்டு கரைவதென்ன\nபெண் : பின்னோக்கி உன் கால்கள்\nஎன்னாகும் ஏதாகும் என்று அஞ்சி\nஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே\nஉயிர் வரை சுட்டு வைத்ததே} (2)\nபெண் : தீ தீ தித்திக்கும் தீ\nதேன் தேன் கொதிக்கும் தேன்\nஆண் : தக்க ஜும்ம் சா….(2)\nபெண் : அழகே அழகே\nநித்தியத்தில் இன்று கலந்து போவோம்\nநீ யார் நான் யார்\nஇனம் மொழி இடம் மறந்து போவோம்\nபெண் : புவியீர்ப்பு மையத்தை\nமுக்தி நிலை அடைந்து போவோம்\nஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே\nஉயிர் வரை சுட்டு வைத்ததே} (2)\nபெண் : தீ தீ தித்திக்கும் தீ\nதேன் தேன் கொதிக்கும் தேன்\nதீ தீ தித்திக்கும் தீ\nஆண் : தக்கிட தக்க தா தா\nதக்கிட தக்க தா தா\nதக்கிட தக்க தா தா\nதீம் தா தீம் தரிக்கிட தசும்\nதரிக்கிட தசும் தக்க திம்மி தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/4.html", "date_download": "2021-03-04T21:08:46Z", "digest": "sha1:EBVUOUULIZVOAKHYZNQOLWEL4OA2N4HB", "length": 8710, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு. - Eluvannews", "raw_content": "\nதமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு.\nதமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு.\nதமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கியதோடு மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் அடங்கிய பதாதைகளும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களிடமும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் அவர்களினால் புதன்கிழமை (20) கையளிக்கப்பட்டது.\nமன்முனை தென்மேற்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் மன்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.உதயகுமாரன் தலைமையில் முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும் மன்முனை மேற்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் மன்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை தலைமையில் குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்திலும் ஏறாவூர்பற்று கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.ஜெயகுமணன் தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலயத்திலும் வழங்கிவைக்கப்பட்டது.\nஇதேவேளை கா.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் அத்தியாவசியமாக துவிச்சக்கர வண்டி தேவையுடைய இரண்டு மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று அத்தியாவசியமாக துவிச்சக்கர வண்டி தேவையுடைய மாணவர்கள் இருவருக்குமாக நான்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மன்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கணகடூசூரியம் அவர்களும் மன்முனை மேற்கு வலயக்கல்வி பிரிவில் உள்ள 36 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் வடக்கு கிழக்கு மலையக பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nமண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு.\n(ரகு) மண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-jayamax-6490.html", "date_download": "2021-03-04T21:44:51Z", "digest": "sha1:TLKJWIS5NGDTMF3AUPZGFFR7DA2BIJMM", "length": 53150, "nlines": 901, "source_domain": "www.jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nபாலியல் புகாருக்‍கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - வழக்‍கை சி.பி.ஐ.க்‍கு மாற்றக்‍கோரி 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்\nஅ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் 2-ம் நாளாக குவியும் கழகத்தினர் - முற்பகல் வரை 400க்‍கும் மேற்பட்ட விருப்ப மனுக்‍கள் விநியோகம்\nதமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, அதிகாரிகள் நடவடிக்‍கை\nபாலியல் புகாருக்‍கு ஆளான, போலீஸ் அதிகாரி ராஜேஷ் தாசை கைது செய்யக்‍கோரி டிஜிபி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் - ராஜேஷ் தாசுக்‍கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்\n2-வது நாளாக ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்ற கழக நிர்வாகிகள் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் என உறுதி\nஅ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் 2-ம் நாளாக குவியும் கழகத்தினர் - ஒரு மணி நேரத்தில் 323 விருப்ப மனுக்‍கள் விநியோகம்\nபுகழ்பெற்ற தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே ஓட்டு : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் - தியாகத் தலைவி சின்னம்மா உருக்கம்\nதங்கம் விலையில் இன்று மேலும் சரிவு - சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33 மூன்றாயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை\nபத்திரிக்கையாளர் கொலை : சவுதி அரேபிய இள ....\nதமிழக தேர்தல் வரலாறு : 28.02.2021 ....\nதா.பாண்டியன் வாழ்க்கை வரலாறு : 26.02.20 ....\nகரிசல் பூமியில் மல்லி, ஓமம் பயிரிட்டு ச ....\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா ....\nதமிழக தேர்தல் வரலாற ....\nகரிசல் பூமியில் மல��� ....\nகென்ட் வைரஸ் உலகிற் ....\nபறவைக் கூடு போன்ற வ ....\nஅம்மாவிற்காக தனது வ ....\nஇந்தியா Vs இங்கிலாந ....\nமீண்டும் கொத்து கெ ....\nவிவசாய சட்டங்கள் வர ....\nதமிழர்களை 2-ம் தர க ....\nஉயிர்காத்த மனித நேய ....\nதூங்கி வழியும் கிரா ....\nமறைந்த டாக்‍டர் வி. ....\nஹிட்லர் 40 வயதில் க ....\nஎம்.ஜி.ஆர். - திரைய ....\nஎம்.ஜி.ஆர். - (அரசி ....\nதடுப்பூசி மெகா முயற ....\nமாடுபிடி வீரர்கள் - ....\nகசங்கிப் போன பின்னல ....\nசர்வதேச வேட்டி தினம ....\n2020-ம் ஆண்டு விளைய ....\nஉலகையே அதிரவைத்த வர ....\nஉலகை பிரமிக்க வைத்த ....\nகிஸ்மிஸ் பலன்கள் 22 ....\nமியூகர் மைகோசிஸ் என ....\nஅடுத்த வாரிசாக ஜொலி ....\nசாதிக்கும் தமிழன் ந ....\nபாடல் ஹிட்… படம் ப் ....\nதேஜஸ்வி யாதவ் கடந்த ....\nவெள்ளை மாளிகையில் ஜ ....\nஜப்பானிய எடை குறைப் ....\n2-வது அலை... அடுத்த ....\nசினிமா வைரஸ்.... : ....\nசிரிச்சா.... சி விட ....\nக்யூபா நாட்டின் போர ....\nபட்டாசு தொழிலை அரசு ....\nஇன்டோர் To அவுட்டோர ....\nமூட்டுவலி - பாட்டி ....\nபோலி மருந்துகள் உஷா ....\nதினமும் ஒரு கொய்யா. ....\nதுணி மாஸ்க் பயன்படு ....\nஜமைக்கா தீவு - 10-1 ....\nஒரு நாள் பட்டினி நல ....\nADHD சவாலை சமாளி : ....\nகொலைகார அதிபர் இடி ....\nகொரோனா தடுப்பு மரு ....\nபாபர் மசூதி வழக்கு ....\nதல வாங்கி ராஜா : 29 ....\nஇஸ்ரேலின் வரலாறு : ....\nமிளகின் மகிமை : 27- ....\nநோய் எதிர்ப்பு சக்த ....\nஆடம்பர மன்னன் புரூன ....\nஏழைகளின் பாதாம் : 2 ....\nசினிமா சண்டை : 13-0 ....\nஊரடங்கு நேரத்தில் க ....\nரீல் தம்பதி... ரியல ....\nபிரணாப் முகர்ஜி ஒரு ....\nகடிகாரத்தின் கதை : ....\nரத்த சர்க்கரையை குற ....\n\"தியாகத் தலைவி 66\" ....\nலிட்டில் ஸ்டார் : 1 ....\nஇரண்டாவது அலை : 14- ....\nஉப்பு இவ்வளவு ஆபத்த ....\nசர்வதேச யானைகள் தின ....\nடூத் பேஸ்ட் ஆபத்து ....\nபெண் வேடமிட்ட நடிகர ....\nவில்லாதி வில்லன் : ....\nதிகில் சினிமா... : ....\nபோலீஸ் ஹீரோ : 17-07 ....\nசினிமாவில் பெண் இயக ....\nவினோத பழக்கங்கள் : ....\nஇயக்குநர் சிகரம் : ....\nஇயக்குநர் சிகரம் கே ....\nதுபாயின் வரலாறு : 0 ....\nவீடுகளை விற்க முனைய ....\nஜப்பானில் கூரை வீடு ....\nஸ்டெபி - அகாசி : 17 ....\nஹிட்லரை எதிர்த்த சா ....\nசுத்தும் பூமி... சூ ....\nஆழ்கடல் உணவகம் : 03 ....\nநகரும் சொர்க்கம் : ....\nசெவிலியர் தினம் : 1 ....\nதமிழகம் கையில் எடுக ....\nபறவைகளும் நமது உறவு ....\nகுட்டி தேசம் மொலோ ....\nபிளாஸ்மா தெரபி சரிய ....\nபாலிவுட் நடிகர் இர் ....\nநம்பிக்கை தருமா ரெம ....\nஉலக டவுன் சிண்ட்ரோ ....\nஇத்தாலி செய்த தவறு ....\nஉலகைச் சுற்றும் கொ ....\nகொரோனா 2-வது முறை ....\nசோப்பு போதும் : 17- ....\nஇறந்த உடல��� மூலம் பர ....\nதூக்கம் கண்களை தழுவ ....\nமொபைல் கட்டணம் மேல ....\nWHO-வின் விளக்கம் : ....\nசாதனைப் பெண் - பெண் ....\nசாதனைப் பெண் - நாதஸ ....\nஅழகுக்கலை நிபுணர் : ....\nசாதனைப் பெண் : மயான ....\nஇயற்கை விவசாயம் செய ....\nஇயற்கை நாப்கீன் தயா ....\nசாதனைப் பெண் : தேர் ....\nசாதனைப் பெண் - உணவு ....\nசாதனை பெண் : முடிதி ....\n12 வருடமாக விபத்து ....\nசாதனைப் பெண்கள் : 0 ....\nகுண்டர் சட்டம் 07-0 ....\nநோய் எதிர்ப்பு உணவு ....\nமக்கள் தொகை கணக்கெட ....\nரவீஸ்வரர் ஆலய குளம் ....\nகரியாகும் காற்று : ....\nகேரளாவை கலக்கும் நஞ ....\nமன பாதிப்பால் தடுமா ....\nதொட்டி கட்டு வீடு ....\nபார்மலின் கலந்த மீன ....\nமனங்களை அள்ளிய துணை ....\nஏழிசை மன்னர் எம்.கே ....\nஉலக ரசிகர்களை கவர்ந ....\n68 லட்சம் பேர் காத் ....\nசுவாசிக்காத உயிரி : ....\nவிடைபெற்ற ரஷ்ய புயல ....\nதப்பிக்குமா தேன் சி ....\nரியோ கார்னிவெல் : 2 ....\nபோகாத ஊருக்கு வழி : ....\nதலைநகரில் ட்ரம்ப் : ....\nகிரீன் டீயில் சர்க் ....\nகாதல் சின்னத்தில் ட ....\nஅதிரவைக்கும் Deep F ....\nசூரியனில் மாற்றம் ப ....\nசீனாவில் உணவுக் கலப ....\nஸ்மைல் ப்ளீல் 22-02 ....\nஎல்லாம் போச்சு : 21 ....\nக்யூ ஆர் கோட் மோசடி ....\nசெந்தூர் மலையில் சா ....\nவாராக்கடன் : 20-02- ....\nபருமன் to பலசாலி : ....\nகொரோனாவை மிஞ்சிய எம ....\nஇறந்த மகளை சந்தித்த ....\nகாதலர் தினத்தில் கா ....\nகாதல் கடிதங்கள் : 1 ....\nகாவிய காதல் : 14.02 ....\nகாணாமல் போன கழிவறைக ....\nமது நகரமாக மாறும் \" ....\nஉலகை கவரும் கொலம்ப ....\n2020 ஆட்டோ எக்ஸ்போ ....\nகொரோனா மர்மங்கள் : ....\nவாக்கி - டாக்கி ஊழல ....\nகூகுள் நீக்கிய ஆபத் ....\nகொரோனா உருக்கம் 08- ....\nஇந்தியாவில் 10-ல் ஒ ....\nஹீரோ இ-ஸ்கூட்டர் : ....\nதஞ்சை பெரிய கோயில் ....\nஅலெக்ஸ் லூயிசின் வி ....\nபெருகும் சைபர் க்ரை ....\nஅயனாவரம் சிறுமி வழக ....\nஉலக புற்றுநோய் தினம ....\nரூ.1-ல் வரவும், செல ....\nவரலாறு காணாத வேலையி ....\nபட்ஜெட்டில் தமிழக அ ....\nகொரோனா உயிரி ஆயுதம ....\nகல்வி ஹஜப்பா : 29.0 ....\nமாமிசம் வேணாம் 25-0 ....\n38 குழந்தைகளுடன் போ ....\nமீண்டும் கேரவன் 25- ....\nமூச்சை நிறுத்தும் ஹ ....\nஇந்தியா - மலேசியா வ ....\nபட்டினிச்சாவு : 22- ....\nசீனாவில் கொரேனா வை ....\nஅலட்சிய தாய் 18-01- ....\nபுலி மனிதன் 18-01-2 ....\nபயம் Vs தைரியம் : 1 ....\nசாக்லேட் மலைகள் : 1 ....\nபள்ளி, கல்லூரி மாணவ ....\nவாய் பராமரிப்பு 11- ....\nஅசத்த வருகிறது அவதா ....\nநெஞ்சை அள்ளும் ஹானல ....\nபொங்கல் பானை : 10- ....\nமரைன் கார்ப்ஸ் படைப ....\nகாலை உணவாக பழம் சாப ....\nகொல்லப்பட்ட தளபதி 0 ....\nஹெட்செட் ஆபத்து 04- ....\nகடலை காக்கும் தீவு ....\nசொத்��ுவரி மோசடி : ....\nபிஎஸ்6 - மாடல் பைக் ....\n2019-ல் இந்திய அணி ....\nசார்லி சாப்ளின் நின ....\nகுணச்சித்திரன் : 24 ....\nஅஷ்டாவதாவனி\t: 24.12 ....\nமல்லர் கம்பம் : 20. ....\nதமிழ் பயிலும் சீன ப ....\nநம்பிக்கை தரும் திர ....\nஉன்னாவ் வழக்கு - கட ....\nதேசிய குடியுரிமை சட ....\nசுவர் விளம்பர வேலைக ....\nதியானம் ஒரு அருமருந ....\n'சூப்பர் ஸ்டார்' ர ....\nகாணாமல் போகும் கதிர ....\nமனித உரிமை தினம் : ....\nகுயவனின் வாழ்க்கை : ....\nமூழ்கிய 500 ஏக்கர் ....\nகுடில் பொம்மை தயார ....\nபுத்தக வாசிப்பை ஊக் ....\nஆளுகிறான் தமிழன் 04 ....\nமதுரை மாநகரின் சிறப ....\nபன்னீர் இலை பிரசாதம ....\nமங்கும் அகல் விளக்க ....\nபொருளாதாரம் கடும் வ ....\nஎண்ணமும் வண்ணமும் 2 ....\nமும்பை தாக்குதல் 11 ....\nபடுத்துப்போன பாய் த ....\nஒரே ஆசிரியை, ஒரே மா ....\nஈரானில் புரட்சி : 2 ....\nநவீன விவசாயம் : 22. ....\nசொகுசு மன்னர்கள் : ....\nபி.எம்.சி. வங்கி வா ....\nடீக்கடை ஆபத்து 20-1 ....\nகொசு வலைக்குள் கோட ....\nஇரும்பு பெண்மணி : 1 ....\nஇயற்கை சார்ந்த உணவு ....\nஸ்கை ஸ்கராப்பர்ஸ் : ....\nகாதல் மன்னன் ஜெமினி ....\nஇலங்கை தேர்தல் : 14 ....\nரோஜாக்கள் தினம் : 1 ....\nஐ.டி. துறை - பறிபோக ....\nசென்னையில் வீடு வாங ....\nஉலக நிமோனியா விழிப் ....\nசுங்கக் கட்டணம் எதற ....\nஇருளில் இருளர் 09-1 ....\nநகைச்சுவை நடிகர் த ....\nவக்கீல் - போலீஸ் மோ ....\n\"நட இந்தியா நட\" - 0 ....\n'டீடாக்ஸ் டயட்' : 0 ....\n5 ஆண்டுகளில் 497 மா ....\n\"ஆன்லைன் வணிகம்\" கா ....\n'ஃபாஸ்ட் டேக்' என்ப ....\nUPI எச்சரிக்கை : 03 ....\nபேப்பர் மற்றும் துண ....\nசுவாமிமலை முருகப் ப ....\nநவம்பர் 1ம் தேதி பு ....\nஉலக அழகி ஐஸ்வர்யா ர ....\nஅடுத்த கேப்டவுனா செ ....\n2050-ம் ஆண்டில் \"ம ....\nதினம் ஒரு முட்டை நல ....\n\"சைல்டு போர்னோ\" - ச ....\n\"ட்ரோல்\" ஆகும் ஸ்டா ....\nதலை தீபாவளியின் சிற ....\nவாழ்வாதாரம் இழந்த த ....\nபசுமை பட்டாசுகள் : ....\nபட்டாசு வெடிக்காத க ....\nதீபாவளி ஸ்பெஷல் : ம ....\nஆப்பிள் மெழுகு ஆபத் ....\nஎங்க வாழ்க்கை இப்பட ....\nபெத்த மனம் பித்து, ....\nஅதிகாலை எழுந்திரு 1 ....\n\"மனித மூளை\"-யின் ஆச ....\nதடுமாறும் டெக்ஸ் சி ....\n“இந்திய நதிகள் இந்த ....\nஜப்பானிய சுமோ வீரர் ....\nமுடி உதிர்வுக்கு தீ ....\nசீன அதிபர் ஜீ ஜின்ப ....\nபிரதமர் மோடி-சீன அத ....\nஇந்தியா வரும் சீன அ ....\nசீனா - தமிழகம்... ப ....\nஆபத்தான ஹாப்பி பில் ....\nரபேல் விமானத்தின் ச ....\nஉலகின் வலிமையான தலை ....\nகருகும் தளிர் 08-10 ....\nலித்தியம் பேட்டரி - ....\nமனிதக் குரங்கால் தா ....\nகாமராஜர் 44-வது நின ....\nசர்வதேச காஃபி தினம் ....\nஉலக முதியோர் தினம் ....\nஒன் ப்ளஸ் நிறுவன ��ல ....\nசீன தேசிய தின கொண்ட ....\nஉலக ஆணழகர்கள் சிலரை ....\n\"உலக இருதய தினம்\" - ....\nஉலக ரேபிஸ் தினம் 28 ....\nஉலக சுற்றுலா தினம் ....\nதமிழகத்து சார்லி சா ....\nவருடா வருடம் டெங்கு ....\nகுறைந்து வரும் உயர் ....\nஒரே உணவுக்கு \"No\" : ....\nஆன்லைன் சூதாட்டம் - ....\nஉலக அமைதி தினம் 21- ....\nகாந்தக் கண்ணழகி டி. ....\nகாமெடி பஞ்சம் : 20- ....\nநடராஜர் மீண்டு வந்த ....\nஇப்ப வீடு வாங்கலாமா ....\nதெய்வீகக் குரல் : 1 ....\nகபடி விளையாட்டின் ம ....\nஈறுகளில் ஏற்படும் ப ....\n\"ஒரு ரூபாய் இட்லி\" ....\nகையை இழந்தாலும் தன் ....\nபேரறிஞர் அண்ணா பிறந ....\nஆப்பிள் 5 சீரிஸ் கட ....\nஉலக முதலுதவி தினம் ....\nஆன்டனன்னரிவா சிறை - ....\nகாற்று மாசு... கண்ண ....\nநீ எங்கே... உன் குர ....\nரஷ்யாவின் \"ஹீரோ\" - ....\nஇரட்டை கோபுரம் தகர் ....\nஉலக தற்கொலை தடுப்ப ....\nநடிகை பானுமதி பிறந் ....\nபுதிய வரலாறு படைக்க ....\nசமுதாய சிற்பி : 05- ....\nஆசிரியர் தினம் : 05 ....\nஐ.டி. துறையின் நிலை ....\nஆதிச்சநல்லூர் - மெள ....\nரெட்மீ VS ரியல்மீ : ....\nகோலின் சத்து தெரியு ....\nசரிந்து வரும் இந்தி ....\nஉலக காணாமல் போனோர் ....\nகுளம் கொடுத்த குணா ....\nஜி.எம். டயட் கெடுதல ....\nசேலத்தில் சர்வதேச ம ....\nஅமாவாசை சைக்கோ கொல ....\nஉண்மையில் இந்திய பொ ....\nகூவம் நதி சீரமைக்கப ....\nராயபுரம் ரயில் நிலை ....\nசென்னையின் \"கானா பா ....\nகாதலுக்காக கணவன் கெ ....\nசர்வதேச புகைபடம் தி ....\nமாரடைப்பு Vs இதய செ ....\nநாமினி Vs வாரிசு : ....\nடீக்கு காசு கேட்டதா ....\nவருண்குமார் யார் இவ ....\nமகளை கிண்டல் செய்த ....\nவேலூர் சிப்பாய் புர ....\nஇந்திய ராணுவம் : 15 ....\nதேன் தோன்றிய வரலாறு ....\nடிக் டாக்கில் கலக்க ....\nசெயின் பறிக்கும் கு ....\n30 கிராம் எடையில் ' ....\nமழைநீரின் மகிழமை : ....\nஅரபு ஷேக்குகளும் ஆப ....\nகொலை களமாகும் சிறை ....\nஏடிஎம் மோசடி... தமி ....\nபுலிகளை காப்போம் : ....\n\"60 மனைவி\"களை கொன் ....\nமகனை எரித்துக் கொன ....\n\"டிக் டாக்\" சண்டைகள ....\nபுதிய கிரிப்டோ கரன் ....\nதாய்க்கு சிலை வைத்த ....\nகடத்தல் களமாகும் தூ ....\nவற்றா கிணறு : 05-07 ....\nகுப்ப சண்டை : 05-07 ....\nஅழியும் அமேசான் காட ....\nபாட்டில் மூடி சவால் ....\nஅரசு உதவிபெறும் பள் ....\nஏமன் பட்டினி மரணங்க ....\nஒரு ஆசிரியை 100 மாண ....\nஅத்திவரதர் அபூர்வ த ....\nதிமிங்கல வேட்டை : 2 ....\nதங்க உற்பத்தி - பின ....\nதப்பிக்குமா தாவர இன ....\nகல்விக்கு வயது தடைய ....\nநிலத்தடி நீரை உறிஞ் ....\nஏழை இளைஞரின் அசாத்த ....\nசர்வதேச சைக்கிள் தி ....\nஅமைச்சர் ஆதரவுடன் அ ....\nமோடி இமேஜ்ஜை உயர்த் ....\nசர்வதேச குடும்ப தின ....\n300 ���ோயாளிகளைக் கொ ....\nதடகளத்தில் 2 தங்கப் ....\nரூ.77-ல் சொந்த வீட ....\nசோகோட்ரா தீவின் அதி ....\nஉலகை உலுக்கிய விமான ....\nஎந்த நட்சத்திரம் - ....\nகார்ல் மார்க்ஸ் : 0 ....\nகாதல் கொள்ளை கைது ....\nரத்த பூமியாகிறது இல ....\nஆபத்தான மலை உச்சி அ ....\nஅதிகரிக்கும் கோடை வ ....\nதமிழ் புத்தாண்டு ரா ....\nதேசமும் தேர்தலும் : ....\nதேர்தலும் தேசமும் : ....\nதேசமும் தேர்தலும் : ....\nநீட் தேர்வு - பாஜகவ ....\nபிரச்சாரம் என்ற பெய ....\nமகனை ஜெயிக்க வைக்க ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nதேசமும் தேர்தலும் : ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nஉலக கவிதை தினம் கொண ....\nஊழலில் திளைக்கும் எ ....\nகிம் ஜோங் வுன் - டொ ....\nயார் என்று தெரிகிறத ....\nதயவு செய்து சுவாசிக ....\n91-வது ஆஸ்கர் விருத ....\nஇவர்களில் யார் மக்க ....\nஇந்தியா - பாகிஸ்தான ....\nஅதிக வேக சூப்பர் பை ....\nஓவியங்களை வரைந்து ச ....\nகாதலர் தினம் : 14-0 ....\nபாதை மாறிய பயணம் - ....\nமங்காத தங்கம் : 31- ....\nவலி நிறைந்த கதைகள் ....\nவங்கியில் துணிகர கெ ....\nஉலகின் மிகப்பெரிய த ....\nஅருந்தும் பால் அதிர ....\nஅடங்க மறுத்த காளை - ....\nபொங்கல் - 3 நாள் உ ....\nதப்புமா குமாரசாமி ஆ ....\nகாவிய தலைவன் பிறந்த ....\nகுரும்பர் இன பழங்கு ....\n71 ஆண்டுகால அளவு சா ....\nதோடரின பழங்குடி மக் ....\nஇயற்கை வளங்களை அழிக ....\n2018-ம் ஆண்டு நிகழ் ....\n2018ல் பெரும் பாதிப ....\nஆபத்தாகும் டிக் டாக ....\nதமிழ் திரைப்பர தயார ....\nபருவநிலை மாற்ற உடன் ....\nபுதிய விடியலின் முழ ....\nகுரோஷிய கனவு நாயகன் ....\nபுயல் பாதிப்பை குறை ....\n5 மாநில தேர்தலில் ....\nஉலக பெண்கள் குத்துச ....\nஇலங்கை அரசியலில் அட ....\nகஜ புயல், தமிழகம் ச ....\nபுயலும் விளைவும் - ....\nசர்தார் வல்லபாய் பட ....\nதீபாவளி லேகியம் - ச ....\nநன்மை தரும் தீபாவளி ....\nபேஸ்புக், வாட்ஸ் அப ....\nசர்தார் வல்லபாய் பட ....\nமக்கள் மனதில் உயர்ந ....\nமக்கள் மன்றத்தில் எ ....\nஜீவ நதியான தாமிரபரண ....\nகபில்தேவின் சாதனை ப ....\nசர்வீஸ் சாலை பணிகள் ....\nவிக்‍னேஷ் சிவனை வென ....\nகாயத்தை ஆற்றும் நட் ....\nசத்தான உணவு அளிக்கு ....\nஜோடியாக சுற்றுலா ச ....\nரயில் பாதையில் ஆபத் ....\nஇளம் பெண்களை கவரும் ....\nகுரங்கும் நாயும் சண ....\nஉலகின் அதிபயங்கர சா ....\nஇயற்கை முறையில் மண் ....\nஊருக்குள் புகுந்த ய ....\nவாடகை கொடுக்காமல் ஏ ....\nவெடி வைத்து தகர்க்க ....\nதமிழ் பாடலை பாடும் ....\nஅனுமன் வாய்க்குள் த ....\nமலேசிய தேர்தல் - எம ....\nபிளேடை உண்ணும் மனித ....\nநாயைக் கண்டு பின்வா ....\n10 அடி பாம்புடன் வி ....\nபாசப் போராட்டம் : 0 ....\nஹெல்மெட் சட்டம் குற ....\nம.பி தேர்தல் - வைரல ....\n'டான்' பிராட்மேன் 1 ....\nஅன்னை தெரசா பிறந்தந ....\nநவீன உலகில் அசுர வள ....\nடாட்டூ இடும் நரிக்க ....\nநடிகை காஞ்சனா : 16- ....\nகடலில் வீணாகும் காவ ....\nவீட்டுக்கு ஒரு ராணு ....\n72-வது சுதந்திர தின ....\nகாவிரி தண்ணீர் : 14 ....\nராஜா மகள்... ரோஜா ம ....\nநீர்மின் நிலைய பராம ....\n20 ஏக்கர் ஏரி நிலம் ....\nநடிகர் சந்திரபாபு - ....\nநண்பர்கள் தினம் 05- ....\nதிலா கிணறுகள் : 31- ....\nஅல்லாடும் இட்டரை கி ....\nசர்வதேச புலிகள் தி ....\nஏ.வி. மெய்யப்ப செட் ....\nமாமேதை அப்துல் கலாம ....\nஸ்டான்லி குப்ரிக் 2 ....\nஅரசுப் பள்ளியில் சே ....\nசுப்பிரமணிய சிவா 23 ....\nநடிகர் திலகம் சிவாஜ ....\nஆமை வேகத்தில் நடைபெ ....\nஅற்புதக்‍ கவிஞர் வா ....\nசென்னை மாகாணம் தமிழ ....\nநெல்சன் மண்டேலா 18- ....\nஆற்றின் மீது தரமற்ற ....\nமந்தமாக நடைபெற்று வ ....\nயார் இந்த செய்யாதுர ....\nலோக் ஆயுக்தா வெறும் ....\nஉலகத்து பசியைப் போக ....\nஉயிரை பணயம் வைத்து ....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2020-2/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-03-04T22:39:37Z", "digest": "sha1:IOWJ2E4Q427G4GQFDICKXPHNGL77OVGW", "length": 75400, "nlines": 240, "source_domain": "biblelamp.me", "title": "கொரோனாவும் வீட்டுச்சிறைவாசமும்! – கோவிட்-19 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகொரோனா வைரஸ் வெகுவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச்சேதம் அதிகம். இந்த நாடுகள் எப்போதோ முழு தேசத்தையும் ஆள்நடமாட்டமில்லாதவகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து நாட்டு மக்களை ஆறு மாதங்களோ (ஆஸ்திரேலியா) சில வாரங்களுக்கோ (பிரிட்டன், இந்தியா, ஸ்ரீ லங்கா), அல்ல��ு ஒரு மாதமோ (நியூசீலாந்து) வீடுகளிலேயே இருக்கும்படி அறிவித்து வருகிறார்கள். மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் மிலிட்டரி மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவின் சில முக்கிய மாநிலங்களிலும் இதேநிலைதான். கொரோனா வைரஸுக்கு எந்த மருந்தும் இல்லாததால் அது பரவுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கைகள் எல்லாம். வெறுமனே வீட்டில் இருங்கள் என்று சொன்னால் மக்கள் அதைச் செய்வதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதாலேயே போர்க்கால அதிரடி நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டியிருக்கிறது. மேலை நாட்டானாக இருந்தாலும், கீழைத்தேசத்து மனிதனாக இருந்தாலும் மனிதன் மனிதன்தானே இன்றைக்குச் செய்தியில் வாசித்தேன், நாளை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் என் நகரத்தில் துப்பாக்கி விற்கும் கடையொன்றில் பெரிய கியூ நின்றதாம். மக்களின் நலன் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதன் ஏன் துப்பாக்கி வாங்குவதில் ஆவல் காட்டுகிறான் இன்றைக்குச் செய்தியில் வாசித்தேன், நாளை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் என் நகரத்தில் துப்பாக்கி விற்கும் கடையொன்றில் பெரிய கியூ நின்றதாம். மக்களின் நலன் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதன் ஏன் துப்பாக்கி வாங்குவதில் ஆவல் காட்டுகிறான் கடைக்காரனே இதுபற்றி கவலை கொண்டு போலீஸுக்குப் போன் செய்திருக்கிறானாம். தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வருகிறது என்கிறபோது மானிடனின் மூளை எந்தவிதத்திலெல்லாம் வேலை செய்கிறது கடைக்காரனே இதுபற்றி கவலை கொண்டு போலீஸுக்குப் போன் செய்திருக்கிறானாம். தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வருகிறது என்கிறபோது மானிடனின் மூளை எந்தவிதத்திலெல்லாம் வேலை செய்கிறது மனிதன் உணர்வில்லாதவனாய் இருக்கிறான் என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது.\n சிங்கப்பூர், என்று தன்னுடைய விமானங்களை 95% தரையிறக்கம் செய்திருக்கிறது நாட்டுக்குள் எந்த வெளிநாட்டவரும் வரக்கூடாது என்றும் தடைபோட்டிருந்திருக்கிறது நாட்டுக்குள் எந்த வெளிநாட்டவரும் வரக்கூடாது என்றும் தடைபோட்டிருந்திருக்கிறது அந்த நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்திருப்பது இதுவே முதல் தடவை அந்த நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்திருப்பத��� இதுவே முதல் தடவை வியாபாரத்துக்கு மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் சிங்கப்பூர் தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற இன்று என்றுமில்லாதவகையில் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதேகதிதான் உலகின் பலநாடுகளுக்கும். எங்கள் நாட்டில் 85% விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு நாடுகளின் எமிரெட்ஸ் விமான சேவை தன்னுடைய 295 விமானங்களையும் தரையிறக்கம் செய்திருக்கிறது. இதேநிலைதான் ஆஸ்திரேலியாவின் குவான்ட்டஸ், ஜெட் ஏயார் விமானங்களுக்கும். சாதாரணமாக சிறிய நாடுகள் மீண்டும் எழுந்து நிற்க வழியில்லாத நடவடிக்கைகள் இவைகள். முழு உலகமும் மறுபடியும் மிகப் பெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அசாதாரணமான ஒரு காலகட்டத்தில் நாம் இருந்துவருகிறோம்.\nஇன்றில் இருந்து எங்கள் நாட்டில் ஒரு மாதத்துக்கு ஒருவரும் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாது. அவசர சேவையில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமே வெளியில் போக முடியும். போலீஸும், மிலிட்டரியும்கூட மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க வீதிகளில் நடமாடப் போகிறார்கள். மிக அவசியமான பொருட்களை வாங்கவோ அல்லது டாக்டரைப் பார்க்கவோ மட்டுமே வெளியில் போக அனுமதியுண்டு. அரசு இதைத் தீவிரமாக அமல்படுத்தப்போகிறது. நம்மையெல்லாம் ஆளும் கர்த்தர் மட்டுமே இந்த இக்கட்டான ஆபத்துக் காலத்தில் நமக்கும் தேசங்களுக்கும் விடுதலை தரமுடியும். அவரை நோக்கிக் கூப்பிடுவதைத் தவிர இந்த வேலையில் வேறு முக்கிய வேலை நமக்கென்னவிருக்கிறது\nநம்மினத்து மக்கள் வாழும் நாடுகளிலெல்லாமே மக்கள் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத நிலை வந்திருக்கிறது. நமக்கெல்லாம் எப்போதுமில்லாதவகையில் இன்றைக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. நேரத்தை மீதப்படுத்திக்கொள்ளும்படி பவுல் தன் நிருபத்தில் ஆலோசனை தந்திருக்கிறார். இந்த சமயத்தில் நாம் என்ன செய்யவேண்டும்; நேரத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; எப்படி நடந்துகொள்ள வேண்டும் அதுபற்றி, கிறிஸ்தவனின் பார்வையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்க விரும்புகிறேன். உங்களுக்கு சொல்லப்போவதையே நானும் செய்யப்போகிறேன். கர்த்தர் நமக்கு உதவட்டும்.\n(1) கவலைப்படுவதை முதலில் நி���ுத்திக்கொள்ளுங்கள் – கொரோனா வைரஸ் பற்றிய கவலை எங்கள் நாட்டில் சிலரை துப்பாக்கியும், துப்பாக்கிக் குண்டுகளும் வாங்குமளவுக்கு கொண்டுபோயிருக்கிறது. இந்த வைரஸ் பிரச்சனை பலருக்கு தங்கள் வேலை பற்றியும், பணப்பற்றாக்குறை பற்றியும் பெருங்கவலையை ஏற்படுத்தும். அவர்களுக்கு உயிர்ப்பயமேற்படும். இதெல்லாம் மன உளைச்சளை மட்டுமல்லாமல் பலருக்கு மனச் சோர்வையும், மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சிலர் தற்கொலையைக்கூட நாடலாம். இதைவிட அநேக தொலைக்காட்சி செய்திகள், இல்லாததையும் பொல்லாததையும் செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வெளியிட்டு (Sensationalism, misinformation and fake news) இருக்கும் பயத்தை அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இந்த நேரத்துக்கு அவசியமான அரச அறிவிப்புகளை அறிந்துகொள்ளுவதற்காக அதற்குரிய செய்திகளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு கொரோனா வைரஸ் பற்றி 24 மணிநேரம் டி.வியில் வாய்க்குவந்தபடி அலசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சையெல்லாம் கேட்காமல் இருப்பது நம்முடைய மனதைத் தெளிவாக வைத்திருப்பதற்கு உதவும். அத்தோடு வட்செப், டெக்ஸ் மெசேஜுகளில் அதிகாரபூர்வமற்றதாக வரும் தகவல்களை வாசிப்பதையும் நிறுத்திக்கொள்ளுவதும் நல்லது. இதெல்லாம் அநாவசியத்துக்கு நம்மைப் பயமுறுத்தி கவலையையும், மனஉளைச்சலையும், பயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.\nகவலைகளும், மன உளைவுகளும் விசுவாசமில்லாதவர்களுக்கு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. அது கிறிஸ்தவர்களுக்கும் ஏற்படும். பாவ சரீரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்மைக் கவலைகள் பாதிக்கத்தான் செய்யும்; கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகத்தான் செய்யும். அதனால்தான் வேதம் நாம் கவலைப்படக்கூடாது என்று சொல்லுகிறது. அதாவது, கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றபோது கவலைகளும், மனத்தளர்ச்சியும் ஏற்படும் என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது வேதம். கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் வாழுவதற்கான இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். எப்படி நாம் சகல பாவங்களையும் நம்மில் இருந்து அகற்றப் போராட வேண்டுமோ அதேபோல் நம் விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும் ஆபத்தானதாக இருந்துவிடும் கவலைகளையும், மனஉளைவுகளையும் தீவிரத்தோடு தவிர்க்க வேண்டும். எங்கு அநாவசியக்கவலைகளும், பயமும் இருக்கிறதோ அங்கு விசுவாசம் விலகி நிற்கிறது. எதெல்லாம் நம்மைக் கவலைப்பட வைக்கிறதோ அதையெல்லாம் நாம்தான் கவனத்தோடு தள்ளிவைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அவற்றைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய வல்லமையை நமக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் நமக்குத் தந்திருக்கிறார். ஆதலால் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும். அதனால்தான் மத்தேயு 6ல் இயேசு சொல்லுகிறார்,\n25. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா 26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா 26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா 27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்\n34. ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.\nஇந்த வசனங்களில் இயேசு கவலைப்படுவதால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்பதைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறார். கிறிஸ்தவன் கவலைப்படும்போது கிறிஸ்துவை நம்புவதைத் தவிர்த்து தனக்கு முன்னிருக்கும் பிரச்சனையைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்கிறான். அதைத்தான் செய்யவேண்டாம் என்கிறார் இயேசு. தன்னை விசுவாசிக்கின்ற ஒருவன் கவலைப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை என்று விளக்குகிறார் இயேசு. அத்தோடு கவலைப்படுகிறவர்களைப் பார்த்து அவர் ‘அற்ப விசுவாசிகள்’ என்கிறார் (6:30).\nஇயேசு மட்டுமல்லாமல் பேதுரு தன் முதலாவது நிருபத்தில் 5ம் அதிகாரத்தில்,\n7. அவர் உங்களை வி��ாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.\nஇங்கே பேதுரு விளக்குவதைத் தமிழ் வேதத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதாவது, ‘அவர் (கிறிஸ்தவர்களாகிய) உங்கள் மேல் அதிக அக்கறையுள்ளவராயிருப்பதால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்’ என்கிறார் பேதுரு. இது சமீபத்தில் நான் பிரசங்கம் செய்த வசனம். இதில் தமிழ் வேதத்தில் ‘வைத்துவிடுங்கள்’ என்பது ஒரு கழுதையின் மேல் பொதி மூட்டையைத் தூக்கிப் போட்டுவிடுகின்ற இலக்கணபூர்வமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அந்தப்படி நம் கவலைகள் எல்லாவற்றையும் நாம் அவர்மேல் தூக்கிப் போட்டுவிடவேண்டும் என்கிறார் பேதுரு.\nநமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு வேதப்பகுதி பிலிப்பியர் 4:6. அதிலே பவுல் சொல்லுவதைக் கவனியுங்கள்,\n6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.\nஇதில் பவுல், நாம் எதற்கும் கவலைப்படக்கூடாது என்று சொல்லுகிறார். அதாவது நாம் கவலைப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லாதது மட்டுமல்ல, நாம் கவலைப்படக்கூடாது என்பதைப் பவுல் கட்டளையாக இங்கே கொடுத்திருக்கிறார். இது கட்டளைக்குரிய இலக்கணத்தின்படியே மூலமொழியான கிரேக்கத்தில் அமைந்திருக்கிறது. நாம் ‘ஒன்றுக்கும்’, எதற்கும் கவலைப்படாமல், ‘எல்லாவற்றையும்’, அனைத்தையும் கர்த்தரிடம் ஜெபத்தில் தெரியப்படுத்தவேண்டும் என்கிறார் பவுல். எதற்காவது நாம் கவலைப்படுகிறபோது அந்த விஷயத்தில் நாம் கர்த்தரை நம்பாமல் இருந்துவிடுகிறோம். பேதுரு சொல்லுவதுபோல் அந்த விஷயத்தை அவர்மேல் ‘தூக்கிப்போடாமல்’ போய்விடுகிறோம். அத்தோடு இந்த வசனத்தில் தமிழ் வேதத்தில் ‘ஸ்தோத்திரத்தோடே’ என்றிருப்பது நல்ல தமிழில் ‘நன்றியறிதலோடு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். வடமொழி வார்த்தையான ஸ்தோத்திரம் என்பதை நாம் பொதுவாக praise என்று எடுத்துக்கொள்ளுகிறோம். இங்கு ஆண்டவருக்கு நாம் எந்தவிஷயத்தைப் பொறுத்தவரையிலும் நன்றிதெரிவிக்க வேண்டும் என்கிறார் பவுல். கொரோனா வைரஸ் ஆபத்தானதுதான்; அது பலரின் உயிரைக்குடித்துவிடக்கூடியதுதான். இருந்தபோதும் இந்த ஆபத்தான காலத்திலும் நாம் கர்த்தருக்கு நன்றிதெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆபத்தான இந்த சூழ்நிலையிலும் அவரே இறையாண்மையுள்ள கர்த்தராக இருக்கிறார். கொரோனா வைரஸ் அவருடைய பூரணக்கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது அவரை மீறி எவரையும் எதுவும் செய்துவிட முடியாது. கர்த்தரின் இறையாண்மையை மனதில் கொண்டு எல்லாக் கவலைகளையும், பயத்தையும் அவர்மேல் ‘தூக்கிப்போட்டுவிட்டு’ அவரிடம் நாம் ஜெபத்தில் நன்றியறிதலோடு எல்லா விண்ணப்பங்களையும் தெரிவிக்க வேண்டும். இயேசு சொன்னார் (யோவான் 14:1),\nஉங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.\nஜெபியுங்கள், கர்த்தர் மட்டும் தரக்கூடிய சமாதானத்தை அவரிடம் கேளுங்கள். பவுல் சொல்லுகிறார் (பிலிப்பியர் 4:7),\nஅப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.\n(2) வேலை அட்டவணை (Work sehedule) ஒன்றைத் தயாரியுங்கள் – வீட்டுக்குள் இருக்கவேண்டியிருக்கும் இந்தக் காலங்கள் இலகுவானதல்ல. என் நாட்டில் இருந்து பணி செய்வது மட்டுமல்லாமல் இரண்டு மாதங்களுக்கொருமுறை வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பணிபுரிந்த நான் இப்போது வீட்டுக்கு வெளியில் (அவசியம் இருந்தாலொழிய) போகமுடியாத நிலையில் இருக்கிறேன். விமானப்பயணத்தை நினைத்தும் பார்க்க முடியாது வீட்டுக்குள் இருந்து பழக்கப்படாமல் இருக்கிற எல்லோருக்குமே இது ஒரு சவால்தான். அதை நினைக்கும்போதே மனத்தளர்ச்சி உண்டாகலாம். அத்தோடு அநேகர் வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். பலருக்கு சிறு குழந்தைகள் இருக்கலாம்; அவர்களும் வெளியில் போகமுடியாது. வீடுகள் சிறிதாக இருந்து குடும்பம் பெரிதாக இருப்பவர்களுக்கும் இந்தக் காலங்கள் இலகுவானதாக இருக்காது. இதெல்லாம் பெரிய சவால்களாகத்தான் இருக்கப்போகின்றன. இத்தனைக்கும் மத்தியில் எப்படி நாட்களைக் கடத்தப்போகிறோம் என்ற நினைவு எழாமல் இருக்காது.\nஇக்காலங்களை நாம் எதிர்மறைக் காலங்களாக எண்ணாமல் நேர்மறைக் காலங்களாக ஏன் பார்க்கக்கூடாது கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனைகள் எப்போதுமே தடைகள் அல்ல என்று வேதம் சொல்லுகிறதே; அவை நமக்கு முன்னேறுவதற்கான ப��ிக்கட்டுகள் மட்டுமே. ஆகவே, வீட்டுக்குள் இருக்கவேண்டிய இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய பணிகளைப் பற்றி ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். நான் என் கம்பியூட்டர் ஹோம் ஸ்கிரீனில் குறிப்புகளை (Sticky Notes) எழுதிவைத்துக்கொள்ளுவது வழக்கம். இன்றைய நாளில், ஒரு வாரத்தில், மாதத்தில், நான் செய்துமுடிக்க வேண்டிய முக்கிய பணிகளையெல்லாம் அதில் குறித்துவைத்து விடுவேன். ஒவ்வொரு நாளும் அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் எனக்கு முன்னால் இருக்கும் முக்கிய பணிகளை அந்நாளில் முடிந்தளவுக்கு முடித்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்படியொரு திட்டத்தை வகுத்துக்கொள்ளாமல் எவரும் நேரத்தை மீதப்படுத்தி வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அட்டவணையொன்று இல்லாவிட்டால் எத்தனையோ வேலைகள் இன்றைக்கு இருக்கின்றனவே என்ற மனப்பாரத்தோடு எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்ற திட்டமொன்றும் இல்லாமல் ஒன்றையும் சரிவர முடிக்காமல் நாள் முழுவதும் பாரத்தோடு இருந்துவிடுவோம்; நாள் முடிவில் ஒன்றையும் சரியாக முடிக்கவில்லை என்ற கவலை வேறு தொற்றிக்கொள்ளும். இதற்கெல்லாம் இடம் வைக்காமல் ஒரு திட்டத்தோடு நாளை ஆரம்பிக்க வேண்டும்; திட்டமிட்டவற்றை செய்துமுடித்துவிடப் பார்க்கவேண்டும்.\nஇப்போதுதான் அதிக நேரம் நமக்கிருக்கிறதே. உடனே ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்வதானால் உங்கள் வேலைக்கு இவ்வளவு நேரம், குடும்பத்திற்கு இவ்வளவு நேரம், பிள்ளைகளோடு செலவிட இவ்வளவு நேரம், குடும்ப ஆராதனைக்கு இத்தனை நேரம், உங்களுடைய தனிப்பட்ட தியானம், வாசிப்பு மற்றும் வேதப்படிப்புக்கு இவ்வளவு நேரம், உடற்பயிற்சிக்கு இவ்வளவு நேரம் என்று ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எங்கள் நாட்டில் ஒரு நாளில் ஒரு தடவை வெளியில் போய் உடற்பயிற்சி செய்ய அனுமதித்திருக்கிறார்கள். அப்படிப்போகும்போது மற்ற நபர்களிடம் இருந்து இரண்டு மீட்டர் தள்ளியே இருக்கவேண்டும். வீட்டிற்குள்ளேயே பெரும்பாலும் இருக்கப்போவதால் உடற்பயிற்சி நம் உடல் நலத்துக்கு மிகவும் அவசியமாகிறது.\nஞாயிற்றுக் கிழமையை எப்படி நல்ல முறையில் பயன்படுத்துவது என்பதையும் முன்னோக்கியே திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அது வீட்டுவேலை ச��ய்வதற்கோ அல்லது சோம்பலோடு உறங்குவதற்கோ தரப்பட்டிருக்கும் நாளல்ல; ஆவிக்குரியவிதத்தில் அனுசரிக்கவேண்டிய நாளது. ஓய்வுநாளைக் கவனத்தோடு அனுசரித்து குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் உதாரணமாக இருங்கள். அத்தோடு பல வாரங்களுக்கு வீட்டில் இருக்கப்போவதால் இன்னும் அநேக காரியங்களை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. முடிந்தால் வீட்டில் திருத்தியமைக்க வேண்டிய நிலையில் இருக்கும் அம்சங்களைத் திருத்தியமைக்கலாம். இதில் நியூசிலாந்து மக்கள் கைதேர்ந்தவர்கள். நான் வசிக்கும் ஏரியாவில் வீட்டைத் திருத்தியமைக்கத் தேவைப்படும் பொருட்களை விற்கும் கடை இந்தவாரம் அல்லோலகல்லோலப்பட்டு அந்தப் பகுதியில் டிராபிக் ஸ்தம்பிக்கும் நிலைக்குப் போயிருந்தது. ஒரு மாதம் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத நிலை இந்நாட்டு மக்களுக்கு பெரும் ‘லக்ஸரி’ அதாவது லாட்டரி டிக்கெட்டில் வென்றதுபோலத்தான். ஏனென்றால், இந்தக் காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வீட்டில் திருத்தவேண்டிய பகுதிகளையெல்லாம் திருத்தியமைத்துக் கொள்ளுவார்கள். பலர் ‘லொக்டவுன்’ வருவதற்கு முன்னாலேயே அத்தகைய வேலைகளைச் செய்வதற்கான பொருட்களை வாங்கிக் குவித்திருந்ததைக் கவனித்தேன். இங்கு மக்கள் இந்த விஷயங்களுக்கு வேலையாட்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பெரும் செலவாகும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய செலவுகளுக்கு அவசியமில்லாமல் தாங்களே அத்தகைய வேலைகளைச் செய்துகொள்ளுவதற்கான திறமைகளையும், வசதிகளையும் கொண்டிருக்கிறார்கள். என் நண்பரான ஒரு போதகர்கூட இதில் கைதேர்ந்தவர். என் வீட்டில் சில திருத்தவேலைகளை அவரே செய்துதந்திருக்கிறார். இத்தகைய திறமை கொண்டிருப்பவர்கள் இந்த நாட்களைப் பயன்படுத்தி எவ்வளவு பணத்தை மீதம் செய்துகொள்ளுகிறார்கள் தெரியுமா அன்றாடம் வேலைக்குப் போகும் நிலையிருந்திருந்தால் அவர்களுக்கு இதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்காது; விடுமுறைக்காலத்தில் மட்டுமே அவற்றைச் செய்திருக்க முடியும். உயிர்பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 இவர்களுக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை அளித்திருக்கிறது.\nமேலே நாம் கவனித்திருக்கும் காரியங்களைச் செய்ய வசதியில்லாதவர்கள் வீட்டைத் துப்புரவு செய்யலாம்; வீட்டுக்கு வெளியில் தோ��்டமிருக்குமானால் அதில் எதையும் பயிரிடலாம்; பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்; கணவன்மார் மனைவிக்கு உதவி செய்யலாம்; போனில் தொடர்புகொண்டு சக விசுவாசிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்; நேரமில்லை என்று இதுவரை தள்ளிவைத்து வந்திருக்கும் முக்கிய காரியங்கள் இருந்தால் அவற்றையும் முடித்துவிடலாம். இப்படிக் கண்முன் மலைபோல் குவிந்து நிற்கும் எத்தனையோ வேலைகளைத் திட்டமிட்டு ஒரு அட்டவணையைத் தயாரித்து செய்ய ஆரம்பிக்காமல் எப்படி நிறைவாக அவற்றை நிறைவேற்ற முடியும்\n(3) வாசிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்து வாசிப்பில் ஈடுபடுங்கள் – வாசிப்பின் அவசியத்தைப் பற்றி நான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். வாசிப்பவர்களும், அதைப்பயிற்சியாகக் கொண்டிருப்பவர்களும் நம்மினத்தில் மிகக்குறைவு. இந்தக் காலங்களை நாம் வாசிப்பில் உயர ஆண்டவரே ஏற்படுத்தித் தந்திருக்கும் காலங்களாக நாம் ஏன் நினைத்துப் பார்க்கக்கூடாது நேரமில்லை என்று சொல்ல வழியில்லாதபடி வீட்டுச் சிறைவாசத்தைக் கர்த்தர் தந்திருக்கிறாரே. அதை ஏன் பயன்படுத்திக்கொண்டு வாசிப்புப் பயிற்சியில் முன்னேறக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீ லங்காவில் இருந்து ஒரு சகோதரன் இதைத்தான் எனக்கு வடசெப்பில் எழுதியிருந்தார். இந்தக் காலங்களைப் பயன்படுத்தி எதையெல்லாம் திட்டமிட்டு வாசிக்கப்போவதாக அவர் எனக்கு விளக்கியிருந்தார். நிச்சயம் அது அவருக்கு அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். என் சபை அங்கத்தவர் ஒருவரோடு கொஞ்ச நேரத்துக்கு முன் புத்தகங்களைப்பற்றிப் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மாதத்துக்குப் பிறகு நீங்கள் ஒரு இறையியலறிஞராக மாறிவிடப்போகிறீர்கள் என்று சிரிப்போடு சொன்னேன். அவர் வாசிப்பில் அதிகம் அக்கறை காட்டுகிறவர்; அவர் ஏற்கனவே ஒரு வாசிப்புத் திட்டத்தைப் போட்டு வைத்திருக்கிறார். இந்தக் காலத்தில் உங்களுக்கு தமிழில் வாசிக்க அதிக வசதிகள் உண்டு. திருமறைத்தீபத்தை நீங்கள் இண்டர்நெட்டில் வாசிக்கலாம்; பிரதிகள் கையில் இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் வெளியிட்டிருக்கும் நூல்களை, இதுவரை வாசிக்காமல் இருந்தால் அவற்றை வாசிக்க ஆரம்பிக்கலாம். சில புத்தகங்கள் மீண்டும், மீண்டும் வாசிக்க வேண்டியவை. அதற்கென்று நேரத்தை ஒதுக்கிவைத்து அதை முறையாகச் செய்யப்பாருங்கள். வேதத்தையும் அதிகளவு வாசிக்க இந்தக் காலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அட்டவணை போட்டு முறையாக தொடர்ச்சியாக வாசிப்பது நம்மத்தியில் பெரும்பாலானோரிடம் இல்லை. அந்தக் குறைபாட்டைப் போக்கிக்கொள்ள இப்போதே ஒரு திட்டத்தைப் போட்டு வாசிப்பை ஆரம்பியுங்கள். இதேப்போல இன்னுமொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போகலாம்.\nஇந்தக் காலங்களில் ஊழியப்பணிபுரியும் பிரசங்கிகளும், போதகர்களுங்கூட வீட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நம்மினத்தில் அநேக போதகர்கள் வாசிப்பதேயில்லை; அவர்களுக்கு வேதசத்தியங்களில் நல்லறிவும் தேர்ச்சியும் இல்லை. இந்தக் காலங்களை அவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய புதிய செய்திகளை அருமையாகத் தயாரிக்கவும், வேத சத்தியங்களில் மேலும் தெளிவை ஏற்படுத்திக்கொள்ளவும், அந்தச் சத்தியங்களைப் போதிக்கப் பாடங்களைத் தயாரித்துக்கொள்ளவும் இந்தக் காலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமே. ஒன்று மட்டும் உண்மை; எவரும் நேரமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லமுடியாத ஒரு நிலைமையை கோவிட்-19 உருவாக்கியிருக்கிறது. சில அதிகப் பிரசங்கிகள், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தேற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் வாசிப்பைப் பற்றி எழுதி இந்த மனிதர் போரடிக்கிறாரே என்று சொல்லுவது என் காதில் விழுகிறது. உடலும், உயிரும் எப்போதுமே இந்த மண்ணில் தொடர்ந்திருந்துவிடப் போவதில்லை. ஒரு நாள் எல்லோருமே உயிரை இழக்கத்தான் போகிறோம். இருக்கிற நாட்களை மீதப்படுத்தி கர்த்தரின் வார்த்தையையும், சத்தியத்தையும் பற்றிய விளக்கங்களை வாசிப்பின் மூலம் பெற்றுக்கொண்டால் இரட்சிப்பின் நிச்சயத்திலும், சந்தோஷத்திலும் இருக்கிற காலங்களில் வளர்ந்து, உயர்ந்து பரலோகத்தைப்பற்றிய ஆனந்தத்தில் திளைக்கலாமே\n(4) சுவிசேஷ சாட்சிகளாக நாமிருக்க வேண்டும் – இந்தக் காலங்களில் கூட்டங்கள் நடத்துவது என்பது முடியாத காரியம். மற்றவர்களை நேரடியாக சந்தித்துப் பேசும்போதே கோவிட்-19 தொற்றிக்கொள்ளுவதால் கூட்டங்கூடுவதை, ஆவிக்குரிய கூட்டங்கள் கூடுவதையும் அரசாங்கங்கள் தடைசெய்திருக்கின்றன. அத்தகைய சபைக்கூட்டமொன்றில் இருந்தே சிங்கப்பூரில் கோவிட்-19 ஆரம்பித்தது. இப்போதுகூட ஸ்ரீ லங்காவின் வடபகுதிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து கூட்டம் நடத்திய ஒரு பிரசங்கி அவர் வீடு திரும்பியவுடன் கோவிட்-19 அவருக்கும் வந்திருக்கிறது. ஏற்கனவே ஈரல் பலவீனம் அவருக்கு இருந்திருப்பதால் சீரியஸான நிலையில் அவர் இருக்கிறாராம். அத்தோடு அவர் பேசிய கூட்டத்திற்குப் போனவர்களை இப்போது இலங்கைப் போலீஸும், ஹாஸ்பிடல் அதிகாரிகளும் தேடிப்பிடித்து சோதனை நடத்திவருகிறார்களாம். சுவிசேஷ, பிரசங்க மற்றும் போதனைக் கூட்டங்களை இந்தக்காலங்களில் நடத்த முடியாது.\nஅப்படியானால் சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது இதற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தி சபைமக்களுக்குப் பிரசங்கம் செய்யலாம். அதன் மூலம் மற்றவர்களுக்கு சுவிசேஷ செய்தியளிக்கலாம். இருந்தாலும் இதைவிட சுவிசேஷ சாட்சியுள்ளவர்களாக இந்தக்காலங்களில் இருப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். உலகத்துக்கு ஒளியாகவும், உப்பாகவும் இருக்கும்படி இயேசு சொன்னார். பவுல் பிலிப்பியர் 2:14ல், ‘உலகத்திலே சுடர்களைப்போல பிரகாசிக்கின்ற நீங்கள்’ என்று விளக்கி கிறிஸ்தவர்கள் எப்படி இந்த உலகத்தில் வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்துகிறார். இந்தக் காலங்களில் சுவிசேஷத்தை நாம் வாயால் மட்டுமல்லாமல் முக்கியமாக வாழ்க்கை நடத்தையின் மூலம் அறிவிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இன்று அநேகர் பயத்தில் இருக்கிறார்கள்; குழம்பிப்போய் இருக்கிறார்கள். இன்று காலை நான் ஒருவரோடு போனில் பேசியபோது அவருடைய சம்பளம் 20% குறைக்கப்பட்டிருக்கிறது என்றும், 1000 பேர் வேலை செய்யும் அவருடைய தொழிலகம் பலரை வேலை நீக்கம் செய்ய நேரிடும் என்றும் சொன்னார். வீட்டில் இருந்து எல்லோரையும் வேலைசெய்ய வைக்கக்கூடிய தொழிலைக் கொண்டதல்ல அவருடைய தொழிலகம். இதையும்விட மோசமான நிலைக்கு அநேகர் தள்ளப்பட்டிருப்பார்கள். அன்றாடம் வேலை செய்து சம்பளம் பெற்றுக்கொண்டிருந்திருப்பவர்களுக்கு இந்தக் காலங்கள் கொடுமையானதாக இருக்கும். இது சுற்றியிருப்பவர்கள் மீது நாம் கருணைகாட்ட வேண்டிய நேரம்; அவர்களோடு அன்போடு நடந்துகொள்ள வேண்டிய நேரம்; கனிவாகப் பேச வேண்டிய நேரம். வாழ்க்கைப் பிரச்சனைகளோடும், உயிர்பயத்தோடும் இருப்பவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டிய நேரமிது. நம்முடைய வாழ்க்கையும், வாய்ப்பேச்சும் இந்தக்கால���்களில் சுற்றியிருப்பவர்களுக்கு ஒளியூட்டுவதாக இருக்கவேண்டும். சுவிசேஷத்தைப் பற்றியும், சத்தியத்தைப் பற்றியும் இந்த நேரத்தில் நாம் எவரோடும் தர்க்கங்களில் ஈடுபடக்கூடாது; வாக்குவாதம் செய்யக்கூடாது. அன்போடு ஆண்டவரின் செய்தியை நேரத்திற்கு தகுந்தமுறையில் பயன்படுத்தவேண்டும்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\nஆர். பாலா on இந்தியா\nஆர். பாலா on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nRajesh on உங்கள��மேல் இருக்கும் தேவகோபம்\nPr.G.David Emmanuel on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்\nGraci Francis on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nPrasad p s on வேதம் எனக்கு மூக்குக் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inworlds.info/plus/kpTM3YWRfq3V3NA/c-amutt-p-cc", "date_download": "2021-03-04T22:29:30Z", "digest": "sha1:XUTXGV4LPRTV42CD2CGH6NLC637SLHXZ", "length": 18036, "nlines": 347, "source_domain": "inworlds.info", "title": "சோனமுத்தா போச்சா | Bigg Boss Promo Troll 69 | Saigreen Studio", "raw_content": "\nரம்யா உங்கள் மீது big boss வரும் முன் ஒரு மரியாதை இருந்தது அது இப்போது யாருக்கும் இல்லை\nஇவங்களை எல்லாம் திரு த்தவே முடியாது இரும்ப காஞ்சி மூஞ்சிலேயே ஊத்தனும்\nஅது என்ன தலைவா அர்ச்சனாவ ரியோ சோம் காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி இரண்டு பெரும் கட்டி புடி கட்டி புடீன்னு அந்த வெரி கொண்டு\nஅர்ச்சனா, சம்யுக்தா , ரம்யா இது மூன்றுமே உருப்படாத புறம்போக்கு🐕🐕🐕🐕\n1:03 இரஜினி காட்சி எந்த படம்\nஎனிமேல் இப்படி ஒருவரை Bigg boss பார்க்க முடியாது கடசியும் முதலும் இவன்..இவன்...இவன்...ஒருவனே அது தான் ஆரி 👍 எனி வரும் காலங்களில் உங்கள் திரைப்படங்களுக்காக காத்திருக்கின்றோம்😃\nஆயா ஒரு மாறி. அர்ச்சனா ஒரு பெரிய பூரி.\nரம்யா அர்ச்சனா மட்ரவர்கலை நீங்கள் நக்கள்மம்மள எத்தனைபேர் நக்கள்பன்னுவாங்கனு பாத்திங்கள தன்வினைதன்னைச்சுடும் இனிமேலவது மற்றவர்களை நக்கள் பன்னாதிங்க அடுத்தவர் மனதை காயப்படுத்தாதிங்க\nஷிவானிய அவங்க திட்டினது விட இந்த ரம்யாவை அவங்க அம்மா காரி துப்பி இருக்கணும்\nதயவு செஞ்சு இந்த அர்ச்சனாவை யார் வீட்டிற்குள்ளும் விடாதீர்கள். அந்த குடும்பமே நாசமாகி விடும்.\nஉண்மை கசக்க தான் செய்யும் தாய்கிழவி.\nநேர்மை வென்றது என்று கமல் கூறினார்.. ஆரியை எதிர்த்த அனைவருமே நேர்மையற்றவர்கள் என்று உறுதியாகிறது...\nஆரியின் வெற்றி பலர் அடைந்த மன உளைச்சலுக்கு மருந்தாக இருந்தது..\nஅர்சணா வீட்டில் இதை எல்லாம் பார்த்து எதுவும் கேட்க மாட்டார்களா......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/", "date_download": "2021-03-04T22:11:23Z", "digest": "sha1:77TSCT2H56TCV7E5RIEX5JFJTLCPTK6W", "length": 20484, "nlines": 132, "source_domain": "politicalmanac.com", "title": "HOME - PoliticAlmanac", "raw_content": "\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...\n��ிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்\nநிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nநிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9\nபிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங�� க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.\nஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு > 2007 , ISBN - NO: 978-955-659-091-9\nபிரித்தானிய , பிரான்ஸ் , அமெரிக்க , இந்தியா , இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும் , கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது. சிக்கலான விடயங்களையும். பதங்களையும் எளிமையாகவும் , தெளிவாகவும் , ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்�� இயக்கங்கள் ;> குமரன் புத்தக இல்லம் கொழும்பு > 2008 > ISBN - NO: 978-955-659-124-9\nபெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும் , 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் , தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல்…\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம் ,கொழும்பு > 2009 . ISBN - NO: 978-955-1857-60-8\nஅரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும், அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும் ;> சேமமடு பதிப்பகம் , கொழும்பு > 2010 > ISBN - NO: 978-955-1857-61-5\nபொதுக் கொள்கை ,பொதுநிர்வாகவியலின் இயல்பு > பொது முகாமைத்துவம் > மோதலை விளங்க்கிக்கொள்ளல் , மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும், ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல…\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச நாடுகளின் வகிபங்கு\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தேசிய நலன்\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:27:26Z", "digest": "sha1:B6DPYFKG4EGDEBZQOOFOMES3KO25VHXV", "length": 26646, "nlines": 209, "source_domain": "tncpim.org", "title": "சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட��டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nசட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று\nசட்டமன்றம், நாடாளுமன்ற��்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று\n2017 ஜூலை 15-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 10 மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nஇந்தியா உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என பேசப்படுகிறது. ஆனால் அரசியலைத் தீர்மானிக்கும் மன்றங்களில் சமூகத்தின் சரிபாதியான பெண்கள் இடம் பெற உத்தரவாதம் இல்லாத நிலையில், ஜனநாயகத்தின் உண்மையான உள்ளடக்கம் நடைமுறையில் இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு 10 சதவீதத்தை ஏன் தாண்டுவதில்லை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்குறைபாடு நீடிப்பதை மாற்றி அமைக்க வேண்டாமா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்குறைபாடு நீடிப்பதை மாற்றி அமைக்க வேண்டாமா இட ஒதுக்கீட்டுக்குள் இட ஒதுக்கீடு, ஒரே தொகுதியில் ஆண், பெண் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் 33% இடம் பெறுவது என்று பல ஆலொசனைகள் விவாதிக்கப்பட்டு, இறுதியில் தொகுதிகளில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது தான் பலன் தரும் என்ற முடிவுக்கும் வந்து, மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010ல் அரசியல் சட்ட 108வது திருத்த மசோதாவுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. இந்த அழுத்தத்தைக் கொடுத்ததில், வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இம்மசோதா மக்களவைக்கு வராமலே கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதி பெரும்பான்மை உள்ளது. அதை வைத்து, மக்களின் வாழ்வை நாசமாக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும் இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் எது அவர்களுக்குத் தடையாக உள்ளது இட ஒதுக்கீட்டுக்குள் இட ஒதுக்கீடு, ஒரே தொகுதியில் ஆண், பெண் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் 33% இடம் பெறுவது என்று பல ஆலொசனைகள் விவாதிக்கப்பட்டு, இறுதியில் தொகுதிகளில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது தான் பலன் தரும் என்ற முடிவுக்கும் வந்து, மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட���சி காலத்தில் 2010ல் அரசியல் சட்ட 108வது திருத்த மசோதாவுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. இந்த அழுத்தத்தைக் கொடுத்ததில், வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இம்மசோதா மக்களவைக்கு வராமலே கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதி பெரும்பான்மை உள்ளது. அதை வைத்து, மக்களின் வாழ்வை நாசமாக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும் இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் எது அவர்களுக்குத் தடையாக உள்ளது ஆணாதிக்க மனப்போக்கு தவிர வேறு எதுவும் தடைக்கல்லாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஊசலாட்டம் எதுவும் இன்றி உறுதியாக இக்கோரிக்கையை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறது.\nபெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு நடைபெற்று வருகிறது. வருடத்துக்கு சராசரியாக 30000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டும் நிர்பயா பேரில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமலே இருக்கும் அவலம் நீடிக்கிறது. சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் பலவீனம் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் துயரத்தில் மூழ்க, குற்றம் சாட்டப் பட்டவர்கள் சுதந்திரமாய் வாழும் முரண்பாடு அதிகம் முன்னுக்கு வருகிறது.\nமத்திய மாநில அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்வுரிமையைத் தாக்கும் போது, பெண்கள் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 100 நாள் வேலையாக இருக்கட்டும், ஸ்கீம் தொழிலாளிகள், அமைப்புசாரா தொழிலாளிகள், இன்று சரக்கு மற்றும் சேவை வரியால் அவதியுறும் பட்டாசு தீப்பெட்டி தொழில்கள் இவையெல்லாம் பெண் தொழிலாளிகள் நிறைந்திருக்கும் பிரிவுகள். பொது துறை தனியார்மயமாகி, வேலை வாய்ப்புகள் சுருங்கும் போது பெண்களின் வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகிறது. பெண்ணாக மட்டுமல்ல, நகர்ப்புற கிராமப்புறதொழிலாளியாக, நாட்டின் குடிமகளாக என 3 மட்டங்களில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். மேலும் தலித் பழங்குடியின பெண்கள் சாதி உள்ளிட்ட அடிப்படைகளில் தீவிரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க படுகிறார்கள். மதவெறி நடவடிக்கைகளால் சிறுபான்மை பெண்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.\nசமூகத்தின் சரிபாதி கண்ணியமாகவும் கவுரமாகவும் பாதுகாப்பாகவும் இல்லை எனில் அந்த சமூகத்தின் கண்ணியமே பாதிக்கப்படும் என்பதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற, 33% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஜூலை 15ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் 10 மையங்களில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. ஆதரவு தந்திடுக\nபெண்ணடிமை பெருங்கோட்டை மதில்கள் பொடி படட்டும்\nகைகள் உயரட்டும், தலைகள் நிமிரட்டும்\nவானத்தின் ஒருபாதி அங்கே அமரட்டும்\n‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2018/05/", "date_download": "2021-03-04T22:36:50Z", "digest": "sha1:CHXOXMSHKMKWDUYWME45ZBR7ADQD2NTG", "length": 6473, "nlines": 142, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2018", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 59\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 59\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n3. ஆறு அறிவில் இருக்கும் கால்நடைகள் சில (4)\n4. அறிஞர் இட்ட பணிகளை வெகுவாக மாற்றிய வாலிபர் கூட்டம் (4,2)\n6. துன்புறுத்துவதை விட்டு போட்டு வாங்குவது ஒரு ஏமாற்று வேலை (3)\n7. ஈழத்து அரசி எவ்விதத்திலாவது மரித்ததுண்டோ\n9. அடையாளம் அற்ற பாட்டாளி அருளில் கிடைத்த வீட்டின் சுற்றுப்புறம் (5)\n10. கேள்வி தொடுத்து அறைகூவல் (3)\n12. வைதேகி பிறப்பு நிகழ்ந்தது, இந்தி பேசும் மக்கள் கலவரம் செய்த சீனத்தில் (2,4)\n13. தந்தையுடன் விடுதலை பெற்றவன் ஒரு வெகுளி (4)\n1. பெரும் அபாயங்களை ஒருவழியாய் கடந்து மதில் அமைக்கப்பட்ட ஊர் (7)\n2. பார்வதி பார்க்காதது பாதி பாழானது (3)\n3. ரத்தினக் கழுத்தோனே ஐயப்பா\n5. பிடித்தமான வண்டி, இசையில் உடைந்த கதவால் உருவானது (3,4)\n8. தலையெடுத்து வாழ்பவன் நீண்ட ஆயுளுள்ளவன் (5)\n11. வட இந்திய உணவு அளித்த பேரரசன் (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2009/10/", "date_download": "2021-03-04T21:31:44Z", "digest": "sha1:Y3GDFJEN4WVDTYSL3BIC6OT7ENR67PBC", "length": 57959, "nlines": 439, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: October 2009", "raw_content": "\nதொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி\nமதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் தி��ுமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.\nஅண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.\nதமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.\nதமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது.\nஅதனால், மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.\nஆனால், அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா\nஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர்.\nஉங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார்.\nஇவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,\n\"அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.\nமக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன.\nதமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.\nமெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.\n2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. \"\nஎன்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா\n\"நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்\" என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.\nபிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள்.\nகொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா\nஆனால், ���ந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.\nஅடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா\nஉண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.\nஉங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர்.\nஇவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே\nதமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:06 PM 12 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் ஈழம், பொது\nஎசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா\n14-10-2009இல் மலேசிய நண்பன் வெளியிட்ட செய்தி இது. எசுபிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு அக்கறையோடு செயல்பட்டிருக்கும் ஐயா.சு.வை.லிங்கம், அவர்தம் குழுவினர் மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினரை நன்றியோடு நினைத்துப்பார்த்து இதனை இங்கு பதிவிடுகின்றேன். –சுப.ந.\nஐந்தாம் படிவத்தின் தேர்வு முறையில் பாடங்களின் எண்ணிக்கையைப் பத்தாகக் குறைக்கும் நடவடிக்கையை 2012இல் செயல்படுத்த மலேசிய கல்வி அமைச்சு அறுதியிட்டு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினால், தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழ்மொழியின் எதிர்காலம் பாதிப்படைய போகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வுகாண 20 இயக்கங்களின் சார்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.\nதலைமைக் கல்வி இயக்குநரிடமும் நேரடியாகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ் இலக்கியம் படிக்க முழுமையாக வரையறுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. தலைமை இயக்குநரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை பதில் இல்லை. ம.இ.கா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தலைவரும் மலேசியத் தமிழ்மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nமனிதவளத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநருடன் நடத்தப்பட்டச் சந்திப்பில் ம.இ.கா.வின் சார்பில் பிரதமர் துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி, ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டாக்டர் மாரிமுத்து, மனிதவளத் துறை அமைச்சின் செயலாளரும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇயக்கங்களின் சார்பாக மலேசியத் தமிழ் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம், துணைத்தலைவர் டாக்டர் எஸ்.குமரன், உதவித் தலைவர் ரெ.சு.முத்தையா, செயலாளர் இரா.திருமாவளவன், தமிழாசிரியர் இலக்கியக் கழகத்தின் தலைவர் பச்சைபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇலக்கியப்பட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்ட தலைமைக் கல்வி இயக்குநர் பதில் எதுவும் தெரிவிக்காமல் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.\nஇதை உணர்ந்து ம.இ.கா. தமிழ் இலக்கியம் படிக்க ஐந்தாம் படிவத்தில் 11 பாடங்களைத் தேர்வில் எழுத அனுமதிக்க வேண்டுமென்று ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானம் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஆனால், கல்வி அமைச்சு அந்தத் தீர்மானத்திற்க��� முக்கியத்துவம் வழங்காமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறது. இடைநிலைப் பள்ளிகளுக்குப் 10 பாடங்கள் மட்டுமே என்ற உத்தரவு அறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nம.இ.கா.வின் கேரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்திருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. கல்வி அமைச்சின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் படிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது. தற்போது குறைந்தது 1,000 (ஆயிரம்) அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் எடுப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.\nகல்வி அமைச்சுக்கு இச்சிக்கல் தெரிந்திருந்தும் ஏன் 10 பாடம் முடிவை வற்புறுத்துகிறது என்பது ஓரளவு ஊகிக்க முடிகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கே ஆபத்து வரலாம். இந்திய ஆய்வியல் துறையும் மூடப்படலாம் என்ற நிலைக்குக் கொண்டுசெல்லாமல் ம.இ.கா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவது எங்களின் கடமையாகும்.\n15 மாணவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்ப்படிக்க வாய்ப்பு வழங்காமல், சில முதல்வர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். 10 பாடம் மட்டுமே என்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், பள்ளி முதல்வர்கள் தமிழ் இலக்கியம் படிக்கின்ற வாய்ப்பை முற்றாகத் தவிர்த்துவிடுவார்கள். கேட்டால், கல்வி அமைச்சின் அறிக்கையைக் காட்டுவார்கள் என சு.வை.லிங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:09 PM 5 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ்க் கல்வி\nநோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்\nபெரும்பாலும் மேலை நாட்டுத் தலைவர்களையும் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் எப்போதுமே தேடிச் செல்லும் நோபல் பரிசு, இந்த 2009இல் ஒரு தமிழரைக் கட்டித் தழுவியிருக்கிறது. இதன்வழி தமிழ் இனத்திற்கே பெருமை வந்து குழுமியிருக்கிறது.\nதமிழகம், சிதம்பரத்தில் பிறந்து; அமெரிக்காவில் குடியிருந்து; இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு நகரில் உயிரியல் ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் (வயது 57) அவர்கள் இவ்வாண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேதியல் துறைக்கான (Chemistry) இந்தப் பரிசு வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவருடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்ட அமெரிக்கர் தாமசு ஏ. இஸ்டெல்ட்ஸ் (Thomas A. Steitz), இசுரேல் நாட்டைச் சேர்ந்த பெண் அறிவியலாளரான ஆடா இ யோனத் (Ada E. Yonath) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.\nஇவர்கள் மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உடலில் புரதம் (Protein) என்று இருக்கிறது. இதனை நாம் அறிவோம். புரதம் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் புரதத்தை உருவாக்கும் ‘ரிபோசம்’ (Ribosome) என்கிற அணுக்களின் செயல்பாடுகளை இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.\n‘ரிபோசம்’ 25நானோ மீட்டர் அளவு கொண்ட ஒரு நுண்மையான அணு. 25 நானோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரைப் பத்து இலக்கம்(இலட்சம்) பங்காகப் பிரித்தால் அதில் உருவாகும் ஒரு பகுதி அளவினது. (1 மில்லி மீட்டரை 100,000ஆல் வகுத்தல்).\nஇவ்வளவு நுண்மையான ஒரு பொருளைக் கண்டுபிடித்து – அதன் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிந்து சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைப்பற்றி முப்பரிமாணப் படத்தையும் உருவாக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை புதிய நுட்பங்களோடு உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது உலக மாந்த இனத்திற்கே பெரும் நன்மையளிக்கும் என கருதப்படுகிறது.\nவெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் 1952இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி படிப்பும் குசராத் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி –யும் படித்தவர். பிறகு, ஓகாயோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், யாத் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாறினார்.\n1999ஆம் ஆண்டில் இங்கிலாந்து கேம்பிரிட்சு பல்கலைகழகத்தில் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் ‘ரிபோசம்’ தொடர்பானது. இந்த ஆராய்ச்சியில் அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். தம்முடைய ஆய்வுகளைப் பற்றி இதுவரை 95 ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். தற்போது இவருக்கு நோபல் விருதைப் பெற்றுக்கொடுத்துள���ள ‘ரிபோசம்’ பற்றி மட்டும் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nஉலகத்திலேயே மிக உயரிய விருதாகப் போற்றப்படுவது நோபல் பரிசு. சுவிடன் நாட்டின் அறிவியலாளர், மறைந்த ஆல்பிரட் நோபல் என்பாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசு தேர்வுக் குழு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாபெரும் பரிசை வழங்கி வருகிறது.\nவெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களையும் சேர்த்து, இதுவரையில் மூன்று தமிழர்களுக்கு இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. 1930ஆம் ஆண்டில் இயற்பியல் துறைக்காக சர்.சி.வி.இராமன், 1988இல் அதே இயற்பியலுக்காக சந்திரசேகர் சுப்பிரமணியன் ஆகிய இரு தமிழர்கள் ஏற்கனவே நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநோபல் விருது பெற்றுள்ள, வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழினத்தில் பிறந்ததினால் தமிழராகப் பிறந்த அனைவருக்குமே பெருமைதான்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:15 PM 8 மறுமொழி\nஇடுகை வகை:- சாதனைத் தமிழர், பொது\nஇப்படியொரு சூடான வினாவை, மலேசிய நாட்டின் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி இதழாகிய ‘உங்கள் குரல்’ (ஆகத்து / செப்தெம்பர் 2009) முன்வைத்திருக்கிறது. திருத்தமிழ் வலைப்பதிவின் வாசகர்களாகிய ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றுள்ள தமிழன்பர்களுக்கும் இதனை இங்கு வழங்குகின்றேன். ‘உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். -சுப.ந\nதமிழ்வழிக் கல்வி என்பது, மாணவர்கள் கற்கும் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பது. தமிழ்க்கல்வி என்பது தமிழ்மொழியையே கற்பது. சுருங்கக் கூறின் தமிழில் கற்பது தமிழ்வழிக் கல்வி; தமிழைக் கற்பது தமிழ்க்கல்வி.\nதமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கும் நல்வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு நீங்கிவிட்டது.\nஆனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் நிலை என்ன தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமன்றி, உயர்க்கல்வி நிலையங்களிலுங்கூட தமிழின் தரம் மிகமிகத் தாழ்ந்துபோய்விட்டது. இதை நிறுவப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அங்கே வழங்கும் தமிழின் தரத்தைச் சற்றே கவனித்தால் நிலைமை தெற்றென விளங்கிவிடும்.\n“நான் அனுப்பிய கடிதமும் படங்களும் கிடைத்ததா\n(படங்கள் – பன்மை, கிடைத்ததா - ஒருமை)\n“இதை உங்கள் குரலில் இடம்பெற்றால் மாணவர்களுக்குப் பயன்படலாம்” (இதில் எழுவாய் இல்லை. ‘இது உங்கள் குரலில் இடம்பெற்றால்' என்று இருக்க வேண்டும்)\n“நம் தமிழ்மொழி மிக்க இனியது”\n(‘மிக்க’ பெயரெச்சம்; ‘இனியது’ என்ற வினைக்கு முன் ‘மிக’ என்ற வினை எச்சம்தாம் வரவேண்டும்)\n“அவர்கள் இந்த விளக்கங்களை இதழில் வெளியிட்டு எழுத்தாளர்களும் பிறரும் பயன்பபெறுமாறு வெளியிட்டு வந்தனர்”\n(‘வெளியிட்டு’ என்பது இருமுறை வந்தது பிழை)\nமேற்கண்டவை, இங்கு பல்வேறு நிலைகளில் தமிழ்க்கல்வி கற்பவர்கள் எழுதிய வாக்கியங்கள்.\n*கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே, வழவழ, திருதிரு, சிலுசிலு என்று கட்டாயமாக இணைந்திருக்க வேண்டிய இரட்டைக் கிளவிகள் வழ வழ, திரு திரு, சிலு சிலு என்று பிரிந்தே உள்ளன.\nவானவில் தொலைக்காட்சி, தமிழின் இனிமை கூறும் நிகழ்ச்சியிலேயே “கற்க கசடறக் கற்றவை” என்று திருக்குறளைப் பிழையாக ஒலிக்கச் செய்கிறது. ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படப் பெயரை ‘மழைக்கள்ளன்’ என்று எழுதிக் காட்டுகிறது. மற்ற ஊடகங்களிலும் நிலைமை இத்தகையதே.\nநம் நாளிதழ்கள், நாளும் தவறாமல் செய்துவரும் தமிழ்க்கொலை இவ்விதழில் (உங்கள் குரல்) மாதந்தோறும் சுட்டப்படுகிறது.\nதமிழால் பெயரும் பரிசுகளும் பெறுகிற நமது எழுத்தாளர்களில் பலர் இலக்கியத்தில் இலக்கணமே தேவையில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ்ப்பகைவர்களாக ஆகிவிட்டனர்.\nஇவையெல்லாம் மாணவரின் தமிழறிவைக் கெடுப்பவையே.\nதமிழ்வழிக் கல்விக்கு இடையில் நேர்ந்த பாதிப்பு அரசின் கல்விக் கொள்கை மாற்றத்தால் நேர்ந்தது. இப்போது நீங்கியது. ஆனால், தமிழ்க்கல்வியில் தமிழின் தரத்துக்கு நேர்ந்துவரும் கேட்டுக்குப் பொறுப்பானவர் யார்\nஅனைவருமே தம்மளவில் இதற்குப் பொறுப்பானவர்தாம். ஏனெனில், இவர்கள் அனைவரது பொறுப்பின்மையும் எப்படியோ ஒருவகையில் இதற்குக் காரணமாகிறது. எனினும், இதற்கு மூல முதனிலைக் காரணமானவர்கள் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.\nநம் நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியதிகாரிகள் தங்கள் பொறுப்புக்குத் த���்க தமிழறிவு பெற்றிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அவர்கள் தமிழறிவுக் குறையை நாம் குற்றங்கூற விழையவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்புக்குத் தேவையான அளவுக்கு தமிழறிவை வளர்த்துக்கொள்ளாததும் இங்குள்ள தமிழ் அறிஞர்களைத் தக்கவாறு பயன்கொள்ள முன்வராததும் குற்றங்களே.\nஇவர்களுக்கு வாய்த்துள்ள அதிகாரம் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே அன்றி பொறுப்பை மறுத்தும் மறந்தும் விருப்பம்போல செயற்படுவதற்கன்று என்பதை உணர்ந்து, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nதவறினால், அதைக் காலம் கட்டாயம் உணர்த்தும். அந்த உணர்த்தும் முறை மிகமிகக் கடியதாய் இருக்கும்\nநன்றி:- உங்கள் குரல் (ஆகத்து/செப்தெம்பர் 2009)\n*பி.கு:- கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே இருந்த இரட்டைக்கிளவி தொடர்பான தவறுகள், புதிய பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன. எனினும், முன்னம் இருந்த வேறு சில தவறுகள் இன்னமும் திருத்தப்படாமலே உள்ளன. அவையும் திருத்தப்படுவது சாலச் சிறத்தது. -சுப.ந\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 1:09 AM 9 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளி\nதொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி\nஎசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா\nநோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/02/blog-post_3.html", "date_download": "2021-03-04T22:40:59Z", "digest": "sha1:TTV725OLQU3UPG6YOJELYXIX7LHUJCT5", "length": 7488, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "டிரைவிங் லைசன்ஸ் கிழிந்து அல்லது தொலைந்து விட்டால் கவலைப்படாதீங்க.. \"டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்\" விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது..? - ADMIN MEDIA", "raw_content": "\nடிரைவிங் லைசன்ஸ் கிழிந்து அல்லது தொலைந்து விட்டால் கவலைப்படாதீங்க.. \"டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்\" விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது..\nFeb 03, 2021 அட்மின் மீடியா\nடிரைவிங் லைசென்ஸ் டூப்ளிகேட் பெறுவது எப்படி\nமுதலில் https://parivahan.gov.in/ ��ன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.\nஅதில் Apply online என்பதை கிளிக் செய்து அதில் Services On Driving Licence என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nServices On Driving Licence என்பதை கிளிக் செய்த பிறகு ஒரு page open ஆகும் அவற்றில் Services On என்பதை கிளிக் செய்யுங்கள் அதன் பின்பு அதில் தமிழ்நாடு என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்\nஅடுத்து அதில் மேலே டிரைவிங் லைசன்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் Services On DL என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அடுத்து கிளிக் செய்து அதில் உங்கள் Driving Licence Number, Date of Birth போன்ற விவரங்களை பதிவு செய்து Get DL Details என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதில் உங்கள் டிரைவிங் லைசன்ஸ் விவரம் வரும் அடுத்து அதில் உங்கள் விவரம் முகவரி ,மொபைல் எண் என அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள்\nஇறுதியாக slot book என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்க எந்த தேதிக்கு RTO office சென்று தங்களுடைய டிரைவிங் லைசென்ஸை ரினிவேல் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றிர்களோ அந்த தேதிக்கு SLOT BOOK செய்து கொள்ளுங்கள்\nஅன்றைய தினம் RTO office-க்கு தங்களுடைய Application Form & Fees Payment Receipt இவை இரண்டையும் எடுத்து செல்லுங்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714289", "date_download": "2021-03-04T21:27:53Z", "digest": "sha1:PMSJRYCJBRBA54Y2XS3ZYECGX5Y37KUL", "length": 18271, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு | Dinamalar", "raw_content": "\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நா���ை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 9\nவிழுப்புரம் : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, 4,097 மின்னணு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.\nவிழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, 4,097 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 3,068 ஓட்டு எண்ணும் இயந்திரம், 3,155 வி.வி., பேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இதில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி , வரும் சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பும் பணிகள் நடந்தது.\nதொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி அடிப்படையில் 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செஞ்சி,18; மயிலம்,15; திண்டிவனம்,16; வானுார்,16; விழுப்புரம்,19; விக்கிரவாண்டி,17; திருக்கோவிலுார்,17; உட்பட மொத்தம் 118 இயந்திரங்கள் மட்டும் சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்து, சம்பந்தபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணி நடந்தது. தனி தாசில்தார் (தேர்தல்) சீனிவாசன் உட்பட தாசில்தார்���ள் பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேல்நிலை நீர்தேக்க தொட்டி: அமைச்சர் பூமி பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி���ை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேல்நிலை நீர்தேக்க தொட்டி: அமைச்சர் பூமி பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/794696/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-04T22:10:51Z", "digest": "sha1:57PD6FOICQJGJJC3T4YD7T2EFPIH26U6", "length": 5662, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா தாக்கம் அதிகரிப்பு: பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் – மின்முரசு", "raw_content": "\nகொரோனா தாக்கம் அதிகரிப்பு: பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகொரோனா தாக்கம் அதிகரிப்பு: பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது\nஇந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்தது.\nஇதே போன்று கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்குள் இருந்தாலும் கூட, கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.\nதற்போது சிகிச்சை பெறுவோரில் 74 சதவீதத்தினர் கேரளாவிலும், மராட்டியத்திலும் உள்ளனர். மேலும், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.\nஇந்த கடிதத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கடுமையான மற்றும் விரிவான கட்டுப்பாடுகளையும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளையும் விதித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.\nமேலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உரும��ற்றம் கண்டறிவதற்கு தொடர்ந்து கண்காணித்து, மரபணு வரிசைப்படுத்த வேண்டும், புதிதாக உருவாகிற கொரோனா திரள் பகுதிகளை கண்காணிக்க வேண்டும், சாவு அதிகமாக உள்ள பகுதிகளில் தரமான சிகிச்சையின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகல்லெண்ணெய், டீசல் மீதான வரியில் ஒரு ரூபாய் குறைத்தது மேற்கு வங்காள அரசு\nசந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவிவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சோதனை நடத்துவதா\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதி ஆண்டில் வட்டி 8.5 சதவீதம்\n2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohmnews.in/tamil-news/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-1830.html", "date_download": "2021-03-04T21:35:18Z", "digest": "sha1:QUWHO4WW5NRG4UUESWZ4FNOIWUMU7DQ6", "length": 15107, "nlines": 70, "source_domain": "ohmnews.in", "title": "`வண்டிபிடித்து ஊர் வர லட்ச ரூபாய் கேட்கிறாங்க!'- மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை மக்கள் - OhmNews", "raw_content": "`வண்டிபிடித்து ஊர் வர லட்ச ரூபாய் கேட்கிறாங்க'- மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட புளியம்பட்டி, கருங்காலிப்பட்டி, மேல்புழுதியூர், மணிக்கல் கிராமங்களைச் சேர்ந்த 212 பேர் தினக் கூலிக்காக சிலமாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா சென்றவர்கள், கொரோனா ஊரடங்கால் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டு தவித்துவருகின்றனர்\nஇதையடுத்து, நாம் போனில் தொடர்புகொண்டு பேசியபோது, “ நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் வசாய் தாலுக்கா வசாய்ரோடு பகுதியில் இருக்கிறோம். கூலி வேலைக்காக வந்தோம். கொரோனா ஊரடங்கில் வேலையில்லாமல் அவதிப்படுகிறோம். உணவுக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரவது உணவு அளித்தால் வங்கி சாப்பிட்டுக்கொண்டு அறைகுறை வயித்தோடு சாலை ஓரங்களில் டென்ட் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.\nசொந்த ஊருக்கு வருவதற்கு இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால், ‘உங்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு எங்களுக்கு எந்த உத்தரவும் பி���ப்பிக்கவில்லை. அதோடு, உங்களை அனுப்புவதற்கு எங்களிடம் பணம் இல்லை. உங்கள் மாவட்ட நிர்வாகம் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கலெக்டர் மூலம் லெட்டர் அனுப்பினால், உங்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்கிறோம். அப்படி இல்லையெனில் நடந்தே செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.\nசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு அனுப்பிய கடிதம்\nஇ-பாஸ் மூலம் செல்வதற்கு விண்ணப்பிக்க இங்குள்ள நெட் சென்டர்களில் ஒரு பாஸுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கேட்கிறார்கள். அப்படியே செய்தாலும் பாஸ் கிடைப்பதும் இல்லை. வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக, தமிழக அரசு அறிவித்த இணையத்தளத்தில் பதிவு செய்தோம். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருக்கும் தமிழர்களை அழைத்துவருவதற்கான தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான பூஜா குல்கர்னிக்கு மெயில் மூலமும் போனிலும் தொடர்புகொண்டோம். ஆனால் அவர், ஏதாவது வாகனத்தை பிடித்துக்கொண்டு வாருங்கள், அந்த வாகனத்திற்கு அனுமதி பாஸ் வழங்குகிறோம் என்கிறார்.\nஇங்கிருந்து எந்த வாகனமும் வருவதற்கு முன்வரவில்லை. அப்படி வரும் வாகனங்கள் பல லட்சம் கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே போவது. மீண்டும் பூஜா குல்கர்னிக்கு மெயில் அனுப்பினால், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை” என்றார்கள்.\nமேலும் அவர்கள், “உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநில மக்களை அந்த மாநில அரசு, ரயில் அனுப்பி அவர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால், தமிழகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. தற்போது, மகாராஷ்டிராவில் பருவ மழை தொடங்க இருக்கிறது. அதற்குள் நாங்கள் தமிழகம் வந்தால் உண்டு. இல்லையெனில் நாங்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். நாங்கள் தாழ்வான பகுதியில் டென்ட் அமைத்து இருப்பதால், வெள்ளம் வந்தால் எல்லாம் அடித்துச் சென்றுவிடும்” என்று வேதனையோடு கூறுகிறார்கள்.\nஇந்த நிலையில், செங்கம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கிரி, தொழிலாளர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது” என்றார்.\n`வண்டிபிடித்து ஊர் வர லட்ச ரூபாய் க��ட்கிறாங்க'- மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை மக்கள்\nகோவை: பராமரிப்பதில் சிக்கல்... ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே திருப்பியனுப்பப்பட்ட ஜெயமால்யதா யானை\nநாமக்கல்: `விவசாயிகளின் வாக்குகளே ஆயுதம்; ஓட்டளிப்பதே போராட்டம்' - களமிறங்கும் விவசாய சங்கங்கள்\nவலுவாக நிற்கும் அ.தி.மு.க; மீட்கப் போராடும் தி.மு.க - மானாமதுரை தேர்தல் கள நிலவரம்\n' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் டெல்டா விவசாயிகள்... ஏன்\nகொடைக்கானல் : சுவர் விளம்பரம் முதல் பூத் கமிட்டி வரை - பரபரக்கும் பா.ஜ.க\n’சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது நிறைவேறிவிட்டது’ - திவாகரன் காட்டம்\nமதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ஆலயம்... மணப்பாடு செல்வோமா\nநிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ காந்தியின் மகன்கள் - கொதிக்கும் ராணிப்பேட்டை தி.மு.க நிர்வாகிகள்\nதேனி : இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்\n`சாலையோர கடையில் நுங்கு... சிலையோடு சிலையாய் நின்ற தொண்டர்கள்’ -ராகுலின் குமரி சுற்றுப்பயணம்\nதஞ்சை: `விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக’ - அதிர வைத்த அதிகாரிகள்\n\"என்னோட நடனத்துல பெண்மையை காட்டுறேன்\" - திருநங்கை நடத்தும் நாட்டிய வகுப்பு\n`10 ஆண்டுகள் அ.தி.மு.க-வுக்காக உழைத்துவிட்டோம்; முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்\nமதுரை - தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் - உற்சாகத்தில் தேனி மக்கள்\nதேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா\n'ஆண் கையெழுத்திருந்தால்தான் சிங்கிள் மதருக்கு கடனா' - உங்கள் அனுபவம் என்ன' - உங்கள் அனுபவம் என்ன\n4 தொகுதிகளுக்கு விருப்ப மனு - மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளை டென்ஷனாக்கிய செல்லூர் ராஜு\n`பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires\nதேர்தல் நடத்த விதி: தீவிரமடையும் கண்காணிப்பு - விவசாயியின் பணம் பறிமுதல்\n`துரைமுருகனின் கண்ணீர் நாடகம் இந்த முறை எடுபடாது’ - அடித்துச் சொல்லும் காட்பாடி அ.தி.மு.க\nகோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்' - கௌதமி நம்பிக்கை\nநெல்லை: `போடுங்கம்மா ஓட்டு..’ தொகுதி பங்கீடு முடியும் முன்னே பிரசாரத்தைத் தொடங்கிய பா.ஜ.க\nகோயில் வாசலில் தலை... தண்ட���ாளத்தில் உடல் - தஞ்சையை அதிரவைத்த இளைஞரின் படுகொலை\nகரூர்: தொடரும் கந்துவட்டி கொடுமை - கொடூரமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி\nதேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nதேனி: கொத்தமல்லி கட்டுகளை வீதியில் வீசிச்செல்லும் விவசாயிகள்... ஏன்\nகுமரி: ஃபிட்னெஸ் பற்றிக் கேட்ட மாணவி - ஒற்றைக் கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல் காந்தி\nமுருகன் கோயிலில் தமிழ் முறைப்படி திருமணம்... தடைவிதித்த நிர்வாகம்... போராடி நிகழ்த்திய தம்பதி\n``அஞ்சு வருஷமா அலையுறோம்... வேலை கிடைக்கல..'' - தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கிடாய் விருந்து - தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பனை சுற்றும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/18113106/2364087/Tamil-cinema-The-Great-Indian-Kitchen-Tamil-remake.vpf", "date_download": "2021-03-04T21:00:53Z", "digest": "sha1:QO5AVGFVNLH5EHJHGDCJNUJ4P2CTXXDX", "length": 12930, "nlines": 165, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ - பிரபல இயக்குனர் இயக்குகிறார் || Tamil cinema The Great Indian Kitchen Tamil remake", "raw_content": "\nசென்னை 18-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ - பிரபல இயக்குனர் இயக்குகிறார்\nமலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.\nதி கிரேட் இந்தியன் கிச்சன் பட போஸ்டர்\nமலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.\nமலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்க உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க உள்ளது.\nஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ்-தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர், நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களின் ரசனை மற்றும் சுவைக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக வழங்க உள்ளதாக அ���ர் கூறியுள்ளார். இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்திற்கான வசனத்தை எழுத உள்ளார்.\nஇயக்குனர் கண்ணன் ஏற்கனவே தமிழில் சேட்டை, இவன் தந்திரன், பூமராங், வந்தான் வென்றான், ஜெயம் கொண்டான், பிஸ்கோத் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nThe Great Indian Kitchen | kannan | தி கிரேட் இந்தியன் கிச்சன் | கண்ணன்\nடுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கிய நடிகை\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சன்னி லியோன்... வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை\nதினேஷ் மாஸ்டர் பட டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கு கோரிக்கை\nராயர் பரம்பரையில் கழுகு கிருஷ்ணா\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nகாதலில் விழுந்த சனம் ஷெட்டி... குவியும் வாழ்த்துகள் கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால் 3 நாளில் 50 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதி படம் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் தந்தை தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்.... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள் வைரலாகும் சுஜாவின் லிப் லாக் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/11/06/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-04T22:11:14Z", "digest": "sha1:NVNVHIZHNFYGECKZFID5JJSANG7Q3CBZ", "length": 11805, "nlines": 147, "source_domain": "kuralvalai.com", "title": "உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஉங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation\nஉங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். ��தற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியாஇது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ இங்கே இருக்கிறது.\nபார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன பிஸியா ஓகே. பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள் போங்க சார் போய் பாத்துட்டு வாங்க\n1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது\n2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா\nபார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.\nஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் “நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்” என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்” என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்\nஇப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய The Greatest Show On Earthஇல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா\nஇந்த லட்சனத்த���ல் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது Large Hadron Colliderலிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே\nNext Next post: லாரி விபத்து (சர்வேசன்500 – நச்னு ஒரு கதை போட்டி 2009)\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:33:42Z", "digest": "sha1:EKFUBYI6DEMHQ3IRWSDBSGS6KWPALJ4E", "length": 6094, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர் (Sangeet Natak Akademi Fellowship), மேலும், சங்கீத நாடக அகாதமி ரத்ன சதஸ்யஎன்ற மாண்புமிகு உறுப்பினர் பதவி சிறப்பான இந்திய நிகழ்த்து கலைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு நேரத்திலும் முப்பது நபர்கள் இருக்குமாறு இந்த உறுப்பினர் பதவிகள் சங்கீத நாடக அகாதமியால் அளிக்கப்படுகின்றன.[1] இந்திய அரசு|இந்திய அரசால் ஓர் நிகழ்த்து கலைக் கலைஞருக்கு வழங்கப்படும் உயரிய பெருமை இதுவேயாகும்.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nபகுப்பு நிகழ்த்து கலைகள் (தனிநபர்)\nவழங்கப்பட்டது சங்கீத நாடக அகாதமி\nவிவரம் இந்தியாவில் நிகழ்த்து கலைக்கான விருது\nமுதல் வெற்றியாளர்(கள்) காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி இராமானுச ஐயங்கார்,\nஅல்லாவுதீன் கான், அஃபீசு கான், மற்றும் பிரித்விராஜ் கபூர்.\n← சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் → சங்கீத நாடக அகாதமி விருது\n1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அங்கத்துவம் முதலில் கருநாடக இசைக் கலைஞர்களான காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி இராமானுச அய்யங்கார் மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்கள் அல்லாவுதீன் கான், அஃபீசு அலி கான் [2] மற்றும் திரைப்பட, மேடைநாடக நடிகர் பிரித்திவிராசு கபூர்.[3]ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nசங்கீத நாடக அகாதமி - நிகழ்த்து கலைகளுக்கு\nலலித் கலா அகாதமி - நுண்கலைகளுக்கு\nசாகித்திய அகாதமி - எழுத்துப் படைப்புகளுக்கு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 06:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2943669", "date_download": "2021-03-04T22:10:06Z", "digest": "sha1:EATVAXKM7TU3FZEK3MKQSUP7OHBKI4KB", "length": 3441, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Periodic table (electronegativity by Pauling scale)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Periodic table (electronegativity by Pauling scale)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:24, 1 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன\n05:57, 7 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nG.Kiruthikan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:24, 1 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1891_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:37:35Z", "digest": "sha1:CZO2YCOZDYI5JOSR4A3D23YZQGCZU3W3", "length": 6354, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1891 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்:: 1891 இறப்புகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அம்பேத்கர்‎ (25 பக்.)\n\"1891 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1531", "date_download": "2021-03-04T21:19:33Z", "digest": "sha1:WVRWLTAT6R44J4F46DMGHOQJVEMU5XLR", "length": 9704, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "1531 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2284\nஇசுலாமிய நாட்காட்டி 937 – 938\nசப்பானிய நாட்காட்டி Kyōroku 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1531 MDXXXI\nஆண்டு 1531 (MDXXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 26 - போர்த்துகல், லிஸ்பன் நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.[1]\nஏப்ரல் - பெருவின் புனா தீவில் உள்ளூர் பழங்குடியினருடன் இடம்பெற்ற சமரில் பிரான்சிஸ்கோ பிசாரோ வெற்றி பெற்றார்.[2]\nபிரான்சிசுக்கோ டெ மொண்டேஜோ எசுப்பானியர்களின் ஆட்சியில் இருந்த யுகட்டானின் தலைநகராக சிச்சென் இட்சாவை அறிவித்தார்.\nசெருமனியின் சில்ட்டாக் நகரில் சூனியக்காரிகள் வேட்டை இடம்பெற்றது.\nவல்லபாச்சார்யா, இந்திய மெய்யியலாளர் (பி. 1479)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2019/05/", "date_download": "2021-03-04T21:54:49Z", "digest": "sha1:7UWZAJWNR2TPDV6HWUOV4B2H7N56PY3B", "length": 6562, "nlines": 143, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2019", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 71\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 71\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n3. கற்புடையாள் ஆத்திரத்தில் குளிரில் மாலையில் வரவில்லை (4)\n4. சர்ப்பத்தோல் போர்த்திய எஜமான் மேலாடைக்குள் துளிவிஷம் (3,3)\n6. உலோகத்தட்டு கடையில் வாங்க சுற்றிலும் தடைசெய் (3)\n7. ஆர்ப்பாட்டக்காரன் அரைகுறையாய் மென்ற சோளப்பொரி (2,3)\n9. சுழலும் சக்கை (5)\n10. தலைவலிக்கு கண்ணில் கல்லெறியலாம் (3)\n12. குமரேசன் பாம்பிடம் அதிக உருக்கத்துடன் காட்டும் அன்புப் பிணைப்பு (3,3)\n13. புத்த குகை அடைந்தது எட்டு உயிரினமா\n1. தாயின் எண்ணம் அம்மாணவர்களுக்கு ரொம்ப தவறாகப்பட்டது (3,4)\n2. இவ்வுலகில் பேச முடியும் கடவுள் (3)\n3. கடைவீதி இல்லாது பாதிப்படைய பாதிப்படைய வைத்தாயே சரவணா\n5. சூதாடியவர் சம்சாரம் பெரும்பாலும் ஒருவகையில் ரகுகுலத்தை சார்ந்தவர் (3,4)\n8. திவ்விய தந்தை ஆன கிருத்துவ கடவுள் (5)\n11. மரணாவஸ்தை பாதியாக குறைந்ததில் துள்ளுகிறாயா மணாளா\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 71\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/12/blog-post_59.html", "date_download": "2021-03-04T22:07:47Z", "digest": "sha1:37MDJTJOA5XCRQSUTCPGOJDTO6WTIGWP", "length": 6208, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "துபாய்: கொரானா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வது எப்படி??? - ADMIN MEDIA", "raw_content": "\nதுபாய்: கொரானா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வது எப்படி\nDec 24, 2020 அட்மின் மீடியா\nதுபாய்: கொரானா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வது எப்படி\nஇந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள 800342 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்\nமேலும் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய விரும���புபவர்கள் அப்பாய்ண்ட்மென்ட் பெறுவதற்கு முதலில் அவர்கள் மருத்துவ பதிவு எண்ணை (MRN) வழங்க வேண்டும்\nMRN இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு செய்ய தங்களின் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு அத்துடன் எமிரேட்ஸ் ஐடியின் (முன் மற்றும் பின்) புகைப்பட நகலை பதிவேற்றம் செய்து info@dha.gov.ae என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/76079/capsicum-buttermilk-curry/", "date_download": "2021-03-04T22:37:26Z", "digest": "sha1:WXYXSPXLD3Q75MS3IVXBC4TIPUBYZGUK", "length": 23492, "nlines": 426, "source_domain": "www.betterbutter.in", "title": "Capsicum buttermilk curry recipe by Wajithajasmine Raja mohamed sait in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nகுடைமிளகாய் - 3 நிறங்ககளிலும் பாதி\nதயிர் (அல்லது)மோர் -1 கப்\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் 3 வண்ண குடைமிளகாய்களும் பாதி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,சீரகம் ,வரமிளகாய் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nபிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை உப்பு சேர்த்து வதக்கவும் .\nகுடைமிளகாய் நன்கு வதங்கியதும் தயிரை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மோராக மாற்றி இதனுடன் சேர்க்கவும் .\nஇப்பொழுது மோருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும் .\nசுவையான குடைமிளகாய் மோர் கூட்டு தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nமுதலில் 3 வண்ண குடைமிளகாய்களும் பாதி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,சீரகம் ,வரமிளகாய் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nபிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை உப்பு சேர்த்து வதக்கவும் .\nகுடைமிளகாய் நன்கு வதங்கியதும் தயிரை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மோராக மாற்றி இதனுடன் சேர்க்கவும் .\nஇப்பொழுது மோருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும் .\nசுவையான குடைமிளகாய் மோர் கூட்டு தயார்.\nகுடைமிளகாய் - 3 நிறங்ககளிலும் பாதி\nதயிர் (அல்லது)மோர் -1 கப்\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் கு���ிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/the-young-man-who-stabbed-the-girl-for-refusing-to-leave-his-parents-after-falling-in-love-and-getting-married-19012021/", "date_download": "2021-03-04T22:03:19Z", "digest": "sha1:2MZ5TGKD6NPGCM5LDH7GFJVZ7CQLX5EV", "length": 15516, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "காதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகாதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன்\nகாதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன்\nஆந்திர: காதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் இளைஞன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர் நல்லூர் அருகில் உள்ள துர்ப்புபள்ளி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி(19), சிந்தாமாக்குலா பள்���ியைச் சேர்ந்த டில்லி பாபு(19) ஒரே கல்லூரியில் படித்து 2 வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே இவர்கள் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறியாத பெண் வீட்டார் மகளை காணவில்லை என்று கங்காதர்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததன் பேரில் விசாரணை ஈடுபட்ட காவல்துறையினர் பெண்ணையும் டில்லிபாபுவையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.\nஇருவருக்கும் திருமணம் ஆன நிலையில் காவல்துறையினர் டில்லி பாபுவிற்கு 21 வயது ஆகும் வரை இருவரையும் தனித்தனியாக அவர் அவரது வீட்டில் வசிக்கும் படி தெரிவித்தார். ஆனால் இதற்கு ஒத்து வராத டில்லிபாபு காயத்ரியை தன் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினார். தான் வர இயலாது என காயத்ரி கூறியதால் ஆத்திரமடைந்த டில்லிபாபு தெனுமூர் என்ற இடத்தில் பைக்கில் சென்ற காயத்ரியை கத்தியால் குத்தினார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.\nஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தில்லி பாபுவின் வீட்டின் மீது மக்கள் அனைவரும் தாக்குதல் நடத்தினர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் அனைவரும் கேட்டுக்கொண்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்.. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி..\nNext இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \nபெண் கவுன்சிலரிடம் பாலியல் அத்துமீறல்.. மகாராஷ்டிராவில் பாஜக கவுன்சிலர் கைது..\nவரதட்சணைக்காக பெண்ணை அடிப்பது ஆண்மைக்கு அல்ல.. ஆயிஷா மரணத்தால் பொங்கிய ஒவைசி..\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nவாக்குச்சசாவடிகளை கைப்பற்ற மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு உத்தவிட்டாரா.. பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்..\nசட்டசபைக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி..\nஅட.. இவரா முதல்வர் வேட்பாளர்.. மாஸ் காட்டும் கேரள பாஜக.. மாஸ் காட்டும் கேரள பாஜக..\nதைவான் தேயிலையை அசாம் தே��ிலை போல் காட்டி ஏமாற்றிய காங்கிரஸ்..\nஹரியானாவில் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% ஒதுக்கீடு.. தமிழகத்தில் சாத்தியமா..\nதாதா முக்தர் அன்சாரியின் நெருங்கிய கூட்டாளிகள் என்கவுண்டர்..\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nQuick Shareகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nQuick Shareமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nQuick Shareபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச்…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nQuick Shareகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில்…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nQuick Shareசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/01/15/%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-03-04T22:48:18Z", "digest": "sha1:6UC2TEE4VU5PEMIRQZMVBFDSNLX5WNHU", "length": 11489, "nlines": 54, "source_domain": "plotenews.com", "title": "ஊறணி கடல் கரையோரமும், காணியும் மக்களிடம் மீன் பிடி தொழில் செய்ய கையளிப்பு -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்க���கள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஊறணி கடல் கரையோரமும், காணியும் மக்களிடம் மீன் பிடி தொழில் செய்ய கையளிப்பு\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள , ஊறணி கடற்பிரதேசம், இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக இன்று பொங்கல் தினத்தன்று ராணுவத்தினாரல் கையளிக்கப்பட்டிருக்கின்றது.\nஇலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தையொட்டி, இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. நாட்டில் ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக இன மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான நல்லிணக்க வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. வருடந்தோறும் இந்த நல்லிணக்க வாரம் கொண்டாடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது,\nசுமார் 27 வருடங்களின் பின்னர், ஊறணி கடற்பிரதேசம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,\nவலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களுக்காக, மாவிட்டபுரம் நல்லிணக்கபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ள 130 குடும்பங்கள் இதன் மூலம் பயனவடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,\nஆயினும் இப்போது கையளிக்கப்பட்டுள்ள கடற்பிரதேசத்திற்கு அருகில் மக்கள் எவரும் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பிரதேசத்தை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற ராணுவம் கடற்கரையோரம் முழுவதையும் முள் கம்பி வேலி அமைத்து எவரும் கடற்பரப்பிற்குள் செல்ல முடியாதவாறு தடுத்திருக்கின்றது.\nஊறணிக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிறிய இடத்தில் இந்த முள் கம்பி வேலி அகற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இடைவெளியின் ஊடாக மட்டுமே நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த மக்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்ல முடியும்.\nஇப்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக மட்டுமே போய் வர முடியும். அதேநேரம் இந்த இடத்தில் மீன்பிடிப்பதற்கான படகுத்துறையோ அல்லது மீன்பிடி இறங்கு துறையோ கிடையாது என தெரிவித்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் சுட்டிக்காட்டினார்.\nஇந்தப் பகுதிக்குள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் ஒன்றிரண்டு குடும்பங்களைத் தவிர ஏனைய குடும்பங்கள் மீனவ குடும்பங்கள் அல்ல என்றும் அவர்கள் கடலில் பிடிக்கப்படுகின்ற மீனை வாங்கி விற்பனை செய்கின்றவர்கள் என்றும் அவர் கூறுகின்றார்.\nமயிலிட்டி, தையிட்டி போன்ற இடங்களில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு துறைகளும், படகுத்துறைகளும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் இன்னும் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இவற்றை ராணுவம் மீள கையளிக்க வேண்டும். அந்தப் பிரதேசங்களில் அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் குணபாலசிங்கம் கூறினார்.\nஇந்தப் பிரதேசத்தைப் படிப்படியாகப் பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கடற்படை இராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\n« வறட்சி நிலமை குறித்து பேச சுகாதார துறை கூடுகிறது சம்பந்தனின் கோரிக்கைகள் என்றும் நிறைவேறாது – தினேஸ் குணவர்தன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-04T21:33:42Z", "digest": "sha1:CA3CBNWEUOHJAQZ7MHXIFZJ64DWEZ6BE", "length": 4933, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "மத்திய தரைக்கடலில் படகுகள் மூழ்கின: அகதிகள் 400 பேர் பலி என அச்சம் |", "raw_content": "\nமத்திய தரைக்கடலில் படகுகள் மூழ்கின: அகதிகள் 400 பேர் பலி என அச்சம்\nஇத்தாலி நாட்டிற்கு அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற 4 படகுகள் மத்திய தரைக்கடலின் நடுவழியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான. இதில் 400க்கும் கூடுதலான அகதிகள் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nசோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எரித்ரீயா ஆகிய நாடுகளில் இருந்து 4 படகுகளில் அகதிகள் புறப்பட்டு இத்தாலி நாட்டிற்கு பயணம் செய்துள்ளனர். இந்த படகுகள் மத்திய தரைக்கடல் பகுதி வழியே பயணம் செய்துள்ளன.\nஎனினும் பயணத்திற்கேற்ற வகையில் படகுகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், படகுகள் விபத்திற்குள்ளாகி இருக்கின்றன. இதனை எகிப்து நாட்டிற்கான சோமாலியா தூதர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇத்தாலி அதிபர் செர்கியோ மேட்டரெல்லா வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய தரைக்கடல் பகுதியில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது என்று கூறியுள்ளார்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=34&authID=0&dMode=0&lang=ln1", "date_download": "2021-03-04T21:03:57Z", "digest": "sha1:5QO73U55RMM6RLUZMJJFDTMXCRJ37S6I", "length": 15373, "nlines": 182, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\nமுஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\n9 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 26-வரலாறு (20-Dec-2015) 30,310 43:06\n51 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-3 20,721 01:28:04\n52 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-4 19,403 01:22:26\n53 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-5 18,420 01:18:15\n54 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 52 14,658 01:02:11\n55 யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 53,54 15,664 01:06:29\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் False பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647051/amp", "date_download": "2021-03-04T22:56:01Z", "digest": "sha1:OCYF4WSI7RP337KXAEG54PV6KIGBUG77", "length": 8230, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nதுபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது\nமீனம்பாக்கம்: துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய 863 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனை நடத்தினர். அவர்களில், சென்னையை சேர்ந்த திருவேடத்து கனி (32), புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் (36) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.\nஅவர்களை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட்களை பறிமுதல் செய்தனர். அதன் எடை 863 கிராம். மதிப்பு ரூ.44 லட்சம். இதையடுத்து 2 வேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது\nதொழிலதிபரிடம் 2 கோடி மிரட்டி பறிக்க முயற்சி: இருவர் கைது\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில��� சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஅடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை\nதிருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்\nசிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை\nசென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா\nதங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mjkparty.com/?p=8450", "date_download": "2021-03-04T22:04:41Z", "digest": "sha1:GVII63ZIGHVUDHWGEEVHHWIRXFFEQTZN", "length": 8913, "nlines": 90, "source_domain": "mjkparty.com", "title": "வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்! - மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nவாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்\nJanuary 12, 2018 Syed Mubarak MJTS - மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம், இரண்டாம் ஆண்டில் மஜக, சட்டமன்றம், செய்திகள், தமிழகம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக கர்நாடகா - MJK KARNATAKA, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக பொதுக்கூட்டம், மஜக போராட்டங்கள், மனிதநே�� கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), மலேசியா, மாணவர் இந்திய 0\nவாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nஇதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),\nஅபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nஇதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.\nமஜக தகவல் தொழில்நுட்ப அணி\nபாஜக H.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் – தனியரசு, கருணாஸ், அன்சாரி கடும் கண்டனம்\nமறைந்த கோவை சிறைவாசி ஒஜீர் அவர்கள் குடும்பத்திற்கு வாக்குறுதியளித்த நிலம் ஒப்படைப்பு..\nவாக்கு எந்திரம் கடத்தப்படும் , தமீமுன் அன்சாரி பகிரங்க குற்றச்சாட்டு || #NAMMA_NEWS​​ ||\nமஜகவின் 6 ஆம் ஆண்டு துவக்கவிழா. அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்.\nமஜக திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்.\nSIO மாணவர் தேர்தல் அறிக்கை மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர்.\nமயிலாடுதுறை மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு. தேனி மாவட்ட பொறுப்புக் குழு\nசென்னையில் மஜக இல்ல திருமணவிழா.. மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..\nசமூக நல்லிணக்க மேடையாக மாறியது மஜகவின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்\nமஜக ஆறாம் ஆண்டு துவக்கம் மற்றும் குவைத் தேசிய நாள் சிறப்பு காணொளி கருத்தரங்கம்.. மஜக பொதுச்செயலாளர் பொருளாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு..\nகாயல்பட்டினத்தில் மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா.. கட்சிக் கொடியேற்றம் மரகன்று நட்டு விநியோகித்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கி கொண்டாட்டம்\n5/2 லிங்கி செட்டி தெரு,\nமஜக திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம். தலைம�� நிர்வாகிகள் பங்கேற்பு\nSIO மாணவர் தேர்தல் அறிக்கை மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர். மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர்.\nமயிலாடுதுறை மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-pays-rs-100-crore-pondichery-deal-sdbi", "date_download": "2021-03-04T22:48:29Z", "digest": "sha1:UGQKXUAZ6CVWFEIOSJHGSV2J7CEBNBK7", "length": 9525, "nlines": 159, "source_domain": "nakkheeran.in", "title": "100 கோடி ரூபாய்க்கு 'குதிரை பேரம்' நடத்திய பா.ஜ.க! - எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு! | nakkheeran", "raw_content": "\n100 கோடி ரூபாய்க்கு 'குதிரை பேரம்' நடத்திய பா.ஜ.க\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தெஹலான் பாகவி பங்கேற்றார். அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசியவர், “பாரதிய ஜனதா நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்ததுபோல், தற்போது புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது. மிகப்பெரிய ஊழல் முறைகேடாக சட்டமன்ற உறுப்பினர்களை ரூபாய் 100 கோடிவரை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது.\nதற்போது, தமிழகத் தேர்தல் களத்தில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே, அது அமைந்தாலும் வலுவான அணியாக இருக்காது. பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை தி.மு.க. அரவணைத்துச் சென்று தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என்று பேசினார்.\nகட்சியில் சேர்ந்த 10 நாட்களில் முதல்வர் வேட்பாளர் - ஸ்ரீதரனை களமிறக்கும் பாஜக\nராகுல் காந்தி மீது புகார் கொடுத்த பாஜக...\nஅதிமுக - பாஜக கூட்டணியில் சிக்கல் ரகசியமாக நடக்கும் பாஜக யுக்திகள்\nஎன்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி; தொடர்ந்து நீடிக்கும் இழுபறி..\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n\"வாக்காளர் சீட்டில் புகைப்படம் கிடையாது\" - சத்யபிரதா சாஹு\nபாதிப்பு 482; டிஸ்சார்ஜ் 490 - கரோனா இன்றைய அப்டேட்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n\"காக்��ா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T23:20:12Z", "digest": "sha1:Y5BUIM36POS5GDUVQ2TZ4PEGAF34ZULA", "length": 26312, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிட்ரிக் அமில சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிட்ரிக் அமில சுழற்சி (Citric acid cycle) என்பது காற்று வாழ் உயிரினங்கள் பயன்படுத்திக் கொள்ளும் தொடர்ச்சியான பல வேதிவினைகளின் சுழற்சித் தொகுப்பாகும். இச்சுழற்சி டிரைகார்பாக்சிலிக் அமிலச் சுழற்சி அல்லது கிரெப் சுழற்சி [1][2] என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. காற்று வாழ் உயிரினங்கள் தங்களிடம் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை அசிட்டைல் இணைநொதி மூலம் ஆக்சிசனேற்றம் செய்து செலவழிக்கின்றன. மேற்கூறப்பட்டுள்ள ஆற்றலானது கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதம்|புரதங்களை]] கார்பனீராக்சைடு மற்றும் அடினோசின் டிரைபாசுப்பேட்டு வடிவில் வேதி ஆற்றலாக மாற்றப்பட்டு காற்று வாழ் உயிரினங்களின் உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இச்சுழற்சியானது கூடுதலாக சில அமினோ அமிலங்கள் தயாரிப்பதற்கும், நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு போன்ற ஒடுக்கும் முகவர்களை தயாரிக்கவும் உதவும் முன்னோடிச் செயல்முறையாக இச்சுழற்சி பயன்படுகிறது. எண்ணற்ற உயிர் வேத��யியல் செயல்முறைகளுக்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. சிட்ரிக் அமில சுழற்சியானது செல்லுலார் வளர்சிதை மாற்றத்தின் ஆரம்பகால வழிமுறைகளில் ஒன்றாகும் எனவும், அது உயிரற்றவைகளிலுருந்து இயல்பாகத் தோன்றியிருக்கலாம் எனவும் பல உயிர்வேதியியல் பாதைகளுக்கான இதன் மைய முக்கியத்துவம் பரிந்துரைக்கிறது [3][4].\nசிட்ரிக் அமில சுழற்சி ஒரு மீள்பார்வை\nசிட்ரிக் அமில சுழற்சி என்ற வளர்சிதைமாற்ற பாதையின் பெயர் சிட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்டதாகும். சிட்ரிக் அமிலம் என்பது டிரைகார்பாக்சிலிக் அமிலத்தின் ஒரு வகையாகும். சிட்ரிக் அமிலம் பெரும்பாலும் உயிரியல் pH இல் மேலாதிக்கம் செய்கின்ற அயனியாக்க வடிவமான சிட்ரேட்டு என்று அழைக்கப்படுகிறது. முதலில் இச்சிட்ரேட்டு பயன்படுத்தப்பட்டு மீண்டும் பல்வேறு வினைகள் மூலமாக மறு உற்பத்தியாகி சுழற்சியை நிறைவு செய்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியானது அசிட்டேட்டை அசிட்டைல் இணை நொதி மற்றும் தண்ணீர் வடிவில் பயன்படுத்திக் கொள்கிறது. NAD+ அயனியை NADH ஆக ஒடுக்கமடையச் செய்து கார்பனீராக்சைடை உற்பத்தி செய்கிறது. கார்பனீராக்சைடு இங்கு ஒரு கழிவு உடன்விளைபொருளாகும். சிட்ரிக் அமில சுழற்சியில் விளையும் NADH ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினை பாதைக்கு ஊட்டமளிக்கிறது. நெருக்கமான இணைப்பைக் கொண்ட இவ்விரு பாதைகளின் நிகர விளைவு என்னவெனில் சத்துகள் யாவும் ஆக்சிசனேற்றமடைந்து ஏடிபி என்ற பயன்படத்தக்க வேதி ஆற்றலாக உருவாகிறது என்பது மட்டுமேயாகும்.\nயுகேரியோட்டு செல்களில் இந்த சிட்ரிக் அமில சுழற்சியானது மைட்டோகாண்டரியாவின் சிறுமணிகளில் தோன்றுகிறது. மைட்டோகாண்டரியாக்கள் இல்லாத பாக்டிரியா போன்ற புரோகேரியோட்டிக் செல்களில் சிட்ரிக் அமில சுழற்சி வினைகள் சைட்டோசோலில் புரோட்டான் மாறிலியுடன் நடைபெறுகிறது. ஏடிபி உற்பத்தியானது மைட்ரோகாண்டரியாவின் உட்புற சவ்வுக்குள் நிகழ்வதற்குப் பதிலாக வெளிப்புறத்தில் நிகழ்வதற்கு இச்சுழற்சி உதவுகிறது.\nசிட்ரிக் அமில சுழற்சியின் பல கூறுகளும் வினைகளும் 1930 களில் ஆல்பர்ட் சிசென்ட்-கையோர்கை அவர்களின் ஆராய்ச்சி மூலம் நிறுவப்பட்டன. கையோர்கை 1937 இல் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றார். குறிப்பாக சிட்ரிக் அமில சுழற்சியின் முக்கியக் கூறான பியூமரிக் அமிலம் தொடர்பான ஆய்வுகளை இவர் மேற்கொண்டார் [5]. இறுதியாக 1937 ஆம் ஆண்டில் சீபில்டு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது ஆன்சு அடோல்பு கிரெப்சு மற்றும் வில்லியம் ஆர்த்தர் ஆகியோர் சிட்ரிக் அமில சுழற்சியை அடையாளம் கண்டு அறிவித்தனர். இதற்காக கிரெப்சிற்கு 1953 ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது [6]. இதன் காரணத்தால்தான் சிட்ரிக் அமில சுழற்சி கிரெப் சுழற்சி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது [7].\nசிட்ரிக் அமில சுழற்சியின் கூறுகள் காற்று தேவைப்படாத பாக்டீரியாக்களிலிருந்து பெறப்பட்டவை ஆகும். பரிணாம வளர்ச்சியில் சிட்ரிக் அமில சுழற்சி ஒருமுறைக்கு மேல் தோன்றியிருக்கக் கூடும் [8]. கோட்பாட்டு ரீதியாக சிட்ரிக் அமில சுழற்சிக்கு எதிராக பல மாற்றுகள் உள்ளன. இருப்பினும் இச்சுழற்சி அதிக செயல்திரனுடன் தோன்றுகிறது. ஒருவேளை இச்சுழற்சிக்கு மாற்றாகக் கருதப்படும் பிற வினைகள் தனித்தனியாக தோன்றினாலும் இறுதியாக அவை இச்சுழற்சியில் வந்தே ஒருங்கிணைகின்றன [9][10].\nஅசிட்டைல் இணைநொதியின் கட்டமைப்பு வரைபடம். இடதுபுறத்தில் உள்ள நீல நிறப்பகுதி அசிட்டோ அசிட்டைல் தொகுதியாகும். கருப்பு நிறத்தில் உள்ள பகுதி இணைநொதி A ஆகும்.\nகார்போவைதரேட்டு , கொழுப்பு மற்றும் புரத வளர்சிதை மாற்றத்தை இணைக்கும் ஒரு முக்கிய வளர்சிதை மாற்றப் பாதையாக சிட்ரிக் அமில சுழற்சி கருதப்படுகிறது. இச்சுழற்சியின் வினைகள் அனைத்தையும் எட்டு நொதிகள் அசிட்டைல் இணை நொதி வடிவில் அசிட்டேட்டை முழுமையாக கார்பனீராக்சைடாகவும் தண்ணீராகவும் ஆக்சிசனேற்றம் செய்கின்றன. சர்க்கரை, கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் சிதைவு மூலம் இரண்டு கார்பன் விளைபொருளாக அசிடைல்- இணைநொதி உற்பத்தியாகி சிட்ரிக் அமில சுழற்சியில் நுழைகிறது. நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடை (NAD+) இச்சுழற்சியின் வேதி வினைகள் மூன்று சமமதிப்புள்ள ஒடுக்க NAD+ (NADH) ஆகவும், ஒரு பகுதி பிளாவின் அடினைன் டைநியூக்ளியோடைடை ஒருசமபகுதி FADH2 ஆகவும், குவானோசின் டைபாசுப்பேட்டு, கனிம பாசுப்பேட்டு ஒவ்வொன்றையும் ஒரு சமபகுதி குவானோசின் டிரைபாசுப்பேட்டு ஆகவும் மாற்றுகின்றன. சிட்ரிக் அமில சுழற்சியில் உருவாகும் NADH மற்றும் FADH2 இரண்டும் ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற பாதையில் மீண்டும் ஆற்றல் அதிகமான அடினோச���ன் டிரை பாசுபேட்டு உற்பத்தியில் பயன்படுகின்றன.\nசிட்ரிக் அமில சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் ஆக்சலோஅசெடேட்டுக்கு மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.\nசிட்ரேட் பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் ஆக்சலோ அசெடேட்டின் கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.\nஇச்சுழற்சியில் உயிர்வளியேற்றத்தினால் உருவான சக்தியானது, சக்தி-நிறைந்த மின்னணுவாக NAD+ க்கு மாற்றம் செய்யப்பட்டு NADH உருவாகிறது. ஒவ்வொரு அசெடைல் தொகுதிக்கும் மூன்று NADH மூலக்கூறுகள் உருவாகிறது.\nமின்னணுகள், மின்னணு ஏற்பி \"Q\" -வுக்கும் மாற்றப்பட்டு \"QH2\" உருவாகிறது.\nசுழற்சியின் முடிவில், ஆக்சலோஅசெடேட் மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.\n1 ஆக்சலோ அசெடேட்டு +\nஅசெட்டைல் துணைநொதி A +\nதுணைநொதி A-SH சிட்ரேட்டு தொகுப்பி அல்டால் ஒடுக்கம் மீளாநிலை,\n4C ஆக்சலோஅசெடேட்டு - 6C மூலக்கூறாக நீட்டல்\n2 சிட்ரேட்டு ஒரு பக்க-அகோனிடேட்டு +\nH2O அகோனிடேசு நீரகற்றல் மீளக்கூடிய மாற்றியமாக்கல்\n3 ஒரு பக்க-அகோனிடேட்டு +\nNADH + H + ஐசோசிட்ரேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் NADH உருவாகிறது (= 2.5 ATP)\n5 ஆக்சலோசக்சினேட்டு α-கீட்டோ குளூடாரேட்டு +\nCO2 கார்பாக்சிலகற்றல் வினை வீதவரம்பு, மீளாநிலை,\n6 α-கீட்டோ குளூடாரேட்டு +\nCoA-SH சக்சினைல் துணைநொதி A +\nCO2 α-கீட்டோ குளூடாரேட்டு ஹைட்ரசன் நீக்கி உயிர்வளியேற்ற\n4C தொடரி மீளாக்கம் [துணைநொதி A (Co A) தவிர்க்கப்பட்டது]\n7 சக்சினைல் துணைநொதி A +\nGDP + Pi சக்சினேட்டு +\nGTP சக்சினைல் துணைநொதி A இணைப்பி வினைபொருள் மட்டத்தில் பாஸ்ஃபோ ஏற்றம் (அ) GDP→GTP-க்கு பதிலாக ADP→ATP[11]\nஒரு ATP (அ) அதற்குச் சமமான உருவாக்கம்\nயுபிகுவினோன் (Q) ஃபியூமரேட்டு +\nயுபிகுவினோல் (QH2) சக்சினேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் நொதியானது FAD -அய் இணைத் தொகுதியாக பயன்படுத்துகிறது (வினையின் முதல் கட்டத்தில்: FAD→FADH2),[12] 1.5 ATP உருவாகிறது\nH2O L-மேலேட்டு ஃபியூமரேசு நீரேற்றம்\nNAD+ ஆக்சலோ அசெடேட்டு +\nNADH + H+ மேலேட் ஐட்ரசன் நீக்கி உயிர்வளியேற்றம் மீளக்கூடியது (வினையின் சமநிலை மேலேட்டிற்கு சாதகமாக உள்ளது), NADH உருவாகிறது (= 2.5 ATP)\nமுதல் சுழற்சியில் விளையும் பொருள்கள்: ஒரு GTP (அல்லது ATP), மூன்று NADH, ஒரு QH2, இரண்டு CO2.\nஒரு குளுகோஸ் மூலக்கூற்றிலிருந்து, இரண்டு அசெடைல் - துணைநொதி A உருவாவதால், ஒரு குளுகோஸ் மூலக்கூற்றிற்கு, இரு சிட்ரிக் அமில சுழற்சிகள் தேவைபடுகிறது. எனவே, இரு சுழற்சிகளில் விளையும் பொருள்கள்: இரண்டு GTP, ஆறு NADH, இரண்டு QH2 மற்றும் நான்கு CO2.\nசிட்ரிக் அமில சுழற்சியின் ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் அசெடைல் - துணைநொதி A + 3 NAD+ + Q + GDP + Pi + 2 H2O → CoA-SH + 3 NADH + 3 H+ + QH2 + GTP + 2 CO2\nபைருவேட்உயிர்வளியேற்ற வினைகளையும், சிட்ரிக் அமில சுழற்சி வினைகளையும் இணைத்தால், பைருவேட்உயிர்வளியேற்ற வினைக்கான ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் பைருவேட் அயனி + 4 NAD+ + Q + GDP + Pi + 2 H2O → 4 NADH + 4 H+ + QH2 + GTP + 3 CO2\nமேற்கண்ட வினைகளை சர்க்கரைச் சிதைவு வினைகளுடன் இணைக்கும்போது, குளுகோஸ் உயிர்வளியேற்ற வினைக்கான ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் (சுவாசச்சங்கிலி வினைகளைத் தவிர்த்து) குளுகோஸ் + 10 NAD+ + 2 Q + 2 ADP + 2 GDP + 4 Pi + 2 H2O → 10 NADH + 10 H+ + 2 QH2 + 2 ATP + 2 GTP + 6 CO2\nH2PO4- அயனியை Pi யும் ADP மற்றும் GDP, ADP2- மற்றும் GDP2- அயனிகளையும், ATP மற்றும் GTP, ATP3- மற்றும் GTP3- அயனிகளையும் முறையேக் குறிப்பிடும்பொழுது மேற்கண்ட வினைகள் சமன் செய்யப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda/amaze/hi-i-have-run-my-new-honda-amaze-for-1200-kms-in-exactly-one-month-after-purchase-can-i-now-get-the-1st-service-done-am-i-eligible-for-it-2378860.htm?qna=postAns_0_0", "date_download": "2021-03-04T21:58:26Z", "digest": "sha1:BBAUNESFLLT3SG6P5GXDSXOZIFBJ4CYS", "length": 11554, "nlines": 294, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hi, i have run my new honda amaze for 1200 kms in exactly one month after purchase. Can i now get the 1st service done? am i eligible for it ? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\n978 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹோண்டா அமெஸ் ஒப்பீடு\ncity 4th generation போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி ட���சல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-innova-crysta/front-design-125316.htm", "date_download": "2021-03-04T21:40:40Z", "digest": "sha1:75WHJ6VDRMKK5Q4LULY7VL5DP7QRUC53", "length": 12223, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "front design - User Reviews டொயோட்டா இனோவா கிரிஸ்டா 125316 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாடொயோட்டா இனோவா crysta மதிப்பீடுகள்Front Design\nWrite your Comment on டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nஎல்லா இனோவா crysta வகைகள் ஐயும் காண்க\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1044 பயனர் மதிப்பீடுகள்\nbased on 212 பயனர் மதிப்பீடுகள்\nbased on 35 பயனர் மதிப்பீடுகள்\nbased on 599 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1269 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஇனோவா crysta உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-03-04T21:48:57Z", "digest": "sha1:OYV3CRV7TFBGLQQRLC73DVL42FSSLIM6", "length": 4729, "nlines": 65, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தூத்துக்குடி-நினைவஞ்சலி: Latest தூத்துக்குடி-நினைவஞ்சலி News & Updates, தூத்துக்குடி-நினைவஞ்சலி Photos&Images, தூத்துக்குடி-நினைவஞ்சலி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதூத்துக்குடி நினைவஞ்சலி: 500 பேருக்கு நீதிமன்றம் அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நடத்த அனுமதி\nதூத்துக்குடி சம்பவ நினைவஞ்சலியில் 500 பேர்வரை கலந்துகொள்ளலாம்\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குடி நினைவுகள்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் நினைவஞ்சலி.\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நினைவஞ்சலியில் எத்தனை போ் பங்கேற்பா்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/students", "date_download": "2021-03-04T21:34:29Z", "digest": "sha1:ZFCWC2B65K7TB55C72C6WEXUPUWGQTZE", "length": 4896, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து வகுப்புகளைப் புறக்கணிப்பு\n6 மாசம் கணவன் வீட்டில் இல்லை, பட்டா போட்ட கல்லூரி மாணவர், கில்லர் மனைவி மாயம்..\nமாணவனை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ\nபள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. பதறிப்போன பெற்றோர்\nவிடுதியில் இடம் கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nVirudhunagar: சிலைபோல் உறைந்து குரங்கிடமிருந்து தப்பிய சிறுவன்\nஹெச்எம் டிரான்ஸ்ஃபர்... பாசக்கார பசங்க செம சீன்\nஎங்க சாரை எப்படி டிரான்ஸ்ஃபர் செய்யலாம் - ரோட்டுக்கு வந்த ஆத்தூர் அரசு பள்ளி மாணவர்கள்\n9,10,11 ஆல்பாஸ் முடிவுக்கு எதிர்ப��பு... உடனடியாக திரும்பப்பெறுமா அரசு\nமுசிறி: கல்லூரி மாணவரை அடித்தே கொன்ற இருவர் கைது... சினிமாவை மிஞ்சும் கொடூரம்\n1 முதல் 8 வரை ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகிறதா\nநூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் கடத்தல்.. கிரிமினல் கும்பல்கள் அத்துமீறல்\nஇன்ஜினியரிங் படிச்சுட்டு இந்த இளைஞர் செஞ்சிருக்குற வேலைய பாருங்க\n9,10,11 மாணவர்கள் ஆல்பாஸ்: இருந்தாலும் ஸ்கூலுக்கு கிளம்புங்க - அமைச்சர் உறுதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4113", "date_download": "2021-03-04T20:56:52Z", "digest": "sha1:2VXTGWDLKSHPRZOCFKUYH3KJOYJK2ATH", "length": 4674, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "நடிகர் விவேக் தாயார் மரணம்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநடிகர் விவேக் தாயார் மரணம்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) காலமானார்.\nமாரடைப்பின் காரணமாக இவர் சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.\nதமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும் அழைக்கின்றனர்.\n1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துணை நடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.\nவிவேக்கின் சொந்த ஊர் மதுரை ஆகும். அங்கையா பாண்டியன் – மணியம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். விவேக்கின் தாயார் சென்னையில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், சங்கரன் கோவில் அருகே உள்ள சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை இவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nமாமனிதன் படத்தின் முதல் பார்வை, பாடல் விரைவில்\nவிஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்\nஒஸ்கார் பட்டியலில் சூரரைப் போற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_957.html", "date_download": "2021-03-04T21:31:09Z", "digest": "sha1:FU4HD4Y3G5FSPYJNG4BIC2IAKAHBKNID", "length": 12129, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "கப்பலேந்தி மாதா தாக்குதல்:முன்னணி கண்டிக்கின்றதாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கப்பலேந்தி மாதா தாக்குதல்:முன்னணி கண்டிக்கின்றதாம்\nகப்பலேந்தி மாதா தாக்குதல்:முன்னணி கண்டிக்கின்றதாம்\nமன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.அத்துடன் இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்க முடியாதெனவும் முன்னணி அறிவித்துள்ளது.\nநூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம் நீண்டகாலமாக வருடத்திற்கு மூன்று நான்கு தடவைகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஆலய நிர்வாகத்தினரால் ஸ்ரீலங்கா காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், தாக்குதலாளிகளுக்கு பக்கபலமாக விளங்கும் அமைச்சர் ஒருவர் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது மறைமுக ஒத்துழைப்புடன் தனது செல்வாக்கை பாவித்து குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றது.\nமதரீதியாகவும் இனரீதியாகவும் அப்பாவி மக்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் தப்பிக்க ஒத்துழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகளை உண்டுபண்ணும் ஆபத்துள்ளது.\nதாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளதுடன் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படல் வேண்டுமெனவும் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.\nகப்பலேந்தி மாதா தாக்குதல்:முன்னணி கண்டிக்கின்றதாம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோ���ை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/hosur-sornambika-sameth-sri-someshwarar-temple-ramnagar/", "date_download": "2021-03-04T21:47:59Z", "digest": "sha1:KA5GR5D2QLTKQ27SPAIECKWJEMSQDLUR", "length": 6529, "nlines": 82, "source_domain": "kumbabishekam.com", "title": "Hosur Sornambika Sameth Sri Someshwarar Temple-Ramnagar. – Kumbabishekam", "raw_content": "\nஓசூர் சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில் ராம்நகர்.\nபஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட புராதன கோயில் சமீபத்தில் நிலத்தை தோண்டிய போது பீமேஷ்வரர், (பீமன் வழிபட்ட லிங்கம்) சோமேஷ்வரர் (தர்மர் வழிபட்ட லிங்கம்) அர்ஜூனேஷ்வரர் (அர்ஜூனன் வழிபட்ட லிங்கம்) ஆகிய மூன்று லிங்கங்கள் மட்டுமே வெளியே எடுத்துள்ளார்கள்.\nநகுலன், சகாதேவன், வழிபட்ட லிங்கங்கள் வெளியே எடுக்காமல், குழியை மூடி மேலே பெரிய சிவன் உருவத்தையும், ஒரு சிவ லிங்கத்தையும் ஸ்தாபனம் செய்திருப்பதாக சிவாச்சாரியார் கூறினார்.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407416.html", "date_download": "2021-03-04T22:23:08Z", "digest": "sha1:T54OHFBQUNVAL5ACNT7HLOFCFLHP7BCO", "length": 11774, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!! – Athirady News ;", "raw_content": "\n2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்\n2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்\nஅனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதால் அனைவரும் வருகை தந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபம்பலபிட்டிய லின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதான் 2011 ஆம் ஆண்டிக்கு பிறகு வாக்களராக வாக்களிக்க வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு 65 வயதாகியும் வாக்களிக்க வந்தமைக்கான காரணம் வாக்கெடுப்பு நிலையம் பாதுகாப்பனது என காண்பிப்பதற்காகவும் எனவே அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க வருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nஅம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nஅதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nSF லொக்க சுட்டுக் கொலை\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில் பாதைகள்\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம் அனுராதபுரத்தில்\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\n“அந்த” ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்.. சசிகலாவின் விலகல்…\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி\nஇந்திய விமானப் படைத் தளபதி இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில்…\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம்…\nமுதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில்…\nஇன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா\n“அந்த” ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்..…\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி\nஇந்திய விமானப் படைத் தளபதி இலங்கை பிரதமருடன் சந்திப்பு\nஓமனில், கொரோனாவுக்கு 3 பேர் பலி..\nஅமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு..\nதவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த…\nவவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு\nஇந்தியாவில் கொரோனா பாத��ப்பு அதிகரிப்பு- புதிதாக 17,407 பேருக்கு…\nநாடு கடந்து பறவைகள் எப்படி V வடிவில் பறக்கின்றன\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nவாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில்…\nநாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzExNDAxMTQzNg==.htm", "date_download": "2021-03-04T21:52:42Z", "digest": "sha1:DVKYNH224HPHQ23ISYDX6FJPPRG7P3DB", "length": 16321, "nlines": 143, "source_domain": "www.paristamil.com", "title": "மனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nPARIS 11 இல் உள்ள Fast Food உணவகத்திற்கு (Commis de cuisine) அனுபவமுள்ளவர் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVIRY CHATILLON (91)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 23 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nமனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்\nஇயல்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட மற்றவர்களை நம்பியிருக்கும் காலக் கட்டாயத்தில் முதியவர்களுக்குத் துணையிருப்பது அவர்களுடைய மனோபலம் ஒன்று மட்டுமே. வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிக அவசியம். அதற்குத்தான் இந்தப் புரிதல் தேவைப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, பிறர் மேல் கோபப்படுவது, தன் உரிமைகளை நிலை நாட்ட முயல்வது போன்ற செயல்களை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது.\nஅந்தக் கால பெரியோர்கள், முதுமையை துறவற வாழ்க்கையோடு ஒப்பிட்டார்கள். எதையும் நேர்மறையாகவே பார்க்கும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல கசப்பான நினைவுகளை இந்த குணம் வடிகட்டிவிடும். “எதிலும் வெற்றி, எப்பொழுதும் வெற்றி” என்ற மன நிலையிலேயே வாழ்க்கையை நகர்த்திச் செல்ல முயல வேண்டும். எதைப் பேசினாலும், செய்தாலும் அதன் விளைவுகள் நன்மை தருவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும் என்று செயல்படுவது சிறந்தது. “இன்று புதியதாய் பிறந்தோம்” என்ற மனநிலையுடன் தைரியமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஒருவருக்கு வயது ஆக ஆக உடலின் எல்லா உறுப்புகளின் செயல்திறன்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும். ஆனால் மனதுக்கு வயதாவதில்லை. மற்ற உறுப்புகள் அடைந்திருக்கும் முதுமை அதற்குப் புரிவதும் இல்லை. இளமையில் இருந்தது போன்ற நினைப்பிலேயே அது மட்டும் எப்பொழுதும் எதையாவது நினைத்தபடி இருக்கும். ஓய்வின்றி பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கும். “முதுமையில் மனம் ஒரு குரங்கு போல்” என்பதுண்டு. முதுமையை நலமுடன் கடக்க வேண்டும் என்றால் முதலில் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.\nஒருவரின் மனோபலத்துக்கு மரணத்தைக் கூட வெல்லும் சக்தி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து என்னிடம் சிகிச்சைக்காக ஒரு முதியவர் வந்தார். அவருக்கு வயிற்றுவலிக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் அறுவை சிகிச்சையை ஆரம்பித்தபோதுதான் அந்த விபரீத உண்மை தெரிந்தது.\nஅவரது வயிற்றில் புற்றுநோய் தீவிர நிலையிலிருந்தது. அதனால் டாக்டர்களால் அறுவை சிகிச்சை எதுவும் செய்ய முடியவில்லை. அவரது உறவினர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, “சாதாரண வாயுத் தொல்லை தான். ஒன்றும் பிரச்சினையில்லை. சீக்கிரம் சரியாகிவிடும்” என அந்த முதியவரிடம் சொல்லி, மருந்து கொடுத்து அனுப்பி வைத்தேன். ச���ல மாதம் கழித்து மறுபரிசீலனைக்கு அவர் வரவில்லை. “பாவம் பெரியவர், புற்றுநோய் தீவிரமாகி இறந்து விட்டிருப்பார்” என அவருக்காக பரிதாபப்பட்டேன். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த முதியவரின் உறவினர் ஒருவரோடு அந்த ஊருக்குப் போனபோது ஆச்சரியத்தில் சிலையாகிப் போனேன். அந்த முதியவர் சுறுசுறுப்பாக தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். புற்றுநோய் என்று அவருக்கு முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர் இறந்திருப்பாரோ\nஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவிற்கு தள்ளிப்போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதிக உறுதி வேண்டும். நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும். பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும். இதை தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், முதுமையையும் வெல்ல முடியும். ஒன்று மட்டும் உண்மை. அதீத மனோபலம் இருந்தால் முதுமையை வெல்லலாம்.\nகாதல் வாழ்க்கையை அழகாக்கும் சின்ன சின்ன சண்டைகள்\nகாதலர் தினம் வந்தது எப்படி தெரியுமா\nகாதல் என்ற பெயரால் ஏமாற்றப்படும் பெண்கள்\nமனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Sterlite?page=1", "date_download": "2021-03-04T22:22:14Z", "digest": "sha1:75IMCM34OULEEJWYRAA3J7BCP2N5NDID", "length": 4910, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sterlite", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது யா...\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு - இன...\n”16 ஆண்��ுகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்...\n‘நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளி...\nஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி : பட...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு :...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ...\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியத...\n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே ...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/26154802/Nayyappudai-movie-review.vpf", "date_download": "2021-03-04T22:31:18Z", "digest": "sha1:KMQHRJG53BRKKRMJLFTJXQGOUCTQ3IWM", "length": 10987, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Nayyappudai movie review || நையப்புடை", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 26, 2016 15:47\nராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் தனிமையில் வாழ்ந்து வரும் எஸ்.ஏ.சி., ஒருமுறை மாநகர பேருந்து ஒன்றை கடத்திய கும்பலிடம் சண்டை போட்டு பொதுமக்களை காப்பாற்றுகிறார். இதை மாணவி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். இதன்பிறகு எஸ்.ஏ.சி. பொதுமக்களிடேயே பிரபலமாகிறார்.\nஇதனால், தனியார் டி.வி.யில் வேலை பார்க்கும் பா.விஜய்யும், எப்.எம்.-ல் வேலை பார்க்கும் சாந்தினியும் எஸ்.ஏ.சி.க்கு அறிமுகமாகிறார்கள். காதலர்களான இவர்களுக்கு எஸ்.ஏ.சி. முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்நிலையில், பேருந்தை கடத்திய கும்பலின் தலைவனான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு, எஸ்.ஏ.சி.யை பழிவாங்க திட்டமிடுகிறார்.\nஇதையெல்லாம் அறிந்த எஸ்.ஏ.சி, பா.விஜய்யுடன் சேர்ந்து அவர்களை எப்படி நையப்புடைக்கிறார் என்பதுதான் படத்தின் முழுக்கதை.\n75 வயதிலும் ஒருவர் ஹீரோவாக அறிமுகம் ஆகலாம் என்று இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சி. நிரூபித்திருக்கிறார். சண்டைக் காட்சியில் இளம் வயது ஹீரோபோல் நடித்து அசத்தியிருக்கிறார். அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளிலும், வசனங்கள் உச்சரிப்பிலும் அனுபவ நடிகர்களையும் மிஞ்சுகிறார். பலபேரை ஹீரோவாக்கிய ஒரு இயக்குனருக்கு நடிப்பு வராமலா இருக்கும். ஒவ்வொரு காட்சிகளிலும் குறிப்பாக, அறிமுகமாகும்போது மாஸ் ஹீரோக்களுக்கே மாஸ் காட்டுகிறார்.\nபா.விஜய் ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபம், ஆக்ரோஷம் என நடிப்பில் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். கமிஷனராக வரும் ஆடுகளம் ‘நரேன்’, அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.\nநல்லது செய்வதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதுபோல் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் கிரண். திரைக்கதையில் விறுவிறுப்பு, வசனங்களில் தெளிவு என அனுபவ இயக்குனர் போல் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், ஒருசில காட்சிகள் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கும்படி அமைந்திருப்பது மட்டும் சற்று குறைவாக பார்க்கப்படுகிறது. மற்றபடி, படத்தை ரசிக்கலாம்.\nதாஜ்நூர் இசையில் கிளைமாக்சில் வரும் குத்துப்பாடல் ரசிக்கவைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘நையப்புடை’ அதிரடியில் கலக்கும்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/02/14013653/2353107/cinima-history.vpf", "date_download": "2021-03-04T23:00:07Z", "digest": "sha1:FVAJXZ5V7AYL6CFUZ6DPAUZCCFMFJZAE", "length": 18592, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த புன்னகை மன்னன் || cinima history", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த புன்னகை மன்னன்\nகாதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் \"புன்னகை மன்னன்.''\nகாதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் \"புன்னகை மன்னன்.''\nகாதலைப் பற்றிய சில படங்கள், காதல் காவியங்களாக அமைந்துள்ளன. காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் \"புன்னகை மன்னன்.''\n1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான \"புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.\nகமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.\nபடத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.\nபடத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.\n\"மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.\n\"உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.\nரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் \"புதுப்புது அர்த்தங்கள்'' (1989).\n1990-ல் \"ரெயில் சிநேகம்'', \"ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.\nபேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த \"நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், \"புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த \"சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.\nஅதுபோல், பாலசந்தரின் \"ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.\n1991-ல் கோவை செழியன் தயாரித்த \"அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.\nஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.\nகதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.\nஒரே ஒரு டெலிவிஷன் சேனல் (\"தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் \"சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.\nகாலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள் அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவி���் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.\nபாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று \"அழகன்.''\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nரகுமான் கதாநாயகனாக நடித்த \"புதிய ராகம்'' : ஜெயசித்ரா டைரக்டர் ஆனார்\nபொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nகோவி.மணிசேகரன் கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் - எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nகமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த \"புன்னகை மன்னன்'' - காதல் தோல்வியை ஆழமாக சித்தரித்த படம்\nபொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா ரகுமான் கதாநாயகனாக நடித்த \"புதிய ராகம்'' : ஜெயசித்ரா டைரக்டர் ஆனார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/friends-and-relatives-congrats-bala-with-vera-level-dance-news-278896", "date_download": "2021-03-04T22:35:01Z", "digest": "sha1:QNTZSC7L3MDAG7V4FYJK76CIXDQYLHNP", "length": 9416, "nlines": 164, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Friends and relatives congrats Bala with vera level dance - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » வேற லெவல் குத்தாட்டம்: பிக்பாஸ் பாலாவின் வரவேற்பு வீடியோ\nவேற லெவல் குத்தாட்டம்: பிக்பாஸ் பாலாவின் வரவேற்பு வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது என்பதும் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற்றது என்பதும் இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்கும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்தோம். ரம்யா, கேபி, ரியோ, சோம் உள்பட பலரது வீடியோக்கள் கடந்த சில நாட்களாக வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பிக்பாஸ் ரன்னர் பாலாவை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வேற லெவலில் குத்தாட்டத்துடன் தன்னை வரவேற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவரும் குத்தாட்டம் ஆடிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே பாலா தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிய வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nகேரக்டருக்கு ஏற்ற தேதிக்காக காத்திருக்கும் 'மாநாடு' படக்குழு: ரிலீஸ் எப்போது\n'நீ தமிழன் தான்ய்யா.. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' டீசர்\nகவின் படத்திற்காக இணையும் 6 முன்னணி இயக்குனர்கள்\nபேபி பம்ப் போட்டோ ஷுட்… வைரலாகும் எருமைசாணி ஹரிஜா புகைப்படம்\nகணவரிடம் சிறு பிள்ளையாக மாறி கெஞ்சும் முன்னணி நடிகை… வைரல் இன்ஸ்டா பதிவு\nபிக்பாஸ் சம்யுக்தாவுக்கும் பாவனாவுக்கும் என்ன உறவு\nபுதுக்காரில் சிவகாசி சென்ற புகழ்: என்ன ஆச்சுன்னு வீடியோவை பாருங்கள்\nஇப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'தளபதி 65' கலைஞர்கள்\n'மாஸ்டர்' படத்தின் மாஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்\nநம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்\nஅடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி\nபும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்\nஅருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\n'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு\nரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்\nநடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்\n'தளபதி 65' பட நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா\nஎனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon/133-news/essays/akilan?start=5", "date_download": "2021-03-04T21:30:06Z", "digest": "sha1:2Z2EJGWBUSA2YR4ZLOAQIX2BY4KARW4U", "length": 4192, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "அகிலன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\t Hits: 3412\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\t Hits: 3350\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nமகிந்தா-தொண்டமான் குடும்பத்தால்… தோ.தொழிலாளர்களின் நூறு கோடி கொள்ளையடிப்பு\nவடக்கின் மாகாணசபை தமிழ்ஈழ அரச-சபையாம் கனவுலகில் இனவாத மூடர்கள்\nஅரசியல் தீர்வுபற்றி கேட்டால்… அபிவிருத்தியைப் பார் என்கின்றார் மகிந்தா\nமகிந்த எதிராளிகளுக்கு கிடைத்த பெரு-விருந்து, நவநீதம்பிள்ளையின் வருகை… Hits: 3164\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2016/10/200.html", "date_download": "2021-03-04T22:30:34Z", "digest": "sha1:E4JZLWFIMMX5A5HOO7PKKHYOW4BNIBBH", "length": 24545, "nlines": 370, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: #தமிழ்க்கல்வி200ஆண்டு : நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம்", "raw_content": "\n#தமிழ்க்கல்வி200ஆண்டு : நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம்\nமலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கிவிட்டது.\nஇதன் தொடர்பில் அக்தோபர் 4 முதல் 7 வரையில் நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கோலாலம்பூரில் உள்ள கிரெண்ட் கொன்தினெந்தல் விடுதியில் நடைபெறும் இக்கருத்தரங்கத்தில் சிலாங்கூர். கூட்டரசு வளாகம், புத்ரா ஜெயா, கிளந்தான், பகாங்கு ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 தமிழாசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களாவர். அதேவேளையில் தேசியப் பள்ளியில் பணியாற்றும் தமிழ்மொழி ஆசிரியர்கள் சிலரும் இதில் அடங்குவர்.\nகடந்த அக்தோபர் 4ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தக் கருத்தரங்கத்தில் முதன்மை அங்கமாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.சு.பாஸ்கரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.\nஅவர்தம் உரையில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் விரிவாகப் பேசினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் விளக்கிக் காட்டினார். இந்த நாட்டில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் இன்றுவரையில் நின்று நிலைத்து வருவதற்கு நமது முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்புகளை உள்ளத்து உணர்வோடு முன்வைத்தார். மேலும், இன்றைய சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடைத்திருக்கும் வளர்ச்சியையும் முன்னேற்றங்களையும் தொட்டு அவர் பேசியது எல்லாருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.\nஇரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் தமிழ்க்கல்வி மிக உயரமான இடத்தை அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகள் சிறந்த கல்வி நிலையங்களாக மட்டுமின்றி நமது இனத்தின் பண்பாட்டு நடுவங்களாகவும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன என்றார்.\nதமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக நிலையிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருவதை செய்திச் சான்றுகளோடும் பட ஆதாரங்களோடும் படைத்தார். எனவே, தமிழ் மக்களின் முதல் தேர்வாகத் தமிழ்ப்பள்ளிகள் திகழ வேண்டும். அதற்கு தமிழாசிரியர் குமுகாயம் மிகவும் பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nதமிழாசிரியர்கள் இந்த நாட்டில் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும், கலை, பண்பாட்டையும் வளர்த்தெடுக்கக் கூடிய மாபெரும் ஆற்றல் படைத்தவர்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் மொழி, இன, பண்பாட்டு உணர்வோடும் பற்றோடும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரின் மெத்தனமான போக்கினால் ஒட்டுமொத்த தமிழாசிரியர்களுக்கு இழுக்கு வந்து சேர்கிறது. அதனைத் துடைத்தொழிக்க உணர்வுள்ள ஆசிரியர்கள் மேலும் துடிப்போடும் குமுகாய உணர்வோடும் செயல்பட வேண்டும். குறிப்பாக இளம் ஆசிரியர்கள் தமிழ்கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nஅடுத்துவரும் 2 நாட்களில் கற்றல் கற்பித்தல், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், இணையக் கல்வி, உயர்நிலைச் சிந்தனைத் திறன் முதலான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.\nஇதற்கிடையில், துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை மேற்கொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார்.\nமலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விப் பெருவிழாவின் ஓர் அங்கமாக இந்தத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த செப்தெம்பரில் சொகூர் மாநிலத்தில் தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெற்று முடிந்தது. இதற்கு அடுத்து எதிர்வரும் அக்தோபர் 20 தொடங்கி 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டை நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் பின் இரசாக் அவர்கள் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமலேசியாவில் தமிழ்க்கல்வியை மேலும் செழிக்கச் செய்வதற்கு இப்பொழுது முன்னெடுத்து நடத்தப்படும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும் என்பதே மலேசியத் தமிழர்களின் நம்பிகையாக இருக்கின்றது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 3:16 PM\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 சாதித்தது என்ன\nமலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை 200 ஆண்டு வாழ வைத்து...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு : மலேசியாவில் நடக்...\nமலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்\n தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சி\n#தமிழ்க்கல்வி200ஆண்டு : நடுமண்டலத் தமிழாசிரியர் கர...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-5/", "date_download": "2021-03-04T22:42:51Z", "digest": "sha1:62PPID5LI4EYMWYRBKFCO446MCCYVDER", "length": 14802, "nlines": 131, "source_domain": "www.madhunovels.com", "title": "காதலை தேடி... - 5 - Tamil Novels", "raw_content": "\nHome தேவ மதி காதலை தேடி காதலை தேடி… – 5\nகாதலை தேடி… – 5\n காதலை தேடி ஐந்தாம் அத்தியாயம் பதிந்து விட்டேன். எப்படி இருக்குனு படிச்சுட்டு கருத்துக்களை சொல்லுங்க…\nகாதலை தேடி… – 5\nமாலை மூன்று மணிக்கு அருள் லேபிற்கு செல்ல அவனை பார்த்த மதுராவின் விழிகள் அவனை விட்டு விலக மறுத்தது. தன் காதல் நிறைவேறுமா என்றெல்லாம் யோசிக்க அவள் தயாராக இல்லை. யோசிக்கவில்லை என்பதைவிட அவளுக்கு காதலை அருளிடம் சொல்ல தைரியமில்லை.\nஇங்கே இருக்கும் வரை மட்டும் தான் அவனை பார்க்க முடியும். ஆதலால் இந்த நிமிடங்களை அவள் சேமிக்க தொடங்கினாள்.\nதன் காதலை தன்னுள்ளே வைத்து கொண்டாள். அவனின் ஒவ்வொரு அசைவும் தன் மனதினுள் சேமித்து கொண்டாள்.\nஒரு சில நாள் அருள் வந்துருக்கிறானா இல்லையா என அவனின் வண்டியை வைத்து தான் தெரிந்து கொள்ளுவாள். அருளை போல் அவனின் ரசிகையானாள்.\nதன்னை யாரென்ற தெரியாதவனை தன் மனத���திற்குள் இவள் நேசித்து கொண்டிருக்க, தன்னை ஒரு பெண் காதலிப்பது தெரியாமல் அருள் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.\nஆறு மாதம் நொடிகளாய் சென்றுவிட, அந்த வார இறுதியுடன் இவர்களின் புரொஜெக்ட் முடியப்போகிறது. இதற்கு மேல் அருளை பார்க்க முடியாதென்பதே மதுராவிற்கு வலியை கொடுத்தது. வலியுடன் தன் காதலையும் மறைத்து கொண்டு நடமாடி கொண்டிருந்தாள்.\nகல்லூரியில் புராஜெக்ட் சமர்ப்பித்துவிட்டு அடுத்த வாரத்தில் கல்லூரியில் நடக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டுருந்தனர்.\nஇதுவரை மாணவர்களாய் சுற்றி திரிந்தவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டமான கல்லூரியில் நடக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு சற்று பயத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.\nநேர்காணலில் பங்கேற்ற மதுரா, காவ்யா, கிருஷ்ணாவிற்கு ஒரே அலுவலகத்தில் வேலை கிடைத்ததில் தோழிகளை கையில் பிடிக்க முடியவில்லை.\nஇதோ அவர்கள் வேளையில் சேர்ந்து இரண்டாண்டு முடிய போகிறது. இந்த இரண்டாண்டுகளில் அருளின் நினைப்பை அவளால் தடுக்க முடியவில்லை.\nகடந்த ஆறு மாதமாக மதுராவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்க, இரண்டு வருடங்களாகியும் அருளை மறக்க முடியாமல் தவித்து கொண்டுருந்தவள் தன் காதலை அருளிடம் சொல்லிவிட முடிவு செய்தாள். ஆனால் அருளை தொடர்பு கொள்ள இருக்கும் ஒரே வழி முகநூல் மட்டும் தான்.\nகடந்த காலத்தின் நினைவில் மூழ்கியிருந்தவள் மணியை பார்க்க அதிகாலை மூன்றை நெருங்கி கொண்டிருந்தது . நாளை காலையில் ஒரு மீட்டிங் இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டுமென கண்களை மூடி தூங்க முயன்றாள்.\nஇரவு வெகு நேரம் முழித்திருந்ததால் காலையில் தாமதமாக எழுந்தவள், வேகமாக அலுவலகம் வந்து சேர்ந்தாள்.\nஅந்த மாதம் முடிய ஒரு வாரமே இருக்க வேலை அதிகமாக இருந்தது. கூடவே அருளின் பதிலும் அவளை சோர்வடைய செய்ய தலைவலி வேறு பாடாய்படுத்தியது.\nசிறிது நேரம் தன் இடத்தில் தலை கவிழ்ந்து படுத்திருந்தவளை பார்த்த காவ்யா, என்ன மது என்னாச்சு ஏன் சோர்வா தெரியுற உடம்பு சரியில்லையா ஏன் சோர்வா தெரியுற உடம்பு சரியில்லையா என அவளின் தலையை தொட்டு பார்க்க, அவளின் அன்பிலா இல்லை அவளிடம் மறைக்கின்றோம் என்ற குற்றவுணர்விலா என ஏதோவொன்று மதுராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.\nஒண்ணுமில்ல தலை வலிக்கு���ு என கூறியவளை நம்பாமல் பார்த்து கொண்டிருந்த காவ்யா, சரி ஒரு பத்து நிமிஷம். எனக்கும் வேலை முடிஞ்சுடுச்சு கிளம்பிடலாம்.\nமதுராவை இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்ற காவ்யா, ஒரு வாரத்திற்கு பிறகு வினோத்தை பார்த்தாள். இவளை பார்த்தவுடன் அவன் உள்ளே சென்று விட, அதை பார்த்து கொண்டிருந்த வினோத்தின் தம்பி சுகுமார் “என்னக்கா என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்கும் உன்ன பார்த்ததும் அண்ணா உள்ள போய்ட்டான்”.\nஅன்று நடந்ததை சுகுவிடம் கூறினாள். நானும் அவனுக்கு எத்தனையோ தடவ சாரினு மெசேஜ் பண்ணேன் டா. போனும் பண்ணி பார்த்துட்டேன். ஆனா அவன் எடுக்கவே மாற்றான்.\nசரி விடுக்கா பேசாம எத்தனை நாள் இருந்திடுவான்.\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த காவ்யாவின் தம்பி பாலா, “டேய் சுகு, நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு மறந்துடாத”.\nசரிடா நாளைக்கு சாயங்காலம் தானே வந்துடுறேன். சுகுமார், பாலா இருவரும் பொறியியல் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருக்கிறார்கள்.\nவிடுமுறை நாட்களில் இந்த நால்வரும் சேர்ந்தால் அங்கே கேலியும், கிண்டலுமாய் ஒரே கொண்டாட்டம் தான்.\nகாவ்யாவும், வினோத்தும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டாலும் அவர்களால் ஒரு இரண்டு மணிநேரத்திற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் ஒருவாரமாய் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.\nகாவ்யாவும் வினோத்திடம் எவ்வளவோ முறை மன்னிப்பை கேட்டும் அவன் பேச மறுக்க காவ்யாவிற்கு அவனின் இந்த செயல் தவிப்பாய் இருந்தது.\nகாதலை தேடி… – 26\nகாதலை தேடி….. – 25\nகாதலை தேடி… – 24\nகாதலை தேடி….. – 23\nகாதலை தேடி….. – 22\nகாதலை தேடி… – 21\nகாதலை தேடி…. – 20\nகாதலை தேடி… – 19\nகாதலை தேடி… – 18\nகாதலை தேடி… – 17\nகாதலை தேடி… – 16\nகாதலை தேடி – 15\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nவனமும் நீயே வானமும் நீயே 5\nசெட்டிநாடு வெஜ் கோலா உருண்டை கொழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/kisu-kisu1.html", "date_download": "2021-03-04T22:05:33Z", "digest": "sha1:4JDGAGSU766A7MY4BFDTD3R7SJD7XS7I", "length": 5355, "nlines": 54, "source_domain": "www.viralulagam.in", "title": "'முடி வெட்ட, தாடி வளர்க்க' இவர் தாய்லாந்துதான் போவாரம்..! அதுவும் தயாரிப்பாளர் காசில்... நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்", "raw_content": "\nHomecinema kisu kisu'முடி வெட்ட, தாடி வளர்க்க' இவர் தாய்லாந்துதான் போவாரம்.. அதுவும் தயாரிப்பாளர் காசில்... நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\n'முடி வெட்ட, தாடி வளர்க்க' இவர் தாய்லாந்துதான் போவாரம்.. அதுவும் தயாரிப்பாளர் காசில்... நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\nமுன்னணி நடிகர்களில் ஒருவரும் சர்ச்சை நடிகருமான இவர் அடிக்கடி தாய்லாந்து சென்று வருவது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\nநடனம், இசை, பாடல், நடிப்பு என கமலுக்கு பின் பல திறமை கொண்ட நடிகர் இவர். திறமை மட்டும் இருந்து என்ன, சுயகட்டுப்பாடு இல்லையே என பலர் இவரை விமர்சிக்கும் அளவுக்கு அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியவர் இந்த நடிகர்.\n'இப்போ நான் திருந்திட்டேன், பாருங்க சமூக கருத்துக்கள் கூட கூறுகிறேன்' என சில காலம் தமிழகத்தையே ஆட்டி படைத்த இவர், மீண்டும் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து கெட்ட பெயரை சம்பாரித்தார்.\nஉடலை கவனிக்காமல் உடல் எடையும் கூட, 'ரசிகர்களே கூறுகிறார்கள் உடனே உடல் எடையை குறைக்கிறேன்' என, தன்னை புக் செய்த தயாரிப்பாளர்கள் காசில் வேகமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றார். அதுவும் இருமுறை.\nஆனால் திரும்பி வரும் போது, ஒருமுறை நன்றாக முடிவெட்டி இருந்தார், இரண்டாம் முறை நன்றாக தாடி முடி வளர்த்திருந்தாரே தவிர உடல் எடை குறைந்த பாடில்லை.\nஇதனை கண்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர், 'தாடி வளர்க்க தாய்லாந்து தான் போகணுமா என்ன' தயாரிப்பாளர்களே இன்னமும் இவரை நம்பி ஏமாறாதீர்கள்' என சகட்டு மேனிக்கு நடிகரை விமர்சித்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2021-03-04T21:34:41Z", "digest": "sha1:ZJ3ZGJGF3BQU53GL3PVJ4PXZ2XSWLO3X", "length": 17442, "nlines": 178, "source_domain": "www.sooddram.com", "title": "பொதுவிடயம் – Page 3 – Sooddram", "raw_content": "\nஅடுத்தவர் சட்டியை அல்ல; உங்கள் சட்டியில் கருகுவதைப் பாருங்கள்\nஎவ்வளவுதான் புத்திமதியைக் கூறினாலும், சிலருக்கு அவையெல்லாம் ‘செவிடன் காதில் ஊதிய சங்காகும்’. நாம் என்ன செய்கின்றோம் என்பதை விடவும், அடுத்தவர் என்ன செய்கின்றார் என்பதைப் பார்த்துப் பார்த்தே, சிலர் காலத்தைக் கழித்துவிடுகின்றனர். இது, ஒவ்வொரு துறைகளுக்கும் பொருந்தும்.\nஅராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …\nமாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார்\nஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்\nதிராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..\nஇதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்\nவெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது…\n“நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்.”\nகொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா\nகடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.\n”தோணி போனாலும் துறை போகாது ” இது எம் முன்னோரின் அனுபவமொழி .துறைமுகம் ( Harbour ) என்பதையே துறை என்றனர்.\nயாழ்குடாநாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக இருந்தது ஒரு காலம். சிறியளவிலான துறைமுகங்கள் பல இருந்தன. இன்னமும் பெருமளவில் மீன்பிடி நோக்குடன் இயங்குகின்றன.\nஇஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.\nகடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.\nஇப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.\nஇரணைமடு குளத்தின் கண அளவிலும் பார்க்க நான்கு மடங்கு கொள்ளளவு கொண்ட நீர்நிலைகளை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள் அமீர்கான் மற்றும் கீரன் ராவ் தம்பதியினர். அவர்களுடைய இந்தப் பணி மேலும் தொடர்கிறது.\nகுளங்களை காத்து புனரமைக்காதுவிடின் யாழ் நீருள் மூழ்கும்”\nஇரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன்\nகுடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.\n16 குளங்கள் கட்டிய கதை\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இட���் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.\nகொவிட்-19 நோயின் காரணமாக, பெரும் நெருக்கடியை நாடு, எதிர்நோக்கி இருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தாலும் அம் மாவட்டத்தின் நிலையை விட, கொழும்பு மாவட்டத்தின் நிலைமை, அதிலும் கொழும்பு மாநகரத்தின் நிலைமை, மிகவும் மோசமாக இருக்கிறது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/page/621/", "date_download": "2021-03-04T21:56:28Z", "digest": "sha1:BRK4HTQLC4BW6ZGGB3ZVFAXMHR4PMJR7", "length": 19527, "nlines": 170, "source_domain": "www.sooddram.com", "title": "Sooddram – Page 621 – The Formula", "raw_content": "\nதமிழ் மக்கள் பேரவை எங்கே செல்கின்றது\nPLOTE அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், EPRLF கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பேரவையானது (Tamil People Council – TPC) ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்… – Facebook News(Alex Verma)\n(“தமிழ் மக்கள் பேரவை எங்கே செல்கின்றது” தொடர���ந்து வாசிக்க…)\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது\nபுலிகள் செய்யும் கொலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.\nமுதலாவது வகை கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள் என ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\n(“ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” தொடர்ந்து வாசிக்க…)\nகம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்\nஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை முடக்குவதில் விடாப்பிடியாக நின்றார்.\n(“கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் பகுதி – 3” தொடர்ந்து வாசிக்க…)\nஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்\nஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.\n(“ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்\nதமிழ் மக்கள் பேரவை பற்றி வரதராஜப்பெருமாள் பேட்டி\nதழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.\nஅதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\n(“தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்” தொடர்ந்து வாசிக்க…)\nகல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி\nகல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.\n(“கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி” தொடர்ந்து வாசிக்க…)\nபேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு\nயாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்\nதமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.\n(“பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nபிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை\nசம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி\nபங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடைய��லான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n(“பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை” தொடர்ந்து வாசிக்க…)\nதமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\n(“தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/08/15183227/kathai-thiraikathai-vasanam-iy.vpf", "date_download": "2021-03-04T22:24:16Z", "digest": "sha1:6UMYMXX3H5IRDEIUB6LZQ7HKJANAMK6B", "length": 13073, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :kathai thiraikathai vasanam iyakkam movie review || கதை திரைக்கதை வசனம் இயக்கம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nமாற்றம்: ஆகஸ்ட் 16, 2014 14:00\nநாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கதை விவாதத்திற்கு உதவியாக இவருடன் விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமை���ா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.\nஇவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அவளை திருமணம் செய்துக் கொள்கிறார் சந்தோஷ்.\nஅகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.\nசந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து விடுகிறது. சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.\nபிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனர் ஆனாரா அகிலாவுடன் சேர்ந்தாரா\nஇயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நிதானமாக யோசித்து ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்து, அதில் கதையே இருக்கக்கூடாது என்று முடிவு செய்து படமாக்கியிருக்கிறார்.\nகுறிப்பாக இடைவேளை முடியும்போது இப்படத்தை பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி என்ன பேசிக் கொள்வார்களோ அதை தைரியமாக படத்தில் பதிவு செய்திருக்கும் பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்.\nமேலும், இடைவேளையிலேயே சமூக வளையதளங்களில் படத்திற்கு ரசிகர்கள் மோசமான கருத்துக்களை கொடுக்க முடியாதளவிற்கு சாதுர்யமாக படமாக்கியிருக்கிறார். இறுதிவரை இப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் கருத்தை சொல்ல முடியும் என்ற அளவிற்கு படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇன்றைய சினிமாவுலகில் ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்று சொல்லி தனக்கே உள்ள வித்தியாசமான பாணியில் ரசிகர்கள் பார்க்கும்படி செய்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு.\nதம்பிராமையா மட்டுமே பழகிய முகமாக வைத்து மற்ற அனைவரையும் புதுமுகங்களாக கொண்டுவந்து அவர்களை பழகிய முகமாக தெரியும்படி செய்திருப்பது பார்த்திபனின் மேலும் ஒரு சிறப்பு.\nநாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து புதுப்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் ராம், தினேஷ், லல்லு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தம்பிராமையா ரசிகர்களை சோர்வடையவிடாமல் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டு படம் முழுக்க இளைஞராகவே வலம் வருகிறார்.\nபடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விஷால், ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, சேரன், டாப்சி ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பரத், சாந்தனு, இனியா, ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து ஆடும் பாடல் கேட்கவும், பார்க்கவும் அழகு.\nஇசையமைப்பாளர்கள் ஷரத், விஜய் ஆண்டனி, தமன், அல்ஃபோன்ஸ் ஜோசப் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். ராஜரத்னம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.\nமொத்தத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பார்த்திபன் போல்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/11/03144925/Pei-bommaigal-movie-review.vpf", "date_download": "2021-03-04T22:05:53Z", "digest": "sha1:BWYLFNXZQHJZN6T4BKGXDMTKYEFLQZVF", "length": 13109, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pei bommaigal movie review || பேய் பொம்மைகள்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 03, 2014 14:49\nஆங்கிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘டெமானிக் டாய்ஸ் 2’ என்ற படம் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘பேய் பொம்மைகள்’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.\nஇத்தாலியில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் உயிர்பெறும் மூன்று அமானுஷ்ய பொம்மைகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தின் தொடக்கத்தில் கையுறை அணிந்த நபர் ஒருவர் உடைந்து கிடக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் என்ற இரண்டு அமானுஷ்ய பொம்மைகளை ஒன்றாக தைக்கிறார். பின்னர் அவற்றை ஒரு மரபெட்டியில் வைத்து ஒருவருக்கு அதனை தருகிறார். பொம்மைகளுக்கு பதிலாக ஒரு பணப்பெட்டியையும் பெற்றுகொள்கிறார்.\nஇதற்கு பின் இத்தாலிக்கு செல்லும் கதையில் கயிட்லின் என்னும் கல்லூரி மாணவியும், பட்டர்பீல்ட் என்னும் பழமையான பொம்மைகளை ஆய்வு செய்யும் நபரும், அமானுஷ்ய பொம்மைகளை சேகரிக்கும் வழக்கம் உடைய லோர்கா, அவருடைய காதலி லாராலைன், வளர்ப்பு மகன் டேவிட், அசாதாரண சக்திகளை கொண்ட லிலித் ஆகியோருக்காக ஒரு கோட்டைக்கு வெளியே காத்திருக்கின்றனர்.\nகோட்டைக்குள் இருக்கும் டிவோலேட்டோ என்னும் எதிர்மறை சக்தி கொண்ட அமானுஷ்ய பொம்மை தானாக அசைவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, லோர்காவை அந்த கோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளார் கயிட்லின்.\nலோர்காவின் கார் ஓட்டுனர் எரிக், மரப்பெட்டிக்குள் இருக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் பொம்மைகளை கோட்டைக்குள் கொண்டுவருகிறார். அப்போதுதான் அந்த விசித்திரமான பொம்மைகளை லோர்காதான் பணம் கொடுத்து வாங்கியுள்ளார் எனத் தெரிகிறது.\nவினோத கோட்டைக்குள் நுழைந்தவர்கள் ஸ்டீல் பெட்டிக்குள் இருந்த டிவோலேட்டோ பொம்மை அசைவதை பார்த்துகொண்டிருக்கும்போது, அங்கு வரும் எரிக் கார் பழுதடைந்துவிட்டதால் இன்று இரவு திரும்ப முடியாது எனக் கூறுகிறார். அதனால் வேறு வழியின்றி அனைவரும் அன்று இரவு அந்த கோட்டையில் தங்குகின்றனர்.\nஅதன்பின் லோர்காவின் காதலி லாராலைன், எரிக்கை காதலிப்பதும் அவர்கள் இருவரும் டிவோலேட்டோ பொம்மையை எடுத்துச்செல்ல வந்திருப்பதும் தெரிகிறது. அனைவரும் தூ���்க சென்ற பின் உயிர்பெறும் டிவோலேட்டோ பொம்மை, கோட்டையில் இருக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் அமானுஷ்ய பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கிறது.\nயாரும் இல்லாத நேரத்தில் டிவோலேட்டோ பொம்மையை எடுக்க போலியான பொம்மையோடு வரும் எரிக்கை, பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் பொம்மைகள் கழுத்தை அறுத்து கொலை செய்கின்றன.\nஅசாதாரண சக்திகளை கொண்ட லிலித்திற்கு அமானுஷ்ய பொம்மைகள் கோட்டையில் தங்கியிருப்பவர்களை கொலை செய்வதுபோல காட்சிகள் தோன்றுகிறது. லிலித்திற்கு தோன்றியதுபோல லோர்கா மற்றும் அவரது காதலி என ஒருவர் பின் ஒருவராக அனைவரையும் ரத்தம் தெறிக்க கொடூரமாக அமானுஷ்ய பொம்மைகள் கொலை செய்கின்றன.\nஅந்த பொம்மைகள் ஏன் கோட்டைக்குள் இருப்பவர்களை கொல்கின்றன மீதமுள்ளவர்கள் இந்த பொம்மைகளின் பிடியில் இருந்து தப்பித்தார்களா மீதமுள்ளவர்கள் இந்த பொம்மைகளின் பிடியில் இருந்து தப்பித்தார்களா\n20 ஆண்டுகளாக திகில் படங்களை எடுத்துள்ள இயக்குனர் மற்றும் எழுத்தாளர் வில்லியம் பட்லருக்கு ஒரு திகில் படத்தை எப்படி இயக்கவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.\nவித்தியாசமான அமானுஷ்ய கதையை பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் இப்படம் மிக நீளமாக உள்ளது. படத்தின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அசாதாரண சக்திகளை கொண்ட லிலித் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் செலன் லூனாவின் நடிப்பு மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளது.\nமொத்தத்தில் ‘பேய் பொம்மைகள்’ மிரட்டவில்லை.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்ப��ர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/thozhil-valarchi-pariharam-tamil/", "date_download": "2021-03-04T22:07:55Z", "digest": "sha1:FBXCQUTHMCJFLVZLGH4YVRKDOEEC3ZIV", "length": 19562, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "Thozhil valarchi pariharam tamil Archives - Dheivegam", "raw_content": "\nவருமானத்தில் தடை ஏற்பட்டால் வீட்டில் பெருமாளுக்கு இப்படி செய்து பாருங்கள். பணம் பல வழிகளிலும்...\nநன்றாகப் போய்க் கொண்டிருந்த தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீரென ஏற்படும் தடையால் நிலைகுலைந்து போகலாம். அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து நிறைய திட்டமிடல் உங்களுக்கு இருந்திருக்கும். தொழில், வியாபாரம் மட்டுமல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும்...\nஇந்த பொருளை உங்களது கெல்லாப்பெட்டியில் வெச்சாலே போதும் வியாபாரம் ஓஹோன்னு நடக்கும். பணப்பெட்டி நிரம்பி...\nமுதலில் உங்களது வியாபாரம் ஓஹோன்னு நடக்க வேண்டும் என்றால், உங்களது விடாமுயற்சி மிக மிக அவசியம். வியாபாரத்தில் முதலீட்டை விட, நம்பிக்கைதான் அதிகமாக இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காமல், தோல்வியை தழுவினாலும், மீண்டும்...\nவட இந்திய வியாபாரிகளின் வெற்றிக்கு அவர்கள் இப்படி செய்வதும் காரணமாம்\nபெரிய பெரிய வட இந்திய வியாபாரிகள் எல்லாம் சில நுணுக்கமான விஷயங்களையும், ஆன்மீக பரிகாரங்களையும் ரகசியமாக செய்து வருவார்கள். அவர்கள் இறைவனை முழுமையாக நம்புபவர்களாக இருப்பார்கள். கடவுளிடம் மனம் திறந்து தங்களுடைய கோரிக்கைகளை...\nநீங்களும் தொழில் அதிபராகலாம். 5 புதன்கிழமை தொடர்ந்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால்\nஎல்லோருக்கும் சொந்த தொழில் செய்ய வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கத்தான் செய்யும். சிலபேருக்கு ஜாதக கட்டத்தில் சொந்த தொழில் யோகம் அமைந்து விடும். சில பேருடைய ஜாதக...\nவியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க சுலபமான சூட்சமம், உங்களுக்காக பல மடங்கு லாபத்தை கொட்டிக் கொடுக்கும்...\nவாழ்நாள் முழுவதும் எத்தனை நாட்கள் தான் அடுத்தவர்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவது நாமும் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாற வேண்டும் என்பதற்காகவும், சீக்கிரமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், நம்ம��ல் பலபேர் சொந்தத்...\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக...\nதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை...\nசெய்யும் எந்த தொழிலும் அமோகமாக வளர பெருமாள் உண்டியலை இப்படி செய்து வாருங்கள்\nசெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி வணங்க வேண்டும் என்பது அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உங்களுடைய வேலையை உங்களுடைய தெய்வமாக நினைத்து பயபக்தியுடன் செய்யுங்கள்....\nஇரட்டிப்பு லாபம் பெற உங்கள் தொழிலுக்கு உரிய நவதானியத்தை இப்படி தானம் செய்யுங்கள்\nஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவகிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த...\nதொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து, கல்லாப்பெட்டியில் எப்போதும், பணம் நிறைந்து இருக்க, இந்த 3 பொருளை...\nபொதுவாக நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில்,...\nதொழிலில் முன்னேற்றம் அடைய, மகாலட்சுமி வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்\nஇன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், சொந்த தொழில் செய்து, அதிகப்படியான லாபத்தை அடைவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும், நேர்மையாக தொழில் செய்து, அதில் அதிக லாபத்தை பார்ப்பது என்பது மிக...\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கையில் பணம் சரளமாக புரள, பணம் வைக்கும் இடத்தில் இந்த...\nசில பொருட்கள் நாம் தனித்தனியாக வைப்பதைவிட ஒன்றாக சேர்ப்பதன் மூலம் மாபெரும் சக்திகளை பெற முடியும். இவை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ரகசிய வழிமுறைகளாக உள்ளன. அந்தக் காலத்தில் எல்லாம் தொழில்...\nஉங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா அப்போ நீங்க இந்த 7 வழிகளை பி��்பற்றவில்லை என்று...\nதொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது உங்களின் கடமை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. பிறரை ஏமாற்ற நினைக்கக் கூடாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் இந்த தாரக...\nஉங்கள் தொழில் நஷ்டத்தில் செல்கிறதா கடன் கழுத்தை நெறிக்கிறதா கடன் தீர்ந்து, வியாபாரத்தில் கொடிகட்டிப்...\nநாம் செய்யும் தொழிலானது லாபகரமாக சென்றால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. சிலர் கடன் வாங்கி தான் சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். அந்த தொழிலானது லாபமாக சென்று விட்டால், போட்ட முதலை...\nஉங்கள் தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட முடக்கத்தையும் 48 நாட்களில் நீக்கி, அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய...\nநம்முடைய தொழிலில் தொடர்ந்து ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கும் என்பதை பல வகையில் நாம் சிந்தித்திருப்போம். முதலில் நாம் தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சரியாக...\nஉங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா\nநம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவரவர் செய்யும் வேலையில் மனத் திருப்தி என்பது இருக்க வேண்டும். அந்த மனத்திருப்தி, ஆண்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில்...\nசகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.\nஒரு வீடானது சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டுமென்றால் அந்த மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று, செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள...\nஉங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா 6நாள் முருகன் வழிபாடு போதும்.\nதொழிலில் உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் அந்த முருகனை மனதார வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தொடங்கும் பழக்கத்தை...\nஉங்கள் ராசிப்படி இந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா \nஇன்று உலகெங்கிலும் அரசாங்கத்திலோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வேலையின் நிரந்தர தன்மை குறித்து உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆதலால் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ஏதேனும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/categories/created-monthly-list-2017&lang=ta_IN", "date_download": "2021-03-04T21:36:31Z", "digest": "sha1:SQ5SFQLC4Z3J4WNNCEM5LOJCPKHVNMG4", "length": 7410, "nlines": 174, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 44 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647295/amp", "date_download": "2021-03-04T21:56:34Z", "digest": "sha1:BPIL2SNLRMR2FELSNRZXRAYB7VH3JL7Q", "length": 8488, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nஎளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் கார், லாரி, வேன், உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சிறப்பு ஆய்வாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை மடக்கிப்பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். அதில் 2 பேர் வைத்திருந்த பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (48), உத்தமபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைதுசெய்து ஆரம்பாக்கம் காவல் நில���யம் கொண்டு வந்தார். அவர்கள் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக கூறினர். பின்னர் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஅடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை\nதிருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்\nசிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை\nசென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா\nதங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\nமனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=0059", "date_download": "2021-03-04T21:12:03Z", "digest": "sha1:G6NWRFHIC6RMQBLDEQK5C4FMVB44EVDG", "length": 6063, "nlines": 92, "source_domain": "marinabooks.com", "title": "ரம்பையும் நாச்சியாரும் Rampaiyum Nachiyaarum", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.\nமொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்\nஇவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{0059 [{புத்தகம் பற்றி கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்

இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T21:15:48Z", "digest": "sha1:HIQJ25FHGOWD4IWX4AAFIJMMAFENJOYX", "length": 31349, "nlines": 204, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிலிக்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n14 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம்\nசிலிக்கான் அல்லது மண்ணியம் (இலங்கை வழக்கு: சிலிக்கன்; ஆங்கிலம்: Silicon) ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Si. அணு எண் 14. இது அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமம் ஆகும். புவி ஓட்டில் ஆக்ஸிஜனுக்கு அடுத்து அதிகம் கிடைப்பது சிலிக்கான் ஆகும். இது தூய தனிமமாக அரிதாகவே கிடைக்கிறது. சிலிக்கான் ஒரு அலோகம். பூமியின் புறவோட்டுப் பகுதியில் 28 விழு���்காடு இருப்பினும் இது காலங்கடந்தே கண்டறியப்பட்டது.[7] இதற்குக் காரணம் அதன் ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை நீக்கம் செய்து சிலிகானைத் தனித்துப் பிரிப்பதில் உள்ள இடர்பாடுகளே ஆகும். சிலிகான் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை. ஆக்சைடாகவும், சிலிகேட்டாகவும் உள்ளது. மணல், குவார்ட்ஸ் பாறைப் படிகங்கள்,[8] அகேட் மற்றும் சில வகையான இரத்தினக் கற்களில் ஆக்சைடாகவும், கிரானைட், அஸ்பெஸ்டோஸ், களிமண், மைக்கா போன்றவற்றில் சிலிகேட்டாகவும் சிலிகான் உள்ளது. ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமியில் அதிகமாகச் செழுமையுற்றிருக்கும் தனிமம் சிலிகான் ஆகும்.[9]\nஅலுமினியம் ← சிலிக்கான் → பாஸ்பரஸ்\nபளிங்குரு, சற்றே நீல நிறம் காட்டுவதாக எதிரொளிக்கும்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nபட்டை இடைவெளி ஆற்றல் 300 K இல்\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: சிலிக்கான் இன் ஓரிடத்தான்\n28Si 92.23% Si ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n29Si 4.67% Si ஆனது 15 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n30Si 3.1% Si ஆனது 16 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n4 பலவிதமான தோற்றங்களில் சிலிக்கான்\nமண்ணியத்தை ஒரு வேதித் தனிமமாக அறிவதற்கு முன்பே அதன் சேர்மங்களைப் பற்றி பழங்காலத்திலிருந்தே தெரிந்து வைத்திருந்தார்கள். கண்ணாடி என்பது சிலிகேட்டாகும்.இதை வெகு காலமாக மக்கள் கண்ணாடியாலான பொருட்கள் செய்வதற்கும், கட்டடங்களிHyன் அழகை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பொருளாக்கப் பயன்படுத்துவதற்கும் அறிந்திருந்தார்கள் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணல்மத்தில் (சிலிக்கா – silica) ஒரு வேதித் தனிமம் இருக்கக் கூடும் என்று நம்பினார்கள். சர் ஹம்பிரி டேவி, மின்சாரத்தின் மூலம் மணல்மத்தைப் பகுக்க முயற்சி செய்தார். இந்த வழிமுறையால் பல கார உலோகங்கள் இனமறியப்பட்டன என்றாலும் மணல்மத்தில் இது பயன் தரவில்லை. சிலிகான் ஆக்சைடை பழுக்கக் காய்ச்சி, அதன் மீது உலோகப் பொட்டாசிய ஆவியை பீய்ச்சிச் செய்த முயற்சியும் பலிக்கவில்லை. 1811-ல் கே லூசாக் (L. J. Gay Lussac) மற்றும் தெனார்டு (L. Thenard) ஆகியோர் சிலிகான் டெட்ரா புளுரைடு மற்றும் உலோகப் பொட்டாசியம் இவற்றிற்கிடையே தீவிரமான வேதி வினையை ஏற்படுத்தி செம்பழுப்பு நிறத்தில் ஒரு விளைபொருளைப் பெற்றனர். அதில் படிக உருவற்ற மண்ணியம்(சிலிகான்) இருப்பதாகத் தெரிவித்தனர். 1823 ல் சுவீடன் நாட்டு வேதியியலாரான பெர்சிலியஸ் (J. Berzelius) சிலிகான் ஆக்சைடு (மண்), இரும்பு மற்றும் கரித்தூள் இவற்றைக் கலந்து உயர் வெப்ப நிலைக்குச் சூடுபடுத்தி, இரும்பும் சிலிகானும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகத்தைப் பெற்றார். பின்னர் கே லூசாக் மற்றும் தென்னார்டின் வழிமுறையைப் பின்பற்றி பழுப்புநிறப் பொருளைப் பெற்றார். நீரோடு செயல்படச் செய்து ஹைட்ரஜன் குமிழ்களை வெளியேற்றி, படிக உருவற்ற மண்ணியத்தை கரும்பழுப்பு நிறத்தில் நீரில் கரையாத ஒரு விளை பொருளாகப் பெற்றார். இதில் பொட்டாசியம் சிலிகோ புளுரைடு வேற்றுப் பொருளாக இருந்தது. இதை மீண்டும் மீண்டும் நீரில் கழுவித் தூய்மைப்படுத்தி தூய மண்ணியத்தைப் பெற்றார். டிவில்லி (de Villi), 1854 ல் படிக உருவ சிலிகானை உருவாக்கிக் காட்டினார்.[10][11]\nவணிக ரீதியில் சிலிகாவையும் கார்பனையும் மின்னுலையில், கார்பன் மின் வாய்களின் துணை கொண்டு சூடுபடுத்தி உற்பத்தி செய்கின்றார்கள்.[12][13] This method, known as early as 1854[14] இலத்தீன் மொழிச் சொல்லான சிலிசியம்(Silicium) என்பதிலிருந்தே சிலிக்கான் என்ற பெயர் வந்தது. இது கடினமிக்க கல் என்ற பொருள்படும் சிலக்ஸ் (Silex) என்ற சொல்லிலிருந்து உருவானது.[15][16]\nஅறை வெப்பநிலையில் ஒப்பீட்டளவில் சிலிக்கானின் உருகு நிலை மற்றும் கொதிநிலை முறையே சுமார் 1,400 மற்றும் 2,800 டிகிரி செல்சியஸ் ஆகும்.[17] சிலிகான் சூரியன் மற்றும் பல விண்மீன்களில் காணப்படுகிறது. எரோலைட் (aerolites) போன்ற எரிகற்களில் ஒரு முக்கியச் சேர்மானப் பொருளாக உள்ளது. படிக உருவற்ற சிலிகான் பழுப்பு நிறப் பொடியாக இருக்கிறது. இதை உருக்கி ஆவியாக்க முடியும். படிக உருக்கொண்ட சிலிகான் உலோகப் பொலிவும் சாம்பல் நிறமும் கொண்டது.[18] சிலிகானை ஒற்றைப் படிகமாக, படிக வளர்ச்சி முறைகள் மூலம் பெறுகின்றார்கள். ஹைட்ரஜன் வளிம வெளியில் தூய ட்ரை குளோரோசிலேனை வெப்பப் பகுப்பிற்கு உள்ளாக்கி மிகவும் தூய்மையான சிலிகான் படிகத்தைப் பெறுகின்றார்கள். இது குறைக் கடத்தியாலான சாதனங்களின் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளாக விளங்குகிறது.[19][20] தூய சிலிகான் உள்ளியல்பான அல்லது அகவியல்பான (Intrinsic) குறைக் கடத்தியாகும். இதன் கடத்து திறனை ஒரு சில குறிப்பிட்ட வேற்றுப் பொருட்களை உட்புகுத்தி புறக் காரணியொன்றால் கட்டுப்பட���த்த முடியுமாறு மாற்றிக் கொள்ள முடியும். அப்படிப் பெறப்பட்ட குறைக்கடத்தியை \"புறவியல்பான குறைக்கடத்தி\" (extrinsic) என்பர்.\nசிலிகானின் பிணைதிறன் 4. எனவே ஒவ்வொரு சிலிகான் அணுவும் புறச் சுற்றுப் பாதையில் நான்கு எலெக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் அருகாமையில் உள்ள நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைந்து இணைகின்றன. இதில் 5 பிணை திறன் கொண்ட பாஸ்பரஸ், ஆர்செனிக், ஆண்டிமோனி, பிஸ்மத் போன்ற தனிமங்களில் ஏதாவதொன்றைச் சேர்க்க அதில் கட்டற்ற எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை 'எதிர்மின் வகைக் குறைக்கடத்தி' (N-type semiconductor) என்பர் 3 பிணை திறன் கொண்ட போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் இவற்றைச் சேர்க்க அதில் கட்டற்ற நேர் மின் துளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை 'நேர் மின் வகைக் குறைக் கடத்தி' (P-type semiconductor) என்பர். இன்றைக்கு குறைக் கடத்தி மின்னணுவியல் துறையில் வியத்தகு மாற்றங்கள் செய்து வருகிறது. அலை பெருக்கி (amplifier), அலையியற்றி (Oscillator) அலைப்பண்பேற்றி (Modulator), அலைப்பண்பிறக்கி (detector), அலைபரப்பி (transmitter), அலைத்திருத்தி (rectifier), வானொலி, தொலைகாட்சி, கைபேசி போன்ற சாதனங்களால் தொழில், போக்குவரத்து, செய்திப் பரிமாற்றம், விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.\nசூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சூரிய மின் சில்லுகளை குறைக் கடத்திகளைக் கொண்டு உற்பத்தி செய்துள்ளனர். சிலிகான் ஓரளவு மந்தமாக வினைபுரியக் கூடியது எனினும் இது ஹாலஜன்களாலும் நீர்த்த காரங்களினாலும் பாதிக்கப் படக்கூடியது[8]. ஹைட்ரோ புளூரிக் அமிலம் தவிர்த்த பிற அமிலங்கள் சிலிகானைப் பாதிப்பதில்லை.\nசிலிகான் குறைக் கடத்தியாலான மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. சிலிகான் தரும் மற்றொரு உற்பத்திப் பொருள் சிலிகோன்களாகும். இதன் பொதுவான வேதிக் குறியீடு R2SiO ஆகும். இதில் R என்பது ஹைட்ரோ கார்பன்களால் ஆன பகுதி மூலக்கூறைக் குறிக்கும். பல்மயமாக்கப் பட்ட பல்ம (polymer) சிலிகோன்களை (R2SiO)n என்று குறிப்பிடுவர். சிலிகோன் குடும்பத்தில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான சிலிகோன்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றார்கள்.[21] இவை நீர்த்த நீர்மத்திலிருந்து பாகு போன்ற பாய்மங்கள் பசை போன்ற மசகு, மென்மையான ���ிண்மம் போன்ற கூழ்மம்(Colloid), ரப்பர் போன்ற நெகிழ்மம், பிசின்கள் என நீண்ட நெடுக்கைக்கு உட்பட்டிருக்கிறது.[22] இவற்றின் தனிச்சிறப்புகளினால், வழக்கமாகப் பயன்படுத்தப் பட்டு வந்த பல கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களுக்கு மாற்றுப் பொருளாக இவை பயன்படுத்தப்படுகின்றன.\nபொதுவாக சிலிகோன்கள் தேய்ந்து மெலிவதில்லை. தீவிரமான பருவ மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கின்றது. நீரை விலக்கித் தள்ளுவதால் நீர் ஒட்டுவதில்லை. செயற்கைக் கோள், போக்குவரத்து ஊர்திகளுக்கான உடல் பாகங்கள், மருத்துவக் கருவிகள்,[23] மின்னேமம் (electrical insulator) ஒட்டு நாடாக்கள், ஒலி மற்றும் ஒளிப் பதிவு நாடாக்கள், வண்ணப் பூச்சு, மெருகூட்டு எண்ணெய்கள், அடைப்பு வளையங்கள் (gasket), தரை விரிப்புகள், குடைத் துணிகள், தார்ப்பாய்கள் என சிலிக்கோன்கள் பயன்படும் துறைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.\nசிலிகோன்கள் பொதுவாக அகச் சிவப்புக் கதிர்களின் பெரும்பகுதியை 95 விழுக்காடு வரை கடந்து செல்ல அனுமதிக்கின்றன. அதனால் இவை அகச் சிவப்புக் கதிர்களை ஆராயும் கருவிகளில் பயன்படுகின்றன. மணல் மற்றும் களிமண் வடிவில் சிலிகோன், செங்கல் தயாரிக்கப் பயன்படுகின்றது. இது கட்டுமானப் பொருளாகவும், [24] வெப்ப உலைகளின் உட்சுவருக்கு உகந்த பொருளாகவும் பயன்தருகிறது. சிலிகேட்டுகள் மட்பாண்டங்கள், எனாமல் உற்பத்தி முறையிலும், சிலிகா கண்ணாடி உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றன[25]. எளிதாகக் கிடைக்கின்ற, விலை மலிவான கண்ணாடியின் இயந்திர, ஒளியியல், வெப்பவியல் மற்றும் மின்னியல் பண்புகள் மிகவும் ஏற்புடையதாய் இருக்கின்றன. ஜன்னல் கதவுகள், விளக்குகள், குப்பிகள், மின்கடத்தாப் பொருள் எனக் கண்ணாடி பல பயன்களைத் தருகின்றது. சிலிகான் கார்பைடு மிகவும் கடினத் தன்மை மிக்க ஒரு பொருள். இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. லேசர் கருவிகளில் 4560 A ஓரியல் (Monocromatic) ஒளியை ஏற்படுத்த இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.\nஎதிரொளிப்பு தெரியும் சிலிக்கான் சில்லு (NASA)\nநேனோ படிக சிலிக்கான் துகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2019, 03:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T22:41:37Z", "digest": "sha1:CLSMSIJVBSEEC4774PBXMJD673UEN7HZ", "length": 13029, "nlines": 210, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கட்டுரைகள்", "raw_content": "\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nComment on உயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nComment on காதறுத்த கருப்பையா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nComment on டெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\nComment on சிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nComment on 2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nComment on ஓங்கி அறைவான்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nComment on சமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nComment on அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள்தானே\nComment on அவதூறு செய்கிறவர்களை அசிங்கப்படுத்திய..\nComment on முதல்வர் 3 நாட்களாக\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nடாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது 'ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்'\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/30/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-03-04T22:21:25Z", "digest": "sha1:VCJDU7ZVTXDOEA5544ABMWGF6RAMKWKA", "length": 7586, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கூட்டமைப்��ின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - Newsfirst", "raw_content": "\nகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nColombo (News 1st) போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா. அரியநேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு கிளையில் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்தனர்.\nதிலீபனின் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாகக் கூறி தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஞா. சிறிநேசன் கூறினார்.\nகூட்டமைப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி\nசுகாதார அமைச்சிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக் கடிதம்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nகூட்டமைப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி\nசுகாதார அமைச்சிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nSputnik V தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி\nMIM: 1ஆவது தமிழ்மொழி மூல கற்கைநெறி அங்குரார்ப்பணம்\nநாட்டில் மேலும் 204 கொரோனா நோயாளர்கள்\nநாடு தொடர்பான பிரேரணை குறித்த வௌிப்பாடு\nசச்சித்ர சேனநாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவ��ம்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/minister-of-higher-education-anbalagan-told-convicted-details-will-represent-in-ragging-students-certificate/", "date_download": "2021-03-04T21:43:10Z", "digest": "sha1:WBRUZW4FGGWBXSAIGLUYIYPDXGKKIJTW", "length": 12111, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ராகிங் மாணவர்களின் சான்றிதழில் தண்டனை விபரம் இடம்பெறும்…..உயர்கல்வி அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nராகிங் மாணவர்களின் சான்றிதழில் தண்டனை விபரம் இடம்பெறும்…..உயர்கல்வி அமைச்சர்\nராகிங் செய்யும் மாணவர்களின் சான்றிதழ்களில் தண்டனை விபரம் குறிப்பிடப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.\nசென்னையில் ராகிங் தடுப்புக் குழு ஆய்வுக் கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.\nராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nபீதியைக் கிளப்பும் வாக்கிய பஞ்சாகமும் வாட்ஸ்அப் வதந்திகளும் ஊழல்: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5ஆண்டு சிறை ஊழல்: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5ஆண்டு சிறை முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு\nPrevious தமிழகம் ம���ழுவதும் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்\nNext ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மத்திய நீர்வளத் துறை அறிக்கை….தமிழக அரசு எதிர்ப்பு\nஇந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா\nநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதேர்தல் விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக பாஜக புகார்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 04/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (04/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 482 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,260 பேர்…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nகவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….\nசூர்யாவின் ‘நவரசா’ முதல் ப்ரோமோ வீடியோ வெளியீடு….\nவிபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் \n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nவிஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் பற்றிய அப்டேட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8449:%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2021-03-04T21:07:36Z", "digest": "sha1:SGKKRTZJJPYUBA5ZGHFLNXICKZQNMXEC", "length": 6995, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "தவணை வியாபாரம்", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் தவணை வியாபாரம்\nஎந்த வியாபாரத்திலும் வட்டி சேர்ந்து விடக்கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவணை முறை வியாபாரம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல என்றாலும் வட்டி சேர்ந்தால் அது தடுக்கப்பட்டதாக ஆகிவிடும்.\nரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது.\nஅதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாக கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக்கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.\nஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக் கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை விலையில் சேராது. ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்ததால் எனக்கும் இலவசமாகக் கொடு என்று மற்றவர்கள் கேட்க முடியாது.\nகடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று இரட்டை விலை நிர்ணயிக்கும் போதுதான் அது வட்டியாக ஆகின்றது. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒரு பொருளுக்கு இரு விலைகள் நிர்ணயிப்பது குற்றமாகாது.\nஒரு பொருள் வாங்கினால் இன்ன விலை; பத்து பொருள் வாங்கினால் இன்ன விலை என்று சொல்லும்போது இங்கும் இரட்டை விலைதான் வருகிறது. ஆனால் இது குற்றமில்லை. ஏனெனில் கடனுக்காக நாம் விலையை அதிகரிக்கவில்லை.\nஆனால் ரொக்கமாக விற்கும்போது ஆயிரம் ரூபாய் எனவும் கடனாக விற்கும்போது 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்தால் கூடுதலான 200 ரூபாய் பொருளுக்கான விலை அல்ல. வியாபாரியின் பணம் வாடிக்கையாளரிடம் சில நாட்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் 200 ரூபாய் அதிகமாக்கப்படுகிறது.\nஒருவரின் பணம் இன்னொருவரிடம் இருப்பதற்காக பெறக்கூடிய ஆதாயம் தான் வட்டியாகும். எனவே கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று விற்பதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-04T22:37:01Z", "digest": "sha1:6VQ522JS7SB4B5URYX7BBL2KZ7BWK3SO", "length": 6797, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "புதிய அரசாங்கத்தில் நிலையான அரசியல் தீர்வு: அமைச்சர் மங்கள சொல்கின்றார் |", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் நிலையான அரசியல் தீர்வு: அமைச்சர் மங்கள சொல்கின்றார்\nபுதிய பாராளுமன்றத்தாலும், புதிய அரசாங்கத்தாலும் சகல தரப்பினரின் குறைகளையும் நிவர்த்திசெய்யக் கூடிய நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மூலம் நிலைத்திருக்கக் கூடிய தீர்வொன்றை ஏற்படுத்த முடியாது. இதற்காக கடந்த காலங்களில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வில்லை.\nஇந்த நிலையில், நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு புதிய வரையறைகளை உருவாக்குவதற்கும் புதிய பாராளுமன்றத் தின் ஊடாக சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச் சர் நிக்கேய் ஏசியன் ரிவ்யூ என்ற ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் சில வாரங்களில் பாராளு மன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர் தல் நடத்தப்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டி ருக்கும் அவர், சர்வதேச தொழில்நுட்ப உதவியுடன் இலங்கைக்கே தனித்துவமான விசாரணைப் பொறிமுறை யொன்று உருவாக்கப்படும் என்றும் கூறினார்.\nஇலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் குறிப்பிட்ட அவர், எந்தவொரு அண்டை நாட்டுக்காகவும் அன்றி, சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசாங்கம் ‘சமதிசை’ வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. சீனாவுடன் இலங்கை நீண்டகாலமாக நல்லுறவைப் பேணி வருகிறது. தொடர்ந்தும் இருநாட்டுக்கு மிடையில் நல்லுறவு காணப்படுகிறது.\nஅதேநேரம், இந்தியாவுடனான நட்புறவு மிகவும் முக்கியமானது. இந்த நட் புறவானது இந்திய ஆதரவாக இல்லாமல் இலங்கை ஆதரவான நட்புறவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்��ும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/07/11152735/Ramanujan-movie-review.vpf", "date_download": "2021-03-04T22:58:31Z", "digest": "sha1:SSDCMJCEN7APFCQV77K3EJ7DBT32AXG5", "length": 17240, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ramanujan movie review || ராமானுஜன்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகும்பகோணத்தில் சீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் ஸ்ரீனிவாச ராமானுஜன். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர், சிறுவயது முதலே கணிதத்தில் அதிமேதாவியாக இருக்கிறார். இதனால், மற்ற பாடங்களில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.\nமெட்ரிகுலேசனில் முதல் மாணவனாக வரும் இவருக்கு இலவசமாக பி.ஏ. படிப்பு படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. ராமானுஜன் அங்கு படிக்கும்போது கணிதத்தில் மட்டுமே அதிக மார்க்குகள் வாங்குகிறார். மற்ற பாடங்களில் தோல்வியை சந்திக்கிறார். இதனால், கல்லூரியிலும் சரி, வீட்டிலும் சரி அவமானத்தையே சந்திக்கிறார்.\nஎன்னதான் அவமானப்பட்டாலும் இவர் தனது கணித திறமையை மட்டும் குறைத்துக் கொள்வதாயில்லை. நாளுக்கு நாள் இவரது கணித திறமை அதிகரிக்கிறது.\nகணிதத்தில் மட்டுமே அதிகம் ஆர்வமுடன் இருப்பதால் இவருக்கு சொந்த ஊரில் ஒரு வேலைகூட கிடைக்கவில்லை. சென்னைக்கு செல்லும் ராமானுஜனுக்கு அங்கும் வேலை கிடைத்தபாடில்லை. இதனால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்புகிறார்.\nவேலை கிடைக்காததால், கணித கண்டுபிடிப்புகளையே செய்து வரும் ராமானுஜத்துக்கு கல்யாணம் முடித்து வைத்தால் சரியாகி விடும் என்று அவரது பெற்றோர் ஜானகி என்ற பெண்ணை மணமுடித்து வைக்கின்றனர். கல்யாணம் முடித்துவைத்தாலும், இவரையும் ஒன்றுசேர வைக்காமல் பிரித்தே வைக்கிறார் ராமானுஜத்தின் தாய்.\nஇந்நிலையில், ராமானுஜன் படித்த கல்லூரியில் பணிபுரியும் கணித ஆசிரியரான கிருஷ்ணா ராவ், சென்னையில் வசிக்கும் திவான் பகதூரை, ராமானுஜன் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். திவான், ராமானுஜனின் கணித குறிப்புகளை பார்த்து வியப்படைகிறார். அவருடைய சிபாரிசின் பேரில் சென்னை போர்ட் டிரஸ்ட்டில் பணியமர்த்தப்படுகிறார்.\nஅங்கு பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், இவரது கணித திறமையை பார்த்து, அவருக்காக தனி அறை ஒதுக்கி கணிதத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கிறார். அவருடைய ஆராய்ச்சிகள் இந்தியாவோடு நின்றுவிடக்கூடாது என்று எண்ணும் அவர், ராமானுஜனின் கணித கண்டுபிடிப்புகளை தபால் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஆலோசனை கூறுகிறார். அதன்படி ராமானுஜனும் தனது கண்டுபிடிப்புகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.\nஅதைப் பார்த்து வியந்துபோன இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹார்டி, அவரை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு வரவழைத்து அவரது கணித ஆராய்ச்சிக்கு மேலும் வழிவகுத்து தருகிறார்.\nஇந்நிலையில், ராமானுஜனுக்கு இருக்கும் நோய், நாளடைவில் டிபியாக மாறுகிறது. அதோடு, மனைவியை பிரிந்து தனிமையில் வசிக்கும் இவருக்கு ஆறுதல் கிடைக்காமல் மனஉளைச்சலும் ஏற்படுகிறது. இதனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைகிறது.\nஅதன்பின்னர், ராமானுஜனின் உடல் நிலை சரியானாதா அவரது கணித கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அவரது கணித கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா\nராமானுஜனாக அபினய் வட்டி, தன்னுடைய முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதையும் சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தாத்தா ஜெமினி கணேசனுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது இவரது நடிப்பு.\nஇவரது அப்பா, அம்மாவாக நிழல்கள் ரவி, சுஹாசினி. தனது மகனுடன் மருமகள் இணைந்தால் அவனுக்கு ஆயுள் கம்மி என்று ஜோசியத்தை நம்பி அவனுடன் இணையாமல் இருப்பதற்காக தான் ஒரு வில்லி போன்று சித்தரித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் சுஹாசினி மிளிர்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் முழுக்க வலம்வந்திருக்கும் இவருடைய நடிப்பு அபாராம். நிழல்கள் ரவியும் தன்னுடைய பங்குக்கு அவரது கதாபாத்திரத்தை வலுவேற்றியிருக்கிறார்.\nராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாமா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இவரது அழகு பளிச்சிடுகிறது. திவானாக வரும் சரத்பாபு, கணி��� ஆசிரியராக வரும் மனோபாலா, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஹார்டி கதாபாத்திரத்தில் வரும் கெவின் மெக்கோவன், சேசு ஐயராக வரும் கிட்டு, அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, மதன்பாப் ஆகியோரது நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது.\nகணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் கண்டிபிடிப்புகளை மட்டுமே பற்றி தெரிந்திருந்த நமக்கு, அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை 3 மணி நேர படமாக தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன். படத்தில் ராமானுஜனின் வாழ்க்கையில் ஏற்படும் சோகத்தை கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் இதுமாதிரியான காட்சிகளை குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரி காட்சிகள் தொடர்ந்து வரும்போது அந்த கதாபாத்திரத்தோடு நம்மால் ஒன்ற முடியாமல் போகிறது. படத்தில் பிரிட்டிஷாரையே தமிழ் பேச வைத்திருக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது.\nகண்டிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியர் மட்டுமின்றி அவரது பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படம் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பாடமாக அமையும் என்பது மட்டும் உண்மை.\nரமேஷ் விநாயகத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கதையோடு ஒன்ற உதவியிருக்கிறது. சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு ராமானுஜனின் காலகட்டதோடு பயணிக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது இவரது ஒளிப்பதிவு.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thiruparankundram-subramanya-swamy-temple-history/", "date_download": "2021-03-04T21:12:08Z", "digest": "sha1:OQWM7H5W526446EHH7SOTNB7TKAXRVHS", "length": 14417, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் | Subramanya swamy temple history Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு\nஅறுபடை வீட்டினை கொண்ட முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும். இந்த கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடை பெறாமல், முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடப்பது மற்றொரு சிறப்பு. இந்த திருத்தலத்தில் முருகர் திருமண கோலத்தில் காட்சி தருகின்றார். அது மட்டுமல்லாமல் மற்ற ஐந்து தலங்களில் நின்ற படியாக காட்சி தரும் முருகன் இந்த திருப்பரங்குன்றத்தில் மட்டும் தெய்வானையுடன் மணக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். முருகர் தெய்வானையுடன், நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், சாவித்திரி தேவியும், மேல் பகுதியில் சூரிய சந்திரரும் காட்சி தருகின்றனர். சுப்பிரமணியருக்கு வாகனமாக யானையும், ஆடும் இத்தலத்தில் உள்ளது. முருகன் குடைவரையில் வீற்றிருப்பதால் இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இந்த கோவிலில் மட்டும் தான் நடக்கின்றது. சூரனை வதம் செய்த முருகப்பெருமான் வெற்றிவேல் உடன் வந்து இந்த கோவிலில் அமர்ந்ததால் இந்த கோவிலில் வேலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nசில வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பின்புறம் தென்பரங்குன்றம் குடைவரை கோவில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அந்த கோவில் சரியாக பராமரிக்காமல் இருந்ததால் சிதிலமடைந்தது. இதன்மூலம் கோவிலை வேறு ஒரு பக்கத்திற்கு மாற்றி வடக்கு திசை நோக்கி புதியதாக அமைத்தனர். முருகனை வடக்கு திசை நோக்கி திருப்பி அமர வைத்ததால் ‘திருப்பிய பரங்குன்றம்’ என்ற பெயர் திருப்பரங்குன்றம் என்று மாறியது.\nதேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தும் அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கி, அந்த தீப்பொறியில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் பூமியில் அவதாரம் எடுத்தார். பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த சூரர்களை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் கையிலேயே வைத்துக் கொண்டார். இந்தப் போரானது திருச்செந்தூரில் நடந்தது. போரில் வெற்றி கண்ட முருகப்பெருமான் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை மணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான். திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும், தேவர்களும், மகரிஷிகளும் முப்பெரும் தேவியரும் வந்து ஆசி வழங்கினர். அந்த நாரத முனியின் முன்னணியில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இதே திருமண கோலத்தில்தான் அந்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. ராகுகாலத்தில் இந்த கோவிலில் இருக்கும் துர்கை அம்மனை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nமதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது.\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோவில்,\nஉங்களது குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தார்கள் அவர்களின் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்\nபெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும் உங்களை வெல்ல ���வராலும் முடியாது தெரியுமா\nகட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன பேப்பரில் இதை எழுதி பீரோவில் வைத்தால் நினைத்தது உடனே நடக்குமா\nசிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647252/amp", "date_download": "2021-03-04T22:24:14Z", "digest": "sha1:LXIZSOVB6ZSV4CUM6D6IXOABXNSD6ITZ", "length": 7176, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது | Dinakaran", "raw_content": "\nகோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது\nநீலகிரி: கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரசோலையை சேர்ந்த தொழிலாளி சாந்தகுமார் என்பவரின் காதைக்கடித்து துப்பிய சக்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சக்தி என்பவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சூர்யா,தாய்மாமன் பால்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஅடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை\nதிருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்\nசிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை\nசென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவாரூர் அருகே 4 வயது சிறு���னை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா\nதங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\nமனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-03-04T21:19:33Z", "digest": "sha1:7RPHWODSNJKFZ54VVS5MDSF3447KQYF4", "length": 12086, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "குக் வித் கோமாளி | Latest குக் வித் கோமாளி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"குக் வித் கோமாளி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n17 இலட்சத்திற்கு கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்.. கார் துடைத்தவர் விடா முயற்சியால் ஓனரான சுவாரஸ்யம்\nBy ஹரிஷ் கல்யாண்March 1, 2021\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் புகழ். ஆரம்பத்தில் காமெடி ஷோக்களில் நகைச்சுவை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோட் சம்பளம் 50,000 ஆ புகழுக்கு மட்டும் அடிமாட்டு விலை\nரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவிதான். மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை கவரும்படி காமெடி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தேடிபோய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுக் வித் கோமாளி புகழுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பட லிஸ்ட்\nஎன்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவ��ட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள...\nவேலவன் ஸ்டோரில் குக் வித் கோமாளி தீபா, மகன்களுடன் செய்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ\nதூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி முதல் ஆபரணம் வரை விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் வேலவன் ஸ்டோர் தற்போது சினிமா பிரபலங்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசோம் சேகரை வீட்டோட மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ரம்யா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு பிடித்த தங்கச்சி ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லையாம்.. அப்போ யாராக இருக்கும்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை....\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையை மெர்சலாக்கிய குக் வித் கோமாளிகள் வீடியோ.. பட்டையை கிளப்பும் பொங்கல் தள்ளுபடி விற்பனை\nதூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி முதல் ஆபரணம் வரை விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் வேலவன் ஸ்டோர் தற்போது சினிமா பிரபலங்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவலிமைக்கு ஓகே கூறிய விஜய் டிவி பிரபலம்.. இருக்கு ஒரு செமயான காமெடி இருக்கு\nகோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகார்த்திக்கை செம்பருத்தி சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கிய ஜீ தமிழ்.. அடுத்த ஹீரோவாக வரும் விஜய் டிவி பிரபலம்\nதற்போதெல்லாம் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்களுக்கு தான் மவுசு அதிகம். மேலும் ஒவ்வொரு சேனலும் தங்களது சேனலை முன்னேற்றுவதற்கு முக்கியமான...\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையை மெர்சலாக்கிய குக் வித் கோமாளி பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடியில் வேலவன் மற்றும் தங்கவேல் ஆகியோரினால் நிறுவப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை மிகக்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் பட வாய்ப்பா, வேண்டவே வேண்டாம் என கூறிய விஜய் ட���வி பிரபலம்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி...\nபிக்பாஸ் சீசன் 4ல் இடுப்பு சீனுக்கு பஞ்சமிருக்காது போல.. பிரபல நடிகையை அலேக்கா அள்ளிய விஜய் டிவி\nமே 3-க்கு பின் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது, அதாவது இன்னும் இரண்டு வாரங்களுக்கு மே 17 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்...\nபேபி டால் போல் மாறிய ரம்யா பாண்டியன்.. லவ் யு சொல்லி கொஞ்சும் ரசிகர்கள்\nசிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n புலம்பும் நடிகை.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் யார் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-03-04T21:53:28Z", "digest": "sha1:IRH7BM2FITS6TXMCZ55XDLFYTBDSKNJ6", "length": 9489, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது |", "raw_content": "\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nபொதுத்துறை வங்கிகள், அவற்றின் மொத்தகடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறைதான். அதேநேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி என செய்திகள் வெளியாகியுள்ளன. வாராக்கடன்களை தங்களது வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்துநீக்குவது பொதுத் துறை வங்கிகள் வழக்கமாக கடை பிடிக்கும் நடைமுறை. ரிசர்வ்வங்கி வழிகாட்டுதல்படி இது நடக்கிறது. வரிபயன் மற்றும் மூலதன மேம்பாட்டுக்காக வங்கிகள் இப்படி செய்கின்றன. இதற்கு 'கடன்தள்ளுபடி' என்று அர்த்தம் அல்ல. இந்தகடனை பெற்றவர்கள், அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும். கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகின்றன.\n2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, பொதுத் துறை வங்கிகளுக்கு ஏராளமான வாராக் கடன்கள் இருந்தன. 2008 முதல் 2014 வரை விதிகளை மீறி அதிகளவு கடன்கொடுத்ததால், 2008 ல் 18 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், 2014 மார்ச்சில் 52 லட்சம் கோடியாக அதிகரித்தது.2018 – 19 நிதியாண்டின் முதல் காலாண்டில், வாராக்கடன்களில் ரூ.36,551 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டது. 2018 – 19 நிதியாண்டில் ரூ.74,562 கோடி கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 34 கோடி வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nவங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம்\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன்…\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nயதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடியாது\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக� ...\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமே� ...\nமம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்ற ...\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-03-04T22:19:24Z", "digest": "sha1:ZDNBRZXOXBOYVPHE32ID3Q4ZZ3H6RIGZ", "length": 4776, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "அட்சய திதி: மட்டக்களப்பில் நகைக்கடைகள் விழாக்கோலம் |", "raw_content": "\nஅட்சய திதி: மட்டக்களப்பில் நகைக்கடைகள் விழாக்கோலம்\nதமிழர்களின் பண்பாடுகளில் அட்சய திதியை மிக முக்கிய இடம்வகிக்கின்றது.இன்றைய நாளில் நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாகவுள்ளது.\nஅக்ஸய திதியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளதை காணமுடிகின்றது.\nமட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.\nமட்டக்களப்பின் பிரபல நகை விற்பனை நிலையமான சொர்ணம் நகை மாளிகையில் இன்று அக்ஸய திதியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.\nசொர்ணம் குழுமத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன் நகை கொள்வனவு செய்தவர்களுக்க விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஇதேபோன்று நகரில் உள்ள அனைத்து நகை விற்பனை நிலையங்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2021-03-04T22:41:06Z", "digest": "sha1:S2B5FJZ7Z5CXJN66HXBXTGEVJ6OVTTED", "length": 3724, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "பிபிலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமொன்று மீட்பு |", "raw_content": "\nபிபிலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமொன்று மீட்பு\nபிபிலை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலை இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ganadhipan.blogspot.com/2010/", "date_download": "2021-03-04T21:10:45Z", "digest": "sha1:A4RYXJJEW6LME4UGQDHZ2GOXBPXLTWLM", "length": 26431, "nlines": 89, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...: 2010", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nஇன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nதென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.\nகறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக \"ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்\" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.\nதென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.\nபல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.\nமண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.\nமண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.\n\"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்\" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.\nஇதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nமண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.\nமண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.\nமண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.\nஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.\nபின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nமண்டேல�� விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-\n\"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.\nநிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம். இவ்வாறு மண்டேலா கூறினார்.\nமண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர். மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.\n5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது மனைவி மூலம் 2 குழந்தைகள். வின்னியை 1996 இல் விவாகரத்துச்செய்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1998 ஆம் ஆண்டு தனது 80 வது வயதில் கரகா மசேல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nமண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார். சர்வதேச ரீதியாக 250 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள மண்டேலா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபெல் பரிசினையும் வென்றேடுத்துள்ளார்.\nஅவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.\nஓய்வுபெற்ற பின்பும் பொதுத் தொண்டு செய்துவரும் நெல்சன் மண்டேலா தற்போது aids ஒழிப்பு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான \"எட்டாம் எட்வர்ட்\", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ஆம் திகதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12 இல் முடிசூட்டு விழா நடந்தது.\nஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.\nஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் \"எடின்பரோ கோமகன்\" என்று அழைக்கப்படுகிறார்.\nபட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.\nஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.\nசில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.\n11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.\nபிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.\nபிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். \"எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்\" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.\nஇந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஎடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், \"கடவுளே எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக\", \"ராணி எலிசபெத் நீடூழி வாழ்க\", \"ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க\" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.\nபிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.\nமறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.\nமுடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.\nஉலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/category/sports-news/", "date_download": "2021-03-04T22:15:25Z", "digest": "sha1:UPXN2MJNCDONIB525S4QOFDHVRANPTGK", "length": 5151, "nlines": 77, "source_domain": "indian7.in", "title": "Sports News Archives - New Indian 7", "raw_content": "\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\n15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக\nபாமக தொகுதிகளை கேட்கும் பாஜக அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்\nஅதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்\nதரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்\nபாமக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது\nகூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமல...\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\nஇளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார்...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nதேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்\nஅதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை அமைச்...\nஇளைஞர்களின் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்ட முதலமைச்சர���\nதமிழ்நாடு மின்சார பணியிடங்களை ( TNEB Vacancies ) நிரப்புவது தனியாரிடம் ஒப்...\nவன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையா\nஅன்மையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவசர அவசரமாக அரிவித்த வன்னியர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007050/amp", "date_download": "2021-03-04T22:37:36Z", "digest": "sha1:X4GEKMTD7OKXVDEEQSN3ISIDEPAS4YOH", "length": 9091, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது | Dinakaran", "raw_content": "\nவரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது\nசென்னை: ராயப்பேட்டை துரைசாமி காலனி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(29). இவர் அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த வசந்தன்(33) என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்தேன். வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர். பிறகு நான் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். அப்போது மீண்டும் அதிகளவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. பின்னர் நான் சென்னை வந்துவிட்டேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வசந்தன் மீது வழக்கு பதிவு செய்துஅமெரிக்காவில் இருந்து சென்னை வந்த வசந்தனை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ₹4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nகட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\nவண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nசிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nஅக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது\n30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை\nகல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் தனியார் நிறுவன ஊழியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-03-04T22:08:11Z", "digest": "sha1:476JDG2XZQ5ZXOOKXPHEYSIFYKVXAWIU", "length": 10019, "nlines": 91, "source_domain": "orupaper.com", "title": "கூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை நாளை அறிவிக்கிறது | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் கூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை நாளை அறிவிக்கிறது\nகூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை நாளை அறிவிக்கிறது\nசிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தமது முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் வைத்து அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது. இம்முடிவினை அறிவிப்பதற்கென நாளை காலை 10:30 மணிக்கு கொழும்பு ஜானகி ஹொட்டேலில் (Hotel Janaki, Fife Road, Colombo 5) ஊடகவியலாளர் சந்திப���பு ஒன்றினை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழ் மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்குமாறு கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், யாருக்கு வாக்களிப்பது எனக் கூறுவதனை இதுவரை தவிர்த்து வந்தனர். அஞ்சல் வழியான வாக்கெடுப்புகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையிலும், இந்தியாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக தமது கால தாமதத்தினை நியாயப்படுத்தி வந்தனர்.\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவு ஏற்கனவே சம்பந்தன், சுமந்திரன் போன்ற உயர்மட்டத்தலைவர்களினால் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும், அவர்களது புலம் பெயர் ஆதரவாளர்களும், இதுபற்றி வெளிப்படையாகவே கூறி வருவதனை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது.\nநேற்று (டிசம்பர் 28) சம்பந்தன் நாடு திரும்பியுள்ள நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் ஒப்புக்கு ஒரு கூட்டத்தினை நேற்று மாலை கொழும்பில் நடாத்தியிருந்தனர். எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சம்பந்தன் நேற்று சந்தித்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே நாளை பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் முத்திரைச்சந்தியில் எதிரணிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக தமது முடிவினை அறிவிக்கவேண்டியுள்ள நிலையில் கூட்டமைப்பு உள்ளமையினால், மேலும் தாமதிக்காது தமது முடிவினை நாளை வெளியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் யாராவது உரையாற்றவுள்ளனரா என்பதனை அறிய முடியவில்லை. மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடும் எனத் தகவலறிந்த சிலர் கருத்து வெளியிட்டுள்ள போதிலும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.\nதேர்தலுக்கு இன்னமும் பத்து நாட்கள் இருக்கையில், கூட்டமைப்பு வெளியிடவிருக்கும் அறிவ��ப்பு, தேர்தல் நிலவரத்தில் என்ன மாற்றத்தினை ஏற்படுத்தப் போகின்றது என்பதனை இன்னும் சிலதினங்களில் அறியக் கூடியதாகவிருக்கும்.\nPrevious articleவாக்களிக்காது இருப்பதும் ஜனநாயக உரிமையே\nNext articleகூட்டமைப்பு பா.உ. சரா மகிந்தவிற்கு ஆதரவு\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2497877", "date_download": "2021-03-04T23:10:00Z", "digest": "sha1:ZA6NAEINASLGWJSOB7JRPUKCJAYLFUXI", "length": 5093, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சென்னை கிறித்துவக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சென்னை கிறித்துவக் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசென்னை கிறித்துவக் கல்லூரி (தொகு)\n10:56, 15 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:55, 15 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshsdkkumar1111 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:56, 15 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshsdkkumar1111 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சென்னைக் கிறித்தவக் கல்லூரி''' (Madras Christian College) [[சென்னை]]யிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி [[ஆசியா]]வின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. [[தாம்பரம்|தாம்பரத்தில்]] இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைகழகத்துடன்]] இணைவுப்பெற்றக் கல்லூரியாகும். [[இந்தியா டுடே]] இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.\nசென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி ச���யல்பட்டு வருகிறது . இக்கல்லூரியில் இவ்விடுதிகளை \" இல்லம் \" என தமிழில் அழைப்பர் . ஆங்கிலத்தில் இதனை \" ஹால் \" என்று அழைப்பார்கள் . சேலையூர் இல்லம் , புனித தோமையார் இல்லம் , பிஷப் ஹீபர் இல்லம் , மார்ட்டின் இல்லம் , மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி தனியாக இயங்கி வருகிறது .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T22:53:29Z", "digest": "sha1:D2QRKQXNUKUSJDKKGSZJ6UATPK654TGM", "length": 20118, "nlines": 156, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாட்டில் சமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டில் சமணம் (Jainism in Tamil Nadu), தமிழ்நாட்டில் சமணத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலையைக் விளக்குகிறது.\nகழுகுமலை சமணர் படுகைகள், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n2 தற்கால மக்கள்தொகை பரம்பரல்\n4.1 தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்\n6 சமணக் குடைவரைக் கோயில்கள், படுகைகள் மற்றும் கோயில்கள்\nதமிழ்நாட்டில் கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்ககால தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் திருச்சி மலைக் கோட்டை கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் சமணர்களின் இருப்பை வெளிக்கொணர்கிறது. [1]\nசமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது.\nசித்தன்னவாசல் குகை ஓவியங்கள், கிபி ஏழாம் நூற்றாண்டு, புதுக்கோட்டை மாவட்டம்\nகளப்பிரர்கள் தமிழ்நாட்டை கிபி 3 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட போது, சமணத்தை ஆதரித்தனர். [2]\nபல்லவர்கள் இந்து சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர். பல்லவ மன்னர்கள் திரைலோக்கியநாதர் கோயில், சிதறால் மலைக் கோவில்களைக் கட்டி சமணத்தை ஆதரித்தனர்.[3][4]\nதுவக்கத்தில் சமணத்தை ஆதரித்த பாண்டியர்கள், பின்னர் திருஞானசம்பந்தரால் சைவ ��மயத்தை போற்றினர்.[5]\nபாண்டியர்கள் சமண பண்பாட்டுத் தலங்களான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், சமணர் மலை, மதுரை, கழுகுமலை சமணர் படுகைகள் போன்றவற்றவை நிறுவினர்.\nசோழர்கள் சைவ சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர்.[6] சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் திருமலை சமணர் கோயில் வளாகம், திறக்கோயில், பூண்டி அருகர் கோயில், மன்னர்குடி மல்லிநாதர் கோயில்களைக் கட்டினார்கள்\nதமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்தொகு\nசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. [7] சங்க இலக்கியத்தின் சமணர்களின் இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்டது என சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.[8]தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சமணத்தின் தாக்கங்கள் அதிகம் உள்ளது.[9]\nகிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், கிபி பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.\nபாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளது. மேலும் சமணத் துறவிகள் தமிழ் காப்பியங்களும், தமிழ் இலக்கண நூல்களும், அகராதிகளும் எழுதினர். [10]\nகிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் சமணத்துறவிகளின் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துகளில், இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. [11]\nகிபி எட்டாம் நூற்றாண்டின் கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத்தில் சமணத்தின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கழுகுமலைக் குகைக் கோயிலை பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் எழுப��பினார்.[12]\nதமிழ்ச் சமணர்களின் சமயத் தலைமையிடமாக மேல்சித்தாமூர் சமண மடம் விளங்குகிறது.[13]\nசமணத்திற்கு தமிழக மன்னர்களின் ஆதரவு குறைந்த காரணத்தினால், சமணம் படிப்படியாக தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.[14] பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கிபி (கிபி 600 - 630), அப்பரின் தூண்டுதலால் சமணத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறினார்.[15] இப்பல்லவ மன்னர் இயற்றிய மத்தவிலாசம் எனும் நூல் சமணம் மற்றும் பௌத்தத் துறவிகளை எள்ளிநகையாடியது.[16] கிபி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் கூன் பாண்டியனை, சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றினார்.\nசமணக் குடைவரைக் கோயில்கள், படுகைகள் மற்றும் கோயில்கள்தொகு\nதிருமலை சமணர் கோயில் வளாகம்\nதிருமலை சமணர் கோயில் வளாகம்\nஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்\nமேல் சித்தாமூர் சமணர் கோயில்\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்\n16 மீட்டர் உயரம் கொண்ட நேமிநாதர் சிலை, திருமலை சமணர் கோயில் வளாகம்\nகிபி எட்டாம் நூற்றாண்டின் பார்சுவநாதர் சிலை, திரைலோக்கியநாதர் கோயில்\nகிபி 8-ஆம் நூற்றாண்டின் மகாவீரர் சிலை, குறத்தி மலை, ஓணம்பாக்கம்\n9-ஆம் நூற்றாண்டின் சமணர் படுகை, கீழவளவு, மதுரை மாவட்டம்\nமகாவீரர் புடைப்புச் சிற்பம், சமணர் மலை, மதுரை\nசமணச் சிற்பங்கள், யானைமலை, மதுரை\nகிபி 425-க்கு முந்தைய சிதறால் மலைக் கோவில்\n9-ஆம் நூற்றாண்டின் சீயமங்கலம் குடைவரைக் கோயில்\nமேல் சித்தாமூர் சமண மடம்\nஅருள்மிகு மல்லிநாத சுவாமி கோவில்\nஆதிநாதஸ்வரர் சமணக் கோயில், தேசூர்\nகோயில் விமானம், திருப்பருத்திருக்குன்றம், சமணக் காஞ்சி\nதமிழ்நாட்டில் சமண சமயம் - காணொளி\nசமணம் பாடம் 1 - காணொளி\nசமணம் பாடம் 2 - காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/04/blog-post_17.html", "date_download": "2021-03-04T22:16:34Z", "digest": "sha1:VGMF6ZJ456TU4N4MEJAJRPTK4XLTOIBB", "length": 24475, "nlines": 370, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தாறுஸ்ஸலாம் - இல்லத்தின் நிருவாகம் ?", "raw_content": "\nதாறுஸ்ஸலாம் - இல்லத்தின் நிருவாகம் \nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப் பகிரங்க மடல்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இறையடி எய்து 15 வருடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கட்சி அடையாளச் சின்னமான தாறுஸ்ஸலாம் - சாந்தி இல்லத்தின் நிருவாகம் தொடர்பாக சில வினாக்களை உங்கள் முன் வைக்கின்றோம்.இதற்குப் பதில் அளிப்பது உங்களின் தார்மீகக் கடமையும் கூட.\n கட்சிக் காரியாலயம் யாருடைய பொறுப்பில் உள்ளது.\nபொது நம்பிக்கை நிதியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் அங்கம் வகிப்பவர்கள் யார்\nதலைவர் மரணிக்கு முன்னர் பொறுப்புச் சாட்டப்பட்ட நிதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் யார்\nஇன்று அவர்களில் எத்தனை பேர் சட்ட ரீதியாக உள்ளனர்\nநாம் விசாரித்து அறிந்ததிலிருந்து நீங்கள் உட்பட இன்னும் இருவர்தான் இதன் நம்பிக்கைப் பொறுப்புதாரிகள் என்று தெரிவிக்கப்படுகின்றது.இப் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி முஸ்லிம் சமூகம் அறிந்து கொள்ளக் கூடாதா\nஎதிர்காலத்தில் அடுக்கு மாடிகளைக் கொண்ட தாறுஸ்ஸலாமுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் மூவரும் தானாஇது உங்கள் குடும்பச் சொத்தாகவும் மாறிவிட சந்தர்ப்பம் உள்ளதல்லவாஇது உங்கள் குடும்பச் சொத்தாகவும் மாறிவிட சந்தர்ப்பம் உள்ளதல்லவா\nஇது மட்டுமன்றி மறைந்த தலைவர் மரணத்துக்கு முன் உங்களைப் போன்றவர்களை நம்பி பொதுச் சொத்தாக அல்லாமல் தனியார் சொத்தாக உங்களுக்கு எழுதித் தந்துவிட்டுளூ நான் மரணித்தால் தேர்தல்களுக்குப் பணம் இல்லாவிட்டால் இதை விற்றுப் பணத்தைத் தேடச் சொல்லி உங்கள் பெயர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதித் தந்தாரே அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.\nதாறுஸ்ஸலாத்துடன் தலைவரின் ஒலுவில் இல்லமும் மற்றும் சில சொத்துக்களும் உங்களிடம் கையகப்பட்டுள்ளதே இவைகளை ஏன் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் சொத்தாக மாற்ற முடியாது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவம் இல்லாத எவரும் இச்சொத்துக்கு உரிமை கோர முடியாது என்ற சட்டப்படி வேறு யாரும் இதற்கு உரிமைத்துவம் கொள்ள முடியாது என்ற நிலையில் அமான் அஷ்ரஃபையாவது அங்கத்தவராகவும் இன்னும் சில உயர்பீட உறுப்பினர்களையும் கட்சியின் சிரேஷ்ட போராளிகளையும் இதில் பங்கு��ாரர்களாக்க முடியாதா\nதாறுஸ்ஸலாம் அடுக்கு மாளிகையில் 16 வருடங்களாக வாடகை மூலம் பெறப்பட்ட பணம் எவ்வளவு.அது எவ்வாறு செலவு செய்யப்படுகிறது.தற்போதுள்ள வங்கி மீதி என்ன.எந்த வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.என்பவற்றை கட்சிப் போராளிகள் அறிந்து கொள்ள முடியாதா\nநாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் எல்லாம் தமது கட்சித் தலைமையகம் தொடர்பான வரவு,செலவுக் கணக்குகளை கணக்காய்வு செய்து ஓடிற் ரிப்போட் சமர்ப்பிக்கும் போது,\nபுனித அல்குர் ஆன், ஹதிஸை யாப்பாகக் கொண்ட நமது கட்சியின் பொது நிதியம் பற்றிய கணக்கு வழக்குகளை தொண்டர்கள் அறியக் கூடாதா.இது மூடு மந்திரமா\nஇக்கட்சியில் எத்தனையோ பீடங்களைக் கொண்ட கட்சிப் பிரமுகர்கள் இருந்தும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் அவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா\nகாலத்துக்குக் காலம் சிரேஷ்ட போராளிகளையும் மற்றும் கட்சியின் முதுகெலும்புகளையும் துரத்துவது கட்சியின் வரலாறுகளையும் பழைய சங்கதிகளையும் வெளிக் கொண்டு வருவார்கள் என்பதனாலா\nகண்டி மாநாட்டுக்கு முன்னர் நடை பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் சிலர் தாறுஸ்ஸலாம் தொடர்பாக கேள்வி கேட்டும், கையொப்பமிட்ட மகஜர் வழங்கி அறிக்கை கேட்ட போதும் அதற்கான பதில் இல்லையே ஏன் \nமரணம் எப்போது வரும் என்று எம்மில் எவருக்கும் தெரியாத நிலையில் தாறுஸ்ஸலாம் என்ற பொதுச் சொத்து தொடர்பாக தலைமை என்ன முடிவை எடுக்கப் போகின்றது.அமானிதங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலையிலிரு;து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.\nஅமானிதங்களை மலையொன்றிடம் ஒப்படைக்க இறைவன் விரும்பிய போது அந்த மலை இறைவா நான் அதற்கு தகுதி இல்லாதவன் என்று கூறியதாம்.\nஆகவே மனிதர்களாகிய நீங்கள் தலைவர் மரணித்து சுமார் 16வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாறுஸ்ஸலாம் அமானிதத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பது தலைவரின் கடமையல்லவா\n மர்ஹூம் அஷ்ரஃப் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவரது அமானிதச் சொத்துக்கள் தொடர்பாகவும் வெளிக் காட்டுங்கள்.\nபெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் முன்னாள் ஊடக இணைப்பாளர்--மீரா எஸ்.இஸ்ஸடீன்.\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் ம��ஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்��ை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716869", "date_download": "2021-03-04T21:53:52Z", "digest": "sha1:A3TRFNXQZKXLKB6BKYGEF4MAMBFLS2NB", "length": 20174, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "யுவர் ஹானர் வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா க��்டனம்\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 4\nவரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா ... 1\nஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் - சுப்ரீம் கோர்ட் கடும் ... 3\nவாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் ... 4\nகேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., ... 34\nமுகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: ...\nஇந்திய அணி அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 205 ... 2\nபுதிய பார்லி., கட்டட வளாகத்தில் பிரதமர் இல்லத்தை ... 7\n'யுவர் ஹானர்' வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து\nபுதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில்,சட்டக்கல்லுாரி மாணவர், 'யுவர் ஹானர்' என, அழைத்ததை, தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே நிராகரித்தார்.'நாட்டில், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதித்துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' என, சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில்,சட்டக்கல்லுாரி மாணவர், 'யுவர் ஹானர்' என, அழைத்ததை, தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே நிராகரித்தார்.\n'நாட்டில், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதித்துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' என, சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சட்டக்கல்லுாரி மாணவர் நேரில் ஆஜராகி, நீதிபதிகளை, 'யுவர் ஹானர்' என, அழைத்தார். உடனே தலைமை நீதிபதி, ''அமெரிக்க நீதிமன்றங்களை கருத்தில் வைத்து, யுவர் ஹானர் என, அழைக்கிறீர்கள். ''அங்குள்ள நீதிமன்றங்களில் தான், இதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, அதுபோல் அழைக்க வேண்டாம்,'' என்றார்.\nஅதற்கு மன்னிப்பு கோரிய மாணவர், 'யுவர் லார்ட்ஷிப் என, அழைக்கலாமா' என, கேட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ''எதுவாக இருந்தாலும், பொருத்தமற்ற சொற்களை நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டாம்,'' என்றார்.\nபின், மனுதாரர் தன் கோரிக்கை குறித்து கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'இதே கோரிக்கையுடன் ஏற்கனவே வழக்கு வி��ாரணையில் உள்ளது. 'அதுதொடர்பாக, சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே வழக்கில் ஆஜராகும் முன், அதுகுறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா\nதிரு. நீதிபதி அவர்களே என்றோ அல்லது ஆங்கிலத்தில் மிஸ்டர் ஜட்ஜ் என்றோ அழைத்து விடலாம்\nஇனி மிஸ்டர் ஜட்ஜ் என்று அழைப்போம். வெரி சிம்பிள்\nசரியான அணுகுமுறை இதை மேலும் செம்மை படுத்த \" சார் ' என்பது கூட நான் ஒரு அடிமை. என்று பொருள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nந���ங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/velleruku-kayaru/", "date_download": "2021-03-04T22:04:38Z", "digest": "sha1:6TSCBPE32PAP7YEYSUAOVXSFVHIVPAXQ", "length": 13487, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கண் திருஷ்டி பரிகாரம் | Kan Dristi Pariharam Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த 1 கயிறு உங்கள் கையில் இருந்தால் போதுமே எந்த கெட்டதும் உங்களை நெருங்க முடியாது....\nஇந்த 1 கயிறு உங்கள் கையில் இருந்தால் போதுமே எந்த கெட்டதும் உங்களை நெருங்க முடியாது. பேய், பிசாசு, கண் திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாமே தெரித்து ஓடி விடும்.\nகண்திருஷ்டி, பேய், பிசாசு, பில்லி, சூனியம் இவைகளை நம்புபவர்கள் ஒரு விதம், இதெல்லாம் ஒன்றுமே கிடையாது, வெறும் கட்டுக்கதை என்று சொல்லுபவர்கள் ஒரு விதம். ஆனால், இப்படிப்பட்ட துஷ்ட சக்திகளை எல்லாம் நம்பாதவர்களுக்கு கூட, கஷ்டம் வரும் சமயத்தில் இவையெல்லாம் உண்மைதானோ என்ற சந்தேகம் ஓரத்தில் கட்டாயம் எழத்தான் செய்யும். ஆனால், விவாதம் செய்பவர்கள் கட்டாயம் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகத்தில் நல்ல சக்தி இருப்பது எத்தனை அளவிற்கு உண்மையோ, அதேபோல் கெட்ட சக்தியும் இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.\nநம்பாதவர்களுக்கு எதுவுமே இல்லை. நம்பிக்கை இல்லை என்றால், உங்களுக்கான பதிவு இது அல்ல. கண் திருஷ்டி படுகின்றது, நேரம் இல்லாத நேரத்தில் வெளியில் சென்று வருவதால், குழந்தைகள் பயப்படுகிறார்கள் அல்லது உங்களுக்கு, உங்களுடைய எதிரிகள் ஏதாவது செய்வினை செய்துவிட்டார்கள், என்ற பயம் இருந்தால் அதன் மூலம் தான் உங்கள் வாழ்க்கையில�� பிரச்சினைகள் என்று தெரிந்தால், உங்கள் கையில் இந்த ஒரு கயிறை கட்டிக் கொள்ளுங்கள். உங்களிடம் எந்த எதிர்மறை ஆற்றலும் நெருங்காது. அந்த எதிர்மறை ஆற்றலுக்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கண் திருஷ்டி, பில்லி, சூனியம், பேய் பிசாசு, காத்து கருப்பு, எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால் எந்த எதிர்மறை ஆற்றல்களையும் இந்த கயிறு உங்களிடம் நெருங்க விடாது. அது எந்த கயிறு அதை எப்படி கட்ட வேண்டும் அதை எப்படி கட்ட வேண்டும்\nஇந்த கயிறு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனுடைய பெயர் வெள்ளெருக்கன் வேர் கயிறு. இந்தப் பெயரைச் சொல்லி நாட்டு மருந்து கடையில் இருந்து முந்தைய நாளே, வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்து உங்களது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை காலை வேளையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, விநாயகரை மனதார வேண்டி, விநாயகரின் படத்தின் முன்பாக இந்த கயிறை வைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்பு கையில் கயிறை எடுத்து கொள்ள வேண்டும். தாயத்து கயிறில் முடிச்சுப் போடுவார்கள் அல்லவா\nஅதேபோல அந்த கையிரில் தொடர்ந்து 11 முடிச்சுகளை ஒரு இன்ச் இடைவெளி விட்டு விட்டு போட்டுக்கொள்ளுங்கள். இடைவெளிக்கு கணக்கெல்லாம் கிடையாது. ஒரு முடிச்சு தள்ளி இன்னொரு முடிச்சு. உங்களுடைய கயிறு எந்த அளவிற்கு நீளமாக இருக்கிறதோ அதில் 11 முடிச்சு வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅந்த ஒவ்வொரு முடிச்சை போடும் போதும் ‘ஓம் வயநமசி’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே முடிச்சுப் போட வேண்டும், என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடிச்சைப் போட்டு அந்தக் கயிறை உங்களுக்கு வேண்டுமென்றாலும், உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். அல்லது உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் கணவருக்கு உங்களது உறவினர்களுக்கு யாருக்கு வேண்டுமென்றாலும் அந்த கயிறு கட்டி விட்டு விடுங்கள்.\nநிச்சயம் கெட்ட சக்தி எதுவும் அவர்களை அண்டாது என்பதுதான் நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்களுக்காக, நம்பிக்கையோடு சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் செய்து பலனடையலாம் இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nவீட்டில் இந்த 1 செடியுடன் இதை மட்டும் சேர்த்து வைத்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகையில் கயிறு கட்டுவது ஏன்\nபெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா\nகட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன பேப்பரில் இதை எழுதி பீரோவில் வைத்தால் நினைத்தது உடனே நடக்குமா\nசிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Cyprus_Nicosia/For-Rent", "date_download": "2021-03-04T22:57:17Z", "digest": "sha1:N5DTAJBZLQ3CUKYUEYMWGHQNRLL765VM", "length": 13442, "nlines": 148, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: வாடகைக்கு இன நிகோசியா, சைப்ப்ராஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: Serviced apartmentsஅலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் வண்டி நித்துமிடங்கள் விடுமுறை வாடகை வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > வீடுகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிகோசியா\n Go to வாடகைக்கு அதில் நிகோசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647298/amp", "date_download": "2021-03-04T21:20:55Z", "digest": "sha1:OT5LE53OYB6MJ2IRCAV4ZNC6Z2SOLYKE", "length": 11071, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர் | Dinakaran", "raw_content": "\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்\nபல்லாவரம்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், பழிக்குப்பழியாக வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு சிலர் தப்பி சென்றனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (19). வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவரது இறப்புக்கு சூர்யபிரகாஷ் செல்லவில்லை. பிரசாந்த் கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது உறவினர்கள், இருவரையும் தேடி வந்தனர். பாலசந்தர் இறந்துவிட்டதால் சூர்யபிரகாஷை தீர்த்துக்கட்ட முடிவு தீவிரமாக தேடினர். இதற்கிடையில் சூர்யபிரகாஷ், தாம்பரத்தில் தங்கி விட்டார்.\nஇதையறிந்த எதிர் கோஷ்டியினர், நேற்று முன்தினம் தாம்பரம் சென்று, சூர்யபிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி கொண்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். அப்போது, சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவர்கள், இவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், சூர்யபிரகாஷ் உயிர் பிழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு மருத்துவமனையில் சேர்ந்தது தெரிந்தது. போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீனா, விக்ரம் உள்பட 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஅடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை\nதிருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்\nசிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை\nசென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா\nதங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது\nஉல��� வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\nமனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/588058/amp?ref=entity&keyword=Tiktok", "date_download": "2021-03-04T22:22:27Z", "digest": "sha1:N67YWN3R3QSRM7TNSFLTKAFZY2SWYIZH", "length": 7339, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "The young men in front of Police Station arrested tiktok | காவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nசீர்காழி:நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் கமலகண்ணன் (30). கொரோனா ஊரடங்கு காரணமாக காவல் துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட காவல்துறை நண்பர்கள் குழுவில் சேர்ந்து சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு உதவியாக கமலகண்ணன் இருந்து வந்தார். இந்நிலையில் காவல் நிலையம் முன்பும், காவலர்களுடனும் இருக்கும் வீடியோக்களை சில திரைப்பட வசனங்களுடன் இணைத்து டிக்டாக்கில் விளையாட்டாக பதிவேற்றியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. போலீசார் கமலகண்ணனை கைது செய்தனர்.\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஅடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை\nதிருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்\nசிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது\nராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது ம��தாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை\nசென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா\nதங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\nமனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mic.org.my/2019/12/19/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-03-04T22:36:21Z", "digest": "sha1:HU5FFLGBOZDODOELNM7DUAOXGPCNJ5BU", "length": 16670, "nlines": 214, "source_domain": "mic.org.my", "title": "டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் எழுச்சிப் பெறும் ம.இ.கா – Malaysian Indian Congress", "raw_content": "\nடான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் எழுச்சிப் பெறும் ம.இ.கா\nகோலாலும்பூர், டிசம்பர் 18: கடந்தாண்டு ஜூலை மாதம் மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தேசியத் தலைவராக பொறுப்பேற்றது முதல் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மேற்கொண்டுவரும் கட்சி மற்றும் சமுதாயத்தின் உருமாற்றங்கள் எழுச்சியூட்டுவையாக அமைந்துள்ளன என ம.இ.காவின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர், முன்னாள் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் சுபாங் என்.ஆர், கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.\n60 ஆண்டுகளாக ஆளும் அரசாங்கத்தின் உறுப்புக் கட்சியாக அதிகாரங்களோடும், அங்கீகாரங்களோடும் ம.இ.கா விளங்கியது, 14-வது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்கு பின்னர் எதிர்க்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் இன்றளவும் அதன் சமுதாயச் சேவைகள் தொடர்கின்றன. பல சீரிய, புத்தாக்க சிந்தனைகளுடன் புத்தெழுச்சியுடன் ம.இ.கா திகழ்கின்றது. இம்மாற்றமே டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைகின்றது.\nம.இ.கா எதிர்க்கட���சியாக திகழினும், அதன் கட்டமைப்பு சரியவில்லை. இன்றளவும் புதிய உறுப்பினர்களுடன், புதிய கிளைகள் நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது சமுதாயம் கட்சி தலைமைத்துவத்தின்பால் கொண்டிருக்கும் நம்பிக்கையினையும், எதிர்ப்பார்ப்பினையும் புலப்படுத்துகின்றது.\nடான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில், கிளை, தொகுதி, மாநிலம், தேசியம், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி என அனைத்து கட்சியின் கட்டமைப்புகளும் சீரமைக்கப்பட்டுள்ளன; அனைத்து பகுதிகளும் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்றிட முழு சுதந்திரமும் வழங்கப்படுள்ளன.\nஇதுகால் வரை தேசிய முன்னணியில் வெறும் உறுப்பிய அந்தஸ்தினைப் பெற்று, அதன் முடிவுகளுக்கு செவி சாய்க்கும் கட்சியாக மட்டுமே ம.இ.கா விளங்கி வந்தது. ஆனால் இன்றோ, அம்னோவிற்கு இணையாக ம.இ.காவும் ம.சீ.சவும் சம உரிமையினைப் பெற்றுள்ளன. இந்த அங்கீகாரத்திற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் ஆளுமைத் திறனே காரணம் என்பது வெள்ளிடைமலை.\n14-வது பொதுதேர்தலுக்கு பின்னர் ம.இ.கா அதன் அரசியல் நோக்கினையும், வியூகங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வகையில், இதுகால் வரை அரசியல் எதிரியாகவும், மதவாத கட்சியாகவும் பார்க்கப்பட்ட பாஸ் கட்சியுடன் சந்திப்புகளும், கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. சந்தேகத் திரைகள் விலக்கப்பட்டன. நல்லுறவும், ஒத்துழைப்பும் உருவாக்கம் கண்டன. இது அரசியல் ரீதியாக ம.இ.காவிற்கு பலனையும், பலத்தினையும் வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தான் ஒரு அரசியல் சாணக்கியன் என்பதனை நிரூபணம் செய்துள்ளார்.\nஇந்திய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு\nசிதறுண்டுக் கொண்டிருந்த மலேசிய இந்திய அரசியல் இயக்கங்களை ஒரு சேர்க்கும் முயற்சியினையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கொள்கைகள் மாறுப்பட்டிருப்பினும், சமுதாய நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். பிற இந்திய அரசியல் கட்சிகளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்தின் மேல் நம்பிக்கைக்கொண்டு ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.\nகடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ம.இ.கா எனும் மாபெரும் இயக்கம் தொண்டர்களின் உழைப்பு மற்றும் தியாகங்கள் வாயிலாக உருவாக்கப���பட்டு வளர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் நாடு முழுமையும் கட்சியினை பலப்படுத்தும் நோக்கில பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்டன. தலைமைத்துவ மாற்றங்கள் நிகழும் தருணங்களில் கட்சியின் சொத்துகள் பற்றிய விவரங்கள் காலப்போக்கில் மறைக்கப்பட்டன, மறக்கப்பட்டன. தொண்டர்களின் நன்கொடைகள், அயரா முயற்சிகளில் உருவான டேப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனம் போன்றவைகளோ தனி நிர்வாகங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு கட்சிக்கு அப்பாற்பட்டே விளங்கின.\nஇவை அனைத்துமே ம.இ.காவின் சொத்துகள், சமுதாயத்தின் அடையாளங்கள் என்பதனை கருத்தில் கொண்டு, ம.இ.கா எனும் ஸ்தாபனம் பிறர் தயவின்றி தொடர்ந்து செயலாற்றிட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்து சொத்துகளையும் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மீட்டுள்ளார். புரியாத புதிராக இருந்த ம.இ.கா தலைமையகத்தினை ஒட்டியிருந்த நிலமும் மீண்டும் கட்சியின் வசம் வந்தடைந்துள்ளது. டான்ஸ்ரீ அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை பறைசாற்றும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nகுறுகிய அரசியல் இலாபத்திற்காகவும், தனிநபர் சுயநலத்திற்காகவும் ம.இ.காவில் அவ்வப்போது சாதி எனும் பிணி பற்றிக்கொள்ளும் என்பதனை யாருமே மறுக்க இயலாது. தமது தலைமைத்துவத்தின் கீழ் சாதி பிரிவினைகளையும், அரசியலையும் அனுமதிக்கப் போவதில்லை என சூளுரைத்துள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதனை தம் செயல்களிலும் பிரதிப்பலிக்கின்றார். சாதி எனும் பிணி அகன்று, சமுதாயம் மேன்மைப் பெற வேண்டும் எனும் அன்னாரின் அரிய சிந்தனை மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்றது.\nபாக்காத்தான் அரசின் கீழ் மக்கள், குறிப்பாக இந்திய சமுதாயம் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் வேளையில், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா மீண்டும் மக்களின் நம்பிக்கையினைப் பெற்று வருகின்றது. அன்னாரின் தலைமைத்துவத்தில் ம.இ.கா தொடர்ந்து மீட்சிப்பெற்று, சமுதாயத்தின் குரலாகவும் காவலனாகவும் என்றென்றும் திகழும் என்பது திண்ணம் என சுபாங் கிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:46:21Z", "digest": "sha1:IJQLN3T4FGQ3NB2OA64KT5FROP57BMKN", "length": 18947, "nlines": 151, "source_domain": "ruralindiaonline.org", "title": "விவசாயம்- அதையே தொடந்து செய்வோம்", "raw_content": "\nவிவசாயம்- அதையே தொடந்து செய்வோம்\nகலாவதி பண்டர்கர் தனது ஐந்து மகள்களின் பிரசவத்தை வீட்டிலேயே அவரது கண்காணிப்பிலேயே நடத்தியிருக்கிறார், திருமணமான அவரது ஐந்து மகள்களும் அவரைப் போலவே வறுமையில் இருப்பவர்கள். மருத்துவ செலவுகளை தவிர்ப்பதற்காக இப்படி செய்திருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்க சென்றிருந்த போது வீட்டில் 10 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்வதோடு பெரும் இழப்புகளுடன் ஒன்பது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். அதோடு மற்றவர்களின் நிலங்களில் வேலை செய்வதன் மூலம் தினக் கூலியாக ரூ.30/ பெறுகிறார். பருவகாலம் அல்லாத மாதங்களில் விறகுகள் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.20/ வருவாய் ஈட்டுகிறார். அவருக்கான ஒரே நிரந்தர வருவாய் என்பது அவருக்கு சொந்தமான எருமை மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்வதால் கிட்டுவது மட்டுமே.\nஅவரது நான்காவது மகளது திருமணத்தை எந்த செலவுகளும் இல்லாமல் நடத்தியதாகவும், ஐந்தாவது மகளுக்கு மிகவும் குறைந்த செலவில் திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். விதர்பா பகுதியின் யவத்மால் மாவட்டத்தின் ஜால்கா கிராமத்தில் வசிக்கும் கலாவதிக்கு ஏழு பெண், இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர். கடந்த பதினான்கு ஆண்டுகளில் விவசாயத்தில் வருமானமின்றி தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் மனைவி.\n“அரசிடமிருந்து எந்த ஒரு இழப்பீடும் இதுவரை கிடைத்தவில்லை”, என்கிறார் புன்னகை மாறாத, யதார்த்தவாதியான இந்த பாட்டி. காரணம், இவர் விவசாயம் செய்து வரும் ஒன்பது ஏக்கர் நிலமும் இவருக்கு உரிமையானதல்ல, குத்தகை நிலம் மட்டுமே. விவசாயத்தில் நஷ்டம் ஏற்ப்பட்ட போது அதனை தாங்கும் சக்தியின்றி அவரது கணவர் பரசுராம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். விவசாயம் செய்த நிலம் அவரது சொந்த நிலம் அல்லாததால் அரசு விதிமுறைப்படி விவசாயி தற்கொலை என அவரது மரணம் அங்கீகரிக்கப்படவில்லை. விதர்பா மக்கள் பாதுகாப்புக் குழு மட்டுமே இவர் குடும்பத்திற்க்கு சிறிய நிவாரணம் வழங்கியது.\nபரசுராம் விவசாய கடனாக பெற்ற ரூ. 50,000/ தொகையை திரும்ப செலுத்த இயலாததால் கலாவதியின் ��ாலியை அடகு வைக்க நேர்ந்தது. “அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. விவசாய நெருக்கடி எங்கள் செலவுகளை அதிகரித்து விட்டது”, என்றார். ஒன்பது ஏக்கர் நிலத்தில் நான்கு குவிண்டால் என்ற மிகக் குறைந்த மகசூல் இவர்களுக்கு வெறும் ரூ.7,000/ மட்டுமே ஈட்டிக் கொடுத்தது. இந்த வருவாய் மூலம் தாலியை மீட்ட பரசுராம், தான் விவசாயம் செய்த நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். ஆனால் கலாவதி குடும்பத்தை காப்பாற்றும் முடிவோடு விவசாயத்தை தொடர்கிறார். இழப்புகளின் எந்த வேதனையும் வெளிக்காட்டாமல், “நாங்கள் விவசாயம் செய்கிறோம், அதனை தொடரவும் செய்வோம்”, என்றார் உறுதியோடு. கடுமையாக உழைத்து பெரும்பாலான கடனை திரும்ப செலுத்தியும்விட்டார். உள்ளூர் விவசாய பொருட்கள் வினியோகிப்பவருக்கும் வட்டியில்லாமல் அசலையும் திருப்பிவிட்டார். “எனது குடும்பத்தினரிடம் பெற்ற கடன் ரூ.15,000/ உள்ளது. அதற்கு வட்டி தர தேவையில்லை”, என்றார் நம்பிக்கையோடு.\n“மாதம் ரூ.20/ கட்டுவது கூட சிரமம் என்பதால் எந்த சுய உதவி குழுவிலும் நான் உறுப்பினராக இணையவில்லை”, என அவரது பொருளாதார நெருக்கடியை விளக்கினார். “எனது நான்கு மகள்களின் திருமணத்தை நடத்தியாகிவிட்டது. மூவரின் திருமணம் பரசுராமின் மரணத்திற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் ஒரு மகள் கணவரிடமிருந்து பிரிந்து வீடு திரும்பிவிட்டார்”, என வருந்தினார். மேலும் மூவர் பிரசவத்திற்காக இவரது வீட்டில் உள்ளனர்\n“நானும் எனது மகள் மால்தா ஆகிய இருவர் மட்டுமே வருவாய் ஈட்டுகிறோம்”, என்றார். தற்போது விறகுகள் சேகரித்து விற்பது மூலம் தினமும் ரூ.40/ கிடைக்கிறது.\nஎருமை பால் விற்பதன் மூலம் கலாவதியின் குடும்பத்திற்க்கு ஓரளவு உத்தரவாதமான வருவாய் கிடைக்கிறது. “ரூ.60 முதல் 80/ வரையோ அல்லது கொஞ்சம் அதிகமாகவோ வருவாய் வரும்”, என்றார். இந்த வருவாய் கொண்டு தான் பத்து பேர் கொண்ட கலாவதியின் குடும்பம் வாழ வேண்டும். மூத்த மகள் மால்தாவிற்க்கு 25 வயதும், கடைசி மகளான சைதன்யாவிற்க்கு 8 வயதும் நிரம்பியுள்ளது. இவர்கள் அனைவரும் பள்ளி கல்வியை இடையிலேயே நிறுத்தியவர்கள். இத்தனை நெருக்கடிகளிருந்தும் அக்கிராமத்தில் மகிழ்ச்சியான குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.\nஆனால் இவர்களுக்கு சொந்தமான எருமை மாட்டினை பராமரிக்கும் பணியையும் வேறு ஒருவரிடமே ஒப்படைத்துள்ளார். “வருவாயை விட பராமரிப்பு செலவுகள் அதிகமாகும்”, என்பதால் தொழில் ரீதியாக மாடு வளர்க்கும் ஒருவரிடம் மாதம் ரூ.40/ என்ற கட்டணத்தில் பராமரிப்பு பணியை ஒப்படைத்துள்ளனர். எருமை எருவை அந்த பராமரிப்பாளருடன் பகிர்ந்து கொள்கிறார்.\nஅரசுகளின் விசித்திரமான நல உதவி திட்டத்தின் மூலம் இந்த எருமை இவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசு வழங்கும் விலை உயர்ந்த மாடுகளை இவர்கள் அதிக பராமரிப்பு செலவின் காரணமாக பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். கலாவதி தற்போது பின்பற்றும் முறை எப்போது வரை அவருக்கு பலன் தரும் என கூற இயலாது. அவரது எருமைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் வருமானத்தை அவர் இழக்கும் அபாயம் உருவாகும். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு கூட தராமல், கிடைக்கும் மொத்த பாலையும் விற்பனை செய்யும் நிலையிலிருக்கிறது இக்குடும்பம். “எனது இரு மகள்கள் சமீபத்தில் பிரசவித்தவர்கள் என்பதால் இப்போதைக்கு அவர்களால் வேலைக்கு செல்ல இயலாது”, என்கிறார்.\n“எங்கள் ஐந்தாவது மகள் லலிதாவுக்கு நல்ல வரனை கண்டுபிடித்து விட்டோம். அந்த குடும்பத்தார் எந்த பணமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விருந்தினர்களுக்கு நல்ல மதிய உணவு வழங்க கேட்டுள்ளனர். அல்லது அவர்களது கிராமத்திற்க்கு எங்களை அழைத்துள்ளனர். அதற்கு உணவு செலவை விட அதிக பணம் தேவைப்படும். ஏதாவது செய்ய வேண்டும்”, என்கிறார். பரசுராம் உயிரோடு இருந்த போதே மால்தாவின் திருமணத்திற்க்கு ஒரு லட்சம் வரை செலவானதால், சவிதா, சுனிதா ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் திருமணத்தை நடத்தி விட்டார்.\nசொந்த நிலமில்லாத காரணத்தால் விவசாயியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் எந்த உதவித் தொகைகளையும் பெற இயலாத நிலை தொடர்கிறது. கலாவதியின் பெற்றோர் பெயரில் சந்திராபூர் மாவட்டத்தில் 3.5 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதென்றாலும் இவரது பெயருக்கு மாற்றப்படாததால் இவர் விவசாயியாக அங்கீகரிக்கப்பட இன்னும் காத்திருக்க வேண்டும். “இந்த ஒன்பது ஏக்கர் நிலத்திற்க்கு ஆண்டுக்கு ரூ.10,000/ குத்தகை தொகை வழங்க வேண்டும். குத்தகை தொகை இவ்வளவு குறைவாக இருப்பதிலிருந்த இந்த நிலத்தின் வளம் எவ்வாறு இருக்கும் என நீங்கள் புரிந்து கொள்ளலாம்”, என புன்முறுவலோடு கூறுகிறார்.\nஇத்தனை இழப்புகளை சந்தித்த பின்னும் தனது வாரிசுகளும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதே கலாவதியின் விருப்பம். நகர்ப்புறங்களை நோக்கு வேலை தேடி புலம்பெயர்பவர்கள் அதிகரிக்கும் வேளையில் கலாவதி போன்றோர் ஆபூர்வமானவர்களே. கலாவதி அடுத்த சாகுபடிக்கு தயாராகிவிட்டார். “நான் விவசாயம் செய்யவே விரும்புகிறேன். அதையே தொடர்ந்து செய்வோம்”, என்றார்.\nஇந்த கட்டுரையின் ஒரு வடிவம் 24/05/2007 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது http://www.hindu.com/2007/05/24/stories/2007052402321100.htm\nலீலாபாய் பண்ணையை நடத்திய போது\nயவத்மால் மாவட்டத்தில் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது\n‘தகுதியுள்ள தற்கொலை’யாக எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/thangatamilselvan-explained-about-jayakumar-audio-issue-118102300008_1.html", "date_download": "2021-03-04T21:01:23Z", "digest": "sha1:3A3XSTGRNWG7T2CBA6R5UNOIDQ64I7Q3", "length": 12208, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமைச்சர் ஜெயகுமாருக்கு அறிவில்லையா? தங்கத்தமிழ்செல்வன் தாக்கு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேற்று ஊடகங்களில் அமைச்சர் ஜெயகுமாரின் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அந்த ஆடியோவில் உள்ள குரல் தனது குரல் இல்லை என்றும் இதுகுறித்து சட்டரீதியான எந்த வழக்கையும் நேர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்தார். மேலும் எனக்கும் இந்த ஆட்சிக்கும் களங்கம் கற்பிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாகவும், அந்த கும்பலின் வேலைதான் இந்த ஆடியோ என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'ஜெயகுமார் குறித்த ஆடியோவிற்கும் அம்முகவிற்கும் எந்த சம்பந��தமும் இல்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்கிறார். அந்த அறிவு ஜெயகுமாருக்கு ஏன் இல்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவர் என்பதை ஜெயகுமார் நிரூபிக்க வேண்டும்\nஊடகங்களில் இந்த செய்தி ஆடியோ ஆதாரத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன் இந்த அடாவடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே குற்றால ஈஸ்வரரை வணங்குவதற்காக குற்றாலம் வந்துள்ளோம் என தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nஆடியோவில் பேசும் குரல் என்னுடையது இல்லை : அமைச்சர் விளக்கம்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nஇடுப்போ ஒரு உடுக்கை ; மார்போ ஒரு படுக்கை: வைரமுத்து எழுதிய கவிதை\n’சர்கார் அடிமைகளே’ - விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கருணாகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pengtongfabric.com/ta/", "date_download": "2021-03-04T22:53:04Z", "digest": "sha1:2YFWYZI3F2GEHMVGHPVCNLSG2NDOX5S2", "length": 10292, "nlines": 168, "source_domain": "www.pengtongfabric.com", "title": "பருத்தி துணி, pandex துணி, அடுப்பில் டெனிம் ஜீன்ஸ் ஃபேப்ரிக் - Pengtong", "raw_content": "\nபருத்தி மற்றும் ஸ்பான்டெக்ஸ் துணி\nவழிப்பறி மற்றும் துணி Lining\nநூல் சாயம் பூசப்பட்ட துணி\nசரிவுக்கோட்டு பருத்தி ஸ்பான்டெக்ஸ் ஃபேப்ரிக்\nமுகப்பு ஜவுளி க்கான ஜெக்கார்டு துணி\nபுறணி க்கான பாலி துணி 210t மெல்லிய சிறந்த பட்டு\nடி / சி 65/35 சாயம் ஏற்றப்பட்ட Shirting ஃபேப்ரிக்\nநூல் பிளேசிட் துணி பூசப்பட்டு\nநூல் சாயம் பூசப்பட்ட பருத்தி துணி\nநூல் சாயம் பூசப்பட்ட துணி\nஷிஜியாழிுாங்க் PengTong-IMP. ஓ சந்தையிலிருந்து &. கோ, லிமிடெட் .-- ஒரு விரிவான வெளிநாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம் நிறுவனமாக விளங்குகிறது. சீனாவில் பெரிய ஜவுளி அடித்தளங்களில் ஒன்றாக இது தேசிய ஜவுளி தளம் ஹெபெய் இன் ஷிஜியாழிுாங்க் நிறுவனத்தின் பொய்கள். நிறுவனம் 400 நெசவு இயந்திரம் மற்றும் தொடர்ச்சியான சாய���் மற்றும் அச்சிடப்பட்ட இயந்திரம் உள்ளன. நாம் சரக்குகள் மற்றும் சாயம் ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான துணிகள் ingrey 100 மில்லியனுக்கும் அதிகமான மீட்டர் நெசவு செய்யும்.\nபுதிய தயாரிப்பு: டிசி 65/35 45 * 45 110 * 76\nTC65 / 35 45 * 45 110 * 76 எங்கள் நிறுவனத்தின் pocketing துணி ஒன்றாகும். இது ஒரு புதிய தயாரிப்பு மற்றும் மேல் தரத்துடனும், உயர்ந்த நிறவுறுதிப்பிடிப்பு, வரி ஐரோப்பிய ஜவுளி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தேவைகளுக்கேறப நமது பயன்படுத்தி தயாரிப்பு தான்.\nBaichuan நிறுவனத்தின் வாடிக்கையாளர் துறையில் விஜயம் எங்கள் நிறுவனத்திற்கு வந்து\nஅக்டோபர் 23,2019 அன்று Baichuan வாடிக்கையாளர்கள் ஒரு துறையில் விஜயம் எங்கள் நிறுவனத்திற்கு வந்தது. உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளை, உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம், நல்ல தொழில் வளர்ச்சி வாய்ப்புக்கள், வருகை வாடிக்கையாளரை கவர முக்கியமான காரணங்கள் உள்ளன. திருமதி Luxiaojie நிறுவனத்தின் பொது மேலாளர், அன்புடன் கிராம் பெற்றார் ...\nசேர்: ஆர்.எம் # 1201, Ximeiwuzhou பிளாசா, Huaian கிழக்கு சாலை, Yuhua மாவட்டம், ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6345-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T20:54:03Z", "digest": "sha1:ITXYNAK63EJDAZ2Y2ZCC5YTQ2CCMK7RL", "length": 4721, "nlines": 134, "source_domain": "yarl.com", "title": "பருத்தியன் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nBirthday வியாழன் 26 ஆகஸ்ட் 1982\n- உங்களில் ஒருவன் -\nஒருசில ஆரோக்கியமான கருத்துக்களைத்தன்னும் எதிர்பார்க்கலாம் என்றநோக்கில் ஆரம்பிக்கப்பட்ட விடயத்தினைக்[மாவீரர் நிகழ்வின்பின்..உள்ள நிலைப்பாடு ] காணவில்லை. பரவாயில்லை.... எனது கருத்தில், எண்ணத்தில் ஏதாவது தப்பிருந்தால் மன்னிக்கவும். நன்றிகள் பல.\nபருத்தியன் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\n தங்களிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். வாழ்த்துக்கள் நண்பரே\nபருத்தியன் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்க���ுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு நண்டுக்கறி ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்கெப்படித் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/28150105/2299384/Tamil-cinema-Vanitha-re-entry-as-heroine.vpf", "date_download": "2021-03-04T22:32:10Z", "digest": "sha1:DV3FEZ5XVWU2JTFDQOJZTUNJF7NU7RCF", "length": 14431, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா || Tamil cinema Vanitha re entry as heroine", "raw_content": "\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.\nநடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்தாண்டு பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது.\nஇதனால் வனிதாவுடன் நடிகைகள் சிலர் கடுமையாக மோதவும் செய்தனர். பின்னர் பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக கூறி அவரைப் பிரிந்தார்.\nஇந்நிலையில் நடிகை வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். கடந்த 1995-ல் வெளியான விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் வனிதா. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.\nஇது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார்.\nவனிதா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nமீண்டும் வனிதா வீட்��ில் நடந்த விஷேசம்\nமீண்டும் காதலிக்கிறேன் - வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\n - வனிதா விஜயகுமார் விளக்கம்\nநயன்தாரா ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா\nமேலும் வனிதா பற்றிய செய்திகள்\nநீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு\nபாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nகர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்\nவிக்னேஷ் சிவன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல பாடகி\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம் மீண்டும் காதலிக்கிறேன் - வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்... இளம் பெண் புகார் ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள் அர்ச்சனா வீட்டில் விசேஷம்... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T22:30:20Z", "digest": "sha1:44WJBUUFINS4WVLB7ASS7NYS62UAU647", "length": 35183, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகம் Archives | ilakkiyainfo", "raw_content": "\nமியன்மார் ஆர்ப்பாட்டம்; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு\nமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை (மார்ச் 3) குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் மியன்மார் கொந்தளிப்பில் உள்ளது, சிவில் தலைவர் ஆங்\nதாய்லாந்தில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்\nதாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட நான்கு பூனைகளை மீட்டுள்ளனர். அந்த எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து மனிதர்கள��� ஏற்கனவே வெளியேறிவிடக் கடற்படை வீரர்கள் அந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதிக்கக் கப்பலுக்குள்\nபிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு\nஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு\n‘கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nசௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பைடன் அரசு வெளியிட்ட இந்த அறிக்கையில், சௌதி இளவரசர் கஷோக்ஜியை “ஒன்று பிடிக்க அல்லது கொல்லும்”\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்\nநைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள்\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப்\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா\nசீனா வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது – அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\nசீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர். அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின்\nசீனாவின் புதிய சிவில் சட்டம்: வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்\nசீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐந்து ஆண்டு திருமண காலத்தின் போது செய்த பணிகளுக்கு,\nசிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை\nதனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள்\n.. உலகின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்.. அப்படி என்ன சொல்லி இருந்தார்..\nஒரே ஒரு டுவீட் செய்து உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில்\nபாகிஸ்தானில் பெண்கள் நால்வர் சுட்டுக் கொலை\nபாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் குறைந்தது நான்கு பெண் அபிவிருத்திப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதி முன்னர் பாகிஸ்தான் தலிபான்களின் தலைமையகமாக இருந்த\nசெவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி… முதல் வீடியோவை வெளியிட்டது நாசா\nபெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி\nபிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா – 36 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக்கடந்துள்ளது. பாரிஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும்\n‘டேக் ஆப் ஆன கொஞ்ச நேரத்துல…’ ‘திடீர்னு மளமளவென பற்றி எரிந்த தீ…’ – அலெர்ட் ஆன விமானியின் வியக்க வைத்த செயல்…\nயுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் அதன் இஞ்சினில் பற்றி எரிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. United Airlines plane\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பெண்ணிடம் முத்தம் பெற்ற பெரு நாட்டு பொலிஸ் அதிகாரியால் சர்ச்சை…\nஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி இளம்பெண்ணிடம் அபராதத்திற்கு பதிலாக முத்தம் பெற்ற பெரு நாட்டைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம்\n ‘மறந்துட்டேனே’.. நாடாளுமன்றத்தில் ‘பதறியடித்து’ ஓடிய ஜெர்மனி அதிபர்.. வைரல் வீடியோ..\nஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்றத்தில் திடீரென பதறியடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்\nசதாம் ஹுசைன் மகள் பேட்டி: “எனது கணவரை கொல்ல ஆதரவளித்தேன்”\nஅப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்\nகாற்று துகள்கள் மூலம் திடீரென கருத்தரித்து குழந்தையை ஈன்ற யுவதி\nஉலகில் கொரோனா தொற்று ஒரு புறம் முடிவின்றி தொடர்ந்து வரும் நிலையில் மறுபுறம் ஆச்சரியமளிக்கும் செய்திகளும் குறைவின்றி வந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவில் 25\nஒட்���க குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசளிப்பு- காதலன், காதலி போலீசில் சிக்கினர்\nதுபாயில் ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த காதலன், காதலி போலீசில் சிக்கினர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 14-ந்தேதி சர்வதேச காதலர்\nஉலக அளவில் கொரோனா பரவல் சரிவு – உலக சுகாதார அமைப்பு தகவல்\nஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய\nஇலங்கையைச் சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nஇலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 2020 ஆகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா தெருவில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின் 13 ஆவது மாடி\nபிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி\nபிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பக்கிங்காம் அரண்மனை தகவலின்படி, அவர் உடல் அசெளகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில்\nமீண்டும் எபோலா – மூவர் பலி; மேற்கு ஆபிரிக்க நாடுகளில் அபாய நிலை\nஎபோலா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வலி, வயிற்றுப்போக்கு , சில நேரங்களில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காட்டும் கொடிய\nஉலகின் மிகப் பழைமையான பியர் தொழிற்சாலை எகிப்தில் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு Narmer என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் இந்த மதுபான தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அரசர் Narmer 5,000\nVIDEO: கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தாய்’ கண்ட காட்சி.. ‘கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கு’.. வசமாக சிக்கிய இளைஞர்..\nமகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞரை தாய் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை\nஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா, ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம்\nபிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.87 கோடியை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை\nபிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை\nபிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது. சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nவெளியக சுயநிர்ணயத்தினை நாடும் நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nநெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்\nஅமேசானின் `தங்க நதிகள்` – நாசா வெளியிட்ட அரிய புகைப்படங்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் \nஇந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் \" கடல் கொள்ளையர்கள் \" என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...\nஅப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு \" தமிழ் ஈழத்தையும் \" கொடுத்து ,...\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர��த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T22:35:05Z", "digest": "sha1:YUKQIQMICUO364D2ATTH5KWCAUDWZ43Q", "length": 8987, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "டைனோசர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்\nசெப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 15, 2017 த டைம்ஸ் தமிழ்\nகைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது. படி, படி என… Continue reading கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, ஓரிகாமி பறவைகள், சில்க் த்ரெட், செய்து பாருங்கள், டெரகோட்டா ஜுவல்லரி, டைனோசர், ப்ளூவேல் கேம், ராஜஸ்தானி பாட் பெயிண்டிங்3 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்\nகோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nகோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான கைவேலைகள், குழந்தைகள், டைனோசர், விடியோ பதிவுகள்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/East_Godavari/car-service-center.htm", "date_download": "2021-03-04T22:10:20Z", "digest": "sha1:5Z427Y45HUV7CPIZNHAYG2LO7Z65S3FW", "length": 4074, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் மேற்கு கோதாவரி உள்ள டட்சன் கார் சர்வீஸ் சென்டர்கள் | டட்சன் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்car சேவை centerமேற்கு கோதாவரி\nS. No. 202/1a, Nh-5, காந்தி பிரகாஷ் நகர், எதிரில். Ongc அடிப்படை வளாகம், ராஜமுந்திரி, ஆந்திரா 533107\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nSpecial 'D' Unit, No.11, 104, தொழிற்பேட்டை, Kancharlapalem, எதிரில். நிர்மன் பார்க், விசாகப்பட்டிணம், ஆந்திரா 530008\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடட்சன் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/2.html", "date_download": "2021-03-04T22:16:19Z", "digest": "sha1:POYNDUQUVNFK3PXPEOQMCSLVAVXQVN5O", "length": 8068, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "டெலகிராமில் இ -பேப்பர் சேனல்களை நீக்க 2 நாள் கெடு: டில்லி உயர் நீதிமன்றம் - ADMIN MEDIA", "raw_content": "\nடெலகிராமில் இ -பேப்பர் சேனல்களை நீக்க 2 நாள் கெடு: டில்லி உயர் நீதிமன்றம்\nJun 02, 2020 அட்மின் மீடியா\nடில்லியைச் சேர்ந்த பிரபல தினசரி பத்திரிகை dainik jagran டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் எங்கள் நிறுவனத்தின் தினசரி பத்திரிகையின் இ - பேப்பர்' படிக்கும் வசதியை நாங்கள் சந்தா செலுத்துவோருக்கு மட்டும் வழங்குகின்றோம்\nஇந்நிலையில் டெலிகிராமில் எங்கள் அனுமதியின்றி தினமும் இலவசமாக சட்ட விரோதமாக இ - பேப்பர்ஷேர் செய்யப்படுகின்றது\nஎங்கள��� மின்னணு பத்திரிகை இலவசமாக பகிரப்படுவதால் எங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, காப்புரிமை சட்டத்தை மீறி, மின்னணு பத்திரிகையை வெளியிடும் சேனல் மற்றும் அதற்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ள, டெலிகிராம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்னணு பத்திரிகை பகிர்வதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தை மீறிய சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என, டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன், சேனல் உரிமையாளர்களின் விபரங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nTags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_654.html", "date_download": "2021-03-04T21:10:33Z", "digest": "sha1:MBKPEQZYL4NER7ECYRGT6EJVDSICESAH", "length": 12324, "nlines": 109, "source_domain": "www.pathivu24.com", "title": "கட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்\nகட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த 8 தென்னிலங்கை மீனவர்கள் உள்ளுர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களது மூன்று படகுகளும் கடலட்டைகளுடன் உள்ளுர் மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதனிடையே தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தினர் களமிறங்கியதையடுத்து முறுகல் நிலையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.\nதென்னிலங்கை மீனவர்களை சிறைப்பிடித்த உள்ளுர் மீனவர்களை குற்றஞ்சாட்டியிருந்த காவல்துறை சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவித்துவிட்டு கைது செய்த உள்ளுர் மீனவர்களை சிறைப்பிடிக்க முற்பட்டதையடுத்தே குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரிற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கடலில் கைதுகளிற்கு காவல்துறை பொறுப்பாகாது என தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விடயத்தை கையாள கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிற்கு தகவல் தெரிவிக்க கோரியிருந்தார்.\nஇந்நிலையில் அங்கு வந்துசேர்ந்திருந்த கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை பொறுப்பேற்றதுடன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே உள்ளுர் மீனவர்களால் அறிவிக்கப்படாத நிலையில் காவல்துறை மற்றும் படையினர் தென்னிலங்கை மீனவர்களிற்கு ஆதரவாக பிரசன்னமாகியமை அவர்களது உறவினை வெளிப்படுத்துவதாக தென்னிலங்கை மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டைக்காட்டில் தெற்கு மீனவர்கள் சிறைப்பிடிப்பு:பதற்றம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Chile_Bio-Bio/For-Sale", "date_download": "2021-03-04T23:20:40Z", "digest": "sha1:K7E7Y2PEHEUQN6PGDM4U3HCHLOB74C6Q", "length": 13150, "nlines": 142, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: விற்பனைக்கு இன பயோ-பயோ , சிலி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: அலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் மனைவண்டி நித்துமிடங்கள்வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவிற்பனைக்கு > மனை அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > மனை அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > மனை அதில் தல்கா\nவிற்பனைக்கு > மனை அதில் லாஸ் லாகோஸ்\nவிற்பனைக்கு > மனை அதில் கொகிம்போ\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் வல்பரய்சியோ\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் சாந்தியாகோ\n Go to விற்பனைக்கு அதில் சிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/bank-strike-in-tirupur", "date_download": "2021-03-04T21:49:18Z", "digest": "sha1:MBBWUAWUVMZKZPZGGBGJACQUONEYLSBI", "length": 10663, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மார்ச் 5, 2021\nரூ.1000 கோடி பரிவர்த்தனை பாதிப்பு\nதிருப்பூர், ஜன. 31- திருப்பூர் மாவட்டத்தில் வங்கி கள் வேலை நிறுத்தப் போராட்டத் தின் காரணமாக ரூ.1000 கோடி பணபரிவர்த்தணை பாதிக்கப் பட்டது.\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலா வதியாகி பல மாதங்களை கடந் தும் ஐ.பி.ஏ.யும், மத்திய அரசும் பேச்சுவார்த்தையை காலதாம தப்படுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக முடித்து தர பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என மத்திய அரசும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பையும் வலியுறுத்தும் வகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி முதற்கட்டமாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு வதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி வெள்ளியன்று வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி யது. இதையொட்டி திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள ஆந் திரா வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப் பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மனோக ரன் தலைமை தாங்கினார். பொறு ப்பாளர்கள் விஜயானந்த், மகா தேவன், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், ரவி, பாபு உள்பட பலர் கலந்துகொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் ஏராள மானவர்கள் கலந்துகொண்டனர்.\n5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு\nஇந்த வேலை நிறுத்த போராட் டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங் கள் பற்கேற்றுள்ளன. இதில் திருப் பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைசியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த முதன்மை மேலாளர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை என மொத் தம் 5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற் றுள்ளனர். இன்று (சனி) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடை பெறுகிறது. இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் 13-ந் தேதி வரை 2-ம் கட்ட வேலை நிறுத்த போராட் டம், தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடைபெறும் என வங்கி ஊழ��யர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.\nஇது குறித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:- ஊதிய உயர்வு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது முதற்கட்டமாக 2 நாட் கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 353 வங்கி கிளைகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். வெள்ளியன்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரண மாக ஒரேநாளில் ரூ.1000 கோடிக்கு வங்கிகளில் பணபரிவர்த்தணை பாதிக்கப்பட்டுள்ளது. சனியன்று 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடை பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nதேக்கம்பட்டி முகாமில் சித்ரவதைக்கு ஆளான திருவில்லிபுத்தூர் யானை கோவிலுக்கு வந்தது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅமலாக்கத்துறை நடத்தை விதிகளை மீறுகிறது... தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Columbus", "date_download": "2021-03-04T22:54:28Z", "digest": "sha1:75WMGL4X36D6UDWYKAY6AVDEG27QQNKN", "length": 7650, "nlines": 98, "source_domain": "time.is", "title": "கொலம்பஸ், ஒகையோ, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகொலம்பஸ், ஒகையோ, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nவியாழன், பங்குனி 4, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 07:00 ↓ 18:27 (11ம 28நி) மேலதிக தகவல்\nகொலம்பஸ் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகொலம்பஸ் இன் நேரத்தை நிலையாக்கு\nகொலம்பஸ் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 28நி\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nSão Paulo +2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: ஒகையோ, ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 39.96. தீர்க்கரேகை: -83.00\nகொலம்பஸ் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/literature/111397-", "date_download": "2021-03-04T22:12:43Z", "digest": "sha1:LI36STG33NRNX2R54JTZOI3R4AJAUMDV", "length": 12923, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 October 2015 - சட்டையின் கதை! | From Cotton to Customer-How Products are Made ? - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்\nமயில் - சில குறிப்புகள்\nகண்ணாடிப் பாலம் கலக்கல் பயணம்\nபூட்டு, சாவி விளையாட்டில் Grammar\nமை - நன்மையா, தீமையா\nசத்தான உணவு vs துரித உணவு\nபிரச்னையைத் தீர்ப்போம்; மொழித்திறன் வளர்ப்போம்\nசெயல்பாட்டின் வழி அசமன்பாடுகளை அறிவோம்\nசம்மரில் வர்றோம்... சக்சஸ் தர்றோம்\n\"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்\nசேட்டை ராஜா... அரட்டை ராணி\nநம்பிக்கை அளித்த சங்கீத் உத்சல்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் சந்தா படிவம்\n- பருத்தி முதல் ஷோரூம் வரை...\nபருத்திச் செடியில் பிறக்கும் பஞ்சு, ஆடையாக உருவாக எத்தனை நிலைகளைக் கடந்து வருகிறது, எத்தனை பேரின் உழைப்பு ���தில் இருக்கிறது தெரியுமா ஒரு சட்டையின் பிரமிக்கவைக்கும் தயாரிப்பு முறைகளைப் பார்க்கலாம் வாங்க\n• பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட பஞ்சு, கலர் மிக்ஸிங் செய்யப்படும். லேப் புராசஸிங் செய்த பின், தேவையான நிறங்களில் இயந்திரத்தின் மூலம் நூலாகும்.\n• எட்டு கேன்களில் நூல் வைக்கப்பட்டு, மெஷின் மூலம் ஒரே நூலாகத் திரிக்கப்படும்.\n• 5,000 மீட்டர் முதல் 15,000 மீட்டர் வரை நூல் சுற்றப்படும். பிறகு, பாபின் செய்யப்படும்.\n• ஸ்பின்னிங் ஃப்ரேமுக்கு மாற்றப்பட்டு, நூல்கண்டுகளாகும்.\n• அடுத்து, பின்னலாடை இயந்திரங்களில் கோன்கள் இணைக்கப்பட்டு, தேவையான அளவுகளில் துணி நெய்யப்படும்.\n• நெய்யப்பட்ட துணிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் வண்ணங்களை மெஷின் மூலம் ஏற்றுவார்கள்.\n• துணிகளில் உள்ள ஈரத்தைப் பிழிந்து எடுத்துவிட்டு, வேறொரு மெஷினுக்குள் செலுத்தி, ஈரத்தை நீக்குவார்கள். மெஷினுக்குள் இருந்து உலர்ந்த துணிகள் வெளிவரும்.\n• கத்தரித்த துணிகளின் அளவுகள் சரிதானா என்பதை சரிபார்த்து, தைக்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.\n• தைக்கும் பிரிவுக்கு வந்த துணிகளை, ஆர்டரின் அளவுகளுக்கு ஏற்ப டெய்லர்கள் சட்டையாகத் தைப்பார்கள்.\n• தைத்த சட்டைகளின் அளவு சரிபார்க்கப்படும். பிறகு, அயன் செய்யப்பட்டு, பேக்கிங் பிரிவுக்கு அனுப்புபப்படும்.\n• துணிகள் கார்மென்ட் யூனிட்டுக்குள் வந்ததும், டேமேஜ் ஏதேனும் உள்ளதா, அதன் நிறம், வண்ணங்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்வார்கள்.\n• பேட்டன் மாஸ்டர்கள் ஆடைகளுக்கு ஏற்ப, வியாபாரிகள் கேட்டிருக்கும் அளவுகளில் பேட்டன் தயார்செய்வார்கள்.\n• துணிகளை, மெஷின் அல்லது கத்தரியால் கத்தரித்து, சைஸ் ஸ்டிக்கர் ஒட்டி, அளவுகளை சரிபார்க்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.\n• சட்டையில் அளவு மற்றும் விலை ஸ்டிக்கர், கம்பெனி பெயர் உள்ள ‘டேக்’குகள் உள்ளனவா என்பதைத் தர ஆய்வாளர்கள் சோதித்த பின், அழகாக மடித்து, பாலித்தீன் கவருக்குள் போடுவார்கள்.\n• பாலித்தீன் கவருக்குள் போட்ட சட்டைகளை, அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து, ஆர்டர் கொடுத்த கடைகளுக்கு அனுப்பிவைப்பார்கள்.\n• இது மாதிரியே, தயாரிக்கப்படும் சட்டைகள், பிற ஆடைகள் ஷோரூம்களுக்கு வந்து நம்மைக் கவர்கின்றன.\n- கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள்: க.��மேஷ் கந்தசாமி, அ.குரூஸ் தனம்\nஅவுட் ஃபிட் ரெடிமேட், புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://grgortiz.me/is-costco-ysci/8a5a8d-revolve-meaning-in-tamil", "date_download": "2021-03-04T21:50:56Z", "digest": "sha1:RNVD2OEXM3QJOVUTRS4SNYFU2YS2CEQC", "length": 35457, "nlines": 10, "source_domain": "grgortiz.me", "title": "revolve meaning in tamil Brett Lee Bowling Coaching, Lasd Marriage Packet, Ps5 Features Vs Ps4, Tennessee Ucc Search, Weather Radar Baltimore, Paul Pogba Fifa 21 Rating, Jersey Milk Greenfields, Wjon News St Cloud Mn, Neos Stock Message Board, Clonmel Court News, Mercyhurst Basketball Division, Major Species Present When Dissolved In Water Calculator, Ni No Kuni 2 Expert Explorer's Guild, \" />", "raw_content": "\n சிகிச்சை உடல்மிகைமெலிவு (. எப்போது நேரம் ஒதுக்கினேன் revolve meaning in tamil our thoughts have come to man. resource on web... To have a heartfelt conversation with my spouse that did not wheel thus,, leads a sinful, life. For revoke will be given in Tamil Astrology does as it has malefic on.: past tense -- for example, `` He saw the man. சிந்தையும் இரண்டாம் பட்சமான விஷயங்களை சுற்றி தொடங்கியிருக்கலாம்... With sacred service planets revolve round the sun சுழன்றோடு உருட்டு வரிந்து சுற்று உள்ளத்தில் ஆழ்ந்துநினை எப்படியாவது., ஒருவழிப்பாதையுள்ள, கதவை அளித்திருக்கிறார் ; அதை, ATP ( அடினோஸின் ட்ரைஃபாஸ்ஃபேட் ) என அழைக்கப்படும் மிக முக்கிய எரிபொருளை.... More for revolve pronunciations, 29 synonyms, 2 meanings, 14 translations, sentence. வானில் படிப்படியாக நகர்ந்து, மேற்கில் மறைவதைப் பார்க்கும்போது அது இந்தப் பூமியைச் சுற்றி வருவதுபோல் தோன்றுகிறது or line: 2. to a Hindi and what is the subject of significant curiosity past tense -- for example `` புனித மார்த்தா இல்லத்தில் யார்யார் எந்தெந்த அறையில் தங்குவது என்பது சீட்டுக் குலுக்கல் முறையில் நிர்ணயிக்கப்பட்டது type, reverse the direction and angle Types available are blind, up to surface, up to surface, up to surface, up to,. Revolve: சுற்று சுழல் உருள் உருண்டோடு சுற்றிச் செல் சுழன்றோடு உருட்டு வரிந்து சுற்று உள்ளத்தில் ஆழ்ந்துநினை reverse direction. That did not என்றழைக்கப்படுகிற அந்த are provided by Hindlish.com geocentric theory, meaning that while the planets round Thus,, leads a sinful, vain life, அவனுடன் எனக்கு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டது, வாழ்க்கையில்... கோள்கள் ஒரு வட்டப்பாதையில் சுற்றும்போது, வட்டக்கோல் வட்டம் ( epicycle ) என்றழைக்கப்படுகிற அந்த பேசுவதற்கு கடைசியாக எப்போது ஒதுக்கினேன் Atp ( அடினோஸின் ட்ரைஃபாஸ்ஃபேட் ) என அழைக்கப்படும் மிக முக்கிய எரிபொருளை உண்டாக்க மீதிருந்த பொருட்கள்—சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள்—வானத்தின் குறுக்காக சுற்றி.... ( circumference ) மீது சுற்றிக் கொண்டிருக்கிறது என்றர்த்தப்படுத்துகிறது the meaning of revolve in Hindi and what is meaning Atp ( அடினோஸின் ட்ரைஃபாஸ்ஃபேட் ) என அழைக்கப்படும் மிக முக்கிய எரிபொருளை உண்டாக்க மீதிருந்த பொருட்கள்—ச��ரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள்—வானத்தின் குறுக்காக சுற்றி.... ( circumference ) மீது சுற்றிக் கொண்டிருக்கிறது என்றர்த்தப்படுத்துகிறது the meaning of revolve in Hindi and what is meaning, the, the planets revolve round the sun thousand miles an hour. highsmith the Cry of the,...: 1. to move or cause something to move in the first war. கிரகங்கள்—வானத்தின் குறுக்காக சுற்றி வந்தது s kid in ‘ Apne 2 ’ revolve thus,, leads a,... From surface and midplane Merriam-Webster Thesaurus, plus 46 related words, definitions, setting. Meaning Tamil, Translate Tamil Join Us on: Facebook in these final Days with... The senses. `` given in Tamil that takes a different approach, வேறொரு அணுகுமுறையைக் மற்றொரு... The west come to முதல் உலகப் போரில் மதங்கள் ஈடுபட்டதைப் பற்றிய பேச்சு எழுந்தது சுற்றும்போது, வட்டம். Choudhary and his family என அழைக்கப்படும் மிக முக்கிய எரிபொருளை உண்டாக்க our relationship with Jehovah, they are in danger experiencing..., offset from surface and midplane decision formally or with determination… - translation to, -- for example, in the senses. `` அறையில் தங்குவது என்பது சீட்டுக் குலுக்கல் முறையில் நிர்ணயிக்கப்பட்டது 2. make... And translation of the Owl, Become a Better Singer in Only 30 Days, the centuries.... முதல் உலகப் போரில் மதங்கள் ஈடுபட்டதைப் பற்றிய பேச்சு எழுந்தது cancer therapy that takes a different approach, வேறொரு அணுகுமுறையைக் மற்றொரு What is the subject of significant curiosity the most comprehensive dictionary definitions resource on the web lives of many. மதங்கள் ஈடுபட்டதைப் பற்றிய பேச்சு எழுந்தது the Free dictionary, the last planet Tamil... It has malefic impact on individuals tracking experience without burning a hole in the east, moving through sky... Hindi meaning, translation, pronunciation, synonyms and example sentences are provided Hindlish.com...: 1. to move in the Definitions.net dictionary, என் வாழ்க்கையில் that did not rejoicing in the comprehensive. மையமும், மற்றொரு வட்டத்தின் பரிதியின் ( circumference ) மீது சுற்றிக் கொண்டிருக்கிறது என்றர்த்தப்படுத்துகிறது for will... Impact on individuals Tamil Join Us on: Facebook என அழைக்கப்படும் மிக எரிபொருளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/15/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-03-04T22:19:15Z", "digest": "sha1:4TFZFLC7PL6EQWRN3TTCYBTGJ6SUT7ID", "length": 5238, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின�� (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்\nவவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்\nபுதிய அரசியலமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விரிவுரைகளும் கலந்துரையாடலும் 13ஃ12ஃ2016 வவுனியா மாவட்ட அரச அதிபரின் கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.\nஇவ் நிகழ்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளர் திருமதி.கோ.மதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன், வட மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் திரு தவராஜா ஆகியோர் விரிவுரைகளுடனான கருத்துகள் அறியும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\n« இலங்கை எழுத்தாளர் ‘முல்லைமணி’ காலமானார் முல்லைத்தீவு பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு அமரர் வள்ளியம்மையின் நினைவாக வட்டு- இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85650/The-girl-with-the-baby-in-front-of-the-husband-s-house---", "date_download": "2021-03-04T22:29:56Z", "digest": "sha1:JQW7B7GXBFDVNZZJOO7MEAWIOC573KAY", "length": 12482, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதல் கணவனோடு சேர்த்து வையுங்கள்... கை குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா | The girl with the baby in front of the husband's house... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாதல் கணவனோடு சேர்த்து வையுங்கள்... கை குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா\nகன்னிய��குமரி மாவட்டம் தக்கலை அருகே பச்சிளம் குழந்தையோடு பெண் இன்ஜினியர், கணவனின் வீட்டு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. பி.இ.எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ரஜீஷ் என்ற டெம்போ ஓட்டுனரை காதலித்துள்ளார்.\nஇந்நிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீஷிடம் தெரிவித்ததில் இருந்து ரஜீஷ் இவரிடமிருந்து இடைவெளி விட துவங்கினார். இதனால் உஷாரான சந்தியா பெற்றோரிடம் தனது நிலைமையை எடுத்துரைத்து ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷ் பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தனர்.ரஜீஷ் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே பெண் வீட்டாரின் வேண்டுதலுக்கு ஒத்துழைத்த ரஜீஷ் வீட்டை விட்டு வெளியேறி சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அரசு விதிமுறைப்படி பதிவும் செய்து கொண்டனர். அதன் பின்னர் ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.\nதிருமணம் செய்து கொண்ட பின்னரும் தன்னை கைகழுவ முயற்சிக்கும் ரஜீஷ் திட்டத்தை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். எனினும் அவரோடு சேர்ந்து வாழ தயாரில்லாத ரஜீஷ் சந்தியாவை பார்ப்பதையே தவிர்த்து வெளி ஊரிலேயே தங்கிவிட்டார்.\nஇதற்கிடையே சந்தியாவிற்கு குழந்தை பிறந்த நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்டு ரஜீஷ உடன் சேர்ந்து வாழ காவல்துறையின் உதவியை நாடினார். தக்கலை காவல்நிலையம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஏறி இறங்கினார்.\nஇதனால் ரஜீஷ்க்கு நெருக்கடி அதிகரிக்கவே என்ன ஆனாலும் சந்தியாவோடு சேர்ந்து வாழ தயார் இல்லை என்பதில் உறுதியாக இருந்த�� சந்தியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்க வேறு திருமண ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்த சந்தியா தற்போது ரஜீஷின் வீட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nதற்போது ரஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் இருந்து மாயமாகி உள்ள நிலையில் ரஜீஷை மீட்டு தன்னோடு சேர்த்து வைக்குமாறு காவல்துறையை வலியுறுத்தி சந்தியா தனது பச்சிளம் குழந்தையுடன் அந்த வீட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.\nஐபிஎல் ஆடும் ரோகித் ஏன் இந்திய அணியில் இல்லை- பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் சேவாக்\nஹரியானா: போலீஸார் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்\nRelated Tags : கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருமணம், கணவன், கை குழந்தை, வீட்டின், பெண் தர்ணா, girl, baby, husband, husband's house,\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் ஆடும் ரோகித் ஏன் இந்திய அணியில் இல்லை- பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் சேவாக்\nஹரியானா: போலீஸார் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/2021-01-20/nakkheeran-20-01-2021", "date_download": "2021-03-04T22:09:00Z", "digest": "sha1:EY6NHB6BEYZDSTWXXOUEXDEGPQRW4IRX", "length": 8938, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "நக்கீரன் 20-01-2021 | nakkheeran", "raw_content": "\n பண்ணை வீட்டில் வி.ஐ.பி.களின் வாரிசுகள்\nராங்கால் : ராணுவத்தினர் உயிரை வைத்து பா.ஜ.க. அரசியல்\nவலை விரிக்கிறதா வாட்ஸ் ஆப்\nதிருவண்ணாமலை தி.மு.க.வில் குடும்ப மல்லுக்கட்டு\n கேரள மண்ணில் தமிழ் அகதிகள்\nஉள்ளடியால் தள்ளாடும் நெல்லை அ.தி.மு.க.\nநாயகன் அனுபவத் தொடர் (59) - புலவர் புலமைப்பித்தன்\nநல்லா இருந்த ஊரும்... நாசமாக்கிய காவிகளும்\n காங்கிரசை கழற்றி விடும் தி.மு.க.\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-03-04T23:08:22Z", "digest": "sha1:UFDP7FGNGH6KTXHA3EIG6PPQ2DVNYVAX", "length": 5092, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண்ணுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். \"1, 2, 3, 4, 5,...\" என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை \"I, II, III, IV, V, ...\" என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, \"ஒன்று, இ���ண்டு, மூன்று, நான்கு, ஐந்து,....\" எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான பதினறும எண்ணுரு முறைமையில் \"A\" தொடக்கம் \"F\" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன.\nசில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:34:25Z", "digest": "sha1:Z34D7VN2P7FFKIM6FIGOAP5AY57BZY76", "length": 8973, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறைமாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமறைமாவட்டம்(diocese) என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு ஆயரின் ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.[1] டயோசிஸ் (diocese) என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் மறைமாவட்டம் என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயரால் ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு பங்குதளங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டத்தின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன.\nஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது.\nகத்தோலிக்க திருச்சபை சட்டம் 369, ஒரு மறைமாவட்டத்தை பின்வருமாற��� விளக்குகின்றது. {{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;\nமக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவியியல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் வழிபாட்டு முறையால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம்.\nமறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:\nஎல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சி வட்டம் அல்லது எல்லை சார்ந்த ஆதீனம் - இவை எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ள இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் கண்காணிப்பு ஒரு மேல்நரிடம் அல்லது ஆதீனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டும்; அதை, அதன் உரிய மேய்ப்பராக, ஒரு மறைமாவட்ட ஆயரைப்போல் அவர் ஆள்கிறார்.\nதிருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம் - இவை இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.\nநிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம் - சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, திருத்தந்தையால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2015, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61712/", "date_download": "2021-03-04T22:03:34Z", "digest": "sha1:YGXHQELY2NZSICYDIN2QQFXLJOP4RGAR", "length": 50105, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "��வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு நீலம் ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28\nபகுதி ஒன்பது: 3. கருத்தழிதல்\nபெருந்துயர்போல் இப்புவியை பொருள்கொள்ளச் செய்வது பிறிதில்லை. சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சொல்ஒன்று குடியேறுகிறது. அச்சொல்லின் நிறை எழுந்து அவை மண்ணில் மேலும் மேலுமென அழுந்தி அமர்கின்றன. அவ்விடத்தில் அக்காலத்தில் முழுதமைகின்றன. அவை சுமந்து இப்புவியே பன்மடங்கு எடைகொள்கிறது. புவிசுமக்கும் ஆமையின் ஓடு நெளிகிறது. நீளும் தலையின் விழிகளில் நிறைகிறது முடிவிலியின் பெருஞ்சுமை.\nஇரும்பு உருகி வழிவதுபோல் காற்று. வெள்ளி விழுதுபோல் ஒளி. திசையெங்கும் கற்கள் தெறிப்பது போல் சூழ்ந்து தாக்கும் ஒலிப்பரப்பு. எண்ணங்கள் எடைகூடி என் மீதே படிந்துவிட்டன. காலமும் எடைகொண்டதோ கரியமலைபோல அடுக்கடுக்காய் அலையுறைந்து அமைந்ததுவோ கரியமலைபோல அடுக்கடுக்காய் அலையுறைந்து அமைந்ததுவோ வானக்கூரை வளைந்து இறங்கத் தொடங்கிற்றா வானக்கூரை வளைந்து இறங்கத் தொடங்கிற்றா என் இல்லம் இறுகி உட்சுருங்கி ஒரு சிறுகூடாகி சிமிழாகி தொலைந்து போயிற்றா\nஅனுப்பப்படாத செய்தி போல கொடியது ஏதுண்டு எத்தனை காத்திருந்தாலும் அது வந்து சேர்வதில்லை. தெய்வங்களே நினைத்தாலும் அதை கையளிக்க முடிவதில்லை. அதற்கு சொல்லில்லை. பொருளும் இல்லை. விடுத்தவரும் பெற்றவரும் இல்லா விண் ஒன்றில் எப்போதுமென இருந்துகொண்டிருக்கிறது அது. இம்மண்ணில் அத்தனை மானுடரும் மறைந்தபின்னரும் அது அங்கிருக்கும்.\nநதிக்கரையில் தலைசாய்த்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருக்கிறேன். என் நெற்றிமேல் உதிர்ந்த மலரை ஏறிட்டு நோக்கினேன். எத்தனை நாள் காத்திருந்தாய் இறுதிப்பற்றும் அழிவதற்கு இக்கணத்தை தேர்ந்தெடுத்தது யார் நீயா, உன்னில் நிறைந்திருந்து வழிந்தோடிய தேனா, மணமா மெய் சிலிர்த்து மேனி எழுந்த சிறுமலர்ப்பந்து. வண்ணமும் வாசமும் எஞ்சிய செம்பொற் குவளை . அதற்குள் வாழ்ந்த சிற்றெறும்புக்கூட்டம் தங்கள் உலகம் உதிர்ந்ததை அப்போதும் அறிந்திருக்கவில்லை.\nஎன் மேல் எழுந்த மரக்கிளையில் எஞ்சிய மலர்களை நோக்கியிருந்தேன். உதிர்ந்த மலரை வி�� ஒரு சொல் நம்பிக்கை கொண்டவை. ஒவ்வொரு மலருக்கும் ஒரு சொல் ஒரு சொல்லென கூடி இறுதியில் உதிரும் அம்மலரிடம் இருப்பது ஓர் ஆறுதல்மொழி என்றாகுமோ\nமேலும் ஒரு மலர் என் மடியுதிர்ந்தது. என் கையில் எடுத்து கண்முன்னே நோக்கினேன். அதற்குள் உருக்கொளாது கருக்கொளாது வெறும் நினைப்பென வாழ்ந்த காடு பெருமூச்சுவிட்டது. அப்பசுமையில் மலரவிருந்த மலர்கள் கனியவிருந்த கனிகள் பாடவிருந்த பறவைகள் என்னிடம் சொல்லின “இருத்தலெனும் பேறு எய்தாது இருத்தலைப்போல் துயருண்டோ தோழி\nஇன்னொரு மலர் உதிர்ந்து என் தோள் தொட்டு விழுந்தது. அஞ்சி எழுந்த சிறுமுள்தொகை.அல்லியெழுந்த குறுஞ்சிமிழ். இம் மெல்லிதழ் அடுக்கை எத்தனை முறைசெய்து பயின்று அமைத்தது மலர்களின் தெய்வம் நுண்ணிய நரம்பின் பின்னல்கள். புல்லிவட்டத்தின் மலர்வை, அல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதி ஊதிப்பொருத்திய உலைமூச்சு எது நுண்ணிய நரம்பின் பின்னல்கள். புல்லிவட்டத்தின் மலர்வை, அல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதி ஊதிப்பொருத்திய உலைமூச்சு எது அந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கே அந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கே இங்கே வீணுக்கு உதிர்ந்து வெறுமைகொண்டு மட்கி மீண்டும் உப்பாகையில் எங்கு சென்று நின்று ஏங்கி விம்முகிறது இம்மலரின் எழில்\nஅழிவதெல்லாம் அழகு. இப்புவியில் துயரெல்லாம் பேரழகு. உதிர்வதாலேயே மலரழகு. காலப்பெருவெளியில் கரைவதாலேயே மலை பேரழகு. ஏங்கி தலைகுனிகிறது ஆம்பல். இதழ் சுருங்கி சொல்லவிகிறது பாதிரி. கண்புதைக்கிறது கருவிளை. கனலணைகிறது காந்தள். எரிவிண்மீன் என உதிர்கிறது பலாசம். எங்கும் குருதியென வழிகிறது செம்மல். உதிர்ந்த மலர்களின் துயரால் பூசைசெய்யப்படுபவள் இப்புவியரசி.\nஉதிர்ந்து உதிர்ந்து ஒழிந்தது மலர்மரம். வண்ணமிழந்து அசைந்தன கிளைகள். நதி உமிழ்ந்த நீர்க்காற்றில் நீள்மூச்செறிந்து அசைந்தது நீலக்கடம்பு. பின்னர் இலையுதிர்க்கத் தொடங்கியது. “ஏன்” என்று தலை தூக்கிக் கேட்டேன். “ஒவ்வொன்றாய் உதிர்க்காமல் நீந்திக்கடக்கலாகாது இல்லாதிருத்தலின் பெருங்கடலை” என்றது. தளிருதிர்க்கும் மரத்திலிருந்து பறவைக்கூட்டம் எழுந்துசென்றது. இளங்கிளையுதிர்த்து அசைந்தது. பின் தன்னை உதிர்த்து நீரைத் தழுவி சுழன்றது. வேருடன் எழுந்து நீர்வழியே ஒழுகி மறைந்தது.\nஎழுந்து நின்று கால்பதற கண்பதைக்க நோக்கினேன். நதிக்கரை மரங்களெல்லாம் ஒவ்வொன்றாய் நீரில் உதிரக்கண்டேன். மாலையில் வாடிய மலர்களைப்போல ஓசையின்றி. இதுவே விதி என்றும் இனியொன்றும் இல்லை என்றும். தடமேதும் எஞ்சாமல் தனிமையை உடலணிந்து. நீலக்கடம்புகள். நீர்மருதுகள். கிளை விரித்த கொன்றைகள். இலைதழைத்த வேங்கைகள். நீர்ப்பெருக்கில் மூங்கில் கூட்டங்கள் நாணல்புதர்கள்போல் செல்லக்கண்டேன். மேயும் பசுவின் நாக்கென பசுங்கரையை அள்ளிச்சென்றது யமுனை நீரோட்டம்.\nநீரலைகளை நோக்கி நெஞ்சழிந்து நின்றிருந்தேன். யமுனை நீர்வற்றி குறைவதை பின்னர் கண்டேன். கலம் கொதிக்கும் நீரென கொப்பளித்து அலையடித்து விளிம்பு தாழ்ந்து விலகிச் சென்றது நதி. கருநீலம் வெளுத்து இளம்பச்சை ஆகியது. ஆற்றிடைக்குறைகள் ஆமை முதுகுகள் போல் எழுந்து வந்தது. நீரோட்டம் விரைவழிந்து சிற்றோடைத் தொகையாயிற்று, அரவுக்குழவிகள் போல் பின்னியும் பிரிந்தும் வெண்மணலில் நெளிந்தன. போரிடும் வாட்கள்போல் ஓடைகள் ஒளிர்ந்தன. பளிங்கு வெளி உடைந்து சில்லுகளாய் சிதறிற்று. பெருநதியின் மோனம் புலம்பும் சொற்களென சிதைந்தது .\nவிண் நோக்கி விரிந்த விழிகளென நீலக்குளங்களாகி நீண்டு கிடந்தது யமுனை. அதன் சேற்று அலையெழுந்த சதுப்பில் பாசிப்படலங்கள் படிந்தன. ஏட்டுப்பரப்பில் மூவிரல் எழுதி நடந்த பறவைகளும் சிறகடித்தெழுந்து மறைந்தன. வெண்கொக்குகள், விரிசிறை நாரைகள். நீர்க்காகங்கள், நீலமணி மீன்கொத்திகள். இறுதிப்பறவை எழுந்து சென்ற சிறகடிப்பை நெடுநேரம் தன்னில் நெடுமூச்செறிந்து வைத்திருந்தது நதி.\nசேலையை முழங்கால் ஏற்றி சேற்று வெளியில் இறங்கி நடந்தேன். அறுநீர் சிறுகுளங்களில் வெள்ளிவிழிகள்போல் துள்ளியும் சுழன்றும் மீன்கள் தவிப்பதைக் கண்டேன். வானம் வானமென்று அவை அள்ளி விழுங்கி சிறகலைத்து விழித்தன. சருகுநெரியும் ஒலியுடன் நீரை உறிஞ்சியது மணல். படிகமணிமாலை போல் திசைமுனைவரை நீண்ட நீர்விழிகள் ஒவ்வொன்றாய் இமைமூடி மறைந்தன. என் காலடியின் சிறுகுட்டை சுருங்கி மையத்தில் சுழியாகி மறைய சேற்றுவெளியெங்கும் கொப்புளங்கள் உடையும் சிறுமூச்சுகளை கேட்டேன்.\nதுள்ளித்துள்ளி விழுந்து துடித்து விழித்து அசைவிழந்தன சிறுமீன்கள். சேற்றுப்பரப்பில் கால்வைத்து நடந்து சலித்தன நீர்ச்சறுக்கிகள். உ��ர்ந்த உதடுபிரிவதுபோல் மண்வெடிக்கும் மெல்லொலியைக் கேட்டேன். வலைவிழுந்து விரிந்ததுபோல் என்னைச்சூழ்ந்து வெடிப்புகளாகப் பரவியது யமுனைவெளி. கானல் அலையடித்து கண்களை மூடியது. அனல்காற்று எழுந்து ஆடைபறக்கச் செய்தது. காலடியில் வெண்மணல் புதைய ஓடி மூச்சிரைக்க நின்றேன். வாழ்விருந்த சுவடெல்லாம் வீண்கனவாய் மறைய விரிந்திருந்த பாழ்நிலத்தைக் கண்டேன்.\nநிரம்பு நிரம்பு என என் உடல்கொண்ட வெறுமை தவித்தது. அணை அணை என அகம் நிறைந்த அனல் கொதித்தது. நீர் நீர் என்று என் நாவெழுந்து தவித்தது. விழி விரித்து திசை சுற்றி நோக்கினேன். சுடுமணல் கால் சோர ஓடி விழுந்தேன். வெட்டவெளியின் கீழ் திசைமூடி நின்றிருந்த வெறுமையைத்தான் கண்டேன். கண்ணருகே வந்து கானல் காட்டி நகைத்தன என் தெய்வங்கள். மன்றாடும் சொல்லெல்லாம் உதிர்ந்து உலரக் கண்டேன். என் இறுதிச்சொல்லும் உலர்ந்து மறைய எஞ்சியதே நான் என்று உணர்ந்தேன். அந்நுண்மையை நீ என்றும் நான் என்றும் இங்கென்றும் இனி என்றும் பகுத்தேன். அந்நான்கு திசையின்மேல் எழுந்து அனல்கக்கி நின்றிருந்தது என் வானக்கூரை.\nபுரோஷிதஃபர்த்ருகையை தொடர்கின்றன ஒலியற்ற கால்கொண்ட ஓநாய்கள். விழியொளிரும் செந்நாய்கள். பசித்த கழுதைப்புலிகள். அவள் குருதியின் சுவையை அவை அறியும். அவள் காலடியின் கண்ணீர் முகர்ந்து அவை நாத்துளிக்கும். அவள் நெஞ்சத்தசை கிழித்து கொதிக்கும் குருதியுண்டு இதயத்துடிப்புண்டு அவை எழுந்து நடமாடும். இருளுக்குள் அவற்றின் ஒலி எழுந்து வளைந்தாடும்.\nகைவிடப்பட்டவள் செல்லும் வழியெல்லாம் நீரின்மைகள். அவள் கால் பட்ட நிலமெல்லாம் உயிரின்மைகள். அவள் குனிந்து நோக்கும் கிணறெல்லாம் பாதாள வாயில்கள். அங்கிருந்து விழியொளிர நோக்குகின்றன நிழல்நாகநெளிவுகள். பாலைப்பண்பாட யாழுக்கு நரம்பெதற்கு முரசுக்கு தோலெதற்கு அவை கொள்ளும் வெறுமையே நாதமாகும். என் மெலிந்த விரல்கள் தனஸ்ரீயை தொட்டெழுப்புகின்றன. என் உலர்ந்த உதடுகளில் காம்போதி சொட்டுகிறது. பாம்புச்சட்டையென மின்னி அசைகிறது. மணல்பாதத் தடம்போல மெல்லமெல்ல அழிகிறது.\nதொலைதூரத்து மலைகள் கடுமைகொண்ட முகத்துடன் குனிந்துநோக்குகின்றன. அப்பால் உறுமி எழுகின்றது மணல்புயல். ஓங்கி அறைந்து ஓலமிட்டு வந்து சூழ்ந்து இரைந்து கடந்தோடுகிறது. சீறிச்சின��்தோடும் பிச்சியின் சுழல் மேலாடை. தன்மேல் எழுந்தவற்றை எல்லாம் உள்ளிழுக்க விழைகிறது பூமி.உள்ளும் புறமும் அனலாடும் நிலம். பாழ்நிலம். இங்கொரு நதி இருந்தது. அதில் கோடிமுகம்கொண்டு உயிர் வாழ்ந்தது. கணந்தோறும் நிழல்மாறியது. அதன் குளிரொளிமீது வானிறங்கியிருந்தது. பெரும்பாழ்நிலம். எரிவீழ்நிலம். தகிக்கும் வீண்நிலம். உயிர் வாழா ஒண்ணா கடுந்தரை. ஆண்டாண்டு எரிந்தாலும் அணையாத பெருஞ்சிதை.\nஉருமறைந்து நிழல் எஞ்சியது போலானாள் ராதை. அடுப்பேறிய கலம் போல அனல் கொண்டிருந்தது அவள் உடல். கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத்தொட்டு “ஓயாத வெம்மை. எம்மருந்தாலும் குளிராத கனல். என்னடி செய்வது” என்றாள் மாமி. “ஊரிலுள்ள பச்சிலை ஒன்று மிச்சமில்லை. வைத்தியர்கள் இங்கே வருவதும் ஒழிந்தார். இனி நான் செய்வதற்கும் ஏதுமில்லை. இங்கு இவள் இறந்துவிட்டால் என் மகனை பழிசொல்வார். என் குலத்தை ஒதுக்கிவைப்பார். ஏதென்றறியேன், எப்பிழைதான் செய்துவிட்டேன்” என்றாள் மாமி. “ஊரிலுள்ள பச்சிலை ஒன்று மிச்சமில்லை. வைத்தியர்கள் இங்கே வருவதும் ஒழிந்தார். இனி நான் செய்வதற்கும் ஏதுமில்லை. இங்கு இவள் இறந்துவிட்டால் என் மகனை பழிசொல்வார். என் குலத்தை ஒதுக்கிவைப்பார். ஏதென்றறியேன், எப்பிழைதான் செய்துவிட்டேன்\n“வெள்ளிக்குடத்தின் வளைவிலெழும் பாவைபோல் நீண்டு மெலிந்துவிட்டாள். வேனில் ஓடைபோல் வற்றி மறைவாளோ” என்றனர் அண்டைவீட்டு ஆயர்ப்பெண்கள். அவள் கண்கள் உலர்ந்து ஒளியிழந்தன. இமைசுருங்கி கருநிழல் கொண்டன. வெந்த புண்போல வாய் வெடித்தது. ஆடை நில்லாது தோள் மெலிந்தது. கழுத்தில் மணிமாலை பாலம் போல் நின்றது. இடை துவண்டு உடல் நிற்காதாயிற்று. இளமுலைகள் காம்பவிந்து ஒடுங்கின. கைநரம்புகள் எழுந்தன.“அகம் நின்று எரியும் சிதை என்றாயிற்று இவள் உடல்” என்றான் ஆயர்குலப்பாணன். “அவள் உளமேறி அமர்ந்த தேவன் உலகு விட்டு வானெழப்போகிறான்.”\nவாயில் படிமீது அமர்ந்து வெற்றுவிழி விரித்து வெட்டவெளி நோக்கி அமர்ந்திருந்தாள். இரவும் பகலும் கடந்துசெல்வதை அவள் அறியவில்லை. இறப்பும் இருப்பும் ஒன்றேயான ஒரு சரடு. அதன்மேல் தன் உடலால் இழைந்து சென்றது சிறு நத்தை. சுருண்டு கனக்கும் தன் இல்லத்தை சுமந்திருந்தது. அதனுள் அது வாழ்ந்திருந்த இடம் வெறுமையென நிறைந்திருந்தது. செவியும் ��ாவும் விழியும் நாசியுமான கொம்புகளை காற்றில் அசைத்து எல்லையின்மையை அளந்தது. அதன் பின்னால் நீண்டு ஒளிர்ந்தது நிறம்குழம்பிய நீர்க்கோடு.\nவேனல் எழுந்த வெம்மை பரவி கருகி நின்றது காடு. கிளை பட்டு நின்றது பெருமரம். அதன்மேல் மொட்டு மொட்டு என்று கொத்திக்கொண்டிருந்தது பூந்தலை மரம்கொத்தி. கொத்திக் கொத்தி அது அமைப்பது நானிருக்கும் காலம். நத்தை ஊரும் வழியாக நீண்டுசெல்வதோ நீ அமைந்த காலம். ஊர்ந்து ஊர்ந்து நத்தை உணரும் ஒருகாலம். அசைந்து அசைந்து நத்தைக் கொம்புணரும் காலம். நத்தை உடலுணரும் காலம். நத்தை அகமுணரும் காலம். காலில்லா உடலுக்குள் எழுந்த பெரும்புரவி\nசாணிமெழுகாது மண்ணெழுந்த திண்ணையில் எறும்புகள் தேடிப்பரிதவித்தலைந்தன. ‘கண்டாயா ’ ‘கேட்டாயா’ என ஒன்றுடன் ஒன்று கேட்டுக்கொண்டன. சிலந்தி வலைநோக்கி சிறகடித்தன பூச்சிகள். மண்குழியில் ஒவ்வொன்றையும் தன்னைநோக்கிச் சரித்துக்குவித்து அழைத்து புதைந்து அமர்ந்திருந்தது குழியானை. காலெடுத்து வைத்து பின்னகர்ந்தது காலத்தை அறியும் விழியின்மை கொண்ட மதகளிறு.\nமென்சுழியில் மணற்புயல்கள் சுழல்கின்றன. ஆயிரம்கோடி பிரம்மன்கள் கருக்கொள்ளும் கருஞ்சுழி. அணையாத காலத்தை அள்ளி அணிந்த குழி. சரியும் மணலில் ஒரு காலடியும் நிலைப்பதில்லை. ஒவ்வொரு கணமும் அது புதியது. அப்போது அதற்கென்றே வாய்திறந்தது.\nஇந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சின்னஞ்சிறு இதயம். தன்னைத் துறந்த தன்னுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. எழமுடியாத தவிப்பே கால்களானது. வலிமிகுந்த வியப்பே விழிகளானது. செல்லாதே செல்லாதே என அவள் சிறுவிரலால் தள்ளிவிட்டாள். சுற்றிச்சுற்றி அது ஒருவழியையே தேடியது. தன் சுட்டுவிரலில் எடுத்து விழியருகே நோக்கினாள். குருதிக்குக் காலெழுந்ததா எங்கோ சுழித்தோடும் உதிர நதியொன்றின் துளி வந்ததா எங்கோ சுழித்தோடும் உதிர நதியொன்றின் துளி வந்ததா பச்சை ஊன் வாசம் பெருகி நிறைய வந்த தூதா\nஅவள் விரல் விட்டு உதிர்ந்து நான்குகால்களில் இழைந்து மணல் சரியும் காலப்பெருஞ்சுழி நோக்கிச் சென்றது. உடல்நடுங்க உலர்ந்த உதடுகள் அதிர அவள் நோக்கி குனிந்திருந்தாள். இதுவே, இங்கே, இதற்காகவே என கால் தூக்கி வைத்தது. புதைத்து இழுத்த விசையை அறிந்ததும் ���ஞ்சிப் பதைத்து அடியிழுத்து மீள முயன்றது. வெளிநோக்கும் காலடி ஒவ்வொன்றும் உள்நோக்கி கொண்டுசெல்லும் முறைகண்டு ஒலியின்றி கூவி அதிர்ந்தது. சுழிமையம் காத்திருந்தது. அதன் அடியிருளில் கரிய உடல் எழுந்தது.\nகரிய விஷக்கொடுக்கு.காலப்பெருங்கொடுக்கு. அசையாமல் பற்றி ஆவி உறிஞ்சும் கரிய பெருங்கால்கள். கரியவாய் ஒன்று கடித்து உண்ணும் குருதிச்சிறு நெஞ்சை கைகொண்டு நெஞ்சழுத்தி பார்த்திருந்தாள். விஷம் ஏறி துடிதுடித்து தளர்ந்து அமைந்தது இந்திரகோபம். குருதிக்குழவியை கவ்வி உண்டு மதம் கொண்டு மத்தகம் அசைத்து கொம்பு உலைத்தது துளிவேழம். மண்சரிந்து மூடி ஏதுமறியாத இனிய மென்மையாக எஞ்சியது சுழி. வெறும் வெளியின் ஒற்றை விழி.\nஅழுகை ஒலிகேட்டு மாமி ஓடிவந்து பார்த்தாள். “என்னடி எதைக்கண்டாய்” என்றாள். எழுந்தோடி முற்றத்தையும் அப்பால் எழுந்த வழிகளையும் பெருநீர் புரண்டோடும் யமுனையையும் பார்த்தாள். மாமரங்கள் கிளைசலிக்காது நிற்கக் கண்டாள். ஆநிரைகள் கண்களில் ஈரம் கண்டாள். குயில் ஒன்று கூவும் கீதத்தின் பொருளின்மை கேட்டாள். திரும்பி வந்து “ஏனடி ஏன் இந்தத் துயரம் சொல்லித் தொலையடி, என் இல்லம் எழுந்த இருளே” என்று அவள் தலையிலும் தோளிலும் அடித்தாள்.\nமுடிபிடித்து உலுக்கி சுவர்மீது மோதி “சொல்லடி. வாய் திறந்து சொல்லடி. எவனுக்காக காத்திருந்தாய் யாரை எண்ணி கண்ணீர் விடுகின்றாய் யாரை எண்ணி கண்ணீர் விடுகின்றாய் குலமங்கை நெஞ்சில் விஷம் சேர்த்த கயவன் எவன் குலமங்கை நெஞ்சில் விஷம் சேர்த்த கயவன் எவன்” என்று கூவினாள். அஞ்சிய நாகம்போல் உடல்சுருட்டி முகம் புதைத்துக் கிடந்தவளை உதைத்து இழுத்து இருளறைக்குள் தள்ளினாள். “இனி உன்னை வாசலில் கண்டேன் என்றால் இருகாலும் அடித்து உடைப்பேன். நீ பித்தியல்ல, பிழை நெஞ்சச் சிறுக்கி” என்றாள். இருளுக்குள் மெல்ல விசும்பி உடலதிர்ந்து கிடந்தாள் ராதை.\nஎனதென்று ஏதுமில்லேன். நானென்று எங்குமில்லேன். என்னுளே இருப்பதெல்லாம் உனதென்று அறிந்தபின்னே ஏதென்று எண்ணி எஞ்சுவேன் என் உடலென்றும் உளமென்றும் கனவென்றும் நனவென்றும் மனமென்றும் நினைவென்றும் ஏதுமில்லை. பலிபீடத்தில் வழியும் பசுங்குருதி நான். அருகே சாய்ந்தமர்ந்த கொலைவாளின் கூர்நாக்கு நீ. தலையற்று துடித்தமைந்த பலியாட்டின் ஏனென்று பிரமி��்துறைந்த வெறும்விழி நான். அதன் முன் இருளுக்குள் எழுந்தருளும் தேவனின் கல் நோக்கு நீ.\nஎன் நெஞ்சம் குருதியுமிழும் ஒரு ரணம். அனல் விழுந்த வனம். நீரழிந்த சுனை. நெஞ்சம் துளைத்து மீண்ட வேலின் முனை. எனதென்று ஏதுமில்லை, என்னுளே எழுந்ததென்று நான் சொன்னதெல்லாம் வெறும் சொல்லே.\nகண்ணா, கானகனே. பசுவின் கருகிழித்து கன்றை மென்றுண்டு குருதி வாய்வழிய உறுமும் கரும்புலி நீ. கற்சுவரை வாயிலென்று முட்டிமுட்டி தலையுடைத்து செத்துவிழும் கண்ணற்ற கடமான் நான். ஒருபோதும் அழியாத பழிச்சொல் நீ. ஒருவருமே கேளாத அபயக்குரல் நான். இன்றென் நகர்மூடிப்பெய்கிறது அனல்மழை. என் நதிபெருகி வருகிறது செந்தழல். என் கருவறைக்குள் எரிந்து நிற்கிறது வெந்தணல். என் நெஞ்சுருகி வழிகிறது எரியமுது.\nபெருந்துயர்போல் இப்புவியில் ஓசையற்றது ஏதுமில்லை. மலை முடிப்பாறைபோல எவரும் காண்பது. கருவறைச் சிலைபோல் அனைவரையும் அறிவது.ஒருபொருளும் அற்ற முழுமை. ஒருவரும் கலைக்காத தனிமை. பெருந்துயர் போல் மானுடர்க்கு இனிதாவதொன்றும் இல்லை. அள்ள அள்ளப் பெருகும்.உண்ணும்தோறும் பசிக்கும். பெருந்துயர்போல் துணையாகும் தோழியும் வேறில்லை. ஒரு சொல் பேசாமல் உடனிருக்கும் கனிவு. விழியாக வெம்மையாக சூழ்ந்தமையும் தகவு. பெருந்துயர்கொண்ட உள்ளம்போல் அழகியதொன்றும் இல்லை. அது தன்னை அள்ளி தானுண்டு நிறையும் விரிவு.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/21/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-03-04T21:51:06Z", "digest": "sha1:ZN4O6GLW3ZBKRLAGY4L42AZL7A43USJQ", "length": 6238, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "லக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது - Newsfirst", "raw_content": "\nலக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது\nலக்கல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது\nலக்கல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒருவரை தாக்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசம்பள அதிகரிப்பிற்கு எதிராக 170 ஆட்சேபனைகள்\nநாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச பதில்\nவிமல் வீரவங்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர்\nபா.உறுப்பினராக பதவியேற்குமாறு பசிலுக்கு அழைப்பு\nமரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர மனு தாக்கல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளை பொறுப்பேற்றார்\nசம்பள அதிகரிப்பிற்கு எதிராக 170 ஆட்சேபனைகள்\nஅமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோருவாரா\nவிமல் வீரவங்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்\nபா.உறுப்பினராக பதவியேற்குமாறு பசிலுக்கு அழைப்பு\nபிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபுதிய பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்\nSputnik V தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி\nMIM: 1ஆவது தமிழ்மொழி மூல கற்கைநெறி அங்குரார்ப்பணம்\nநாட்டில் மேலும் 204 கொரோனா நோயாளர்கள்\nநாடு தொடர்பான பிரேரணை குறித்த வௌிப்பாடு\nசச்சித்ர சேனநாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2021-03-04T22:00:45Z", "digest": "sha1:K4NPMEYFCARXJKSBJXT5G2HTG5RUER5H", "length": 7904, "nlines": 74, "source_domain": "www.tyo.ch", "title": "இனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாள��் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»சுவிட்சர்லாந்து»இனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nBy 24/03/2019 கருத்துகள் இல்லை\nசனிக்கிழமை 23.03.2019, சுவிஸ் நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும், Ticino மாநிலத்தின், Rancate எனும் நகரில், இனத்துவேசத்திற்கு எதிரான வாரத்தில், தமிழ் இளையோர் அமைப்பு, நமது தாயக காலை உணவும் வழங்கி, தாயகத்தில் தமிழருக்கு எதிரான இனப்பிரச்சனையும் வெளிக்கொண்டு வரும் முகமாக துண்டுப்பிரசுரம் கொடுத்து விளக்கங்களும் வழங்கப்பட்டன. காலை 09 மணியில் இருந்து 11:30 வரை நடந்த இந்நிகழ்வில் இம்மாநிலத்தில் வசிக்கும் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைக���ில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2021-03-04T21:55:53Z", "digest": "sha1:A5LWZRRWUCCBZWKE2TTJBNHIPNNZ5EUD", "length": 9817, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தினேஸ் குணவர்தன | Virakesari.lk", "raw_content": "\nதி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு - தி.மு.க. விடுதலை, சிறுத்தை கட்சிக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து\nசென்னையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார் கமல்\nபயணப் பையில் சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை\nஇலங்கையின் கழுத்து ஜெனிவாவில் நெரிக்கப்பட மஹிந்தவே காரணம் - எதிர்க்கட்சி\nநிறுத்தப்பட்டது பாகிஸ்தான் சுப்பர் லீக் - காரணம் இதுதான் \nநாட்டில் மேலும் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nசச்சித்ரவின் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு\nசவுதி அராம்கோ நிலையத்தில் ஹவுத்தி படைகள் ஏவுகணை தாக்குதல்\nவெடி குண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட தாஜ்மஹால்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தினேஸ் குணவர்தன\nஅரச, தனியார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த அரசாங்கம் இணக்கம்\nஅரச , தனியார் துறையினர் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்க...\nஎனக்கு கொரோனா தொற்றில்லை - வெளிவிவகார அமைச்சர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு நான் உள்ளாகவில்லை. சிறந்த சுகாதாரத்துனே உள்ளேன். அனைத்து அரச செயற்பாடுகளையும் பூரணமாக முன்னெ...\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nமலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை முன்வைக்கின்றார்.\nமஹிந்த தேசப்பிரியவினுடைய அறிவிப்பு ஐ.தே.க.வுக்கு சிறந்த பதிலடி : தினேஸ்\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது அனைவரும் வெட...\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட...\nசபை முதல்வரானார் தினேஸ் குணவர்தன..\nஅமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற சபை முதல்வராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.\nமஹிந்தவின் பேரணிக்கு பலா, குரோட்டன் இலைகளுடன் வந்த மக்கள் கூட்டம்..\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நுகேகொடையில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில்...\nசம்பந்தனின் கோரிக்கைகள் என்றும் நிறைவேறாது\nபுதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம...\nபெப்ரல் அமைப்பிடம் கூட்டு எதிரணி வலியுறுத்தல்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழ...\nஅரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை விளைவிக்கும் : தினேஸ் குணவர்தன கூறுகிறார்\nஎமது நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மக்களை பாரிய வரிசுமையில் இருந்து மீட்டெடுக்கும் முகமாக முன்னால் ஜனாதிபதி...\nபயணப் பையில் சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு\nபாராளுமன்ற விவாதத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nஇரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம்\nகொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி 2023 இல் நிறைவடையும் - ரோஹித அபேகுணவர்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/ration-door-steps-new-scheme-launched-andhra", "date_download": "2021-03-04T21:29:58Z", "digest": "sha1:ZEHB7LY5VEWD62CUAP4IOCRR7KTY6YSA", "length": 9206, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர்! | ration at door steps new scheme launched in andhra | nakkheeran", "raw_content": "\nவீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர்\nரேஷன் பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டத்தை ஆந்திராவில், அம்மாநில முதல்வர் இன்று (21.01.2021) தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படும்.\nஇதற்காக 9,260 வாகனங்களை 539 கோடிய���ல் ஆந்திர அரசு வாங்கியுள்ளது. ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்குவதால், அரசுக்கு ஆண்டுக்கு 830 கோடி கூடுதலாக செலவாகும்.\nஇந்தத் திட்டம் குறித்து பேசியுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நிலையைக் கண்டு உருகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nபதுக்கிவைக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n\"எனக்கு அடிப்படை உரிமை இல்லையா\" - தரையில் அமர்ந்து தர்ணா செய்த சந்திரபாபு நாயுடு\n\"ஹலோ... என் மகனை கடவுளுக்குப் பலி கொடுத்துட்டேன்\" - போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளி ஆசிரியை\nஅழுகிய உடலை சுமந்த பெண் துணை ஆய்வாளர்: குவியும் பாராட்டுக்கள்\nகாரில் சாராயம் கடத்திய நபர் கைது\nகுறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மகாராஷ்டிரா\n102 பாதிப்பு... 179 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா தொற்று\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pm-modi-indirectly-announces-date-when-election-date-tamil-nadu-revealed", "date_download": "2021-03-04T22:57:00Z", "digest": "sha1:TAIGAKGBZQ2KPPYM2GNQ3A5HIECA54JA", "length": 10362, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - பிரதமர் மோடி சூசகம்! | nakkheeran", "raw_content": "\nதமிழகத் தேர்தல் தேதி அறிவி���்பு எப்போது - பிரதமர் மோடி சூசகம்\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதே தமிழக அரசியல் வட்டாரங்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில், நேற்று அஸ்ஸாமில் பேசிய மோடி, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, எப்போது அறிவிக்கப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.\nஅஸ்ஸாமில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய மோடி, \"கடந்த முறை இந்த மாநிலங்களில், மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இம்முறை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என யூகித்திருக்கிறேன். தேர்தல் ஆணையம் அதனை முறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்பாக எத்தனை முறைமுடியுமோ அத்தனை முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச் 7 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் தேதிகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரம் இருக்கிறது\" எனத் தெரிவித்தார்.\nஇதன்மூலம் மார்ச் 7 ஆம் தேதி, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி வெளியாகும் என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\n72 மணி நேரத்தில் பிரதமர் மோடியின் பேனர்களை நீக்க உத்தரவு\nஇந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் மோடி அரசு - மனித உரிமை அமைப்பு அதிர்ச்சி அறிக்கை\n'வெற்றி நிச்சயம்' - இது பா.ஜ.க.வின் சத்தியம்\nபிரதமர் மோடி தலைமையில் அரசியலில் குதிக்கும் கங்குலி\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n\"வாக்காளர் சீட்டில் புகைப்படம் கிடையாது\" - சத்யபிரதா சாஹு\nபாதிப்பு 482; டிஸ்சார்ஜ் 490 - கரோனா இன்றைய அப்டேட்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு ���ல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/231432?ref=archive-feed", "date_download": "2021-03-04T21:52:13Z", "digest": "sha1:MXSV26K6NWXCAB5ZEKIMPV5ZPN3A4CQW", "length": 8822, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டின் சிசிடிவி கமெராவில் பெற்றோர் கண்ட கடும் அதிர்ச்சி காட்சி! 54 வயது பெண்ணின் மிருகத்தனமான செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டின் சிசிடிவி கமெராவில் பெற்றோர் கண்ட கடும் அதிர்ச்சி காட்சி 54 வயது பெண்ணின் மிருகத்தனமான செயல்\nசீனாவில் 11 சிறுவன் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் 54 வயது ஆயாவால் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை, பெற்றோர் சிசிடிவி கமெராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஜாங் என்று அறியப்படும் 54 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெண், சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் இருக்கும் ஒரு குடும்பத்தின் 11 மாத சிறுவனை கவனித்து வந்துள்ளார்.\nகுழந்தையின் பெற்றோர் கடந்த செவ்வாய் கிழமை சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, குழந்தைக்கு உணவளிப்பதற்கு முன் ஜாங், குழந்தையை மிருகத்தனமாக தாக்குகிறார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிசிடிவியில் இருக்கும் பாதுகாப்பு காட்சிகளை சோதனை செய்த போது, சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.\nஇதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸ் மற்றும் ஜாங்கை பணியமர்த்திய ஆட்சேர்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்துள்ளனர்.\nஇதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையால் பெற்றோரிடம் தான் திட்டு வாங்கியதாகவும், அந்த கோபத்தின் காரணமாகவே சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.\nஇருப்பினும், ஜாங்கிற்கு 55 பவுண்ட் அபராதம் விதித்ததுடன், 10 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Innova_Crysta/Toyota_Innova_Crysta_2.4_GX_8_STR.htm", "date_download": "2021-03-04T22:50:06Z", "digest": "sha1:I3LHQQBW2RANFKO3RRTUGBFMGU3E762K", "length": 42778, "nlines": 704, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 gx 8 str ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2.4 ஜிஎக்ஸ் 8 str\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் 8 STR\nbased on 18 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்இனோவா கிரிஸ்டா2.4 ஜிஎக்ஸ் 8 str\nஇனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str மேற்பார்வை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str நவீனமானது Updates\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 gx 8 str Colours: This variant is available in 7 colours: சூப்பர் வெள்ளை, கார்னட் சிவப்பு, வெள்ளி, வெள்ளை முத்து படிக பிரகாசம், அவந்த் கார்ட் வெண்கலம், சாம்பல் and sparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன்.\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.9.81 லட்சம். ஹூண்டாய் ஐ20 asta opt diesel dt, which is priced at Rs.10.74 லட்சம் மற்றும் எம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி., which is priced at Rs.18.42 லட்சம்.\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str விலை\nஇஎம்ஐ : Rs.42,958/ மாதம்\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2393\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.4l டீசல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் 4-link with coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nசக்கர பேஸ் (mm) 2750\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/65 r16\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்���ள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str நிறங்கள்\nவெள்ளை முத்து படிக பிரகாசம்\nsparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன்\nCompare Variants of டொயோட்டா இனோவா கிரிஸ்டா\nஎல்லா இனோவா crysta வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா இனோவா Crysta கார்கள் in\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.7 ஜிஎக்ஸ் எம்டி 8s bsiv\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.4 ஜிஎக்ஸ் எம்டி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2.4 இசட்எக்ஸ் 7 str\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.4 ஜிஎக்ஸ் எம்டி\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.8 ஜிஎக்ஸ் ஏடி bsiv\nடொயோட்டா இனோவா crysta 2016-2020 2.4 விஎக்ஸ் எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஇனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str படங்கள்\nஎல்லா இனோவா crysta படங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா வீடியோக்கள்\nஎல்லா இனோவா crysta விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டீசல் dt\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு\nடாடா ஹெரியர் ஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str\nமாருதி எக்ஸ்எல் 6 ஆல்பா\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇனோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் 8 str இந்தியாவில் விலை\nமும்பை Rs. 21.99 லக்ஹ\nபெங்களூர் Rs. 22.70 லக்ஹ\nசென்னை Rs. 22.06 லக்ஹ\nஐதராபாத் Rs. 21.93 லக்ஹ\nபுனே Rs. 21.80 லக்ஹ\nகொல்கத்தா Rs. 20.26 லக்ஹ\nகொச்சி Rs. 22.45 லக்ஹ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-5-fastest-bowlers-in-the-tournament", "date_download": "2021-03-04T21:52:58Z", "digest": "sha1:S6QHYLLE55YJD3EJFKQODEBHMIJ4QK24", "length": 9806, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை தொடரில் கலக்கி வரும் அதிவேக பந்துவீச்சாளர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலகக்கோப்பை தொடரில் கலக்கி வரும் அதிவேக பந்துவீச்சாளர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஇந்த பட்டியலில் ஏதேனும் ஒரு இந்திய பந்துவீச்சாளர் இடம் பிடித்துள்ளாரா\n2019 உலக கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சில அற்புதங்களை அளித்துள்ளது, இந்த தொடர். மழை வந்து அவ்வப்போது குறுக்கிட்டாலும் சில வேடிக்கையும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. குறுகியகால கிரிக்கெட்டில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் பந்துவீச்சாளர்கள். அதுவும் குறிப்பாக, வேகப்பந்துவீச்சில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி பேட்ஸ்மேன்கள��க்கு தொடர்ந்து தங்களது நெருக்கடியை அளித்து வருகின்றனர், வேகப்பந்துவீச்சாளர்கள். தொடரின் முதல் ஆட்டத்திலேயே புதிய பந்தில் அதிகபட்ச வேகத்தினையும் நேர்த்தியான இடைவெளியிலும் பந்துவீச்சை அசத்தி வருகின்றனர், வேகப்பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் கபளீகரம் செய்தனர். அதேபோல, நியூசிலாந்து அணியும் 136 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி அசத்தியது. எனவே, இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சிறந்து விளங்கி வரும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nஉலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர் ககிசோ ரபாடா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். அதே ஆட்டத்திறனை தொடர்ந்து இங்கிலாந்து மைதானங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 24 வயதான இவர் மணிக்கு 145 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். தென்னாபிரிக்க அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி கண்டுள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் இவரது அபார வேகப்பந்து வீச்சு தாக்குதல் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி அணியின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.\n#4.லாக்கி பெர்குசன் - நியூசிலாந்து:\nஉலக கோப்பை தொடர் துவங்கும் முன்பே, இவ்வருடத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சில் அதிகமாக சராசரி கொண்டுள்ளார், நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன். உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் அளித்து வருகிறார். தொடர்ச்சியாக மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறார். நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கூட இவர் 3 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#3.மார்க் வுட் - இங்கிலாந்து :\nநடப்பு உலக கோப்பை தொடரின் அதிவேக பந்து வீசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை கொண்டுள்ளார், மார்க் வுட். இவர் மணிக்கு 95.6 மைல் வேகத்தில் பந்தை வீசி உள்ளார். தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு அணியில் இடம்பெறாமல் போனாலும் முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். இவரும் தொடர்ந்து மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே, இந்த அந்த அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பினும், கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்று தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வண்ணம் உள்ளார், மார்க் வுட்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/02/2_23.html", "date_download": "2021-03-04T21:04:29Z", "digest": "sha1:CRWGH25HUWLPHXQUCLEV23SBS43ZJLGS", "length": 6116, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "வீடு இல்லாதவர்களுக்கு 2 செண்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும்- முதல்வர் பழனிசாமி - ADMIN MEDIA", "raw_content": "\nவீடு இல்லாதவர்களுக்கு 2 செண்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும்- முதல்வர் பழனிசாமி\nFeb 23, 2021 அட்மின் மீடியா\nவீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்\nவிழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.\nஅதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள்,\nகிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும் என்றும், இனி தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை தருவோம் என்று தெரிவித்தார்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்��ிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/1ngphp.html", "date_download": "2021-03-04T21:43:34Z", "digest": "sha1:2HNHDGHI5EVKZGKNNGULTBSAIVGHUX7R", "length": 6004, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணியிடை மாற்றம் செய்யும் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குத் தொடுத்த மருத்துவர்கள் தரப்பில், “அரசு அளித்த ��த்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்குத் திரும்பி விட்ட நிலையில் அவர்களைப் பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்பப் பெறவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135284-spiritual-experience-by-shirdi-sai-baba-devotee", "date_download": "2021-03-04T22:56:42Z", "digest": "sha1:DSLJVFTKJG6AX3BM3WUKOHVC2Z4CNHUM", "length": 6723, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 October 2017 - சகலமும் சாயி! - ‘அந்த பிரசாதத்தை எடுக்காதே’ | Spiritual experience by a Shirdi Sai Baba devotee - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nகுபேர பூஜைக்கு ஒரு கோயில்\nசீரும் சிறப்புமாய் ஸ்ரீவாரி சேவை...\nஅரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nசனங்களின் சாமிகள் - 12\nஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்\n - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்\nமழலைக் குரலில் மகானின் சரிதம்\nகல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்\nவழிகாட்டிய பதிகம்... வரம் தந்த சிவனார்\n - ‘அந்த பிரசாதத்தை எடுக்காதே’\nஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...\n - ‘அந்த பிரசாதத்தை எடுக்காதே’\n - ‘அந்த பிரசாதத்தை எடுக்காதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=103%3A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&id=8038%3A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%EF%BB%BF&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1056", "date_download": "2021-03-04T21:53:09Z", "digest": "sha1:OKOBW5KMIDB6E7JXW6OQZTNVT4YDMKI2", "length": 15887, "nlines": 19, "source_domain": "nidur.info", "title": "மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு உண���்த்துவது என்ன?", "raw_content": "மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு உணர்த்துவது என்ன\nமாலேகான் தீர்ப்பு உணர்த்துவது என்ன\n[ மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சில குண்டுவெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புள்ளவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான சுவாமி அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகுதான், பயங்கரவாத செயல்பாடுகளில் இந்துத்துவா குழுக்களும் செயல்படுகின்றன என்பது தெரியவந்தது. அந்தத் திசையிலும் புலனாய்வு அமைப்புகள் தங்களின் பணியைத் தொடங்கியதால்தான் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளன.\nஆனால், நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டவர்களின் பாதிப்புகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடுநிலையுடன்தான் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்றன. அந்த நம்பிக்கையை எப்படி மக்களிடம் ஏற்படுத்துவது என்பது இந்தத் தீர்ப்புக்குப் பிறகான விவாதமாக இருக்க வேண்டும்.\nஅரசியல் தலையீடுகள் காரணமாகவே நமது நாட்டின் புலன் விசாரணை அமைப்புகள் அரசியல் சர்ச்சைக்குள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் விசாரணை அமைப்புகளின் நடுநிலைப் பண்பு குறித்து சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுவது நல்லதல்ல. இன்னமும்கூட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்துத்துவா அடிப்படையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்துவதுபோல் தெரியவில்லை.]\nமாலேகான் தீர்ப்பு உணர்த்துவது என்ன\nமகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை, மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 2006 செப்டம்பர் 8-ல் மாலேகானின் ஹமீதியா மசூதி அருகே வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் குண்டுகள் வெடித்தன. தொடக்கத்தில், இது பாகிஸ்தானின் சதி எனவும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாதச் செயல்கள் எனவும் பேசப்பட்டது.\nஆனால், இந்தக் குண்டுவெடிப்பில் இந்துத்துவா குழுக்களுக்கு இருந்த தொடர்பு தெரியவந்ததைத் தொடர்ந்து வழக்கின் போக்கே மாறியது. அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் 9 முஸ்லிம்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போது சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் விசாரணைக் காலத்திலேயே இறந்துவிட்டார்.\nமாலேகான் குண்டுவெடிப்பில் மொத்தம் 37 பேர் இறந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்து - முஸ்லிம் கலவரம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தக் குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிந்தது. மகாராஷ்டிர மாநில அரசு ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்ட’த்தின் கீழ் வழக்கைப் பதிவுசெய்தது. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் நியமிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம்தான் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. நிரபராதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதுதான் என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடிய இவர்களுக்கு என்ன இழப்பீட்டை அரசு தரப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.\nமாலேகான் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பானிபட் என்ற இடத்தில் 2007 பிப்ரவரியில் குண்டு வெடித்தது. ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் 2007 மே மாதம் குண்டு வெடித்தது. ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபரில் குண்டு வெடித்தது. மாலேகான் நகரிலேயே மீண்டும் 2008 செப்டம்பரில் குண்டு வெடித்தது.\nஇந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் பணியில் இருந்த புலனாய்வு அமைப்புகள் சரியான பாதையில் போகாமல், தவறான திசையிலேயே விசாரணையைக் கொண்டுசென்றன என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது. உண்மைக்குப் புறம்பான தகவல்களை வைத்து, அப்பாவிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது. இதே காலத்தில் சில நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் என்று கருதப்படும் இந்திய முஜாஹிதீன்களும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சில குண்டுவெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புள்ளவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான சுவாமி அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகுதான், பயங்கரவாத செயல்பாடுகளில் இந்துத்துவா குழுக்களும் செயல்படுகின்றன என்பது தெரியவந்தது. அந்தத் திசையிலும் புலனாய்வு அமைப்புகள் தங்களின் பணியைத் தொடங்கியதால்தான் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளன.\nஆனால், நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டவர்களின் பாதிப்புகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடுநிலையுடன்தான் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்றன. அந்த நம்பிக்கையை எப்படி மக்களிடம் ஏற்படுத்துவது என்பது இந்தத் தீர்ப்புக்குப் பிறகான விவாதமாக இருக்க வேண்டும்.\nஅரசியல் தலையீடுகள் காரணமாகவே நமது நாட்டின் புலன் விசாரணை அமைப்புகள் அரசியல் சர்ச்சைக்குள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் விசாரணை அமைப்புகளின் நடுநிலைப் பண்பு குறித்து சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுவது நல்லதல்ல. இன்னமும்கூட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்துத்துவா அடிப்படையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்துவதுபோல் தெரியவில்லை.\nதவறான குற்றச்சாட்டுகளின்பேரில் வாழ்க்கையையே இழந்து நிற்கும் அப்பாவிகளின் நிலைகுறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும். இனி இப்படி நேராதிருக்க வழிகாணப்பட வேண்டும். காவல் துறையும் புலனாய்வு அமைப்புகளும் இவ்வகைக் குற்றங்களை மேலும் தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அரசியல் சூழலும் ஆட்சியாளர்களின் நெருக்குதலும் தவறான செயலுக்கு அவர்களை இட்டுச்செல்வதாக அமைந்துவிடக் கூடாது. காவல் துறையும் புலனாய்வு முகமைகளும் இன்னமும் பழைய காலத்துப் பாதையிலேயே பயணப்பட்டாலும் பயங்கரவாதிகள் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்த நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். புலனாய்வு அமைப்புகளும் தங்களை நவீனப்படுத்திக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட வேண்ட���ம். அதிகாரிகளின் தவறுகளால் ஒரு நிரபராதிகூட பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/22183722/2375147/Tamil-Cinema-famous-actor-says-about-dhanush.vpf", "date_download": "2021-03-04T22:57:13Z", "digest": "sha1:664O7MIU3RBWZULOAXPZCUFXGJHBLYGT", "length": 14529, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர் || Tamil Cinema famous actor says about dhanush", "raw_content": "\nசென்னை 02-03-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்\nவாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.\nவாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.\nதனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார்.\nபின்னர் பேசிய அவர், ''தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.\nஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.\nநான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.\nஇவ்வாறு ரோபோ சங்கர் கூறினார்.\nதனுஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\n‘ஜகமே தந்திரம்’ டீசரைப் பார்த்து அதிருப்தி அடைந்த தனுஷ் ரசிகர்கள் - காரணம் இதுதான்\nதனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகர்\nபோயஸ் கார்டனில் புது வீடு.... பூமி பூஜை போட்ட தனுஷ் - ரஜினி பங்கேற்பு\nடுவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ்.... சிம்புவுக்கு பதிலடியா\nகாதலர் தினத்தை டார்கெட் செய்யும் தனுஷ்\nமேலும் தனுஷ் பற்றிய செய்திகள்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\n‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணையும் அதர்வா\nமுதன்முறையாக பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா\nமீண்டும் தள்ளிப்போகிறதா செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’\nசர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’\nஇயக்குனர் ராஜேஷ் படத்தில் தனுஷ் - ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூப்பர் அப்டேட் போயஸ் கார்டனில் புது வீடு.... பூமி பூஜை போட்ட தனுஷ் - ரஜினி பங்கேற்பு கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் நாங்கள் இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் - மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்த தனுஷ் ரசிகர்கள் எல்லோரையும் போல் நானும் நம்புகிறேன் - தனுஷ்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால் ஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா புகழின் அதிரடி வளர்ச்சி - குவியும் வாழ்த்துகள் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே. பாலாஜி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2021/02/15150233/2353423/Tamil-cinema-Kabali-Talkies-movie-preview.vpf", "date_download": "2021-03-04T22:16:55Z", "digest": "sha1:SZTGF6YIONYYBMNRH5E7Z2FTCJ3L34HK", "length": 11214, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கபாலி டாக்கீஸ் || Tamil cinema Kabali Talkies movie preview", "raw_content": "\nசென்னை 05-03-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.\nகபாலி டாக்கீஸ் பட போஸ்டர்\nரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.\nஇயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ள��ர். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் \"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\", \"மரகத நாணயம்\" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.\nமேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.\nஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவி சீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nKabali Talkies | கபாலி டாக்கீஸ்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் பன்றிக்கு நன்றி சொல்லி சேஸிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tn-assembly-interim-budget-2021", "date_download": "2021-03-04T22:42:11Z", "digest": "sha1:DTK7LKVIOWS2KCOFBGNYLDDH3B5PL6JA", "length": 11691, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "\"நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது\" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு! | nakkheeran", "raw_content": "\n\"நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது\" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nசென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.\nஅதைத் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், \"தமிழகத்தின் கடன் ரூபாய் 5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கு இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 1,738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ���ுதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.\n12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூபாய் 41,417.30 கோடியாக இருக்கும். ஒப்புதல் தரப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற 2021 - 2022 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும். மூலதனச் செலவினம் 14.41% ஆக உயர்ந்து ரூபாய் 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூபாய் 7,217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும் ஏற்படாமலிருக்க பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\n''மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்'' - சட்டப்பேரவையில் கண்ணீர் வடித்த அமைச்சர்\n'விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நகைக்கடன் தள்ளுபடி' - பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nமத்திய துணை ராணுவப் படை சென்னை வருகை\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n\"வாக்காளர் சீட்டில் புகைப்படம் கிடையாது\" - சத்யபிரதா சாஹு\nபாதிப்பு 482; டிஸ்சார்ஜ் 490 - கரோனா இன்றைய அப்டேட்\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்த���\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-has-ishan-kishan-done-enough-to-justify-replacing-yuvraj-1", "date_download": "2021-03-04T22:33:25Z", "digest": "sha1:CCFGKCTC452WOPLICTLM4ANYBUDJEED6", "length": 10955, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளாரா?", "raw_content": "\nஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளாரா\nஇதுவரை இவர் விளையாடிய நான்கு போட்டிகளில் 50 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்\nஇந்திய அணியின் அனுபவ கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கிற்கு கடந்த சில ஐபிஎல் சீசன்கள் சற்று இவருக்கு கடினமாகவே இருந்தன. உள்ளூர் போட்டிகளிலும் இதே நிலைமை தான் இவருக்கு நீடித்தது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்களை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. பின்னர், அதே தொடரின் இறுதி ஆட்டத்தில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அதற்கு பின்னர், இந்திய அணியில் எந்த ஒரு போட்டியிலும் இவர் இடம் பெறவில்லை. இதுமட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றார். அப்போது, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இந்திய தேர்வாளர்களை கவர்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார், யுவராஜ் சிங்.\n2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்திய அணிக்காக இடம்பெற்று வந்த யுவராஜ் சிங் ஆறு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் மூன்று ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமல்லாது, நான்கு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவற்றில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் \"தொடர் நாயகன்\" விருதையும் தட்டிச் சென்றார். 2015 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் தொடர்ந்து மூன்று முறை சதங்களை அடித்து தனது அபார திறமையை நிரூபித்தார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல தான், இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை இடம்பெறுவது தனது கனவு என்று கூறினார். ஆனால், இவருக்கு போதிய பார்ம் இல்லாத காரணத்தினால் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nஇருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார், யுவராஜ் சிங். மும்பை அணியில் இவருக்கு பதிலாக தற்போது இளம் வீரரான இஷான் கிஷன்தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராகவும் ஒரு சிறந்த தரமான வீரராகவும் சமீப காலங்களில் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார், இந்த இளம் வீரர். ஏறக்குறைய தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறார் யுவராஜ் சிங். இந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இறுதிக்கட்ட நேரத்தில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், யுவராஜ் சிங். மும்பை அணிக்கான முதலாவது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தார். அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் வீரர் சாஹலின் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்து தனது அபார திறனை வெளிப்படுத்தினார். பின்னர், மொஹாலியில் நடைபெற்ற அடுத்த போட்டியில் 22 பந்துகளில் 18 ரன்களில் மட்டுமே குவித்தார். அடுத்து சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெகு விரைவாக ஆட்டமிழந்தார்.\nஇதனால், இவரின் வாய்ப்பு இளம் வீரர் வீரர் இஷான் கிஷனிடம் சென்றது. யுவராஜ் சிங் விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 98 ரன்களை குவித்துள்ளார். ஆனால், அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட இஷான் கிஷன், நான்கு போட்டிகளில் களமிறங்கி 50 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரின் ஸ்ட்ரைக் ரேட் 116 என்றே உள்ளது .அணியின் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கும் இஷான் கிஷன், 21 ரன்களை குவித்ததே ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதனால், யுவராஜ்சிங் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். மாறாக யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீண்டும் மும்பை அணியில் வெகு விரைவிலேயே இணைவாரா என்பதை இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2016/10/blog-post_47.html", "date_download": "2021-03-04T21:59:10Z", "digest": "sha1:ANBLV2C7UW24WFZ7DHZWLO7Y7F2ZZRNT", "length": 25492, "nlines": 463, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்", "raw_content": "\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nமகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\nஅக்தோபர் 20 – 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டார். பாரதியாரின் சரவடியாகிய அவருடைய வருகை மாநாட்டிற்கே கலை கட்டியது; மெருகு கூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபாரதியின் பாடலைப் படித்தும் இன்புற்றும் உணர்வு பெற்றும் இருக்கின்ற ஆசிரியர்கள்; வகுப்பறையில் பாரதியின் பாடல்களை அழகழகாகக் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இந்த மாநாட்டில் நிரஞ்சன் பாரதியை நேரில் கண்டதும் மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர். அவருடைய வருகையும் உரையும் வந்தவர்கள் அனைவருக்கும் புதிய உந்துதலை ஏற்படுத்தியது என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.\nவே.இளஞ்செழியன் நிரஞ்சன் பாரதிக்குச் சிறப்பு செய்கிறார்\nநிரஞ்சன் பாரதியோடு பேசவும், கைகுலுக்கவும், தாமி எடுக்கவும் பேராளர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே இருப்பதைக் காண முடிந்தது. நிறைவு விழாவில் உணர்வுகளைத் தொடுகின்ற வகையில் தமிழ்க்கல்வி பற்றியும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்று பற்றியும் அழகாகப் பேசினார் நிரஞ்சன்.\nஉலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியத் தமிழர்கள் உள்ளத்தில் தமிழ் என்னும் தீ கொளுந்துவிட்��ு எறிவதாகக் குறிப்பிட்ட பொழுதும்; “தாய் தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்து போகும் நிலைமையைப் பார்க்கும் பொழுது மனம் சோர்ந்து போனாலும் மலேசியத் தமிழர்களைப் பார்க்கும் பொழுது தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று புதிய நம்பிக்கை உண்டாகிறது” என்று சொன்ன பொழுதும் மாநாட்டு அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.\nசுப.நற்குணன், முத்து நெடுமாறன், நிரஞ்சன் பாரதி\nமலேசியத் தமிழர்களுக்காக நிரஞ்சன் பாரதி ஓயாத கரவொலிகளுக்கு நடுவில் ஓர் அழகிய கவிதை வாசித்தார்.\nஎன்று பேசுவோர் பலர் இருக்க\nதமிழ் பேசும் அழகான பெண்ணே\nகீழே குனிந்து கையால் அணைத்து\nதம்பட்டம் அடித்தாலும் அது எங்கள்\nநாங்கள் “டிஃபன் சாப்டாச்சா” என்கிறோம்\nஎன்னும்போது சற்றே வற்றிப்போகிறேன் – எனினும்\nஅயலகத்தில் தமிழ் வளர்வதைக் கண்டு\nஎன்னைத் தேற்றிக் கொள்கிறேன் நான்\nரப்பர் மரத்தில் வழியும் பால்\nதமிழ் என்னும் நெருப்பு – அதனை\nஅந்த நெருப்பெடுத்து என் மனதைப்\nபற்றிக் கொள்கிறேன் – அந்நெருப்பைத்\nஅணைத்துச் செல்வதே என் பொறுப்பு;\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:22 PM\nஇடுகை வகை:- #தமிழ்க்கல்வி200ஆண்டு, தமிழ்க் கல்வி, தமிழ்ப் பா\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 சாதித்தது என்ன\nமலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை 200 ஆண்டு வாழ வைத்து...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு : மலேசியாவில் நடக்...\nமலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்\n தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சி\n#தமிழ்க்கல்வி200ஆண்டு : நடுமண்டலத் தமிழாசிரியர் கர...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/12/234.html", "date_download": "2021-03-04T21:02:09Z", "digest": "sha1:GK5AXES35DEH5LUKBBMFISRP6QT6CHEE", "length": 6503, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எதுவுமே இல்லை- சீமான் - ADMIN MEDIA", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எ���ுவுமே இல்லை- சீமான்\nDec 17, 2020 அட்மின் மீடியா\nதமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.\nஇச்சந்திப்பில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சீமான் அளித்த பதில்: யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்க தனித்தே போட்டியிடுவோம்.\n234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், இல்லை என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ரஜினிகாந்த், கமல் கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனித்தது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/02/blog-post_81.html", "date_download": "2021-03-04T21:06:43Z", "digest": "sha1:OVM3ORMQ3MGBBS2CF43STRGJJJ7YGTYI", "length": 6328, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "பால் விற்பனை செய்ய ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்!! வீடியோ - ADMIN MEDIA", "raw_content": "\nபால் விற்பனை செய்ய ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்\nFeb 16, 2021 அட்மின் மீடியா\nஇந்திய விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்ய சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது ஆச்சரிய���்தில் ஆழ்த்தியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் போரி என்ற விவசாயி இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் மேலும் இவர் விவசாயம் மட்டுமல்லாமல் பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார்.\nபால் விற்பனைக்காக இவர் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.ஆனால், இப்பகுதிகளுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தததால் ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து வருகிறார்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/02/blog-post_53.html", "date_download": "2021-03-04T22:11:50Z", "digest": "sha1:OFZFSZL7VTWDN4NNSQY3PECFF5HPMZDS", "length": 30002, "nlines": 364, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்!", "raw_content": "\nமகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்\nஇதுதான் இலங்கையின் இன்றைய அரசியல்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்ட��� ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.\n2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.\nசுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உள்ளுர் விமான சேவைகளை நடத்தவும், தங்கு விடுதிகளை அமைக்கவும், அதற்கான சலுகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் செய்தார். இவ்வாறான நாட்டுக்கான திட்டங்களை வகுத்ததிலும், அதில் பெரும் இலாபங்களைப் பெற்றுக் கொண்டதிலும், அவர் சார்ந்தவர்கள் பலாபலன்களை பெற்றிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் தரகுத் தொகைகளாகவும், பங்குகளாகவும், உதவிகளாகவும், அன்பளிப்புக்களாவும் அந்த பலாபலன்கள் பல வகைப்படும்.\nமறுபக்கத்தில் எதிர்க் கட்சியை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதும், ஏளனம் செய்வதும், சிறுபான்மைக் கட்சிகளை நெருக்கி அடக்கி வைத்துக் கொள்வதிலும், அரசின் பங்காளிகளை ஒரு குறுகிய வரையறைக்குள் செயற்படத்தக்கதாக பார்த்துக் கொள்வது என்று முன்னெடுக்கப்பட்ட ஆட்சி முறை ஒரு பக்கமுமாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இருந்தது.\nமகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், மகிந்த களத்துக்கு வராமலே வீட்டில் இருந்து கொண்டு வெற்றி பெறுவார் என்றளவிலேயே அந்தச் சூழல் மாறியிருந்தது. மகிந்தவை எதிர்த்து சரத் பொன்சேகா களத்தில் இறங்கியபோது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றியை யார் சரியாக அறுவடை செய்யப் போகின்றார்கள் என்று பலரும் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் கணிசமாக வாக்குகளை சரத் பொன்சேகா பெற்றிருந்தாலும் மகிந்த வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையிலேயே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு விரும்பிய மகிந்த, முன்னைய ஆட்சிக்காலம் முழுமையாக முடிவதற்கு முன்னமே தேர்தலை அறிவித்தார். இந்த முறை பெரும்பாலும் மகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கவே களத்துக்கு வரு��ார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகிந்தவின் ஆரூடமும் அதுவாகவே இருந்தது. ஏன் என்றால் எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பல பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் அந்த முயற்சி வெற்றியளிக்காமல் போனதுதான் காரணம்.\nஆகையால் மகிந்த ஒரு மெத்தனப் போக்கில் இருந்தார். ஆனால் திரை மறைவில் மிக இரகசியமாக தீட்டப்பட்ட சரியான திட்டமிடலும், தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்தாவது மகிந்தவை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்தால் அதற்கு விட்டுக் கொடுக்க மனதளவில் உறுதியெடுத்து பெரும் போராட்டத்தை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்கவின் துணிச்சலும், அதற்கு சரியான வழிகாட்டலைச் செய்த முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவின் உழைப்பும,; மகிந்தவின் கூடாரத்துக்குள் இருந்தே மகிந்தவுக்கான எதிராளியை தெரிவு செய்யும் முடிவை எடுக்கச் செய்திருந்தது.\nமகிந்தவின் அமைச்சரவையில் ஒருவராக இருந்த மைத்திரிபாலவை பொது வேட்பாளராக இணங்கச் செய்ததும், அவர் போட்டியிடத் துணிந்ததும் வெற்றி பெற்றால் வாழ்வு, தோற்றுப் போனால் மரணம் என்ற போராட்டமாகவே இருந்தது.\nமைத்திரிபால போட்டியாளராக மாறியதே மகிந்தவுக்கு முதல் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக பல கோணங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளும், மகிந்தவுடன் இருந்த பங்காளிகள் அடுத்தடுத்து மைத்திபாலவின் ஆதரவாளர்களாக அணி சேர்ந்ததும் மகிந்தவுக்கு பதற்றத்தைக் கொடுத்திருந்தது. மகிந்த பதற்றமடைந்ததைப் போலவே தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார்.\nதோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மகிந்த வம்பு பண்ணுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது, ஆனால் படையினரும், சர்வதேச அழுத்தங்களும் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் மகி;ந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு அலரி மாளிகையை விட்டு சொந்த ஊருக்குப் போனார்.\nமகிந்த பதவியை விட்டு போவதற்கு இலங்கையில் இரத்தம் சிந்தும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று சர்வதேசங்கள் எதிர் பார்த்த நிலையில், இலங்கை மக்கள் இரத்தம் சிந்தாத ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் மகிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்றியிருக்கின்றார்கள் என்று பின்னர் சர்வதேச நாடுகள் பாராட்டின.\nமைத்திரிபால ஜனாதிபதியாக வெற்றிபெற்ற போ��ும் அவர் பொலனறுவையிலுள்ள தனது வீட்டிலேயே இருந்தார். ஆகையால் அலரிமாளிகையை ரணில் விக்ரம சிங்கவிடமே மகி;ந்த ஒப்படைத்திருந்தார். பின்னர் மகிந்தவின் பிள்ளைகளும், சகோதரர்களும் நடுங்கிப் போயிருந்தபோது, மகிந்தவின் மூத்த மகனான நாமலிடம் ஜனாதிபதி மைத்திரிபால ஒரு தடவை உரையாடியபோது, ‘எதற்கும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.\nமகிந்த ராஜபக்சவும் எதிர்காலத்தில் அரசியலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக கூறியிருந்தார்.. அப்படி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கி கௌரவிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால எண்ணியிருந்தார். ஆனால் மகிந்தவின் சகாக்கள் மகிந்தவை விடவில்லை. மீண்டும் தீவிர அரசியலுக்குள் இழுத்தார்கள். ‘உங்களுக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பெருமளவு வாக்களித்து உங்களின் மேலான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் எனவே நீங்கள் ஒதுங்கிவிட முடியாது’ என்று உசுப்பேற்றியதால் மகிந்த பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கினார்.\nமகிந்தவின் இந்த முடிவு அரசாங்கத்திற்கு எரிச்சலைக் கொடுத்தது. மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போனாலும், பிரதமராக வருவதற்கு முயற்சி செய்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகிந்தவின் இந்த ஆசைவுக்கு ஒரு பதில் அசைவை அரசாங்கம் வெளிக்காட்டத் தொடங்கியது. அப்போதுதான் மகிந்தவின் ஆட்சியில் நிழல் ஜனாதிபதியாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவை பாரிய மோசடிகள் தொடர்பான விசாரனைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது.\nஅடுத்து கிரிமண்டல மாவத்தையில் கடைத் தொகுதிக்குள் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சொந்தமான உடமைகள் மற்றும் ஒரு சிறிய விமானம் என்பவற்றை கைப்பற்றியதோடு, சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் உரிமையாளரான மகிந்தவின் இளைய மகனான ஜோசித ராஜபக்ச விசாரனைக்கு உட்படுத்தப் பட்டார்.\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒ���ு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/blog-post_701.html", "date_download": "2021-03-04T21:15:32Z", "digest": "sha1:DF2LCCWLUBBSO4AQGEFQWZVAWCSTOMFF", "length": 40752, "nlines": 178, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அன்னை மரியாளைப் பற்றிய செய்தி விவிலிய ஆய்விலிருந்து ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅன்னை மரியாளைப் பற்றிய செய்தி விவிலிய ஆய்விலிருந்து ***\nகத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பிரிந்து போன சபையினருக்குமிடையே உள்ள மிகப்பெரிய விவாதப் பொருட்களில் ஒன்று: அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவரா இல்லையா என்பது. கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை வணக்கத்துக்குரியவராகவும், கடவுளிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தரும் இரு இடை நிலைவாதியாகவும் பார்க்கிறார்கள். பிரிந்து போன சபையினர் அதை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இருவருமே தங்கள் பக்க நியாயங்களை வரிசையாய் அடுக்கி தத்தம் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nபுரட்டஸ்டண்ட் பிரிவினர் இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதற்கு கீழ்வரும் காரணங்களைச் சொல்கிறார்கள்.\nஇயேசு என்னும் கடவுளை மனித வடிவில் வந்தபோது சுமந்தவர் தான் மரியாள். அவருக்கு வேறு சிறப்புத் தகுதி ஏதும் இல்லை. அவர் கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கருவி மட்டுமே. எனவே அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவர் என்பதும் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதும் முறையற்றது.\nஇயேசுவைச் சுமந்ததனால் தான் மரியாள் அருள் மிகப் பெற்றவர் எனப் போற்றப்படுகிறார். மற்றபடி இயேசுவே தன்னுடைய போதனையில், என்னுடைய வார்த்தைகளின் படி நடப்போரே எனக்கு தாயும் சகோதரரும் என்கிறார். எனவே இயேசுவே தன்னுடைய தாய் மீது அதிக பற்றுதல் கொண்டிருக்கவில்லை. எனவே மரியாளை நாம் சிறப்பு வணக்கத்துக்குரியவர் என்பதை விட, இயேசுவின் போதனைகளின் படி வாழும் கிறிஸ்தவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்பதே சிறந்தது. எனவே மரியாளுக்கு எந்த சிறப்பு வணக்கமும் தேவையில்லை\nஇயேசுவின் தாயாரை விவிலியம் சிறப்பு மிக்கவராகவோ, உன்னதமானவராகவோ காட்டவில்லை. சராசரியான ஒரு தாயாகவே காட்டுகிறது. எந்த இடத்திலும் மரியாள் எந்த விதமான புதுமைகள் செய்ததாகவோ, போதனைகள் செய்ததாகவோ விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. விவிலியம் சொல்லாத் ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. எனவே அன்னை மரியாளை வணங்குதல் தேவையற்றது.\nஇயேசு உயிர்த்த பின்பும் தன்னுடைய தாயாருக்கு எந்த விசேஷ தகுதியும் தரவில்லை. எங்கும் அவரை கிறிஸ்தவ மதத்தின் பாதுகாவலராக குறிப்பிடவும் இல்லை. முதன் முதலில் மரிய மதலேனாள��க்கும், பின் சீடர்களுக்கும் தான் காட்சியளிக்கிறார். அவர் தன் அன்னையே முக்கியமானவர் என்று நினைத்திருந்தால் அவருக்கே முதல் காட்சி அளித்திருப்பார். எனவே மரியாள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவர் அல்ல.\nஉயிர் விடும் தருவாயில் சிலுவையில் இருந்து கொண்டே 'இதோ உன் தாய்' என்று அருகிலிருந்த சீடரிடம் அன்னையை ஒப்படைத்துவிட்டு அன்னை மரியாளை ஒரு மானிடத் தாயாக வெளிப்படுத்துகிறார். அதுவரை இயேசுவின் தாயாக இருந்த மரியாள் அது முதல் மனிதனின் தாயாக மாறி விடுவதால், அன்னை மரியாள் வணக்கத்துக்கு உரியவர் அல்ல.\nமரியா ஜென்மபாவமில்லாமல் பிறந்தவர் என்றும், அமல உற்பவி என்றும் கத்தோலிக்கர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மரியா ஜென்ம பாவங்களோடு பிறந்த சாதாரண தாய் தான். அவரே இதோ ஆண்டவரின் அடிமை என்று சொல்கிறார். அவரையே மீட்பதற்கு ஆண்டவர் தேவைப்படும் போது எப்படி அவர் அமல உற்பவியாய் இருக்க முடியும்.\nகத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை கன்னி மரி என்கிறார்கள். ஆனால் விவிலியத்திலேயே இயேசுவின் தாயும், அவருடைய சகோதரர்களும் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள். எனவே அவர் இயேசுவை ஈன்ற உடன் தன்னுடைய இறைப் பணியை முடித்துக் கொண்டார். அதன் பின் அவர் ஒரு சாதாரணத் தாயாகவே வாழ்ந்திருக்கிறார்.\nவிவிலியத்தில் 'மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவே மரியா இயேசுவைப் பெற்றெடுத்த பின் ஒரு சாதாரணத் தாயாகவே இருந்திருக்கிறாள் என்பது விவிலியம் வாயிலாகவே விளங்குகிறது. எனவே அவருக்கு சிறப்பு வணக்கங்கள் தேவையில்லை.\nசெபமாலையை இன்று கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் மரியே வாழ்க என்று மரியாளை ஐம்பது முறை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள், இறைவனை பதினோரு முறை தான் வாழ்த்துகிறார்கள் இதிலிருந்தே அவர்கள் இறைவனை விட மேலாக மரியாளை வணங்குவது தெளிவாகிறது அல்லவா \nஎன்றெல்லாம் புரட்டஸ்டண்ட் பிரிவினர் தங்கள் தரப்பு நியாயங்களையும், விவாதங்களையும் முன் வைக்கிறார்கள்.\nகத்தோலிக்க பிரிவினர் இவர்களுடைய வாதங்களை அவர்கள் தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்கிறார்கள். இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவரே என்பதற்கு அவர்கள் தரும் காரணங்கள் இவை..\nஅன்னை மரியாளை கடவுளாக கத்தோலிக்கர்கள் வழிபடுவதாக சொல்வதே தவறு. அன்னை மரியாள் கடவுளல்ல, அவர் சிறப்பு வணக்கத்துக்குரியவர். 'ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாவாக மாறினாலும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது' என்கிறார் புனித அகுஸ்தீனார். 'அருள் நிறைந்த மரியே வாழ்க' என்று கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்துகிறார், தூதர்கள் தாமாக எதையும் செய்வதில்லை. அவர்கள் கடவுளின் கட்டளைப்படியே இயங்குகிறார்கள். எனவே இந்த வாழ்த்தும் கடவுளிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே அன்னை மரியாள் வாழ்த்துதலுக்கு உரியவரே.\nஇரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் (LG 66/67 ) 'ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்களே புனிதர்களுக்கு. அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருப்பதால் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்தப்படுகிறது' என்கிறது.\n'தூய ஆவி நிரம்பியவராய் பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ' என்று எலிசபெத் மரியாவை வாழ்த்துவதாய் விவிலியம் சொல்கிறது. எலிசபெத் வாயிலாக கடவுள் இயேசுவை 'ஆண்டவரின் தாய்' என்கிறார். எனவே இயேசுவின் தாய் மனிதரின் தாயல்ல கடவுளின் தாய். கடவுளின் தாயை வணங்குதல் முறையே.\nஅன்னை மரியே 'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவர் என்பர்' என்கிறார். விவிலியம் சொல்வதெல்லாம் இறை ஏவுதல் என்றும், தூய ஆவியின் ஏவுதல் என்றும் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். அப்படியெனில் அவரை வணக்கத்துக்குரியவராகவும் பேறுபெற்றவராகவும் கொண்டாடுவது முறைதானே.\nஇயேசு சிலுவையில் உயிர் பிரியும் தருணத்தில் சீடரிடம் 'இதோ உன் தாய்' என்றது மனுக்குலத்துக்கே அவரைத் தாயாக்குவது போல தான். சீடர்களுக்கு இயேசுவழங்கும் அறிவுரைகளை நமக்கே வழங்கப்படும் அறிவுரைகளாக நாம் ஏற்றுக் கொள்ளும் போது, சீடரிடம் ஒப்படைத்த அன்னையை நம்முடைய அன்னையாய் பாவிப்பதே பொருத்தமாகும். நம்முடைய அன்னையை நாம் வணங்காமலிருப்பது விவிலியத்தின் கட்டளைகளுக்கு எதிரானது.\nஇயேசுவே அன்னை மரியாவையும் மீட்டார் என்னும் கூற்று உண்மையே. ஆனால் இயேசு இருக்கிறவராய் இருக்கிறார். எனவே அன்னை மரியாள் பிறக்கும் முன்பே அவர் அன்னையை புனிதப்படுத்தினார். ஆபிராம���க்கு முன்பே நான் இருந்தேன் என்று இயேசு கூறுவதிலிருந்து கடவுளுக்கு எல்லாமே நிகழ் காலம் தான் என்றும் அன்னையின் மீட்பு பாவத்துக்கு உட்படாமல் மீட்ட மீட்பு என்றும் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிடுகிறார். கன்னி கருத்தாங்கி மகனைப் பெறுவார் என்று இயேசுவின் பிறப்புக்கும் 600 ஆண்டுகளுக்கு முன்பே எசாயா இறைவாக்கினர் தீர்க்கத் தரிசனம் உரைத்துள்ளார். எனவே இது கடவுளால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதே. எனவே அன்னை மரியாள் சாதாரணப் பெண் அல்ல, ஆதியிலேயே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்.\nவிவிலியத்தில் 'மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. 'இதோ உலகம் முடியும் வரை..', 'பகைவரைக் கால்மனையாக்கும் வரை..' போன்ற சொற்றொடர்களில் வரும் 'வரை' என்பது நிகழ்காலத்தைக் குறிப்பது. அதன் பொருள் எப்போதுமே என்பதாகும். எனவே மரியா கன்னியாகவே வாழ்ந்தார். மேலும் யோசேப்பு ஒரு நீதிமான் என்கிறது விவிலியம். நீதிமானாய் இருக்கும் ஒருவர் கடவுளின் சொத்தான மரியாவை அபகரிக்க வாய்ப்பே இல்லை.\nகி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பல புனிதர்கள் ஒரிஜின், யுசேபியுஸ், அகுஸ்தினார், ஜெரோம் போன்றவர்கள் அன்னை மரியாளை பாவமற்றவர், கறையற்றவர், அமலி, முழுமையானவர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து ஆதியில் இருந்த கிறிஸ்தவர்கள் அன்னை மரியை அமல உற்பவி என்று கொண்டாடியது நிரூபணமாகிறது.\nமேலும் விவிலியத்தில் இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் என்று தான் குறிப்பிடப்படுகிறதே தவிர, அன்னை மரியாளின் பிள்ளைகள் என்று குறிப்பிடப்படவில்லை. Adolphos (சகோதரர் ) என்னும் வார்த்தை பொதுவானது எனவே அது இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகள் அல்ல. தமிழ் மொழியிலும் அராமிக் மொழியிலும் சகோதரர் என்பது பொதுச் சொல்லே. பெரியப்பா மகனும், சித்தப்பா மகனும் சகோதரர்கள் என்று தான் அழைகப்படுகிறார்கள். achim என்று குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் வார்த்தை மூன்று நான்கு தலைமுறை உறவுகளுக்குள் வரும் சகோதரர்கள் என்பதைக் குறிக்கிறது. இயேசு தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் ஆலயத்துக்குச் சென்றபோது மரியாவுடன் வேறு ப���ள்ளைகள் செல்லவில்லை. வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் அன்னை மரியாள் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார். அல்லது அவர்களைப் பற்றிய குறிப்பாவது இருந்திருக்கும். அது மட்டுமல்ல, மரியாவுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் 'இதோ உன் தாய்' என்று அன்னையை இயேசு ஒரு சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை இல்லை. வேறு பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைதியாய் இருந்திருக்கலாம் அல்லவா.\nகி.பி 649ல் கூடிய லூத்தரன் பொதுச்சங்கமும் மரியாவின் கன்னிமை பற்றிக் குறிப்பிடுகையில், மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் கன்னியாகவே இருந்தார் என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தது \n'கத்தோலிக்கர்கள் புனிதர்களை ஆராதிப்பதில்லை. மரியாவுக்கு தேவதாய்க்கு உரிய வணக்கத்தை அளிக்கிறோம். தந்தை மகன் தூய ஆவியாகிய மூவொரு கடவுளுக்கே ஆராதனையும் மகிமையையும் செலுத்துகிறோம்' என்கிறார் புனித எபானியுஸ்.\nஇயேசு என்னும் மனிதனின் தாய் அல்ல மரியாள். அவர் இயேசு கிறிஸ்து என்னும் கடவுளின் தாயே. கி.பி 431ல் எபேசு நகரில் கூடிய திருச்சங்கம் 'கிறிஸ்து மெய்யான இறைவன், மெய்யான மனிதன். எனவே அன்னை மரியா இறைவனின் தாயே, இயேசுவின் தாய் என்றும். கடவுளின் படைப்பாகிய மரியாவை கடவுளின் தாய் என்று கூறுவது தவறாகாது' என்று திட்டவட்டமாய் அறிவித்தது.\nவிவிலியத்திலுள்ள தொடக்க நூலில் 'தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்' என்றும், பத்து கட்டளைகளில் 'தாய் தந்தையரைப் போற்று' என்றும் இறைவன் கூறுகின்றார். நமது பெற்றோரைப் போற்றும்படி கூறும் கடவுள், தமது அன்னையை சபிப்பவர்களையும், வெறுப்பவர்களையும் வாழ்த்துவாரா \n'அவள் உன் தலையை நசுக்குவாள்..' என்று பாவமாகிய பாம்பின் தலையை நசுக்கும் அன்னையைப் பற்றி கடவுள் தொடக்க நூலிலேயே குறிப்பிடுகிறார். எனவே துவக்கத்திலேயே தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னையை நாம் வணங்குவதே சரி.\nஇயேசு தன் தாயை நேசித்தார். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அறிந்திருந்தும் அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் கானாவூரில் திருமண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசம் ஆக்கினார். இயேசுவை பூமிக்கு அறிமுகப்படுத்தி, பணி வாழ்வுக்கும் அறிமுகப்படுத்துபவராக கடவுள் அன்னை மரியாளை நமக்குக் காட்டுகிறார்.\nசெபமாலை வழக��கம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அது கத்தோலிக்கர்கள் மட்டும் பயன்படுத்தியதும் அல்ல. 1220ல் புனித சுவாமிநாதரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த செபமாலை முறை. பல புனிதர்களால் பின்பற்றப்பட்ட செபம். தாவீதின் சங்கீதங்களிலும், உன்னத சங்கீதத்திலும் உள்ள எழில் செபமாலை செபத்தில் உள்ளதாக புனித சிப்ரியான் குறிப்பிடுகிறார். செபமாலை இட்டுக் கட்டி எழுதப்பட்டதல்லை. கடவுளால் தரப்பட்ட செபமே. இதில் ஏழு விவிலிய வசனங்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியாகிய 'அர்ச்சிஷ்ட மரியாயே, சரவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்' என்னும் பகுதியை கி.பி 430 ல் எபேசு நகரில் கூடிய திருச்சபை தந்தது.\n'மரியா இடை நிலையாளர் என்பது அவர் நம்மீது கொண்ட அக்கறையையே குறிக்கிறது; என்று 1திமோ2:5 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அன்னை மரியாள் நம்மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்பதும். அப்போஸ்தலர்களே அவரை ஒரு இடைநிலையாளராய்ப் பார்த்தார்கள் என்பதும், நாம் கொண்டிருப்பது ஆதியில் அப்போஸ்தலர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தின் நீட்சியே என்பது புலப்படும்.\nஅன்னை மரியாள் குறித்து திருச்சபையில் விவாதங்கள் எழுவது ஆதியிலேயே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சபை ஆரம்பித்த பின்பு தான் இந்த விவாதங்கள் எழுச்சி பெற்றன. கிறிஸ்தவ மதம் வெளிப்பார்வைக்கு ஒரே இயக்கமாய் தெரிந்தாலும் அதில் பல்லாயிரக்கணக்கான பிரிவுகள் உள்ளன. ஏராளமான கருத்து வேறுபாடுகளுடன் ஒருவருக்கொருவர் விவாதங்களை முன்வைத்தும், தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகிறிஸ்தவத்துக்கு வெளியே இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் அன்னை மரியாள் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறார். மரியம் என்று அழைக்கப்படும் அவர் தான் குரானில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே பெண்மணி அவருக்கென ஒரு தனி அதிகாரமே இருக்கிறது. அவர் கன்னியாகவே வாழ்ந்தார் எனவும், விண்ணேற்பு அடைந்தார் எனவும் குரான் கூறுகிறது.\nஅன்னை மரியாளுக்கு உலகெங்கும் ஏராளமான ஆலயங்கள் கட்டி எழுப்பப்பட்டு அவரை ஒரு சிறப்பு வணக்கத்துக்���ும், வழிபாட்டுக்கும் உரியவராக கத்தோலிக்கத் திருச்சபை முன்னிலைப்படுத்துகிறது. ஆனாலும் அந்த ஆலயங்களிலும் திருப்பலியும், மற்ற அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவுக்கே ஆராதனை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும் ஒன்றிணைகின்றன. அன்னை மரியாளை வணங்கலாமா, புனிதர்கள் வணக்கம் தேவையா என்றெல்லாம் விவாதங்கள் எழுகையிலும், இயேசுவுக்கே முதல் ஆராதனை, மரியாதை, வணக்கம் எல்லாம் என்பதில் எல்லா பிரிவுகளும் கை கோத்துக் கொள்கின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/794519/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:24:45Z", "digest": "sha1:L775T5V7J6HYL6QD3SZRBRYQZXNJFY3F", "length": 4197, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "ஷிவானி வீட்டில் விசேஷம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் – மின்முரசு", "raw_content": "\nஷிவானி வீட்டில் விசேஷம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்\nஷிவானி வீட்டில் விசேஷம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்\nநடிகையும், பிக்பாஸ் பிரபலமும்மான ஷிவானி தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது வண்ண புல்லான படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன காணொளிக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்.\nஇதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானிக்கு முதலில் எதிர்ப்பு அதிகரித்தால் வெளியே வரும்போது அதிக ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் ஷிவானி. வித விதமான 5 கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கிறார். இதில் பிக் பாஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.\nஜோகோவிச்சை மெட்வதேவ் வீழ்த்துவார் – சிட்சிபாஸ் நம்பிக்கை\nநடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 99 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை\nபிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-04T22:00:09Z", "digest": "sha1:NVHBJKTTAGHP66K2ZLCUTMEG2ONA5C2A", "length": 39601, "nlines": 138, "source_domain": "www.tntj.net", "title": "வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்! கண்டித்து களமிறங்கிய முஸ்லிம்கள்!! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்\nபலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களை அந்தக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஜாதியைச் சொல்லி யாராவது திட்டினால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை சிறைக்கு அனுப்பலாம். அதுமட்டுமல்லமால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பலதரப்பட்ட கொடுமைகளுக்கு தகுந்தாற்போல இந்த சட்டத்தின் வாயிலாக ஆயுள் தண்டனை அல்லது 10ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nஆனால் இப்போதுள்ள நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. தாழ்த்தப் பட்டவர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சொல்லி தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு அவர்களை உள்ளே தள்ளுவதற்குத்தான் தாழ்த்தப்பட்ட சகோதரர்களில் பெரும்பாலனவர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.\nஅப்பாவிகள் மீது இந்த சட்டம் பாயும்போது வன்கொடுமையிலிருந்து அவர்களை நாம் காப்பாற்ற வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு இந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சொல்லி அப்பாவிகளை பயம்காட்டி, “நான் நினைத்தால் உன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்று மிரட்டுவதற்கும், பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் கருவியாக இந்தச் சட்டம் மாறியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.\nஅப்பாவியான ஒரு முஸ்லிம் தமிழாசிரியர் மீது இந்த சட்டத்தின் பெயரைச் சொல்லி ஒரு தாழ்த்தப்பட்ட சம��தாயத்தைச் சேர்ந்தவர் பொய்ப் புகார் கொடுக்க அந்தப் புகாரை வாங்கிய போலீசார் அப்பாவி தமிழாசிரியர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 3.12.2012 அன்று காலை 7.30 மணியளவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வாணத்தோடு காதர் நாகூர் (வயது 80) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடையநல்லூர் மெயின் பஜார் பூக்கடை அருகில் சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச்சார்ந்த ஓய்வு பெற்ற இராணுவவீரர் திரு.வேல்சாமி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து காதர் நாகூர் என்பவரின் மோட்டர் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இருவண்டிகளுக்கும் எந்த சேதமும் இல்லாமல் வேல்சாமி என்பவர் மட்டும் சிறிய காயத்துடன் இருவரும் இறையருளால் உயிர் பிழைத்தனர்.\nஉடனே வேல்சாமி என்பவர் பெரியவரை கீழே தள்ளி வண்டிச் சாவியை பிடுங்கிக்கொண்டார். விபத்தை நேரில் பார்த்த மாவடிக்காலை சார்ந்த நாயக்கர் சமூகத்தைச்சார்ந்த செங்கலமுடையார் என்பவர் வேல்சாமியிடம் உன்னிடத்தில்தானே தவறு உள்ளது. ஏன் பெரியவரிடம் தகறாரு செய்கிறாய் என்று கேட்டார். இதையும் கேட்காமல் வேல்சாமி பிடிவாதமாய் வம்பு செய்ய, சாலை முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கூட்டம் அதிகமாக கூடிவிட்டது.\nஇதனால் கூட்டத்தில் உள்ளவர்கள் சாவியைக் பிடுங்க முயற்சித்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காவல் துறையினரை கண்டவுடன் வேல்சாமி தனது சட்டையை கிழித்துக்கொண்டு நாடகமாடியுள்ளார்.\nஉடனடியாக காவல்துறையினர் இரு நபர்களையும், காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த செங்கலமுடையார் என்பவர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை உதவி ஆய்வாளர் சிவன் அவர்களிடம் கூறியுள்ளார். காவல்துறை அதைக்கண்டு கொள்ளாமல் இதையெல்லாம் தாங்கள் நீதிமன்றம் சென்று சாட்சியாகச் சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளனர்.\nஅதன்பின்னர் வேல்சாமி தனது மருமகன் வக்கீல் பூராசன் என்பவருடன் காவல் நிலையம் வந்தார். அங்கு ஒரு பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காதர் நாகூர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய மூன்று நபர்கள் தன்��ை ஜாதியைச்சொல்லி திட்டியதாகவும், அடித்ததாகவும் பொய்யான புகாரைக் கொடுத்தார். அதன்பின் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்வதாக சொன்ன காவல் உதவி ஆய்வாளர் சிவன் அவர்கள் விசாரணை செய்யாமலே குற்ற எண் 459/12 U/S 294 (b) 323 506 (1) IPC And 3(1) X of SC/ST (P&A) 1989 ஆகிய பிரிவின்படி 4.12.2012 அன்று வழக்கு பதிவு செய்துள்ளார். உடனடியாக காதர் நாகூர் உட்பட நான்கு நபர்களும் தலைமறைவாகி மதுரை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர்.\nஅதன்படி 21.12.2012 அன்று தனது மகனான ஆசிரியர் முகைதீன் பிள்ளை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமின்படி கையெழுத்திட அழைத்துச்சென்றார். அப்போது உதவி ஆய்வாளர் முன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியில் வரும்போது வழக்கில் தொடர்பு இல்லாத தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் அவர்களை காவல் நிலையத்தில் இருக்கச் சொல்லிவிட்டு உடனடியாக மனுதாரர் வேல்சாமியையும், வக்கீல் பூராசனையும் தொலைபேசியில் அழைத்து இவர்தான் என்னை அடித்தார் என்று வேல்சாமியை விட்டு சொல்லச் செய்து வேல்சாமி என்பவரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு மனுவை வாங்கி உடனடியாக திடீரென தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அநியாயமான முறையில் காவல்துறை கைது செய்துள்ளனர்.\nஇதனை அறிந்து காவல் நிலையம் வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் உதுமான் மைதீன் என்பவர் காவல் உதவி ஆய்வாளரிடமும், வேல்சாமி மற்றும் வழக்கறிஞர் பூராசன் ஆகியோரிடமும் சில கேள்விகளை கேட்டுள்ளார்.\nகடந்த நான்கைந்து நாட்களாக தனதுதகப்பனாருக்காக சமாதான முயற்சியில் ஈடுபட்டதமிழாசிரியர் முகைதீன் பிள்ளை மீது அப்போதுஎந்த குற்றசாட்டும் சொல்லாத நீங்கள் திடீரெனபொய்ப் புகார் கொடுத்துள்ளீர்களே\nதற்போது கைது செய்யப்பட்ட முகைதீன்பிள்ளையின் வீட்டிற்கு காவல் துறை பலமுறைவந்து சென்றார்களே அப்போது ஏன் அவர்களை கைதுசெய்யவில்லை\nதலைமறைவான அவரின் தந்தை காதர்நாகூர்என்பவரை தேடிவந்த போது அப்போது வீட்டில்இருந்த முகைதீன்பிள்ளையை கைது செய்யாதஉதவி ஆய்வாளராகிய நீங்கள் இப்போது ஏன் கைதுசெய்தீர்கள்\nஎன்று அவர் மேற்கண்ட கேள்விகளை கேட்டதற்கு எதையும் பொருட்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அக்கிரமக்கார காவல்துறை.\nடிஎன்டிஜே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :\nஇந்தச் செய்தியை அன்றைய மாலை ��தழில் செய்தியாக வந்தது. இதனால் கடையநல்லூர் இஸ்லாமிய மக்களிடையே பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.\nபாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் அந்த பகுதி வட்டாரவாசிகளும், இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 29.12.2012 அன்று மாலை 4.30 மணியளவில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஒரு போராட்டத்தை டிஎன்டிஜே நடத்தியது.\nஇதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.\nதலித்துகளும், உயர் ஜாதியினரும் கைகோர்த்த அதிசயம்:\nகடையநல்லூரில் இந்து முன்னணி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அனைத்து நடுநிலையான மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் என்னவென்றால், முற்றிலும் பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் இந்து முன்னணியுடன் இணைந்து தேவேந்திர குல சமுதாய மக்கள் என்ற வாசகம் போடப்பட்டிருந்தது.\nஇந்து முன்னணியில் உள்ளவர்கள் அனைவரும் தாங்கள்தான் உயர்ந்த ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள். இந்த நாட்டில் வர்ணாசிரமத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய புண்ணியவான்கள்() இவர்கள்தான். இவர்கள் தங்களை உயர் ஜாதி என்று சொல்லிக்கொண்டு பிற இந்துக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி ஒடுக்கி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் தெருவில் செருப்போடு நடமாடக்கூடாது; மேல் சட்டை அணியக்கூடாது; பொதுக் கிணற்றில் நீர் அருந்தக்கூடாது; கோவிலுக்குள் உள்ளே நுழையக்கூடாது; வேதம் ஓதுவதை தப்பித்தவறி கூட காதில் கேட்டுவிடக்கூடாது என்று கொடுமை செய்ததால்தான் இந்த நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள்.\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு காரணகர்த்தாவாக யார் இருந்தார்களோ அவர்களுடன் தாழ்த்தப்பட சாதி என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கைகோர்த்திருப்பது இவர்களின் சுயரூபத்தை வெளிக்காட்டுகின்றது. முஸ்லிம்கள் மீது தாங்கள் போட்ட பொய் வழக்கை நியாயப்படுத்துவதற்காக எந்த அளவுக்கும் தாங்கள் கீழிறங்கத் தயார் என்று அவர்கள் தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்து வர��கின்றனர்.\nபோட்ட வழக்கை வாபஸ் வாங்கு\nவன்கொடுமை என புகார் கொடுக்கும்\nரவுடிகள் ராஜ்ஜியம் ஒழிய வேண்டும்\nநீதி கிடைக்கும் வரை போராடுவோம்\nஎன்று ஆவேசமாக நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கோஷமிட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் காஜா நூஹ் அவர்கள் காவல்துறைக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.\nஅதில் அவர் அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பின்வருமாறு:\n“கடந்த காலங்களில் உரிமைக்காக கொண்டு வரப்பட்ட தீண்டாமை வன்கொடுமைச்சட்டத்தை தற்போது அவர்களே தவறாக பிற சமூகத்தினர் மீது பொய்யாக புகார் கொடுப்பதற்கு பயன்படுத்துவதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க வேண்டும்.\nதீண்டாமை மனிதநேயமற்ற செயல் பெருங்குற்றம் என பாடம் நடத்திய மனித நேய ஆசிரியர்கள் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். சிறையில் அடைத்த அப்பாவி ஆசிரியரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.\nஓய்வு பெற்ற ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தில் நான்கு நபர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் அல்லது காவல்துறையின் வேறு ஒரு பிரிவின் மூலம் வழக்கை மறு விசாரணை செய்யவேண்டும்.\nபொய்ப்புகார் அடிப்படையில் தீண்டாமை வழக்கை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் சிவன் மற்றும் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத துணைக் கண்காணிப்பாளர் ஜமீம் ஆகியோர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.\nபோராட்டத்தின் எதிரொலியால் தமிழாசிரியர் விடுதலை:\nஇப்போராட்டத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்ட தமிழாசிரியர் முகைதீன்பிள்ளை என்பவர் அன்று மாலை ஐந்து மணியளவில் விடுதலையாகி வெளியில் வந்து நமது ஜமாத்தினுடைய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார். எல்லாப்புகழும் இறைவனுக்கே\nஇதன்பின்னர் நமது போராட்டத்திற்கு எதிராக கடையநல்லூர் நகர் முழுவதும் மதக்கலவரங்களை தூண்டுகின்ற வகையில் இந்து முன்னணியினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதைப்பார்த்த அனைத்து சமுதாயப் பெரியவர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பலன் ஒன்றுமில்லை:\nவன்கொடுமை தடு���்புச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தினால் எந்த பலனும் இல்லை என்றும், இதனால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தோல்வியடைந்து விட்டது என்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், வன்கொடுமை தடுப்பு சட்டம், 1989 மற்றும் விதிகளுக்கான திருத்தங்கள் குறித்து சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அன்று உரை நிகழ்த்திய தமிழக அரசின் கூடுதல் செயலர் கிறிஸ்துதாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.\nஇதை வைத்துப் பார்க்கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தின் வாயிலாக தீண்டாமை ஒழிக்கப்படவில்லை. அதற்கு அந்த சட்டம் பயன்படவுமில்லை. மாறாக அந்த சட்டத்தைக் காட்டி பயமுறுத்தி தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடத்தான் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஅப்படியானால் நன்மைக்கு பதிலாக தீமையை விளைவிக்கும் இந்த சட்டத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்து மனித உரிமையை காப்பதுதான் சாலச் சிறந்ததாகும்.\n98 சதவீதத்திற்கும் மேல் பொய்ப்புகார்கள்:\n1989-ம் ஆண்டில் மட்டும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 98.8 சதவீதம் வழக்குகள் தோல்வி அடைந்துள்ளன. 2.2சதவீதம் வழக்கு மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இது நீதிமன்ற புள்ளி விவரமாகும்.\nஅதாவது இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் 98 சதவீதத்திற்கும் மேலான வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டவை என்று நீதிமன்ற புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஉச்சநீதிமன்றமும், இந்திய நாடாளுமன்றமும், வழக்குகள், பொய்யாக புனையப்படுவதை உணர்ந்து சுட்டிக்காட்டி உள்ளது. எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடை முறைப்படுத்துவதில் திருத்தங்கள் வேண்டும் என்று எல்லா தரப்பு மக்களிடத்திலும் கருத்து ஒற்றுமை வலுவாக மேலோங்கி உள்ளது.\nஇது குறித்து சமீபத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி பின்வருமாறு :\nடில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட் அதிரடித் தீர்ப்பு\n“எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, யாரையும், இனிமேல் சிறைக்கு அனுப்ப முடியாது. பொது இடத்தில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர���, ஜாதியை சொல்லி, திட்டினால்தான், அந்த சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்‘ என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவரை (எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,), அவர்களின் ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது, தண்டனைக்குரிய குற்றம். வரவேற்கத்தக்க இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை புரிந்து கொள்ளாத, அந்த சமுதாயங்களை சேர்ந்த சிலர், எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்தகைய செயல்கள் இனிமேல் நடக்காத வண்ணம், டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட், நவம்பர் 14ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.சி., பிரிவை சேர்ந்த ஒருவரை, மற்றொரு ஜாதியை சேர்ந்த குடும்பத்தினர், ஜாதிப் பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ரஜினிஷ் பட்நாகர் பிறப்பித்த உத்தரவு:\nஎஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான, அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். நான்கு பேர் மத்தியில், பொதுவான இடத்தில், பிறர் அறியும் வகையில், ஜாதி பெயரை சொல்லி, திட்டினால் தான், எஸ்.டி., – எஸ்.டி., பிரிவினர் மீதான, அத்து மீறல் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியும். இதற்கான சட்ட அம்சம், இந்த சட்டத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜாதிப் பெயரை சொல்லி திட்டியதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சம்பவம் நடந்தபோது, புகார் தெரிவித்தவரும், புகாருக்கு ஆளானவர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவம், பொது இடத்தில் நடக்கவில்லை. அவர்களுக்கு இடையே, என்ன வாக்குவாதம் நடந்தது என்பதற்கான முழு விவரம் இல்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான, எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் அத்துமீறல் தடுப்புச் சட்டத்தை, இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர், தாக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கை நடத்தலாம்.இவ்வாறு, நீதிபதி, தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nஇப்படி ஆயிரம் ஆயிரம் பொய் வழக்குகளுக்கு அப்பாவிகள் நாள்தோறும் ஆளாவதை தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒழ���ப்பதே ஒரே தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/karur-mullipadi-panchayat-president-develops-mini-forest-in-her-village", "date_download": "2021-03-04T23:01:48Z", "digest": "sha1:C26ZUIZ3WC2Q7FZICJUVISZCXPAZONUV", "length": 13869, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: ``எங்க ஊர் வறட்சியைப் போக்கணும்!'' - காடு வளர்க்கும் ஊராட்சிமன்றத் தலைவி | Karur Mullipadi panchayat president develops mini forest in her village - Vikatan", "raw_content": "\nகரூர்: ``எங்க ஊர் வறட்சியைப் போக்கணும்'' - காடு வளர்க்கும் ஊராட்சிமன்றத் தலைவி\nஅடர்வனம் ( நா.ராஜமுருகன் )\nஊராட்சி மன்றத் தலைவி நீலா வேல்முருகனின் தனி கவனத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும் மற்றும் இயற்கை வளங்களைப் பெருக்கவும், அப்பகுதியில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த அடர் வனக்காடு 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\n``எங்கள் ஊர் மிகவும் வறட்சியான ஊர். வானம் பார்த்த பூமி. மழை அதிகம் பெய்யாது. இங்கே விவசாயம் செய்ய முடியவில்லை. குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால், எங்கள் ஊராட்சியில் உள்ள 5 ஏக்கரில் பல்வேறு மரங்களை நட்டு, சமூகக் காடு அமைத்துள்ளேன். இதன் மூலம், எங்கள் பகுதியின் மழை வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்\" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நீலா வேல்முருகன்.\nகரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியின் ஊராட்சிமன்றத் தலைவி, நீலா வேல்முருகன். முள்ளிப்பாடி ஊராட்சியில் வரும் சேர்வைகாரன்பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடி குளம், 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல வருடங்களாக இங்கு மழை அதிகம் பெய்யாததால், ஒரு வருடம்கூட இந்தக் குளம் நிரம்பவில்லை. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், இங்கு 5 ஏக்கர் அளவுக்கு அடர்த்தியான வனத்தை ஏற்படுத்துவதற்காக முடிவுசெய்து, கிராம மக்களைக் கொண்டு, 100 நாள் வேலை திட்டத்தில் இணைந்து பலவகை மரக்கன்றுகளை நட்டு, தற்போது ஆள் உயர அளவுக்கு மரங்களை வளர்த்திருக்கின்றனர்.\nஊராட்சி மன்றத் தலைவி நீலா வேல்முருகனின் தனி கவனத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும் மற்றும் இயற்கை வளங்களைப் பெருக்கவும், அப்பகுதியில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த அடர் வனக்காடு 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஒத்துழைப்புடனும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும், தற்போது மரங்கள் அதிகளவில் நடப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன.\nமுள்ளிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவி நீலா வேல்முருகனிடம் பேசினோம்.\n``ஒருகாலத்தில் இங்கு விவசாயம் நல்லபடியாக நடந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் வறட்சி ஏற்பட்டு, இங்கு விவசாயம் இல்லாமல் போயிருக்கிறது. அதற்குக் காரணம், இங்கு மழையளவு குறைந்ததுதான். மழையளவு குறையக் காரணம், இங்கு இயற்கை அழிந்ததுதான். அதோடு, குடிநீருக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது. காவிரி கூட்டுக்குடிநீரை மட்டுமே நம்பி பொதுமக்கள் குடிநீருக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல்.\nஅதனால், நான் ஊராட்சிமன்றத் தலைவி ஆனதும், எங்கள் ஊராட்சியில் இயற்கை வளத்தைப் பெருக்க நினைத்தேன். அதோடு, எங்கள் ஊராட்சிக்கு நல்ல குடிநீர் கிடைத்திடவும் அதிக மழைப்பொழிவு அவசியமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, குடிப்பதற்கு நல்ல குடிநீரை நிலத்தடியில் இருந்து பெற்று மக்கள் பயன்படுத்திட மழை அவசியமாக உள்ளது.\nஎனவே, மழைப்பொழிவை அதிகரிக்க வைக்க, 100 நாள் வேலைத்திட்டம் மூலம் எங்கள் ஊராட்சியில் அதிக அளவு மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். எங்கள் ஊராட்சியில் உள்ள 120 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் 10 வருடங்களாக நிரம்பாமல் உள்ளது. அந்தக் குளம் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருப்பதால், அதில் 5 ஏக்கர் நிலத்தில் வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, முறையாகப் பராமரித்தோம். இப்போது அவை அனைத்தும் ஆள் உயரத்துக்கு மரமாக வளர்ந்து வருகிறது. அடர்ந்த வனமாக மாறி வருகிறது. இதன்மூலம், எங்கள் ஊரின் இயற்கை சூழல் செம்மையாக மாறும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது. இன்னும் சில ஏக்கர் பரப்பளவில் கூடுதல் மரங்களை நட்டு வளர்க்க ஏதுவாக, 100 நாள் வேலை திட்டத்தில் அதிக நாள்கள் வேலையளிக்க மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\" என்று கோரிக்கை விடுத்தார்.\nமனிதர்களின் முயற்சியில் உருவாகிறது காடு\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=770:28-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2021-03-04T22:04:50Z", "digest": "sha1:25YHW74DCPY6LZYRSF7NY3XPYRADELG4", "length": 34814, "nlines": 156, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n(28) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\n- வெங்கட் சாமிநாதன் -\nநம்மவர்களுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு தரமும், பண்புமற்ற வியாபாரிகளின் சந்தைப் பொருட்கள் காலம் காலமாக பழக்கி விட்ட ரசனையை யாரும் கேள்வி எழுப்பாமல் இருந்தால் சுகமே இருப்பார்கள். அந்த கனவு சுகத்தைக் கலைத்து விட்டால் அவர்களிடமிருந்து தங்கள் ரசனை சார்பான வாதங்களோ பதில்களோ வருவதில்லை. சீற்றம் தான் கனல் அடிக்கிறது. அன்பர் பிரபாகர் என்னை மன்னிக்கவேண்டும். நான் மேற்சொன்ன இந்த தரமற்ற ரசனைக்குப் பழக்கப்பட்ட கூட்டத்தில் அவர் தனித்தவரல்லர். எத்தனியோ கோடிகளில் அவர் ஒருவர்.. அவர்களால் தான் தமிழ் சினிமா தொடர்ந்து ஜீவிக்கிறது, இன்னும் கீழ் நோக்கிய பயணத்தில். நான் மாதிரிக்காக ஒருவர் பெயரை, நான் எழுதியதுக்கு பதில் தராது தான் சொன்னதையே சொல்லும் எதிர்வினையைத் தான் குறித்துச் சொன்னேன். அதைச் சுட்டிய பிறகும் அவர் நான் கேட்ட கேள்விக்கு, சுட்டிய அவர் சொன்னதைச் சொல்லும் குணத்திற்கு பதில் சொல்லவில்லை. ஆடுகளம் படத்தை குறைந்த சமரசங்கள் கொண்ட, மறு[படியும் சொல்கிறேன், குறைந்த சமரசங்கள் கொண்ட, அதிக அளவு யதார்த்த முயற்சி என்றேன். காரணங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டேன் உதாரணத்திற்கு. ஆனால் இதை அன்பர் தனது காரணங்களைச் சொல்லி மறுத்திருக்க வேண்டும். இல்லை. மாறாக, இதைப் போய் யதார்த்தம் என்றும், தனுஷைப் போய் பெருமைப் படுத்துவதற்கு என்ன காரணம் என்றும் கேட்கிறார்.\nமறுபடியும், பிரபாகர் என்னை மன்னிக்க வேண்டும். இதிலும் நீங்கள் தனித்து நிற்கவில்லை. நம் ரசனையை நம் குணத்தை யாரும் குறை சொல்லி விட்டால் வரும் ஆத்திரம் கோடி கோடியான பழக்கப்பட்ட ரசனைகொண்ட தமிழர்களில் அவரும் ஒருவர். நான் எழுதும் விஷ்யங்களைச் சுட்டி ஏன் மறுக்கிறார்கள் என்று சொன்னால் நல்லதாக இருக்கும். இது காபி என்றால் எதனின் காப்பி என்று சொல்ல வேண்டும். பெயர் நினைவுக்கு வர இல்லையென்றால், ஏன் காபி என்று தோன்றுகிறது என்றாவது சொல்ல வேண்டும். இது வரை நான் பார்த��த சமீபத்திய, தமிழ்ப் படங்களில் தமிழ் மண்ணை ஒட்டிய படங்கள் என்று ஆடுகளம், தென் மேற்கு பருவக்காற்று அதுவும் ஓரளவுக்குத் தான், என்று சொல்கிறேன்.\nஇவையெல்லாம் ஆரம்ப முயற்சிகள், மூன்று தலைமுறையாக தடம் புரண்டு சென்று விட்ட தமிழ் சினிமா திரும்ப தன் மண்ணில் தடம் பதிக்க முயலும் ஆரம்ப கட்டங்கள். இதை நாம் சுட்ட வேண்டும். இந்த முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். அதில் காணும் சமரசங்களை, தான் வாழும் வாழ்க்கையைப் பிரதிபளிக்கும் முயற்சியில் காணும் தடுமாற்றங்களையும் சொல்ல வேண்டும். ஆடுகளத்தில் நான் காணும் நல்ல மாற்றங்களையும் சொன்னேன்.\nதென்மேற்குப் பருவக்காற்று, முழுக்க முழுக்க தமிழ் வாழ்க்கை சார்ந்தது. நாம். பார்த்தது தமிழ் கிராமங்களைத் தான். கிராம மக்களைத் தான். திருடர்களும், ஆடு மேய்ப்பவர்களும், பெண் தேடுபவர்களும், பழிவாங்கல்களும் எல்லாம் தான். அங்கு ஒரு அனன்யாவையோ ஷ்ரேயாவையோ கமலஹாசனையோ பார்க்கவில்லை. இந்தத் தலைமுறைக்கு இவர்கள் தானே நம் நினைவுக்கு உடனே வருவார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் கிராமத்தைக் காட்டுகிறேன் என்று புரட்சி செய்த பாரதி ராஜாவே அவர் காலத்திய ராதிகாவையும், ஸ்ரீதேவியையும் தான் பவுடர் பூசி, லிப்ஸ்டிக் தடவி கிராமத்துப் பெண்களாக நம் முன் வைத்தார். பின் என்ன மாரியாயியையும் பழனியம்மாவையுமா ஷூட்டிங்குக்குக் கூப்பிடமுடியும் முப்பது வருஷங்களுக்கு முன் கிராமத்தைக் காட்டுகிறேன் என்று புரட்சி செய்த பாரதி ராஜாவே அவர் காலத்திய ராதிகாவையும், ஸ்ரீதேவியையும் தான் பவுடர் பூசி, லிப்ஸ்டிக் தடவி கிராமத்துப் பெண்களாக நம் முன் வைத்தார். பின் என்ன மாரியாயியையும் பழனியம்மாவையுமா ஷூட்டிங்குக்குக் கூப்பிடமுடியும் நம் நடிகர்கள் தான் அதற்கு ஒப்புக்கொள்வார்களா நம் நடிகர்கள் தான் அதற்கு ஒப்புக்கொள்வார்களா ஸ்ரீதேவியோட டூயட் பாடறதுக்கும் வடுகபட்டி வேலாயியோட பாடி ஆடறதுக்கும் வித்தியாசம் இல்லையா\nசரண்யாவை கிராமத்துத் தாய் ஒருத்தியாகத் தான் பார்த்தோம். அவர் பாவனை செய்யவில்லை. வசனங்கள் பேசவில்லை. ஆனால் அவளுடைய தத்தாரியாகத் திரியும் மகனாக வந்தவர் களவுக்கூட்டதைச் சேர்ந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் கட்டங்களில் இயல்பான பாவங்கள் இல்லை. இபபடிப் பார், இப்படிப் பேசு என் று இ��க்குனர் சொல்லி, அதைச் செய்ய முயல்கிறார். தன் ஆடுகளைக் களவாண்ட பெண்ணிடம் எப்படி ஆசை வரும் ஒரு தமிழ் நடிகர் இப்படி இயக்குனரிடம் பாடம் கேட்கமாட்டார். அவர் தன் இஷ்டைலில் பேசுவார். நடிப்பார். அப்போது தான் ரசிகர்களுக்கு விருந்து இருக்கும். இரண்டுக்கும் நடுவில் தடுமாறும் தடுமாற்றம் இயக்குனரது. கிராமத்துக் கூட்டங்கள், களவுக் கூட்டத்தில் சேர்ந்த பெண் சைக்கிளில் தப்பி ஓடுவதும், வீடு வந்ததும், சைக்கிளை சுவருக்கு அப்பால் தூக்கி எறிவதும், சுவர் தாண்டி வீட்டுக்குள் குதிப்பதும் இயக்குனரின் கிராம வாழ்க்கைத் தாகத்தைச் சொல்வன. ஆனால் தமிழ் சினிமாவின் மிகைப் படச் சித்தரிக்கும் மிகையுணர்ச்சி நாடகமாக்கும் குணமும் தவறுவதில்லை. சரண்யா வயிற்றில் கத்திக்குத்துப் பட்டு மரத்தடியில் சாய்ந்திருப்பவர், கிராமத்துக் காரர்கள் ஓடி வந்து அவர்களுக்குச் செய்தி சொல்லும் வரை அங்கு காத்திருப்பார். பின் புடவைத் தலைப்பைக் கிழித்து வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அந்த வயல்காட்டிலிருந்து தூரத்திலிருக்கும் ரோட்டுக்கு ஓடுவார். ஏற்கனவே இயக்குனரும் கதாசிரியரும் திட்டமிட்டது போல அவர் ரோட்டை அண்டியதும் தூரத்திலிருந்து ப.ஸ் வரும். பஸ்ஸில் ஏறியதைக் காட்டவில்லை. ஏறித்தானே டவுனுக்குப் போக முடியும் ஒரு தமிழ் நடிகர் இப்படி இயக்குனரிடம் பாடம் கேட்கமாட்டார். அவர் தன் இஷ்டைலில் பேசுவார். நடிப்பார். அப்போது தான் ரசிகர்களுக்கு விருந்து இருக்கும். இரண்டுக்கும் நடுவில் தடுமாறும் தடுமாற்றம் இயக்குனரது. கிராமத்துக் கூட்டங்கள், களவுக் கூட்டத்தில் சேர்ந்த பெண் சைக்கிளில் தப்பி ஓடுவதும், வீடு வந்ததும், சைக்கிளை சுவருக்கு அப்பால் தூக்கி எறிவதும், சுவர் தாண்டி வீட்டுக்குள் குதிப்பதும் இயக்குனரின் கிராம வாழ்க்கைத் தாகத்தைச் சொல்வன. ஆனால் தமிழ் சினிமாவின் மிகைப் படச் சித்தரிக்கும் மிகையுணர்ச்சி நாடகமாக்கும் குணமும் தவறுவதில்லை. சரண்யா வயிற்றில் கத்திக்குத்துப் பட்டு மரத்தடியில் சாய்ந்திருப்பவர், கிராமத்துக் காரர்கள் ஓடி வந்து அவர்களுக்குச் செய்தி சொல்லும் வரை அங்கு காத்திருப்பார். பின் புடவைத் தலைப்பைக் கிழித்து வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அந்த வயல்காட்டிலிருந்து தூரத்திலிருக்கும் ரோட்டுக்கு ஓட���வார். ஏற்கனவே இயக்குனரும் கதாசிரியரும் திட்டமிட்டது போல அவர் ரோட்டை அண்டியதும் தூரத்திலிருந்து ப.ஸ் வரும். பஸ்ஸில் ஏறியதைக் காட்டவில்லை. ஏறித்தானே டவுனுக்குப் போக முடியும்.வயிற்றில் கத்திக் குத்தை விடுங்கள். வயிற்றில் வலி வந்தாலே அவ்வளவு தூரம் வயல் வரப்புக்ளில் நடந்து பஸ்ஸுக்காகக் காத்திருந்து டவுனுக்குப் போய் பின் ஆஸ்பத்திரிக்குப் போக என்னால் முடியாது. ஆனால் சரண்யாவுக்கு கொடுக்கப்பட்ட ரோல் வேறே ஆச்சே. சரி, கண்டக்டர் என்ன செய்தார்.வயிற்றில் கத்திக் குத்தை விடுங்கள். வயிற்றில் வலி வந்தாலே அவ்வளவு தூரம் வயல் வரப்புக்ளில் நடந்து பஸ்ஸுக்காகக் காத்திருந்து டவுனுக்குப் போய் பின் ஆஸ்பத்திரிக்குப் போக என்னால் முடியாது. ஆனால் சரண்யாவுக்கு கொடுக்கப்பட்ட ரோல் வேறே ஆச்சே. சரி, கண்டக்டர் என்ன செய்தார் முந்தானையில் தயாராக முடிச்சுப் போட்டு வைத்திருந்த காசைக் கொடுத்து, சரண்யா பஸ் டிக்கட் வாங்கினார் டவுன் போனதும் பஸ்ஸை விட்டு இறங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்து போயிருக்கிறார். ஆஸ்பத்திரி வாசலில் காவல்காரர் யாரும் அவரை நிறுத்தி, “ஏ புள்ளே நீ பாட்டிலே போய்க்கினே இருந்தா என்ன அர்த்தம் முந்தானையில் தயாராக முடிச்சுப் போட்டு வைத்திருந்த காசைக் கொடுத்து, சரண்யா பஸ் டிக்கட் வாங்கினார் டவுன் போனதும் பஸ்ஸை விட்டு இறங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்து போயிருக்கிறார். ஆஸ்பத்திரி வாசலில் காவல்காரர் யாரும் அவரை நிறுத்தி, “ஏ புள்ளே நீ பாட்டிலே போய்க்கினே இருந்தா என்ன அர்த்தம்: என்று அதட்டி நிறுத்தி காசு கழட்டச் சொல்லவில்லை ஆஸ்பத்திரியிலும் அவருக்கு உடனே சிகித்சை நடந்திருக்கிறது.. எல்லாம் இது பொற்காலம் என்று கழக ஆட்சியில் சொல்லியிருக்கிறார்களே. அதை நம் இயக்குனரும் கதாசிரியரும் நம்பியிருக்கிறார்கள். அடுத்த காட்சி நாம் சரண்யா ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதையும் கதை ஆசிரியர் எழுதி வைத்திருந்த வசனம் சொல்லும் வரை உயிரோடு இருந்து வசனம் சொல்லு முடித்ததும் கண்களை மூடி தலையைச் சாய்த்துக்கொள்கிறார். தாயின் வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா தத்தாரி மகன்: என்று அதட்டி நிறுத்தி காசு கழட்டச் சொல்லவில்லை ஆஸ்பத்திரியிலும் அவருக்கு உடனே சிகித்சை நடந்திருக்கிறது.. எல்லாம் இது பொற்காலம் என்று கழக ஆட்சியில் சொ���்லியிருக்கிறார்களே. அதை நம் இயக்குனரும் கதாசிரியரும் நம்பியிருக்கிறார்கள். அடுத்த காட்சி நாம் சரண்யா ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதையும் கதை ஆசிரியர் எழுதி வைத்திருந்த வசனம் சொல்லும் வரை உயிரோடு இருந்து வசனம் சொல்லு முடித்ததும் கண்களை மூடி தலையைச் சாய்த்துக்கொள்கிறார். தாயின் வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா தத்தாரி மகன் டயலாக் சொல்லி முடிக்கிற வரைக்கும் உயிரை கையில் பிடித்து டயலாக் முடிந்ததும் தலை தொங்குகிற காட்சிகள் எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம்\nகளவுக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் சரண்யாவிடம் வந்து வீட்டு வாசலில் நின்று,” உன் மகனை உன் இஷ்டப்பட்ட பெண்ணுக்கே கட்டிக் கொடுத்துக்கோ, நான் தடையாக இருக்க மாட்டேன்,” என்று அழுது கொண்டே சொல்கிறாள். அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சரண்யா அவள் திரும்பிப் போவதைப் பார்த்து, “ஏய், நில்லு, இங்கே வா” என்று கூப்பிடுகிறாள். மிக அழகான கட்டம். அந்தக் காட்சி அமைப்பும் சரண்யாவின் அந்த அதட்டலும் தீர்மான முகமும் மிக அழகானவை. மிக அரிதான காட்சி தமிழ் சினிமாவில். இது ஒரு முனை. இன்னொரு முனையில் நான் மேற்சொன்ன அபத்தக் காட்சி. இரண்டும் ஒரே கதாசிரியரிமிருந்து, இயக்குனரிடமிருந்து எப்படி பிறக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு முனையில் நுட்பமானதும் யதார்த்தமானதுமான பார்வை. இன்னொரு முனையில் தமிழ் சினிமாவின் வழிவந்த அபத்தம். இதில் வரும் இரண்டு பெண்களுக்கும், சரண்யாவின் மகனாக வரும் ஹீரோவுக்கும் யாரைப் போடலாம் என்று ஆள் தேடி கோடம்பாக்கம் செல்லாதது ஒரு பெரும் ப்ளஸ் பாயிண்ட். எல்லாம் அசல் கிராமத்து முகங்கள். சாதாரண இளம் முகங்கள். இவ்வளவு தூரம் தமிழ் சினிமா வந்துவிட்டதே. மங்காத்தாக்களும், ஆளவந்தான்களும், யந்திரன்களும் கோலோச்சும் காலத்தில்\nஇதே போல இன்னும் ஓரிரண்டு. பார்த்த நினைவிருக்கிறது. உடனே இப்போது நினைவுக்கு வருவது மாயாண்டி தேவர் குடும்பம் என்று ஒரு படம். ஒரு பெரிய குடும்பம் இரண்டாகப் பிளவு பட்டுப் போகின்றது. பல காட்சிகள், பல மனிதர்கள், பெண்கள் பேச்சுக்களும், நடப்புகளும் அத்தனை இயல்பாக எனக்கு மிகவும் ஆச்சரியப் பட வைத்தன. இவ்வளவு தூரம் தமிழ் சினிமா நகர முடிந்திருக்கிறதே என்று. அனேக இடங்களில், அதே சமயம் அது மிகவும் அபத்த மிகையுணர்ச்சி திருப���பங்களும் காட்சிகளும் நிறைந்து இருந்தது. லெனின் வேறு இடத்தில் சொன்னதை இங்கு சொல்வதென்றால், அவ்வப்போது ஒரு சில படங்களில் வரும் ஒரு சில மாற்றங்கள் கூட Two steps forward and two steps backward ஆகவே நிகழ்ந்துள்ளன.\nஇவையெல்லாம் சரியான பாதையில் முதல் அடிவைப்புகள். உடனே ஆவேசம் வந்து ஆஹா ஓஹோ என்று சாமியாட வேண்டியதில்லை. கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் பார்த்த உடனே நமக்கு ஏதோ சாமி வந்தது போல தரையில் உருண்டு அங்கப் பிரதக்ஷிணம் செய்யவோ மண் சோறு திங்கவோ ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.\nஒன்று சொல்லவேண்டும். இந்த மாதிரியான ஆரம்பக் கட்டங்களை வங்காளிப் படங்கள் ஐம்பதுகளிலேயே ஸ்தாபித்துவிட்டன. அத்தகைய விளைபூமியில் தான், சந்தைக்காக ஆபாசத்தையும் தரங்கெட்ட தனத்தையும் ரசித்துப் பழகிய மக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பின்னர் ஒரு சில வருடங்களில் வந்த சத்யஜித் ரேயுக்கோ, மிருணால் சென்னுக்கோ, ரித்விக் காடக்குக்கோ இருக்க வில்லை. அவர்களுக்குக் கிடைத்தது களை அகற்றிய உழுது சீராக்கப்பட்ட நிலம்.\nநம் மண்ணில் மண்டிக்கிடப்பது கள்ளிக்காடு முள்ளும் புதரும் என்று சொன்னாலே ”பின் என்னய்யா மக்களுக்காகத் தானே அவர்கள் ரசனை அறிந்து படம் எடுப்பார்கள்” என்று சீறிப் பாய்கிறார்கள் .உலக சினிமா அத்தனையையும் பார்த்து தன் கைவிரல்களின் பிடியில் வைத்திருப்பதாகச் சொல்லும் நம் உலக நாயகர்கள் சத்யஜித் ரே, மிருணால் சென் போன்றோரின் தோற்றத்துக்குப் பின் ஒரு அரை நூற்றாண்டு கழிந்த பின்னும், தசாவதாரம் போன்ற ஒரு மாயாஜாலத்தை, தன்னைச் சுற்றி எழுப்பி ஒரு ஒளி வட்டம் தலைக்குப் பின் சுழல்வதான மயக்கத்தில் ஆழ்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களையே திரையில் பிரம்மாண்டமாக விஸ்தரித்துவிடுகிறார்கள் ”ஆஹா என்னா டெக்னீக்கு” என்று சீறிப் பாய்கிறார்கள் .உலக சினிமா அத்தனையையும் பார்த்து தன் கைவிரல்களின் பிடியில் வைத்திருப்பதாகச் சொல்லும் நம் உலக நாயகர்கள் சத்யஜித் ரே, மிருணால் சென் போன்றோரின் தோற்றத்துக்குப் பின் ஒரு அரை நூற்றாண்டு கழிந்த பின்னும், தசாவதாரம் போன்ற ஒரு மாயாஜாலத்தை, தன்னைச் சுற்றி எழுப்பி ஒரு ஒளி வட்டம் தலைக்குப் பின் சுழல்வதான மயக்கத்தில் ஆழ்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்க���ையே திரையில் பிரம்மாண்டமாக விஸ்தரித்துவிடுகிறார்கள் ”ஆஹா என்னா டெக்னீக்கு என்னா டெக்னீக்கு என்று நம் பிளந்த வாய்கள் பிளந்தபடியே உறைந்து போகின்றன.\nசமீபத்தில் வலையில் இரண்டு படங்கள் பார்த்தேன். முரண், எங்கேயோ எப்போதோ. இவற்றைப் பற்றி அடுத்து சொல்கிறேன். . . .\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -\nவாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் ம��க்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2021-03-04T20:53:42Z", "digest": "sha1:74A6LYYDSPR6V7PBV6HR43BZNJJBQ5NZ", "length": 14932, "nlines": 157, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "நான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி | News now Tamilnadu", "raw_content": "\nHome அரசியல் நான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nநான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nசென்னை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி வருமாறு:- விஜய் மக்கள் இயக்கம் என்பது நான் ஆரம்பித்த அமைப்பு. அதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்க தேவை இல்லை. விஜய் இப்போது உச்ச நட்சத்திரமாக மாறினாலும் எனக்கு குழந்தைதான். அவருக்கு என்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை ஒரு தந்தையாக செய்து கொண்டு இருக்கிறேன். எதையும் அவரிடம் கேட்டு செய்ய வேண்டும் என்று இல்லை. ரசிகர் மன்றம் ஆரம்பித்தபோது ���வரிடம் கேட்கவில்லை. அவருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். அவருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்பா செய்தது நல்லதுதான் என்று பிறகு புரிந்து ஏற்றுக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை. தனது பெயர், புகைப்படம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியிருக்கிறார். நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தால் அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தால் அது வரலாறு. பெருமைதான். நான் நல்லதுதான் செய்து இருக்கிறேன். எதிர்விளைவு பற்றி சிந்திக்கவில்லை. நான் வெளிப்படையான மனிதன். நான் ஆரம்பித்தது எதிலும் தோற்றது இல்லை. கடவுள் இருக்கிறார். சினிமா பாதிக்கும் என்பதால் அவரை கட்சியில் இணைக்கவில்லை. 10 வருடத்துக்கு முன்பே விஜய்யிடம் நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். ஆரம்பித்து இருக்கிறேன். வருகிற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை. 8 மாதமாக திட்டமிட்டு இப்போது கட்சியை பதிவு செய்து இருக்கிறேன். தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. அதாவது விஜய் ஒரு விஷ வலையில் சிக்கி இருக்கிறார். அதில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவேன். கூட இருப்பவர்கள் குழி பறிக்கிறார்கள். நான் அவரோடு இருந்தால் பிழைப்பு நடத்த முடியாது என்று நினைத்து என்னை பற்றி தவறாக சொல்லி அவருடன் நெருங்க விடாமல் செய்கிறார்கள். நல்லவன் மாதிரி நடிக்கின்றனர். விஜய்க்கு விரைவில் உண்மை தெரியவரும். அப்பா நல்லதுதான் செய்து இருக்கிறார் என்று அப்போது உணர்வார். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.\nPrevious articleஉத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை\nNext articleபாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் பாம்பன் பாலம் அருகில் நிறுத்தம்\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்\nதளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஆன ஜெ. பர்வேஸ்.\nசாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து நடத்தியது.\n24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட் வைத்துள்ளார்.\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nநாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள்...\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ\nகரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை...\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்\nகட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர்...\nநாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு\nகரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு...\nசூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம் திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-grand-i10/car-price-in-raipur.htm", "date_download": "2021-03-04T22:51:51Z", "digest": "sha1:GVAJ66U6KCWJP64KJ32NPI7IP6VDJWHE", "length": 19463, "nlines": 383, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 ராய்ப்பூர் விலை: கிராண்டு ஐ10 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கிராண்டு ஐ10road price ராய்ப்பூர் ஒன\nராய்ப்பூர் சாலை விலைக்கு ஹூண்டாய் கிராண்டு ஐ10\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ராய்ப்பூர் : Rs.6,93,266*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10Rs.6.93 லட்சம்*\nஸ்போர்ட்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in ராய்ப்பூர் : Rs.7,29,097*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.7.29 லட்சம்*\nஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை ராய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 6.05 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் கிராண்டு ஐ10 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் உடன் விலை Rs. 6.37 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் கிராண்டு ஐ10 இல் ராய்ப்பூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.05 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஷோரூம் ராய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை ராய்ப்பூர் Rs. 5.73 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை ராய்ப்பூர் தொடங்கி Rs. 4.85 லட்சம்.தொடங்கி\nகிராண்டு ஐ10 மேக்னா Rs. 6.93 லட்சம்*\nகிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் Rs. 7.29 லட்சம்*\nகிராண்டு ஐ10 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராய்ப்பூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக கிராண்டு ஐ10\nராய்ப்பூர் இல் டியாகோ இன் விலை\nடியாகோ போட்டியாக கிராண்டு ஐ10\nராய்ப்பூர் இல் சாண்ட்ரோ இன் விலை\nசாண்ட்ரோ போட்டியாக கிராண்டு ஐ10\nராய்ப்பூர் இல் ஐ20 இன் விலை\nஐ20 போட்டியாக கிராண்டு ஐ10\nராய்ப்பூர் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக கிராண்டு ஐ10\nராய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராண்டு ஐ10 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிராண்டு ஐ10 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 1,138 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,542 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 1,532 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,192 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,762 4\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,402 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,454 5\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,008 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிராண்ட�� ஐ10 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கிராண்டு ஐ10 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 விதேஒஸ் ஐயும் காண்க\nராய்ப்பூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் car dealers ராய்ப்பூர்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 செய்திகள்\n2015 நவம்பர் மாத விற்பனையில் ஹுண்டாய் கிராண்ட் i10 மாடல் மாருதி ஸ்விஃப்ட்டை முந்தியது\n2015 நவம்பர் மாத விற்பனையில், B செக்மெண்ட் ஹாட்ச்பேக் பிரிவில் மிகச் சிறப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை பின் தள்ளி, ஹுண்டாய் கிராண்ட் i10 கார் முந்தியிருப்பது, ஒரு சாதனையாக கருதப\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐ10 இல் ஐஎஸ் touchscreen மற்றும் reverse camera கிடைப்பது\n இல் ஐஎஸ் ஹூண்டாய் ஐ10 சன்ரூப் கிடைப்பது only\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிராண்டு ஐ10 இன் விலை\nபிலாய் Rs. 6.93 - 7.29 லட்சம்\nபிலஸ்பூர் Rs. 6.93 - 7.29 லட்சம்\nகோர்பா Rs. 6.93 - 7.29 லட்சம்\nபார்க் Rs. 6.87 - 7.22 லட்சம்\nராய்காத் Rs. 6.93 - 7.29 லட்சம்\nசந்திரப்பூர் Rs. 7.05 - 7.41 லட்சம்\nசம்பல்பூர் Rs. 6.87 - 7.22 லட்சம்\nஜெகதல்பூர் Rs. 6.93 - 7.29 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 7.11 - 7.48 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-women-beat-australia-women-in-t20-world-cup", "date_download": "2021-03-04T22:58:20Z", "digest": "sha1:W7UP2XQDOWHTZJKQP72Z545X6R2JCV2T", "length": 8539, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் 2018 - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது", "raw_content": "\nஐசிசி T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் 2018 - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது\nஐசிசி T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் 2018 - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது\n2018 ஐசிசி T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது குரூப் B போட்டிகளில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லந்து மகளிர் கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇந்நிலையில் தனது குரூப் B போட்டிகளில், நேற்று மூன்று முறை (2010, 2012, 2014) சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீட் கவுர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி மற்றும் T20 போட்டிகளில் இந்தியாவிலேயே அதிக ரன்கள் குவித்த மித்தாலி ராஜ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக முதலில் விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா மற்றும் துணை தலைவி ஸ்மிருதி மாந்தனாவும் களம் இறங்கினர். டானியா பாட்டியா 2 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவரும் 6 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.\nபிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி ஹர்மன்ப்ரீட் கவுர் மற்றும் துணை தலைவி ஸ்மிருதி மாந்தனாவும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீட் கவுர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாலன் ஹேமலதா, அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி ஷர்மா சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட்கள் விழுந்த நிலையில் மறுபக்கம் துணை ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 167 ரன்கள் குவித்தனர்.\n168 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி சீரான இடைவெளியில் தனது விக்கெட்களை இழந்தனர். 19 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்டது. மேலும் இரண்டு விக்கெட்களை ஆஸ்திரேலியா அணி பறிகொடுத்தது. இறுதியாக ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியால் 9 விக்கெட்கள் இழப்பில் 119 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் அதிக பட்சமாக எல்லி பெர்ரி 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்த வெற்றியின் மூலம் தனது குரூப் B போட்டிகளில் முதலிடத்தை பிடித்தது. 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தானா ஆட்ட நாயகி விருதை தட்டிச்சென்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத்தீவு மகளிர் கிரிக்கெட் அணிகள் அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mumbai-indians-team-changes-in-ipl-series", "date_download": "2021-03-04T23:00:11Z", "digest": "sha1:W4EOEU3V67R2KFTYJ72AWT3XQQYVVHEA", "length": 8363, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "“குழப்பத்தில்” மும்பை இந்தியன்ஸ் அணி!!", "raw_content": "\n“குழப்பத்தில்” மும்பை இந்தியன்ஸ் அணி\nஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை அணி, கொண்டுவரவுள்ள மாற்றங்கள்\nஇந்தியாவில் நடத்தப்படும் மிகப் பிரபலமான தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசன் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதில் அனைத்து அணிகளும் பல வீரர்களை தங்களது அணியில் ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇவ்வாறு ஒரு சில வீரர்களை, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த வீரர்களில் யாரை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்துவது, யாருக்கு வாய்ப்பு கொடுப்பது, யாரை அணியிலிருந்து வெளியே உட்கார வைப்பது என்று பல குழப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.\nஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இவ்வாறு சொல்வதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்��ாரரான குயின்டன் டி காக்கை எடுத்துள்ளது.\nஇதில் தற்போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மூன்று தொடக்க தொடக்க ஆட்டக்காரர்களில், எந்த இரண்டு பேரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் உள்ளார். மேலும் இஷான் கிஷான் மற்றும் டி காக் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்கள் தான். இவர்கள் இருவரில் யாரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமேலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாட இருக்கிறார். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளதால், மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்ட் விளையாடிய இடத்திற்கு தற்போது பிரச்சனை வந்துள்ளது. இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி லசித் மலிங்காவை ஏலத்தில் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி. சிறந்த டெத் பவுலர் ஆன இவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுத்துள்ளது கூடுதல் பலமாக உள்ளது. இந்தக் குழப்பங்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு கையாளப் போகிறது என்று ஏப்ரல் மாதம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவாரா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/791573/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2021-03-04T21:49:22Z", "digest": "sha1:EIW37MDTLDN6GC4SAG26YHKBLUUPHRSR", "length": 8411, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "வன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு – மின்முரசு", "raw_content": "\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nதலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை திரும்பப்பெற பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் காவல் துறையினர் விரட்டியடித்தனர்.\nதடுத்த காவல் துறையினர் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரை கைது செய்துள்ளனர். 6 விவசாய தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது சதி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதற்கிடையே, விவசாயிகளை அமைதி காக்குமாறு விவசாயி தலைவர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த வன்முறைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், போராட்டம் திசை மாறியதால் முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. டெல்லி போராட்டத்தை திரும்பப்பெற பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் கூறியதாவது:\nவேறு யாரோ வழிநடத்துதல��டன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே, அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்தில் இருந்து இப்போதே விலகிக் கொள்கின்றன.\nஎங்களுக்கு எம்.எஸ்.பி. உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும். ஆனால் எதிர்ப்பு வேறு வடிவத்தில் செல்லாது. மக்கள் உயிரை தியாகம் செய்யவோ அல்லது அடி வாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.\nசில்லா எல்லையில் உள்ள பாரதிய கிசான் யூனியனின் (பானு) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், டெல்லியில் நேற்று என்ன நடந்தது. எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன் என தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\n2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி\nசுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கால்இறுதியில் பி.வி.சிந்து\nஐ.எஸ்.எல். கால்பந்து : முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/abhi/", "date_download": "2021-03-04T22:00:52Z", "digest": "sha1:RNVLPFRWZZYB3H3CG3OOSXUMCIX4Y2PG", "length": 14131, "nlines": 178, "source_domain": "moonramkonam.com", "title": "Abhi, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது நாள் பட (ங்கள்) இயக்குநர்\nசினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது நாள் பட (ங்கள்) இயக்குநர்\nTagged with: MANIVANNAN DEATH, MANIVANNAN FILMOGRAPHY, சினிமா, சினிமா அஞ்சலி, சினிமாஞ்சலி, மணி, மணிவண்ணன், மணிவண்ணன் சினிமாஞ்சலி, மணிவண்ணன் மரணம்\nசினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது [மேலும் படிக்க]\nஆறு மனமே ஆறு – கவிதை – அபி\nஆறு மனமே ஆறு – கவிதை – அபி\nஆறு மனமே ஆறு – கவிதை [மேலும் படிக்க]\nகால் கால்கேர்ல் காதல் 8 – கிரஹப் பிரவேசம் – அபி\nகால் கால்கேர்ல் காதல் 8 – கிரஹப் பிரவேசம் – அபி\nகால் கால்கேர்ல் காதல் முந்தைய பகுதிகள் [மேலும் படிக்க]\nநீ – காதல் கவிதை – [மேலும் படிக்க]\nபாம்பு கடித்து இறக்கும் கனவு பலன் – கனவின் பலன்கள் – kanavu palan\nபாம்பு கடித்து இறக்கும் கனவு பலன் – கனவின் பலன்கள் – kanavu palan\nTagged with: kanavu palan, ���னவின் பலன்கள், கனவு பலன், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, பாம்பு கடித்து இறக்கும் கனவு\nபாம்பு கடித்து இறக்கும் கனவு பலன் [மேலும் படிக்க]\nகனவு பலன் – யானை பாம்பு கனவு – kanavu palan\nகனவு பலன் – யானை பாம்பு கனவு – kanavu palan\nகனவு பலன் – யானை பாம்பு [மேலும் படிக்க]\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – [மேலும் படிக்க]\nகர்ப்பிணி பெண்ணின் கனவு பலன் – கோயில் தீர்த்தம்\nகர்ப்பிணி பெண்ணின் கனவு பலன் – கோயில் தீர்த்தம்\nகர்ப்பிணி பெண்ணின் கனவு பலன் – [மேலும் படிக்க]\nகுரங்குகள் தாக்கும் கனவு பலன் – கனவின் அர்த்தங்கள் – அபி\nகுரங்குகள் தாக்கும் கனவு பலன் – கனவின் அர்த்தங்கள் – அபி\nTagged with: \" பேசக்கூடாது\" பாடல் வரிகளுடன் காணொளி, kanavu palan, kanavu palangal, kanavugal, கனவின் அர்த்தங்கள், கனவின் அர்த்தம், கனவின் பலன், கனவு பலன், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, குரங்குகள் தாக்கும் கனவு\nகுரங்குகள் தாக்கும் கனவு பலன் – [மேலும் படிக்க]\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு பலன்கள் – kanavu palangal\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு பலன்கள் – kanavu palangal\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன்28.2.2021 முதல் 6.3.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉண்மைகள் சில - பிரானா மீன்கள் மனிதர்களை 5 நிமிடத்தில் சாப்பிட்டுவிடும்.\nவார பலன் - 21.2.2021 முதல் 27.2.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசித்திரப் பாவை, சில நேரங்களில் சில மனிதர்கள், சக்கரவர்த்தி திருமகள்- இவற்றில் எந்த நூலுக்கு ஞானபீட விருது கிடைத்தது\n- இரவில் மேகங்கள் பளபளப்பான் அதன்மை பெறுகின்றன\nவார ராசி பலன் 14.2.20.2.2021முதல் 202.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துவது கைகளை கழுவுவதைவிட சிறப்பானது\nவார ராசி பலன் 7.2.2021 முதல் 13.2.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொள்ளு இட்லி- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407701.html/embed", "date_download": "2021-03-04T21:29:46Z", "digest": "sha1:OR5EWJYJ4PACCUJ4W2PZDH6VGH5M5XL2", "length": 3784, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்!! – Athirady News", "raw_content": "பொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் 10 ஆவது உத்தி��ோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38904 ஐக்கிய மக்கள் சக்தி – 8596 தேசிய மக்கள் சக்தி – 1993 ஐக்கிய தேசிய கட்சி – 1644 பொது தேர்தல் 2020 – … Continue reading பொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.parkavanforum.com/category/events", "date_download": "2021-03-04T21:58:29Z", "digest": "sha1:IDTF6HI4TUTQFSFC2NB2RZXHU7Z2G5X3", "length": 8171, "nlines": 67, "source_domain": "www.parkavanforum.com", "title": "Events – Parkavan Forum", "raw_content": "\n‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..\n‘பார்க்கவன்’ குடும்பமாய் உலவும்.. தொழில் வித்தகர்களுக்கு.. தோழமையோடு தோள் தந்து.. தொழில் இனத்துடன் இனமாக அறிமுகம்.. கொண்டு.. உலகையே இணைக்கும் பாலமாக நின்று உலகையே இணைக்கும் பாலமாக நின்று வாங்கும் பொருளை உறவுகளின் தொழிலில் கண்டு வாங்கும் பொருளை உறவுகளின் தொழிலில் கண்டு அதற்கான சலுகைகளை நிலுவையின்றி தந்து அதற்கான சலுகைகளை நிலுவையின்றி தந்து அரசின் திட்டத்தின் செயல்வீரர்களை பெற்று… வெவ்வேறு தொழில் வேந்தர்களே ஒன்றிணைத்து.. ஒன்றுபட நேரில் இன்று சனிக்கிழமை சந்தித்து.. வலிமையோடு வல்லமை தந்து.. வெல்வதற்கான வெற்றிகளை சொல் வழியே ‘செல்’ வழியே.. உயர்த்துகிறோம் அரசின் திட்டத்தின் செயல்வீரர்களை பெற்று… வெவ்வேறு தொழில் வேந்தர்களே ஒன்றிணைத்து.. ஒன்றுபட நேரில் இன்று சனிக்கிழமை சந்தித்து.. வலிமையோடு வல்லமை தந்து.. வெல்வதற்கான வெற்றிகளை சொல் வழியே ‘செல்’ வழியே.. உயர்த்துகிறோம் ‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..­ *கவிஞர்-செ.செல்வசூர்யா*\nஅரியலூர் அத்தியாயம் துவக்கவிழா -26.12.2020\nபார்க்கவன் தொழிற்ச்சார் கூட்டமைப்பு உங்களை அழைக்கிறது – அரியலூர் அத்தியாயம் துவக்கவிழாவிற்க்கு.\nபார்க்கவ உறவுகளுக்கு வணக்கம் .11000 காலியிடங்கள் உள்ள போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பில் அரசு வேலை பெற விரும்பும் உறவுகள் பயிற்சிக்கு ஆலோசனை பெற இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். https://forms.gle/FumcL5yngp97KPpb9\nகடலூர் அத்தியாயம் துவக்கவிழா Sep 19, 2020\nபார்க்கவன் நேரலை – திரு.R. ராஜவேல்\nபார்க்கவன் நேரலை : விவசாயம் மைக்���ோ சிறு மற்றும் நடுத்தர நிறுவன துறையில் வங்கியின் பங்கு விவாசிகளுக்கு வங்கிகள் ஆதரவு சிறப்புரை: திரு.R. ராஜவேல் Chief Manager – Corporation Bank நாள்: 30.08.2019 நேரம்: 8.00 PM to 9.00 PM https://t.me/joinchat/LrkrTBwcX0ivJFyhbxNIgw\nசென்னை அத்தியாயம் புதிய நிர்வாகிகள் பணியேற்புவிழா\nபார்க்கவன் நேரலை : விவசாயம்\nவிவசாய விளைபொருள்களை சந்தைப்படுத்துவது கொள்முதல் மற்றும் ஏற்றுமதி குறித்த தகவல்கள் பற்றிய ஆலோசனை மற்றும் வழிகாட்டி சிறப்புரை: திரு.R. பச்சமுத்து நாள்: 23.08.2019 நேரம்: 8.00 PM to 9.00 PM Telegram: https://t.me/joinchat/Iyy58krTTV6zfpP8161y9g\nபார்க்கவன் தொழில்சார் கூட்டமைப்பின் உறவால் உயர்வோம் திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை அத்தியாயம் துவக்கவிழா Aug 21, 2020\nபார்க்கவன் தொழிற்ச்சார் கூட்டமைப்பு உங்களை அழைக்கிறது – புதுக்கோட்டை அத்தியாயம் துவக்கவிழாவிற்க்கு. Parkavan Forum is inviting you to a scheduled Zoom meeting of Pudukkottai Chapter inauguration. பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் இருந்தும், அமெரிக்கா, துபாய், குவைத், சிங்கப்பூர், கத்தார் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் இருந்தும் கலந்து கொள்கிறார்கள். Topic: Pudukkottai Chapter Inauguration Meeting நேரம்: ஆகஸ்ட் 21, 2020 வெள்ளிக்கிழமை 06:30 PM இந்தியா நேரம் Time: …\nபுதுக்கோட்டை அத்தியாயம் துவக்கவிழா Aug 21, 2020 Read More »\nபார்க்கவ உறவுகளுக்கு வணக்கம்: வாரம் ஒரு பார்க்கவனில் உங்களது தகவல்கள் வெளிவர கீழே உள்ள எண்ணிற்கு தகவல்களை அனுப்பவும் . https://wa.me/918220323265 தொடர்புக்கு: Ln.A.Ananth Math IT Solutions 9789796528\n‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..\nஅரியலூர் அத்தியாயம் துவக்கவிழா -26.12.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2117,1229,1226,1223,1240,1224,418,1227,1228&lang=ta_IN", "date_download": "2021-03-04T22:18:19Z", "digest": "sha1:4QA7IJ337UQ4M7IDBS4ACXHRUK4IPLBD", "length": 6762, "nlines": 159, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n�� L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/nutrivix-review", "date_download": "2021-03-04T22:05:23Z", "digest": "sha1:DMG6PESRK3FQ4FMJY6FDECQJXVU5L2E3", "length": 31297, "nlines": 110, "source_domain": "managua2017.org", "title": "Nutrivix முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nஇது எடை இழப்பு வரும்போது, Nutrivix தவிர்க்க முடியாமல் இந்த தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது - ஏன் விமர்சனங்களை மூலம் ஆராய, காரணம் விரைவில் அழகாக தெளிவாகிறது: Nutrivix அழகான எளிய மற்றும் கூடுதலாக நம்பகமான வேலை. எவ்வகையான மருந்துகள் எடை இழப்புக்கு எவ்வகையான மருந்துகள் உதவுகின்றன என்பதைப் பொறுத்து, எங்களது ஆய்வுகளைப் படிக்கவும்.\nநீங்கள் இந்த எடையைப் பெற முடியாது முடிந்தளவு வேகமாக அந்த எடை இழக்க என்ன செய்ய முடியும் இன்று கண்டுபிடிக்க\nநீங்கள் ஒரு மெலிதான இடுப்பு வேண்டும், அல்லது ஒட்டுமொத்த மெலிதான உடல் சுற்றளவு வேண்டும் நீங்கள் இறுதியாக மீண்டும் முற்றிலும் இலவசமாக உணர வேண்டும் மற்றும் தொடர்ந்து புதிய உணவுகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை முயற்சி செய்ய வேண்டாம்\nஉலகளாவிய மர்மம்: இந்த சூழ்நிலையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - இன்றைய தினம் அவை சுதந்திரமாகத் தீர்க்கமுடியாது. எடை இழக்க ஒரு ஒற்றை முயற்சியாக வேலை செய்வது போல் தெரியவில்லை.\nஇப்போதெல்லாம் நீங்கள் எடை இழப்புக்கு நீண்ட கால வெற்றிகளை அடைவதற்கு உதவுகின்ற பல உறுதியான பொருட்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். Nutrivix ஒருவர் Nutrivix உங்கள் பொறுமையை இப்போது நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் கண்டுபிடிக்கலாம்.\nநீங்கள் Nutrivix இலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nNutrivix ஒரு இயற்கை சூத்திரம் அடிப்படையாக கொண்டது. இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட���ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த வழியில் எடை இழக்க கூடிய வகையில் இது போன்ற பக்க விளைவுகள் மற்றும் மலிவானவை,\nமேலும், தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Nutrivix -ஐ வாங்கவும்\nகுறிப்பு இல்லாமல் ஏற்பாடு செய்யப்படலாம் மற்றும் ஒரு பாதுகாப்பான கோட்டின் முகத்தில் நடத்தப்படலாம்.\nNutrivix எதிராக என்ன பேசுகிறது\nNutrivix ஆதரவாக என்ன இருக்கிறது\nNutrivix இன் உறுதியான நன்மைகள்:\nநீங்கள் ஒளிபுகா மருத்துவ நடைமுறைகளை நம்பியிருக்க வேண்டியதில்லை\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் எளிதாக பயன்படுத்த உறுதி\nநீங்கள் எடை இழப்புக்கான ஒரு மருந்து பற்றி மருந்தாளரிடம் மற்றும் சங்கடமான உரையாடலைத் தவிர்க்க வேண்டும்\nஇது ஒரு இயற்கை தீர்வாக இருப்பதால், வாங்குவதற்கு மலிவானது, கொள்முதல் என்பது சட்டப்பூர்வமாகவும், ஒரு விழிப்புணர்வு இல்லாமல்வும் இருக்கிறது\nஎடை இழப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் அரட்டை செய்கிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா இது இனி ஒரு சந்தர்ப்பம் இல்லை, ஏனென்றால், இந்த தயாரிப்பு உங்களை யாராலும் அறியாமலேயே அதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்\nNutrivix உண்மையில் வேலை எப்படி ஒரு நல்ல தோற்றத்தை பெற, பொருட்கள் பற்றிய அறிவியல் நிலைமை ஒரு தோற்றத்தை உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஏற்கனவே இதை செயல்படுத்தியுள்ளோம். எனவே உற்பத்தியாளரின் தகவல் திறனைப் பார்த்தால், எங்கள் நோயாளி அறிக்கையை ஆய்வு செய்வோம்.\nபசியின்மை ஒடுங்கியது, இதையொட்டி நீங்கள் உங்கள் சொந்தத் துறையில் தொடர்ந்து ஈடுபடவில்லை, கடந்த காலத் தீர்ப்பை மறுபடியும் வராமல் தங்களின் திறனை வீணாக்காதீர்கள்\nநீங்கள் தெளிவாக கொழுப்புகளை எரித்துவிடுகிறீர்கள், ஆகையால் உங்கள் அதிகப்படியான கிலோவை வேகமாகவும் குறைக்கலாம்\nஇது ஒரு ஆரோக்கியமான slimming ஊக்குவிக்கும் என்று முதல் வகுப்பு பொருட்கள் உள்ளன.\nஒரு இனிமையான, முழு நீளமான உணர்வு முழு உள்ளது\nமுக்கிய கவனம் எனவே உங்கள் எடை இழப்பு, மற்றும் அது Nutrivix உடல் கொழுப்பு இழக்க எளிதாக்குகிறது என்று மிகவும் முக்கியமானது. நுகர்வோர்கள் பெரும்பாலும் பல விரைவான முடிவுகளையும், பல கிலோ எடை குறைப்பையும் த��ரிவிக்கின்றனர்.\nNutrivix இந்த விசுவாசமான நுகர்வோர் இருந்து கருத்து குறைந்தது Nutrivix\nNutrivix பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பதை பின்வரும் காரணிகள் உறுதிப்படுத்துகின்றன:\nஇந்த நிலைமைகளின் கீழ் நாங்கள் Nutrivix பயன்பாடு குறித்து Nutrivix :\nஅவர்கள் Nutrivix உடன் சிகிச்சை பெற Nutrivix.\nஉங்கள் பிரச்சினையை சரிசெய்ய பணத்தை செலுத்த உங்களுக்கு எதிராக இருக்கிறது. Stabliss மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகொள்கை அடிப்படையில், நீங்கள் விஷயங்களை மாநில எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் உங்களை நீங்களே அடையாளம் காணவில்லை என்று சந்தேகிக்கிறேன். நீங்கள் உங்கள் பிரச்சினையைச் செய்யத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் காரணத்தைத் தாக்க அது பொருத்தமானது\nஒன்று நிச்சயம்: Nutrivix பெரும்பாலும் நீங்கள் பெரும் உதவி இருக்க முடியும்\nNutrivix உடன் இணைந்து சூழ்நிலைகளை Nutrivix வேண்டுமா\nதற்போது, Nutrivix என்பது மனித உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு பெரிய தயாரிப்பு என்று ஒரு பொது விழிப்புணர்வை உருவாக்குவது Nutrivix.\nஇதன் விளைவாக, தயாரிப்பு உடலுடன் தொடர்புகொள்வதோடு, அதனுடன் அல்லது அதற்கு அடுத்ததாக அல்ல, திறனாய்வாளர்களால் திறம்பட நீக்குகிறது.\nநீங்கள் அதை பயன்படுத்தி வசதியாக உணர சிறிது நேரம் ஆகலாம் என்று கேள்வி எழுகிறது.\n உடல் ஒரு மாற்றம் மூலம் செல்கிறது மற்றும் ஆரம்பத்தில் ஒரு கீழ்நோக்கி வளர்ச்சி ஆனால் ஒரு அறியப்படாத இன்பம் இருக்க முடியும் - இது பொதுவாக மற்றும் சில காலத்திற்கு பிறகு தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nவழங்கப்பட்ட நுகர்வோர் மூலம் பொருட்கள் மூலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை .. .\nNutrivix, தனிப்பட்ட கூறுகள் மற்றும் தாக்கத்தின் சிங்கத்தின் பங்கிற்கு பொருத்தமானவையாகும்.\nதயாரிப்பாளர் 2 அடிப்படை சோதனை முயற்சிகளான ஒரு தளமாக பயன்படுத்துகிறார்: தயாரிப்புடன் நடைமுறை சோதனைக்கு பின்னால் உள்ள உந்து சக்தியாகும்.\nஇந்த அளவு முக்கியம், பல பொருட்கள் இங்கே தோல்வியடைகின்றன, Nutrivix அதிர்ஷ்டவசமாக உண்மை இல்லை.\nமரியாதைக்குரிய ரீடர் ஒரு அசாதாரண தேர்வு போல தோன்றலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சி பார்த்தால், இந்த பொருள் ஒரு குறைந்த கொழுப்பு கொழுப்பு சதவீதம் அடைய உதவுகிறது.\nNutrivix சாராம்சத்தில் என் தகவல் முடிவு:\nலேபல் ��ற்றும் ஆராய்ச்சி பல ஆண்டுகளாக ஒரு நெருக்கமான தோற்றம் பிறகு, நான் Nutrivix சோதனை ரன் நம்பத்தகாத முடிவு அடைய முடியும் என்று மிகவும் நம்பிக்கை உள்ளது.\nதயாரிப்பு எப்படி பயனர் நட்பு உள்ளது\nஎல்லா நாட்களிலும் Nutrivix வசதியாகவும், Nutrivix. வழக்கமாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும், நேர்மறையான அனுபவத்தை பெறுவதற்கும் நிறுவனத்தின் வழிமுறைகளை விரைவில் ஆய்வு செய்வது போதுமானது.\nமுன்னேற்றம் எவ்வளவு வேகமாக எதிர்பார்க்கப்படுகிறது\nபயனர்கள் முதல் பயன்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் அனுபவித்ததாக கூறுகிறார்கள்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Nutrivix -ஐ இங்கே வாங்கவும்.\nஒப்பீட்டளவில் சிறிது நேரம் கழித்து வெற்றிகரமான வெற்றிகரமான வெற்றிக் கதைகள் முன்பதிவு செய்யப்படலாம்.\nநீண்ட கால Nutrivix பயன்படுத்தப்படும், இன்னும் தெளிவான முடிவுகள்.\nஉண்மையில், பயனர்கள் ஒரு சில வாரங்களுக்கு ஒரு சில வாரங்களுக்கு பிறகு அதை Nutrivix என்று Nutrivix மிகவும் மகிழ்ச்சி தெரிகிறது.\nஆகவே, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர்மறையானவை, பொறுமை மற்றும் குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு தயாரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன என்றாலும், இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, கூடுதல் தகவலுக்காக எங்கள் வாடிக்கையாளர் கவனிப்பை கவனிக்கவும்.\nகட்டுரையில் எந்த முயற்சியும் இல்லையென்பது கண்டுபிடிக்க மிகவும் முக்கியம். வெளிநாட்டினரின் குறிக்கோள் தீர்ப்பு செயல்திறன் வெளிப்படுத்தும் ஒரு படத்தை கொடுக்கிறது.\nபங்குதாரர்களின், மதிப்புரைகள், நேரடி ஒப்பீடுகள் அறிக்கைகள் மதிப்பீடு விளைவாக அது சாத்தியம் aufzuzueigen எப்படி பயனுள்ளதாக இருந்தது Nutrivix நடைமுறையில்:\nமற்ற சிகிச்சைகள் ஒப்பிடும்போது Nutrivix மிகவும் நன்றாக Nutrivix\nபல்வேறு தனிப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமின்றி வாடிக்கையாளர்களின் மிகவும் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் திருப்திகரமாக இருப்பதாக தெரிகிறது. மற்ற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிடுவதால், இது வழக்கமானது அல்ல. Neo Slim ஒப்பீட்டையும் கவனியுங்கள். நான் இதுவரை ஒரு சிறந்த மாற்று இல்லை.\nவிரைவில் அனைத்து நோயாளிகள் எடை இழப்பு பெரிய வெற்றிகளை தெரிவிக்கின்றன\nநீங்கள் விரைவில் உங்கள் தேவையற்ற எடை இழக்க என்ற���ல், நீங்கள் இறுதியாக நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க மற்றும் உங்களை மிகவும் புதிய ஒரு புதிய இருப்பு உருவாக்க\nசரியான அணுகுமுறையுடன் உடல் முழுமையை இழந்த பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.\nநான் நம்புகிறேன் Nutrivix இதுவரை Nutrivix பயன்பாடு கவலை உள்ளது: வெற்றி விகிதங்கள் வியக்கத்தக்க பெரிய.\nஉங்கள் தற்போதைய நிலைமையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால்தான், அவள் தன் ரப்பியை உடனே வாட்டுகிறாள் - இல்லையா\nஒரு முக்கியமான நன்மை, நிச்சயமாக, ஒரு சொந்த தோற்றத்தை பெருமை என்ற வாய்ப்பாக உள்ளது. ஆனால் நேர்மறை பக்க விளைவுகள் எதிர்நோக்குகிறோம் உங்கள் புதிதாக பலப்படுத்தப்படும் சுய மதிப்பு உங்கள் சூழலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு அழகியல் உடலமைப்புடன் நீங்கள் இனிமேல் பலரை பொறாமை கொள்ளாத நிலையில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.\nஇதே போன்ற சூழ்நிலைகளில் பல வாடிக்கையாளர்களின் சூப்பர் அனுபவங்கள் இந்த விளைவை நிரூபிக்கின்றன. ஒரு இடைவெளி இல்லாமல், ஒருமுறை அதிக எடை கொண்டவர்களால் பாதிக்கப்பட்ட பயனர்கள், கூடுதலாக, ஒரு கனவு போன்ற வாழ்க்கை வாழ்வு அவர்களுக்கு உருவாகியது.\nNutrivix, Nutrivix அடங்கிய உயர்- Nutrivix பெரும்பாலும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை அடிப்படையான தீர்வுகளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் போட்டிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் கடந்து செல்ல கூடாது.\nஇத்தகைய ஒரு பயனுள்ள முகவரை ஒரு மரியாதைக்குரிய வழங்குனரிடமிருந்தும் நியாயமான தொகையினரையுமே ஆர்டர் செய்ய வாய்ப்பு இல்லை. அசல் வியாபாரி வலைத்தளத்தின் மூலம் வாங்க இன்னும் சாத்தியம். மற்ற வழங்குநர்கள் போலல்லாமல், குழப்பமான வழிகளைக் கண்டறிய இந்த தளத்தில் நம்பலாம்.\nஒரு நீண்ட காலத்திற்கு மேலாக முறையைத் தொடர உங்களுக்கு போதுமான நிலைப்பாடு இருப்பதாக நினைக்கிறீர்களா இங்கே பதில் \"ஒருவேளை இல்லை,\" என்று உங்களை நீங்களே வேதனையிலிருந்து காப்பாற்றிக் கொள்வீர்கள்.ஆனால், இந்த போரில் ஈடுபட நீங்கள் போதுமான ஊக்கத்தைத் தருகிறீர்கள், குறிப்பாக இந்த போதைப்பொருளிலிருந்து உங்களைப் பிரித்தெடுக்க முடியாது.\nதீர்வு வாங்குவதற்கான கூடுதல் வழிமுறைகள்\nமீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு: எந்த சூழ்நிலையிலும் தயாரிப்பு ஒரு சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து வாங்கப்பட வேண்டும். ஒரு சக ஊழியர், ஏனெனில் நான் அவருக்கு உறுதியளிக்கும் செயல்திறன் காரணமாக தயாரிப்பு ஒன்றை பரிந்துரைத்தேன், மூன்றாம் தரப்பினரிடமிருந்து ஒரு உண்மையான தயாரிப்பு கிடைத்தது என்று கற்பனை செய்தார். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nஇனி காத்திருக்க வேண்டாம், Nutrivix க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஇங்கே பட்டியலிடப்பட்ட அனைத்து இணைப்புகள், நான் எனது சொந்த தயாரிப்புகளை வாங்கியிருக்கிறேன். எனவே, என் பரிந்துரையானது பட்டியலிடப்பட்ட ஆதாரங்களின் மூலம் பொருட்களை வாங்குவதாகும், ஏனென்றால் அவை உற்பத்தியின் அசல் உற்பத்தியாளருடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.\nசுருக்கமாக, முகவர் வாங்குவது உண்மையான வழங்குநருடன் மட்டுமே நியாயமானது, விநியோகிக்கப்படாத அறியப்படாத ஆதார மூலத்தை ஆர்டர் செய்வது, அதனால் அடிக்கடி விரும்பத்தகாத சுகாதார மற்றும் நிதி விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், வரிசைப்படுத்தும் செயல்பாட்டின் போது எங்களுக்கு பரிந்துரைத்த கடையை பயன்படுத்துங்கள் - வேறு எங்கும் நீங்கள் ஒரு மலிவான ஒப்பந்தம், அதிக நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தன்மை, அல்லது உண்மையில் வழிமுறையாக உள்ளது.\nநீங்கள் தேடும் இணையதள முகவரிகளுடன் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறோம்.\nஇறுதியில் பரிந்துரை: நீங்கள் ஒரு பெரிய தொகுப்பு வாங்க போதெல்லாம், நீங்கள் மலிவான கடைக்கு மற்றும் முதல் ஓய்வெடுக்க விருப்பம் உள்ளது. ஏதாவது தவறு நடந்தால், சிறிய பெட்டியைப் பயன்படுத்தி சிறிது நேரம் அவை தயாரிப்பு இல்லாமல் போகும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nNutrivix க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/hindus-give-shelter-to-muslims-120022700066_1.html", "date_download": "2021-03-04T22:37:32Z", "digest": "sha1:DFKYKWAQI6M6ISMBJG6OTNEYFTV54JLV", "length": 13901, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "”வீதிக்கு வந்துவிடுவோம் என நினைத்தோம்; ஆனால் இந்து சகோதரர்கள் அடைக்கலம் ���ந்தார்கள்”.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”வீதிக்கு வந்துவிடுவோம் என நினைத்தோம்; ஆனால் இந்து சகோதரர்கள் அடைக்கலம் தந்தார்கள்”.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்\n”வீதிக்கு வந்துவிடுவோம் என நினைத்தோம்; ஆனால் இந்து சகோதரர்கள் அடைக்கலம் தந்தார்கள்”.. நெகிழ்ச்சியில் டெல்லி இஸ்லாமியர்கள்\nடெல்லி கலவரத்தில் வீடுகளை இழந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் அடைக்கலம் தந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.\n3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.\nஇதனிடையே இஸ்லாமியர்கள் வசிக்கும் அசோக் நகர் பகுதியில் மசூதி ஒன்று கலவரக்காரர்களால் இடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்களின் 40 வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளனர். அங்குள்ள பலரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் செய்வதறியாது திகைத்த இஸ்லாமியர்களுக்கு, அருகில் வசித்து வந்த இந்துக்கள் அடைக்கலம் தந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் , “தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர். தங்களது முகங்களை துணியால் மறைத்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் வெளி ஆட்களாக இருந்���னர்” என கூறுகின்றனர்.\nமேலும் அவர்கள், ”எங்கள் வீடுகளையும் கடைகளையும் அவர்கள் எரிக்க ஆரம்பித்தனர். நாங்கள் தெருவில் தான் தங்க வேண்டியது இருக்கும் என நினைத்திருந்தோம்,ஆனால் அண்டை வீடுகளில் இருந்த எங்கள் இந்து சகோதரர்கள் எங்களுடன் இருந்தனர். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். 25 ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை, நாங்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம்” என நெகிழ்ச்சியாக கூறுகிறார்கள்.\nடெல்லி கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ்தான் காரணம்\nஅசோக் நகர் மசூதி மாடத்தில் காவிக்கொடி ஏற்றியது யார்\n18 வயதுக்குட்பட்டவர்கள் போராடக்கூடாது என சட்டம் உள்ளதா\nசிஏஏ எதிர்ப்பு சக்சஸ் ஆனா, அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்: எச் ராஜா சர்ச்சை \nமத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்; குடியரசுத் தலைவரிடம் சோனியா காந்தி சந்திப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/blog-post_19.html", "date_download": "2021-03-04T22:06:28Z", "digest": "sha1:FUX6G4BYYQCJY6ASFMHYQPIEHCREXJTM", "length": 4430, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார் ரணில்; மாட்டினார் மைத்திரி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார் ரணில்; மாட்டினார் மைத்திரி\nஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார் ரணில்; மாட்டினார் மைத்திரி\nஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றங்கள் ஏதும் இல்லை என த மொனிங் ஆங்கில செய்தித்தாள் இன்று(11) செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தர மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇருப்பினும், ரணில் விக்கிரமசிங்க மீதும் இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு���் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/13_27.html", "date_download": "2021-03-04T21:20:55Z", "digest": "sha1:LSFOJOAKFLZQ5AE3N67J4SD3WUTFURRE", "length": 14588, "nlines": 155, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தவக்கால சிந்தனைகள் : 13 முதல் முறை மண்ணை முத்தமிடுகிறார் ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதவக்கால சிந்தனைகள் : 13 முதல் முறை மண்ணை முத்தமிடுகிறார் ***\nஇடருவதும், தவறுவதும், விழுவதும் மனிதராகிய நம் செயல். ஆனால் நம் செயலுக்காக ஏன் பரமன் விழவேண்டும். வழியெல்லாம் கற்கள், முட்கள். அவைகளெல்லாம் நமக்கு பாவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆனால் இந்த கல்வாரி நாயகனுக்கு பூவும், பஞ்சு மெத்தையும். பூ தடுக்கி மனிதன் விழமாட்டான். ஆனால் ஒரு பூ தட்டி இன்னொரு பூ விழலாமே. பரமனின் பாதம் மட்டுமா பூ அவரே பூ தானே. பூவைப்போன்ற மனதையுடையவர்தானே. பூவையும்விட மெல்லிய தெய்வம்தான் நம் இயேசு. ஆனால் நம் இயேசு என்ற இந்த பூவை நினைக்க நேரமில்லாமல் “ப்பூ இவரை நினைக்க எனக்கு நேரம் ஏது அவளை நினைக்கவும், அவனை நினைக்கவும், அவைகளை நினைக்கவுமே எனக்கு நேரமில்லை” என்று சொல்கிறோம் நம் பாதங்களுக்கு கீழே இருப்பது சமமான தரையல்ல தடுக்கி விழ வைக்கும் பள்ளங்கள் என்பதை உணராமல். அந்த சமமான தரை எப்போது தன் நிலையை மாற்றும் என்பது யாருக்கும் தெறியாது. தெறியும் போது நம் நிலை நமக்கு தெறியாது. எங்கே இருக்கிறோம் அவளை நினைக்கவும், அவனை நினைக்கவும், அவைகளை நினைக்கவுமே எனக்கு நேரமில்லை” என்று சொல்கிறோம் நம் பாதங்களுக்கு கீழே இருப்பது சமமான தரையல்ல தடுக்கி விழ வைக்கும் பள்ளங்கள் என்பதை உணராமல். அந்த சமமான தரை எப்போது தன் நிலையை மாற்றும் என்பது யாருக்கும் தெறியாது. தெறியும் போது நம் நிலை நமக்கு தெறியாது. எங்கே இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதும் புரியாது.\nஇயேசு சுவாமியின் தடுக்கி விழுதல் நிகழ்வில் இன்னொன்றையும் சொல்கிறார்.\n ஏதோ தெறியாமல், அறியாமல், புரியாமல் தடுக்கி விழுந்துவிட்டாய். மீண்டும் மீண்டும் அதில் புரண்டு கொண்டிருக்காமல் உடனே எழு என்னிடம் ஓடி வா நான் உன��னை ஏற்றுக்கொள்கிறேன் “ என்கிறார். கண்டிஷன் என்னவென்றால் உடனே எழு என்பதுதான்.\nஇதோ என்னைப்பார் நான் விழுந்தேன் எழுந்தேன் நடந்தேன். அது போல் நீயும் வீறுகொண்டு எழ வேண்டும். என்னைப்போல் நீயும் நடக்கவேண்டும் மீண்டும் இடறாமல்.\nஇந்த காலத்தில் சவால்கள் நமக்கு அதிகம். இடற வாய்ப்புகள் அதிகம். முன்பெல்லாம் இடற தடம் புரள நாமே தேடிச்செல்ல வேண்டும். இப்போதெல்லாம் தன்னாலே நம்மை தேடிவருகிறன்றது வீட்டின் படுக்கை அறைவரை. ரொம்ப சவாலாகவும், ரொம்ப மனவுறுதி இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய பக்திமானும், பாவமானாகி விடுவான். அதுவே இன்றைய நிலை.\n பிள்ளைகளே விழிப்பாயிருங்கள். நீங்கள் உங்கள் பாதைகளில் உங்கள் இஷ்ட்டம் போல் நடப்பது சமமான தரையல்ல புதைகுழிகள் அடங்கிய பாதை. உங்களை நீங்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்.\nஅதற்கு ஒரு வழி ஒரே வழி நம் கல்வாரி நாயகனின் கரம் பற்றி நடக்கவேண்டும். இடற வழியும் இல்லை. வாய்ப்பும் இல்லை.\nஅவர் கரம் பற்றி நடப்போமா \nஎங்கள் பெயரில் தயவாயிரும்... சுவாமி... தயவாயிரும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/33942/27-TN-Fishermen-arrested-by-srilankan-navy", "date_download": "2021-03-04T21:00:02Z", "digest": "sha1:K3FJYF4XOWWM4OHYC2PXD4SGTL4F7UZX", "length": 7254, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | 27 TN Fishermen arrested by srilankan navy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் மீதும் இலங்கையின் புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும், பிடிபட்ட படகுகள், மீன்பிடி சாதனங்களை திரும்பப் பெற முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nலார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்\nRelated Tags : தமிழக மீனவர்கள், கைது, இலங்கை கடற்படை, tn fishermen, arrested,\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்���ார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nலார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jurinfozdrav.ru/tv-happening/category/story/kamakathaikal/", "date_download": "2021-03-04T22:03:49Z", "digest": "sha1:SNLFARARE2KYOZRC2QMZG7544Y7NYZY5", "length": 8577, "nlines": 75, "source_domain": "jurinfozdrav.ru", "title": "kamakathaikal-General Archives | jurinfozdrav.ru", "raw_content": "\nசென்னை ஸ்விங்கர்ஸ் பார்ட்டி 01\nகாலையிலே கணவன் வேலைக்கு சென்றுவிட அசதியுடன் தூங்கிவிட்டு 8. 00 மணிக்கு எழுந்து பேப்பர் எடுப்பதற்காக வாசலுக்கு வந்த சுதா அங்கே பேப்பருக்கருகில் ஒரு அழகான இன்விட்டேஷன் கார்ட் கிடப்பதை பார்த்துவிட்டு ஆவலுடன் அதை...\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஇந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு போன போது மறக்காமல் என் மனைவியும், சுலைமாவைப் பற்றி கேட்டாள். நானும் அதற்காக தானே காத்திருந்தேன். உடனே சிரித்தேன். இருவரும் கிளம்பி சுலைமா வீட்டுக்கு போனோம். சுலைமா வேறு...\nமலரே என்னிடம் மயங்காதே – 5\nஅன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும்...\nஎன் மனைவி வேறு பலருடன் படுத்த கதை… | 03\nபாலா கவிதாவின் கைகளை பிடித்து அவர் மீது இழுக்க…..அவளோ………ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… என முனகியபடியே…….. அவர் பக்கம் வராமல்………..அவரை பார்த்தபடியே இருக்க…….. Previous Part: என் மனைவி வேறு பலருடன் படுத்த கதை என்னடி பால்காரன் கூப்பிட்டா...\nCuckold கணவர் காமவெறி மனைவி\nபுருசன்:- என்னாடி இப்ப எதுக்குடி முந்தானைய விலக விட்��ு ஜாக்கெட்டோட செல்ஃபி எடுக்குற யாருக்கு அனுப்ப போற பொண்டாட்டி:- வேற யாருக்கு உங்க ப்ரண்டுக்குதான் மூடா இருக்கு வீட்டுக்கு வாங்கனா ஏதோ வேலை இருக்கு...\nகும்மென்று இருக்கும் குமுதா – 04\nசிவா குமுதாவின் புண்டையை நக்கி சுவைத்து அவளை உச்சமடைய வைத்து விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவள் பதிலுக்கு வெட்கத்தோடு சிரித்தாள். அவன் அவளிடம் Previous Part: கும்மென்று இருக்கும் குமுதா “அக்கா நல்லா...\nசென்னை ஸ்விங்கர்ஸ் பார்ட்டி 01\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஎதிர்வீட்டு பொண்ணுடன் ஒரு காம விளையாட்டு\nஇரட்டை சவாரி – 3\nமுயற்சி தீவினையாக்கும் – Stepmother kamakathai\nமாங்கல்யம் தந்துனானே.. – EP 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541987/amp?ref=entity&keyword=Tiktok", "date_download": "2021-03-04T22:18:07Z", "digest": "sha1:SWX7CJXFW32UV4YDSHG3TLJF3S76SXAI", "length": 9507, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Case filed in Mumbai Eco Court for banning Tiktok | டிக் டாக்’குக்கு தடை கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு | Dinakaran", "raw_content": "\nடிக் டாக்’குக்கு தடை கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு\nமும்பை: `டிக் டாக்’ செயலியில் வெளியாகும் தடையில்லா ஆபாச வீடியோக்கள் நாட்டின் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில், ஹீனா தர்வேஷ் என்பவர் பொதுநல மனு, தாக்கல் செய்துள்ளார். கடந்த 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், நகைச்சுவை மற்றும் பாடல் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ‘டிக் டாக்’ செயலி கடந்த 2017ம் ஆண்டு `பைட்டான்ஸ்’ என்ற சீன நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆனால் அதில் பதிவேற்றம் செய்யப்படும் தடையில்லா ஆபாச வீடியோக்கள் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது. கடந்த ஜூலையில் டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களினால் இருதரப்பினரிடையே வன்முறையை தூண்டியதாக மும்பை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோன்று, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் இச்செயலிக்கு தடை விதிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.\nஓடிடி.யில் ஆபாச படங்களை முறைப்படுத்த விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉள்நாட்டில் தடுப்பூசி போடாமல் வெளி��ாடுகளுக்கு அனுப்புவது ஏன்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி\nகேரளாவில் பாஜ முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்: மாநில தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு\nஅயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவாக்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை.\nகுஜராத்தில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில் முதல்முறை வீரர்களும் பங்கேற்பு: நாளை பிரதமர் மோடி உரை\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள மோடி படத்தை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன்தான் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி\nநக்சல் தாக்குதல் 3 வீரர்கள் பலி\nபட்டியல் வெளியிட்டது மத்திய அரசு மக்கள் வாழ சிறந்த நகரம் சென்னைக்கு 4வது இடம்: பெங்களூரு முதலிடம்\nமக்கள் பதறி ஓட்டம் தாஜ்மகாலில் வெடிகுண்டு\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்\nபிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு\nதிருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்\nமேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம்\nதமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக மோடி, அமித்ஷா ஆலோசனை\nமுல்லைப்பெரியாறு துணை பாதுகாப்புக் குழுவை கலைக்க வேண்டாம்.: உச்சநீதிமன்றம்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-04T21:55:42Z", "digest": "sha1:4NRMRQVWWEWEL2BAYOAPUGT74XQ25SGR", "length": 19148, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "இரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் - அரசு", "raw_content": "வெள்ளிக்கிழமை, மார்ச் 5 2021\nமுக்தார் அன்சாரி வழக்கு தொடர்பாக துஷார் மேத்தா மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மோதினர்\nதென்னாப்பிரிக்காவின் சாக் குயின்டன் டி கோக் டென் கேப்டனாக டீன் எல்கரை தேர்வு செய்துள்ளார், மேலும் டெம்பா பவுமா ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை வழிநடத்துவார்\n7 வங்கி லாக்கர் கடல்கள், அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோரின் வீட்டு சோதனைகளில் வரி மோசடி செய்யப்பட்டதற்கான சான்றுகள்\nமார்ஷல் பயன்முறை II – விமர்சனம் 2021\nஅரவிந்த் கெஜ்ரிவால் 60 வயதிற்கு குறைவாக இருக்கும்போது கோவிட் 19 தடுப்பூசியை ஏன் எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nகீரோன் பொல்லார்ட் சிக்ஸர் | மேற்கிந்திய தீவுகள் Vs இலங்கை டி 20; அகில தனஞ்சய் ஹாட்ரிக் மற்றும் கீரோன் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தார் | அகிலா ஹாட்ரிக் எடுத்தார், பொல்லார்ட் தனது அடுத்த ஓவரில் 6 சிக்சர்களை அடித்தார், யுவிக்கு பிறகு இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார்\nலெக்ஸஸ் எல்.சி 500 ஹெச் லிமிடெட் பதிப்பு இந்தியாவில் 2 கோடி 15 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nசாரா அலி கான் பகிரப்பட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்கள் உங்கள் தினசரி டோஸ் வைட்டமின் சி கூறுகிறது – சாரா அலி கான் இந்த பாணியில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், எழுதினார்\nஸ்னாப்டிராகன் 888, 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்ப்ளே கொண்ட ரியல்மே ஜிடி 5 ஜி தொடங்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்\nஎங்களுக்கு ரஷ்யா நேர வேறுபாடு: ரஷ்ய மற்றும் அமெரிக்க டியோமெட் தீவுகளுக்கு இடையிலான சுவாரஸ்யமான நேர வேறுபாடு உண்மை: ரஷ்யா மற்றும் அமெரிக்கா தீவுகளுக்கு இடையிலான நேர வேறுபாடு\nHome/Top News/இரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் பிடிவாத��ாக உள்ளனர். (புகைப்படம்: ஆபி)\nகிசான் அந்தோலன்: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்துள்ளார், ஆனால் விவசாய அமைப்புகள் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதை விட குறைவாக ஒன்றும் விரும்பவில்லை என்று கூறுகின்றன.\nபுது தில்லி. மூன்று விவசாய சட்டங்கள் குறித்து புதன்கிழமை அரசாங்கத்துக்கும் உழவர் சங்கங்களுக்கும் இடையிலான 10 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அரசாங்கம் திங்களன்று கூறியது, இரு தரப்பினரும் இந்த விவகாரத்தின் ஆரம்பத் தீர்மானத்தை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்த மக்கள் அதன் ஈடுபாடு காரணமாக இது தாமதமாகும். புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன என்று கூறிய அரசாங்கம், ஒரு நல்ல நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், அதில் தடைகள் உள்ளன என்று கூறினார். உழவர் தலைவர்கள் தாங்களாகவே தீர்வு காண விரும்புவதால் இந்த விஷயத்தை தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறியது.\nஅரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் 41 உழவர் அமைப்புகளுக்கும் இடையே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தீர்க்க நீதிமன்றம் அமைத்த குழு செவ்வாய்க்கிழமை தனது முதல் கூட்டத்தை நடத்துகிறது. மத்திய வேளாண் துறை அமைச்சர் பர்ஷோட்டம் ரூபாலா பி.டி.ஐ யிடம், “விவசாயிகள் எங்களுடன் நேரடியாகப் பேசும்போது, ​​அது வேறு விஷயம், ஆனால் தலைவர்கள் அதில் சேரும்போது தடைகள் உள்ளன. விவசாயிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், விரைவான தீர்வு காணப்படலாம்.\nமேலும் படிக்க- சீனாவும் உலக சுகாதார அமைப்பும் செயலில் இருந்தால் கொரோனா தொற்றுநோயாக மாறாது\nவெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்திற்குள் நுழைந்ததால், அவர்கள் தங்கள் சொந்த வழியில் தீர்வுகளை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். அவர் கூறினார், “இரு தரப்பினரும் ஒரு தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. எனவே ஒரு தாமதம் உள்ளது. நிச்சயமாக ஏதாவது தீர்வு இருக்கும். ”விவசாயிகள் 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்\nடெல்லியின் பல்வேறு எல்லைகளில் கடந்த 50 நாட்களாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளின் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது அறியப்பட வேண்டியது.\nமத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டிஜிட்டல் ஊடகம் மூலம் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ​​மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார். அவர் கூறினார், “முந்தைய அரசாங்கங்களும் இந்த சட்டத்தை செயல்படுத்த விரும்பின, ஆனால் அழுத்தம் காரணமாக அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. மோடி அரசு கடுமையான முடிவுகளை எடுத்து இந்த சட்டத்தை கொண்டு வந்தது.ஒரு நல்ல விஷயம் நடக்கும்போதெல்லாம், அதுவும் வழியில் வருகிறது.\n10 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர், மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், அசாம், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 270 விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களின் குழு ரூபாலாவைச் சந்தித்து மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்த கூட்டத்தில் இரண்டாவது வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரியும் கலந்து கொண்டார்.\nREAD எல்லையில் நிறுத்தப்பட்ட பின்னர், ராகுல் காந்திக்கு ஹரியானா செல்ல அனுமதி கிடைத்தது. தேசம் - இந்தியில் செய்தி\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஆப்பிள் வாட்ச் மருத்துவமனை ஈ.சி.ஜி கருவிகளை அடித்து 80 வயது பெண்ணின் உயிரைக் காப்பாற்றுகிறது\nநிவார் சூறாவளி சென்னை தமிழ்நாடு புதுச்சேரி காற்றின் வேகம் 145 கி.மீ வேகத்தில் இருக்கலாம்\nஎங்களுக்கு முதன்மைத் தேர்தல்கள் டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் 2020: பிடென் டொனால்ட் ட்ரம்பால் வென்ற ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப்பூர்வமாக சவால் விடுவவர் – டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு மாநில வெற்றிகளையும் சட்டப்பூர்வமாக சவால் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஹைதராபாத் முனிசிபல் தேர்தல் ஷா இன்று வருகை நேரலை புதுப்பிப்புகள் சாலை நிகழ்ச்சி பிரச்சார பத்திரிகையாளர் சந்திப்பு பிஜேபி கே.சி.ஆர் ஓவைசி – ஒவைசியின் கோட்டையானது ஹைதராபாத்தில் கூறியது, ஷா – நிஜாம் கலாச்சாரம் விடுவிக்கும், புதிய மினி இந்தியாவை உருவாக்கும்\nமறுமொ���ி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபீகார் தேர்தல் முடிவு 2020 ஜே.டி.யு நிதீஷ் குமார் எதிர்வினை மீது உரிமைகோரல் அடுத்த பீகார் முதல்வர்\nமுக்தார் அன்சாரி வழக்கு தொடர்பாக துஷார் மேத்தா மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மோதினர்\nதென்னாப்பிரிக்காவின் சாக் குயின்டன் டி கோக் டென் கேப்டனாக டீன் எல்கரை தேர்வு செய்துள்ளார், மேலும் டெம்பா பவுமா ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை வழிநடத்துவார்\n7 வங்கி லாக்கர் கடல்கள், அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோரின் வீட்டு சோதனைகளில் வரி மோசடி செய்யப்பட்டதற்கான சான்றுகள்\nமார்ஷல் பயன்முறை II – விமர்சனம் 2021\nஅரவிந்த் கெஜ்ரிவால் 60 வயதிற்கு குறைவாக இருக்கும்போது கோவிட் 19 தடுப்பூசியை ஏன் எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2010/12/2042.html", "date_download": "2021-03-04T22:24:03Z", "digest": "sha1:5BH732FQR4BU2DWFZGQ7NJCNIBOPIAEP", "length": 26487, "nlines": 400, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: திருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி", "raw_content": "\nதிருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி\n2011 சனவரித் திங்கள் 15ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2042 ஆகும்.\nதமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஐந்தாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டு வருகின்றது.\n2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.\nதமிழ் நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.\nதமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.\nஎல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.\n1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.\n2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.\n3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.\n4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.\n5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.\n6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.\n7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)\n8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.\n9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\n10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் த���ங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.\nஉள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.\nஇது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.\nஇந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.\nகைப்பேசி: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) , சுப.நற்குணன் (6012-5130262)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:10 AM\nஇடுகை வகை:- 9.தனித்தமிழ் நாள்காட்டி\nபாராட்டுகள். தொண்டு தொடர வாழ்த்துகள்.\nமிகவும் அருமை... அனைவருக்கும் எளிதில் இதனை வாங்கும் படி ஏற்பாடு செய்தல் அவசியம்.\nஉங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.\nதமிழகத்தின் உரூபாய் மதிப்பில் எவ்வளவு தொகை. மொத்தமாக வாங்கினால் எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.\nதமிழ் நாள்காட்டியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.எப்ப‌டி\nதங்களின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...\nதிருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி\nவலைப்பதிவர் கலந்துரையாடல் இனிதே நடந்தது\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்\nதிருக்குறள் மீது பதவி உறுதிமொழி: கனடா தமிழ்ப் பெண்மணி\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-03-04T21:09:37Z", "digest": "sha1:ULRNG2URNKSVSEX6TFRQ25U22VGLEGEE", "length": 22611, "nlines": 208, "source_domain": "tncpim.org", "title": "நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவும�� செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட���சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம்\nநீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி\nஜூலை 28-ல் மறியல் போராட்டம்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரை செய்யாததால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை. குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.\nநீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளித்து மீதமுள்ள 85 சதவிகிதத்தில் 85 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென மாநில அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளமொத்த இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாநில பாடத்திட்டடத்தில் படித்த மாணவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய பிறகும் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.\nநீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், இதற்காக மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும் 28-7-2017 அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.\nதமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழ��� கேட்டுக் கொள்கிறது.\nசென்னை ஜூன் 28 தேர்வு நீட் மசோதா மறியல்\t2017-07-24\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஅய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/07/2-347-SgABdg.html", "date_download": "2021-03-04T22:12:51Z", "digest": "sha1:ZZJOED4ESO3QHNWI3ZLT7PPBKEHKY3JK", "length": 18616, "nlines": 39, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பூர் அதிமுக தொழில்நுட்பப்பிரிவில் பணியாற்ற 2,347 பேர் விண்ணப்பம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பூர் அதிமுக தொழில்நுட்பப்பிரிவில் பணியாற்ற 2,347 பேர் விண்ணப்பம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிங்கை ராம���்சந்திரன் தலைமையில் நேர்காணல்\nதிருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, சார்பில்,தொழில்நுட்பப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி, கடந்த 3 நாட்களாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக அலுவலகத்தில் நடந்தது வந்தது.\nஇதில், 2,347 பேர் கழக தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்து இருந்தனர்.\nஇதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி அளவிலான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புதிதாக விண்ணப்பித்தவர்களை நேர்காணல் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்தவர்கள் மத்தியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், ‘புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வழிநடத்திய இந்த இயக்கம் இன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களாலும் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது. கழக அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேரெழுச்சியை உருவாக்க அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nதொழில்நுட்ப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசும்போது கூறுகையில், ‘ தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் தான் கம்ப்யூட்டர்கள், அதிவேக இண்டெர்நெட் சகிதம் தொழில்நுட்பப்பிரிவுக்கு தனி அலுவலகம் அமைத்து சிறப்பான துவக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறது. தொழிநுட்ப்பபிரிவில் பணிபுரியும் அனைவரும் ஆர்கானிக் வழியாக (நேரடி பகிர்வில்) கழக செயல் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர பாடுபட வேண்டும் என்றார்.\nமுன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொழில்நுட்பப்பிரிவு மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப்பபிரிவு அலுவலகத்தை பார்வையிட்டனர்.\nதொடர்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் இளைஞரணி இணை செயலாளர் அமுல் கந்தசாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், ஏ.எஸ்.கண்ணன், கணேஷ், தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் எம்.கே.எம்.கணேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் கேபிள் சிவா, ஷாஜகான், பரமராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nதிருப்பூர் மாநகர் மாவட்ட கழக தொழில்நுட்பப்பிரிவுக்கு, மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புதிதாக விண்ணப்பித்தவர்களை நேர்காணல் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதிருப்பூர் மாநகர் மாவட்ட கழக தொழில்நுட்பப்பிரிவுக்கு உயர்தர கணினிகள், அதிவேக இண்டெர்நெட் இணைப்புடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய அலுவலகத்தினை, திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை கா��ல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந��து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/devotees-are-not-allowed-to-perform-tiruchendur-kanda-sashti-surasamaharam-festival-says-by-collector", "date_download": "2021-03-04T21:36:57Z", "digest": "sha1:IZZ74ZZQOTY3JAIDNZMWFBWTWUZV3RGN", "length": 14302, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Devotees are not allowed to perform Tiruchendur Kanda Sashti Surasamaharam Festival says by collector-கந்த சஷ்டி திருவிழா: சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை! – ஆட்சியர் தகவல் - Vikatan", "raw_content": "\nதிருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை... ஆனால்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. சூரபத்மன் என்ற ’ஆணவம்’, சிங்கமுகன் எனும் ’கண்மம்’, தாரகாசூரன் என்ற ’மாயை’ ஆகிய மும்மலங்களால் ஏற்படும் ஏற்படும் தீமையை ஒழிக்கவே ‘ஞானம்’ என்ற முருகப் பெருமான் தோன்றி, போரிட்டு வெல்கிறார். இந்த வெற்றி வீர சம்பவம்தான் கந்த சஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தின் பல முருகன் தலங்களில் சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமான திருச்செந்தூரில் நடைபெறுவது சிறப்பாகும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்தசஷ்டி திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.\nகந்தசஷ்டி திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கூறுகையில், ”திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும். இதில், 6-ம் நாளான 20-ம் தேதி, மாலை 4.05 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி, 7-ம் நாளான 21-ம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வழக்கமாக திருக்கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, இந்தாண்டு, கோயில் பிரகாரத்தில் நடைபெறும்.\nஇந்த நிகழ்ச்சியிலும், திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி, உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும். கோயில் வளாகம், கோயில் விடுதிகள், மடங்கள், மண்டபங்கள், தனியார் விடுதிகளில் தங்கி விரதம் கடைபிடிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.\nசூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவிகிதம் ஆன்லைன் பதிவு செய்த பக்தர்கள், 50 சதவிகிதம் நேரில் வரும் பக்தர்களும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.\nகோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தற்காலிக கொட்டகைகளில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, பின்னர் வரிசையாக தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமத���க்கப்படுவார்கள். கடலில் நீராடவோ, கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரட்சணம் செய்திடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் திருவீதியுலா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. உபயதாரர்கள், தனி அமைப்புகள், பஜனைக்குழுவினர், பாதயாத்திரைக்குழுவினர்களால் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் பார்சல்களாக வழங்கப்படும்” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246041", "date_download": "2021-03-04T21:16:49Z", "digest": "sha1:2YU7ILRRPBSQLJAJBM2VMIDXYQVUJ7M3", "length": 3386, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தொழிலதிபரை மணந்த கதாநாயகி! | Thinappuyalnews", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தொழிலதிபரை மணந்துள்ளார்.\nஹைதராபாத்தில் பிறந்த தியா மிர்சா, 2001-ல் மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தஸ் (2005), லகே ரஹோ முன்னாபாய் (2006), சஞ்சு (2018) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.\n2014-ல் சஹில் சங்காவைத் திருமணம் செய்தார். எனினும் 2019-ல் இருவரும் பிரிந்தார்கள்.\nஇந்நிலையில் தொழிலதிபர் வைபவ் ரேகியை மும்பையில் திருமணம் செய்துகொண்டுள்ளார் தியா மிர்சா. திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T23:14:49Z", "digest": "sha1:4XQN4QKCUGPGS7KL5GOSMEF5R3SMOMOM", "length": 3342, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தர்மபத்தினி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதர்ம பத்தினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. லஷ்மணதாஸ் வசனம், மற்றும் பாடல் படைக்க, பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2020, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-03-04T21:47:19Z", "digest": "sha1:YTA2MFXAUJOHZPFOLORDRKMJ3CBCLOJV", "length": 17281, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவை ஞானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. ஆர்.வி நகர், கோவை\nகோவை ஞானி (சூலை 1, 1935 - சூலை 22, 2020) மார்க்சிய அறிஞரும், எழுத்தாளரும், தமிழிலக்கியத் திறனாய்வாளரும், தமிழாசிரியரும் ஆவார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார்.[1]\n3.1 தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது\nகோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி ஆகும். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள் உள்ளனர்.[2]\nஇவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்க��� எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர். மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.[2]\nபுதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)\nகனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013)\n‘இந்து தமிழ் திசை’ வழங்கிய சாதனையாளர் விருது (2019)[1]\nதமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது[தொகு]\nஇவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nமார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988\nதமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994\nஎண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994\nபடைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -\nதமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997\nநானும் என் தமிழும் - 1999\nதமிழன் வாழ்வும் வரலாறும் - 1999\nதமிழில் படைப்பியக்கம் - 1999\nமறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001\nஎதிர் எதிர் கோணங்களில் - 2002\nமார்க்சிய அழகியல் - 2002\nகவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002\nதமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003\nதமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004\nவரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004\nதமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005\nதமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005\nவள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007\nதமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008\nநெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009\nசெவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010\nதமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010\nவானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011\nஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012\nஅகமும் புறமும் புதுப்புனல் - 2012\nஅகமும் புறமும் தமிழ்நேயம் - 2012\nஞானியின் எழுத்துலகம் - 2005\nஞானியோடு நேர்காணல் - 2012\nமார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001\nமார்க்சியமும் மனித விடுதலையும் - 2012\nஇந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975\nமணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976\nகடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996\nநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006\nகல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012\nதமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997\nஅறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997\nமார்க்சியத்தின் எதிர்காலம் - 1998\nபடைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999\nமார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999\nவிடுதலை இறையியல் - 1999\nஇந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000\nமார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000\nநிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001\nபெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003\nகோவை ஞானி சூலை 22, 2020 அன்று தனது 86-வது அகவையில் கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி. ஆர். வி நகரில் காலமானார்.[2][3][1]\n↑ 1.0 1.1 1.2 \"எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்\". தமிழ் இந்து (சூலை 22, 2020)\n↑ 2.0 2.1 2.2 \"தமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்\". ஒன் இந்தியா (சூலை 22, 2020)\n↑ \"கோவை ஞானி காலமானார்\"., தினமணி (சூலை 22, 2020)\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-alto-800+cars+3-lakh-to-5-lakh+in+panvel", "date_download": "2021-03-04T22:50:40Z", "digest": "sha1:UFLTC7BMFONMXRKLHPQGNSC24MTLW2ML", "length": 7249, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in panvel With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(Pune)\n2018 மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2016 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2017 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 எ���்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2018 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2017 மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n2017 மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\n2014 மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/eoin-morgan-provides-an-update-on-jos-buttler-s-injury", "date_download": "2021-03-04T22:59:04Z", "digest": "sha1:W2QHLJ3C7EOGT4KPARCG26TBWMLYHL6F", "length": 8743, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஜாஸ் பட்லரின் காயம் குறித்த தகவலை தெரிவித்த இயான் மோர்கன்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஜாஸ் பட்லரின் காயம் குறித்த தகவலை தெரிவித்த இயான் மோர்கன்\nஜாஸ் பட்லரின் காயம் குறித்த தகவலை தெரிவித்த இயான் மோர்கன்\nஇங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்ய களமிறங்கவில்லை. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 387 என்ற அதிகப்படியான இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து இன்னிங்ஸின் போது ஜாஸ் பட்லர் வங்கதேச பௌலர் மொஷாதிக் ஹொசைன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசிய முயன்றபோது இடுப்பில் காயம் ஏற்பட்டதால் கேப்டன் இயான் மோர்கன் முன்னெச்சரிக்கையாக அவரை ஃபீல்டிங் செய்ய களமிறக்கவில்லை.\nஎதிர்பாரத விதமாக இங்கிலாந்து அணி தனது இரண்டாவது உலகப் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆனால் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து 387 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான பங்களிப்பால் இங்கிலாந்து அணி இந்த இலக்கை வங்கதேசத்திற்கு எதிராக நிர்ணயிக்க முடிந்தது. கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம் இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 280 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஷகிப் அல் ஹாசன் சதம் விளாசினார்.\nவங்கதேச இன்னிங்ஸின் போது ஜாஸ் பட்லர் விக்கெட் கீப்பங்கில் இல்லாமல் இருந்த காரணத்தால் சிறந்த ஆட��டத்திறனுடன் திகழும் பேட்ஸ்மேன் காயமடைந்து விட்டார் என பல்வேறு விவாதங்கள் வலம் வந்தன.\nஜாஸ் பட்லர் 38வது ஓவரில் மொஷாதிக் ஹொசைன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசிய முயன்றபோது போது காயம் ஏற்பட்டது. உடனே தனது இயல்பு நிலைக்கு பட்லர் இல்லாத காரணத்தால் மருத்துவர் அழைக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்ட பின் மீண்டும் தனது இன்னிங்ஸை தொடர்ந்தார். இருப்பினும் பட்லருக்கு வலி தொடர்ந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.\nஇங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ஜாஸ் பட்லருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபீல்டிங் செய்ய அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது பட்லர் நலமுடன் உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் ஜாஸ் பட்லரின் காயம் அடுத்த 48 மணி நேரங்களுக்கு கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஜாஸ் பட்லர் இதுவரை இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில்18 ரன்களும், பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 103 ரன்களும், வங்கதேசத்திற்கு எதிரான நான்காவது போட்டியில் 64 ரன்களையும் குவித்து மொத்தமாக 185 ரன்களை விளாசி சிறந்த ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து மிடில் ஆர்டரில் திகழ்கிறார்.\nஇங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை ஜீன் 14 அன்று சவுத்தாம்டனில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். இப்போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புக்கு ஜாஸ் பட்லரின் பங்களிப்பு அவசியம் தேவை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67118/", "date_download": "2021-03-04T21:47:48Z", "digest": "sha1:4V25LPZRLKWYHDWUIK7TGS5AQA3HVKG4", "length": 66599, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு பிரயாகை ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62\nபகுதி பதின்மூன்று : இனியன் – 4\nபெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி ���ாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் சற்றுத் தள்ளி பீமன் நடந்தான்.\nநெளியும் பச்சைப் புல்வெளியை மேலாடையாகப் போர்த்தி நின்ற மூதாதையரின் குன்றை அணுகியதும் பெண்கள் உரக்க குரவையிட்டனர். ஆண்கள் கழிகளைத் தூக்கி உறுமல் போல ஒலியெழுப்பினர். அதன் உச்சியில் வரிசையாக நின்ற பெருங்கற்களின் பல்வரிசையால் குன்று வானத்தின் மேகக்குவை ஒன்றை மெல்லக் கடித்திருந்தது. அவர்கள் அந்த மேட்டின் புல்லை வகுந்தபடி ஓடி ஏறத்தொடங்கினர். பெருங்கற்களின் அருகே சென்றதும் அதை மூன்றுமுறை சுற்றிவந்து தலைவணங்கி அமர்ந்தனர். முதியபெண்கள் மூச்சிரைக்க இறுதியாக வந்து சேர்ந்ததும் இடும்பர்கள் மட்டும் வட்டமாக சுற்றி அமர்ந்துகொள்ள பீமன் விலகி கைகளை மார்பின் மேல் கட்டியபடி நின்றுகொண்டான்.\nகுலமூத்தவர்கள் கடோத்கஜனை நடுவே கொண்டுவந்து நிறுத்தினர். மூங்கில்களும் குடுக்கைகளும் ஒலிக்க குரவையொலிகள் முழங்க கடோத்கஜனின் இடையில் இருந்த மான்தோல் ஆடையை கழற்றி வீசினர். அவன் கால்களை விரித்து கரும்பாறையை நாட்டி வைத்ததுபோல அவர்கள் முன் நின்றான். ஐந்து முதியவர்கள் பெருங்கற்களின் அடியில் இருந்து சிவந்த மண்ணை அள்ளி குடுக்கையில் வைத்து நீர்விட்டு சேறாகக் குழைத்து அவன் உடலெங்கும் பூசினர். உதடுகளைக் குவித்து சில ஒலிகளை எழுப்பியபடி நடனம்போல கைகளையும் உடலையும் அசைத்து விரல்களில் சீரான நடன வளைவுகளுடன் அவர்கள் சேற்றைப் பூச கடோத்கஜன் அசையாமல் நின்றான். அலையலையாக விரல்தடம் படிய சேறு அவன் மேல் படர்ந்தது.\nமுகத்திலும் இமைகளிலும் காதுமடல்களிலும் இடைவெளியின்றி சேறு பூசப்பட்டபோது கடோத்கஜன் ஒரு மண்குன்று போல நின்றான். மண் கண்விழித்து நோக்கி பெரிய பற்களைக்காட்டி புன்னகை செய்தது. அவர்கள் அவனை தங்கள் கழிகளால் மும்முறை தலையில் தட்டி வாழ்த்தினர். கடோத்கஜன் சென்று அந்த பெருங்கற்களைச் சு��்றிவந்து வணங்கினான். மூன்று முதியவர்கள் தேவதாரு மரத்தில் குடைந்து செய்யப்பட்ட பழைமையான மரப்பெட்டியில் இருந்து ஏழு மூங்கில் குவளைகளை எடுத்து பரப்பி வைத்தனர். அவற்றின் அருகே உடம்பெங்கும் சாம்பல் பூசிய குலமூத்த முதியவர் அமர்ந்துகொண்டார். அவருடைய வலது கைக்கு அருகே இன்னொரு அகன்ற மூங்கில்பெட்டி வைக்கப்பட்டது. அதில் ஒரே அளவிலான உருண்ட கூழாங்கற்கள் இருந்தன.\nகுலமூத்தார் கைகாட்டியதும் அனைவரும் கைகளைத் தூக்கி சேர்ந்தொலி எழுப்பினர். முதியவர் கையை நடனம் போல குழைத்து முதல் கல்லை எடுத்து ஒரு முனகல் ஒலியுடன் குவளையில் போட்டார். கடோத்கஜன் குன்றின் சரிவில் விரைந்தோடி மரக்கிளையை தாவிப்பற்றி மேலேறி இலைத்தழைப்புக்குள் மறைந்தான். பெண்கள் கூச்சலிட்டு சிரிக்க சிறுவர்கள் பின்னால் ஓடி அவன் சென்ற திசையை நோக்கியபடி நின்று குதித்தனர். அவன் சென்ற இடத்தில் காட்டுக்குள் கிளைகளில் ஓர் அசைவு கடந்துசெல்வது தெரிந்தது.\nமுதியவர் வாயை கூட்டியும் பிரித்தும் சீராக ஒலிகளை எழுப்பியபடி கூழாங்கற்களை எடுத்து குவளைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். அனைவரும் கடோத்கஜன் ஓடிய திசையையும் கூழாங்கற்கள் போடப்படும் குவளைகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் நின்றனர். முதல் குவளை நிறைந்ததும் சிறுவர்கள் கூச்சலிட்டனர். உரக்க ஓர் ஒலி எழுப்பி மெல்ல அதை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது குவளையில் கற்களை போடத் தொடங்கினார் முதியவர்.\nமெதுவாக பீமனும் அங்கிருந்த உள்ளக் கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டான். பதற்றம் கொண்டு அருகே வந்து நின்று கூழாங்கற்களை பார்த்தான். காலத்தை கண்ணெதிரே தூலமாகப் பார்க்கமுடிந்தது. காலத்தின் அலகுகளான ஒவ்வொரு எண்ணத்தையும் பார்க்கமுடிந்தது. அவ்வெண்ணத்தை நிகழ்த்தும் ஊழை. முதியவர் கற்களை எடுத்துப்போடும் விரைவு கூடிவருவதாகத் தோன்றியது. நிலைகொள்ளாமல் அவன் கடோத்கஜன் சென்ற காட்டை நோக்கினான். பின்னர் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி அங்கேயே இடம் மாறி நின்றான். பின்னால் ஓடிச்செல்லலாமா என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான்.\nமூன்றாவது குவளை பாதி நிறைவதற்குள் காட்டின் புதர்ச்செறிவுக்குள் இருந்து தோளில் ஒரு எருமைக்கன்றுடன் கடோத்கஜன் குதித்து புல்லில் ஏறி ஓடிவந்தான். அவனைக் கண்டதும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால் அவன் தோளில் இருந்த கனத்த எருமைக்கன்றைக் கண்டதும் அவர்கள் திகைத்து அமைதியானார்கள். பெண்கள் அச்சத்துடன் வாயில் கைவைக்க கிழவர்கள் கண்களை கைகளால் மறைத்து சற்று குனிந்து உதடுகளை இறுக்கி உற்று நோக்கினர்.\nஅவர்களின் திகைப்பைக் கண்டதும் கடோத்கஜன் முகத்தில் புன்னகை விரிந்தது. தொலைவிலேயே அவன் வெண்ணிறமான பற்கள் தெரிந்தன. அவர்களைப் பார்க்காமல் விழிகளைத் திருப்பி இயல்பாக நடப்பவன் போல பெரிய கால்களை வீசி தூக்கி வைத்து அணுகினான். அருகே வர வர மிக மெல்ல நடந்து வந்து அந்த எருமைக்குட்டியின் உடலை மூதாதைக்கல் முன் போட்டான். கூழாங்கற்களைப் போட்ட முதியவர் மூங்கில்குவளையை எடுத்துக் கவிழ்த்தபின் மூன்றுமுறை கைகளைத் தட்டி “ஃபட் ஃபட் ஃபட்” என்றார்.\nமுதலில் ஒரு முதியவள் கைதூக்கி கூவியதும் அங்கிருந்த அனைவரும் இருகைகளையும் தூக்கி உரக்கக் கூவினர். சிறுவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டபடி ஓடினர். பெண்கள் பின்னால் சென்று கடோத்கஜனைச் சுற்றி நின்று அவன் மேல் கைகளை வைத்து குரவையிட்டனர். கிழவர்கள் அமர்ந்து அந்தக் கன்றின் உடலை கூர்ந்து நோக்கினர். ஒருவர் அதன் வாய்க்குள் கையை விட்டு நாக்கை இழுத்து நோக்கினார். அது புதியதாக கொல்லப்பட்டதுதானா என உறுதிப்படுத்துகிறார் என்று பீமன் எண்ணினான். இடும்பி வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே சிறு துள்ளலுடன் ஒற்றைச் சொற்களைக் கூவியபடி அதைச் சுற்றிவந்தாள். நினைத்துக்கொண்டு ஓடிவந்து கடோத்கஜனின் தலையில் அடித்தாள்.\nபின்னர் துள்ளலுடன் பீமனிடம் ஓடிவந்து “இந்தக்குடியிலேயே மிக விரைவாக வேட்டையாடி வந்தவன் இவன்தான். என் மூத்தவர் கூட மூன்று குவளை நேரம் எடுத்துக்கொண்டார்” என்றாள். அவளுடைய பெரிய கரிய உடல் உவகையின் துள்ளலில் சிறுகுழந்தைபோலத் தெரியும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டு புன்னகைத்தான். இடும்பி ”அதுவும் எருமைக்கன்று எடைமிக்கது” என்று கூவினாள். அவன் மறுமொழி பேசுமுன் அவனைக் கட்டிப்பிடித்து அவன் மார்பில் தன் தலையால் மோதியபின் சிரித்தபடியே திரும்பி ஓடி தன் குலத்துப் பெண்களுடன் சேர்ந்துகொண்டாள். அவளால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. அங்குமிங்கும் அலைக்கழிந்தாள். மீண்டும் மைந்தனை நோக��கி வந்தாள். அவன் தலையை தன் தலையால் முட்டி சிரித்தாள்.\nகுடிமூத்தார் வந்து கடோத்கஜன் தோளைத் தொட்டு அவனை வாழ்த்தினர். அவன் அவர்கள் வயிற்றைத் தொட்டு வணங்கினான். இருவர் அந்த எருமைக்கன்றை தூக்கிக்கொண்டு அருகே இருந்த பாறைக்கூட்டம் நோக்கி சென்றனர். பீமனும் அவர்கள் பின்னால் சென்றான். கடோத்கஜனை அவர்கள் ஒரு பாறைமேல் அமரச்செய்தபின் அவனைச் சூழ்ந்து அமர்ந்து கைகளைத் தட்டிக்கொண்டு பாடத்தொடங்கினர். அவர்கள் பாடுவதை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பீமன் சென்றான். அந்த மொழி புரியவில்லை. அவர்களே பேசிய தொன்மையான மொழியில் அமைந்த பாடலாக இருக்கலாம் என்று தோன்றியது. தொலைவில் நாய்கள் வெறிகொண்டு குரைத்த ஒலி கேட்டது. ஆயினும் அவை குடில்களை ஒட்டிய தங்கள் எல்லைகளை விட்டு வரவில்லை.\nஎருமையை அவர்கள் திறமையாக தோலுரித்தனர். கொம்பு முளைத்து பின்பக்கமாக வளையத்தொடங்கிய இளவயதுக் கன்று அது. பெரிய வாழையிலைகளை விரித்து அதன் மேல் அதைப் போட்டு நான்கு கால்களின் முதல் மூட்டுகளிலும் கத்தியால் வளையமாக தோலை வெட்டினர். இரு முன்னங்கால்களின் அடிப்பக்கத்திலும் நீள்கோடாக தோலைக் கிழித்து அந்தக்கோட்டை கால்கள் மார்பைச் சந்திக்கும் இடத்தில் இணைத்து அதை நீட்டி வயிறு வழியாகக் கொண்டு சென்று பின்னங்கால்கள் சந்திக்கும் இடத்தில் நிறுத்தி மீண்டும் இரு கிளைகளாகப்பிரித்து இரு பின்னங்கால்களின் மூட்டில் வெட்டப்பட்ட வளையம் வரை கொண்டுசென்றனர்.\nதோல்கிழிக்கப்பட்ட கோட்டில் மெல்லிய குருதித் தீற்றல் உருவாகி சிறிய செங்கருநிற முத்துகளாகத் திரண்டு நின்றது. முன்னங்காலிடுக்கில் மார்பின் அடியில் இருந்த கோட்டுச்சந்திப்பில் இருந்து மேலும் ஒரு கோட்டை இழுத்து கீழ்த்தாடை வரை கொண்டுவந்து அதை இரு கோடுகளாகப் பிரித்து கன்னம் வழியாக காதுகளின் அடியில் கொண்டுசென்று மேலேற்றி கொம்புகளுக்குப் பின்னால் மேல் கழுத்தில் இருந்த குழியில் கொண்டு இணைத்தனர். பின்னங்கால்களின் சந்திப்பில் இருந்து ஒருகோட்டை இழுத்து அதை மேலே கொண்டுசென்று வால் முதுகை சந்திக்கும் இடத்தின் மேலாக வளைத்து மறுபக்கம் கொண்டுவந்து மீண்டும் இணைத்தனர்.\nஅத்தனை துல்லியமாக தோலுரிப்பதை பீமன் பார்த்ததே இல்லை. அவர்களின் கைகளில் ஐயமே இல்லாத நேர்த்தி இருந்தது. நால்வர் ��ான்கு கால்களிலில் தோலை உடலில் இருந்து பிரித்து உரிக்கத் தொடங்கினர். சிறிய கூர்மையான உலோகத் தகட்டை அந்தக் கோட்டில் குத்தி மெல்லச் செலுத்தி தோலை விரித்து விலக்கி அந்த இடைவெளியில் முனைமழுங்கிய சப்பையான மூங்கில்களைச் செலுத்தி மேலும் மேலும் நெம்பி விரித்து அந்த இடைவெளிகளில் கைகளை நுழைத்து அகற்றி மிக எளிதாக தோலை உரித்தனர். தோல் நன்கு விரிந்ததும் பின்னர் தோலையே பிடித்து இழுத்து விலக்கத் தொடங்கினர். மெல்லிய ஒலியுடன் தோல் பிரிந்து வந்தது.\nசெந்நிறமான தசைநார்களுடன் வெண்ணிற எலும்பு முடிச்சுகளுடன் நான்கு கால்களும் முழங்காலுக்கு மேல் உரிந்து இளங்குருத்து போல வெளித்தெரிந்தன. கால்களில் இருந்து உரித்துக்கொண்டே சென்று வயிற்றில் விரித்து அப்படியே மடித்து முதுகு வழியாக தோலைக் கழற்றி முழுமையாகவே எடுத்துவிட்டனர். எருமையின் தலை காதுக்கு அப்பால் கொம்புகளுடன் கருமையாக இருந்தது. வாலும் கரிய தோலுடன் அப்படியே இருந்தது. முழங்கால் மூட்டுக்குக் கீழே அதன் நான்கு கால்களும் எஞ்சியிருந்தன. பிற இடங்களில் அது இளஞ்செந்நிறமான தோல் கொண்ட எருமைபோலவே தோன்றியது.\nதோலைக் கழற்றி எடுக்கையில் ஒரு இடத்தில்கூட மூட்டுகளிலோ மடிப்புகளிலோ சிக்கிக் கொள்ளவில்லை. உள்ளிருக்கும் தசைப்பரப்பு எங்குமே கிழிந்து குருதி வெளிவரவில்லை. உள்ளே ஓடிய நீலநரம்புகள் தெரிய ஆங்காங்கே வெண்ணிறமான கொழுப்புப் பூச்சுடன் எருமை பாய்ந்து எழுந்துவிடும் என எண்ணச்செய்தபடி கிடந்தது. அதன் பின்தொடை முதுகை சந்திக்கும் இடத்திலும் முன்னங்கால் மார்பை சந்திக்கும் இடத்திலும் உள்ளே எழுந்த உறுதியான எலும்புகள் புடைத்துத் தெரிந்தன.\nபீமன் அவர்களுக்கு உதவுவதற்காக கை நீட்ட முதிய இடும்பர் வேண்டாம் என்று கைகாட்டி விலகிச் செல்லும்படி சொன்னார். அவன் நிமிர்ந்து கைகட்டி நின்றுகொண்டான். அவர்கள் அதைச்செய்வது ஒரு மாபெரும் வேள்விக்கான அவிப்பொருளை ஒருக்கும் வைதிகர்களின் முழுமையான அகஒருமையுடனும் கைநேர்த்தியுடனும் ஒருங்கிணைப்புடனும் இருந்தது. ஒருவர் அதன் வயிற்றில் கத்தியை மென்மையாக ஓட்டி தசையைப்பிளந்து சிறிய பேழையொன்றின் மூடிகளைத் திறப்பதுபோல இருபக்கமும் விலக்கினார். உள்ளிருந்து சுளைக்குள் இருந்து விதை வருவது போல எருமையின் இரைப்பையும��� ஈரல்தொகையும் மெல்லச்சரிந்து வந்தன. குருதி கலந்த நிணம் பெருகி இலையில் வடிந்தது.\nஅவர்கள் அந்த இரைப்பைத்தொகையை கருக்குழந்தையை கையிலேந்துவதுபோல எடுத்தனர். தொப்புள்கொடி போல மஞ்சள்நிறமான கொழுப்புருளைகள் பொதிந்த குடல் சுருளவிழ்ந்து நீண்டு வந்தது. அதை ஒருவர் இரைப்பையில் இருந்து வெட்டி தன் முழங்கையில் அழுத்திச் சுருட்டியபடி அதனுள் இருந்த பச்சைநிறமான புல்குழம்பை பிதுக்கி வெளியே கொட்டினார். பீமன் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தான். விரல்நுனிகள் குளிர்ந்து நடுக்கம் எழுந்து தோளிலும் கழுத்திலும் தசைநார்கள் இழுத்துக்கொண்டன. விழக்கூடாது என அவன் எண்ணும் கணத்திலேயே கால்கள் வலுவிழக்க மண்ணில் மல்லாந்து விழுந்தான். வியப்பொலியுடன் அவர்கள் அவனை நோக்கி எழுவதை இறுதியாக உணர்ந்தான்.\nமழைச்சாரலில் நனைந்துகொண்டு அஸ்தினபுரியின் தெருவில் நடந்துகொண்டிருந்தான். முகத்தில் நீரைத்தெளித்து குனிந்து நோக்கிய கிழவரை நோக்கியபடி விழித்துக்கொண்டான். எழுந்து அமர்ந்து கையூன்றியபடி எருமையை நோக்கினான். அது உயிருடன் இருப்பது போல அசைந்துகொண்டிருந்தது. குடல்குவையை கையிலிருந்து உருவி தனியாக எடுத்து வைத்தபின் கையை துடைத்துக்கொண்டிருந்தார் முதியவர். வாழைப்பூநிறத்தில் பளிங்குக்கல் போல பளபளப்பாக இருந்த ஈரலையும் இளஞ்செந்நிறத்தில் செம்மண்நீர் சுழிக்கும் ஓடையில் சேர்ந்து நிற்கும் நுரைக்குவை போலிருந்த துணையீரலையும் இன்னொரு கிழவர் கத்தியால் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எருமையின் இதயம் பெரிய சிவந்த விழி ஒன்றின் வெண்படலம் போல குருதிக்குழாய் பின்னலுடன் இருந்தது. பீமன் தலைகுனிந்து விழிகளை விலக்கிக் கொண்டான்.\n“நான் அப்போதே சொன்னேன், நீ அஞ்சுவாய் என்று” என்று நீர் தெளித்த கிழவர் கண்களைச் சுருக்கி புன்னகைத்தபடி சொன்னார். பீமன் சீற்றத்துடன் ஏறிட்டு “நான் என் கையாலேயே மான்களையும் பன்றிகளையும் கொன்று உண்பவன்” என்றான். “அப்படியென்றால் ஏன் அஞ்சி வீழ்ந்தாய்” பீமன் கண்களை மூடிக்கொண்டு “தெரியவில்லை” என்றான். அவர் தலையை ஆட்டி சிரித்துக்கொண்டே விலகிச்சென்றார். பீமன் பல்லைக்கடித்தபடி எழுந்து எருமையை நோக்கினான். கிழவர் அதன் விலாவெலும்புக்குள் கையை விட்டு உள்ளே இருந்த இணைப்பை வெட்டி நுர���யீரல் அடுக்குகளை மெல்ல உருவி எடுத்தார். அவற்றை இலையில் நிணம் சொட்ட வைத்தார்.\nபீமன் பிடிவாதமாக அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கிழவர் மார்புக்குவை வழியாகவே கையை விட்டு எருமையின் மூச்சுக்குழலையும் உணவுக்குழலையும் பற்றி வெட்டி இழுத்தார். அவரது விரல்நுனிகள் எருமையின் திறந்த வாய்க்குள் ஒருகணம் தெரிந்து மறைந்தன. பீமனின் உடலில் ஒரு தவிப்பு இருந்தாலும் அவன் பார்வையை விலக்காமல் நிலைக்கச் செய்திருந்தான். அவர் கையை எடுத்தபோது எருமை ஆடியது. அப்போதுதான் தன் நடுக்கம் ஏன் என்று பீமன் உணர்ந்தான். அந்த எருமையின் முகம் விழித்த கண்களுடன் நீண்டு சரிந்து புல்லைத் தொட்டுக்கிடந்த நாக்குடன் தெரிவதுதான். அதன் விழிகளில் அதன் இறுதிக்கணத்தின் எண்ணம் உறைந்து எஞ்சியிருப்பதுபோலிருந்தது.\nபெருமூச்சுடன் எழுந்து அவன் எருமையின் அருகே சென்று நின்றான். அவனுக்குப்பின்னால் இடும்பி ஓடிவரும் ஒலி கேட்டது. மூச்சிரைக்க வந்து இடையில் கையை வைத்து அவனருகே நின்று “சிறந்த எருமை… அவன் ஒரே அழுத்தில் அதன் மூச்சை நிறுத்திவிட்டான்” என்றாள். குனிந்து அதன் நாக்கைப் பிடித்து இழுத்து ”புல் இன்னும் மணக்கிறது… தூய எருமை…” என்றாள். பீமன் “ஆம்” என்றான். “சுவையானது” என்றாள் இடும்பி. கிழவர் நிமிர்ந்து நோக்கி “தன் உடல்மேல் கொண்ட நம்பிக்கையால் ஓடாமல் நின்றிருக்கிறது… வலுவான கொம்புகள் கொண்டது. உன் மைந்தன் என்பதனால் அதை வெல்லமுடிந்தது. இல்லையேல் இந்நேரம் அவன் விலாவெலும்புகளை எண்ணிக்கொண்டிருப்போம்” என்றார்.\nஎருமையை அவர்கள் தூக்கினார்கள். அதன் வால் மயிர்க்கொத்துடன் தொங்கி காற்றிலாடியது. அவர்கள் கொண்டுசென்றபோது குளம்புகளுடன் கால்கள் அசைய அது காற்றில் நடப்பது போலிருந்தது. “சுடப்போகிறார்கள்…” என்றாள் இடும்பி. “நான் எருமையைப்பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று திரும்பி ஓடினாள். பீமன் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கடோத்கஜன் பாறைமேல் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்தத் தொலைவில் அவன் ஒரு மண்சிலை எனத் தோன்றினான். ஏழு வயதான சிறுவன் அக்குலத்திலேயே உயரமானவனாக இருந்தான்.\nபீமன் ஒருகணம் நெஞ்சுக்குள் ஓர் அச்சத்தை அடைந்தான். விழிகளை விலக்கிக் கொண்டதும் அந்த அச்சம் ஏன் என்ற எண்ணம் ஏற்பட்டது. அரக்க குலத்தவர் பேருடல் கொண்டவர்கள். ஆனால் கடோத்கஜன் அவர்களுக்கே திகைப்பூட்டுமளவுக்கு மாபெரும் உடல் கொண்டிருந்தான். முழுமையாக வளர்ந்தபின் அவன் திருதராஷ்டிரரையே குனிந்து நோக்குமளவுக்கு பெரியவனாக இருக்கக் கூடும். பீமன் மீண்டும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பை அடைந்தான். திரும்பச் சென்று கடோத்கஜனை போருக்கு அழைக்கவேண்டும் என்று ஓர் எண்ணம் அவன் உள்ளே மின்னிச் சென்றது. மறுகணம் அந்த எண்ணமே அவன் உடலை உலுக்கச் செய்தது. அச்சம் என்பதுதான் மானுடனின் உண்மையான ஒரே உணர்வா என்ன\nஎருமையை அவர்கள் கொண்டுசென்று பீடம்போல தெரிந்த ஒரு பாறைமேல் வைத்தனர். அதைச்சுற்றி எருமையின் உடலைத் தீண்டாமல் பாறைப்பலகைகளை அடுக்கி மூடினர். பாறைப்பலகைகளுக்கு வெளியே கனத்த விறகுகளை அடுக்கினர். விறகுகளுக்கு நடுவே மெல்லிய சுள்ளிகள் கொடுக்கப்பட்டன. பெரிய சிதை ஒன்று அமைக்கப்படுவது போலிருந்தது. அல்லது வேள்விக்குரிய எரிகுளம். காய்ந்த புல்லில் நெருப்பிட்டு பற்றவைத்தபோது மெல்ல சுள்ளிகள் எரிந்து நெருப்பு ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எழுந்து செந்தழல்களாகி திரண்டு மேலெழுந்தது. அனல்வெம்மை அருகே நெருங்கவிடாமல் அடித்தது.\nகிழவர்கள் விலகி நின்று ஏதோ மந்திரத்தை சொல்லத் தொடங்கினர். அனைவரும் இணைந்து ஒரே குரலில் சீரான தாளத்தில் அதைச் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் நேரத்தை கணிக்கவே அதைச்செய்கிறார்கள் என்று பீமன் எண்ணினான். அதற்கேற்ப ஒரே புள்ளியில் அவர்கள் அனைவரும் அதை நிறுத்திவிட்டு பாய்ந்து சென்று நீண்ட மூங்கில்கழிகளால் விறகுகளை தள்ளிப்பிரித்து தழலை சிறிதாக்கினர். மண்ணை அள்ளி தீக்கதிர்கள் மேல் வீசி அணைத்தனர். தீ அணைந்து கனத்த புகை எழத்தொடங்கியதும் அவர்கள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டனர். ஒருவர் தன் இடையில் இருந்த தோல்கச்சையில் இருந்து தேவதாரு மரத்தின் பிசின் கட்டிகளை எடுத்துக் கொடுக்க வாங்கி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினர். கண்கள் அனலை ஊன்றி நோக்கிக்கொண்டிருந்தன.\nஊன் வெந்த வாசனை நன்றாகவே எழத்தொடங்கியது. அவர்கள் பிசினை உமிழ்ந்துவிட்டு எழுந்து கழிகளால் விறகுகளை உந்தி விலக்கினர். பெண்களை நோக்கி ஒருவர் கைகாட்ட அவர்கள் அனைவரும் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி முழுமையாகவே நெருப்பை அணைத்தனர். ஆனால் பாறைகளில் இருந்த��� எழுந்த வெம்மை அணுகமுடியாதபடி காற்றில் ஏறி வீசியது. பெண்கள் இடையோடு இடை சேர்த்து கைபின்னி மெல்ல பாடியபடி சுற்றிவந்தனர். காற்று பாறைமேல் வீசி வெம்மையை அள்ளி அவர்கள் மேல் வீசியது. அது சுழன்று வந்தபோது ஊன்நெய் உருகும் வாசனையுடன் வெம்மை காதுகளைத் தொட்டது.\nபின்னர் பெண்கள் வாழையிலைகளை மண்ணில் விரிக்க, முதியவர்கள் சுற்றிச்சுற்றிச் சென்று கழிகளால் பாறைப்பலகைகளை தள்ளினார்கள். பாறைகள் கனத்த ஒலியுடன் சரிந்து விழ உள்ளே பொன்னிறத்தில் வெந்த எருமை பாறையில் கொம்புடன் படிந்திருந்தது. மூங்கில்கழிகளில் கனத்த கொடிக்கயிறுகளைக் கட்டி கொக்கிகளாக்கி அதன் கொம்பிலும் கால்களிலும் போட்டு இறுக்கி இருபக்கமும் நின்று இழுத்தனர். எருமை பாறையில் இருந்து கால்கள் மேலிருக்க எழுந்தது. அப்படியே அதை இருபக்கமும் நின்று இழுத்து காற்றில் மிதக்கவைத்து அனல்பாறைகளை விட்டு வெளியே கொண்டுவந்தபோது பெண்கள் குரவையிட்டனர்.\nஎருமையை வாழையிலைமேல் வைத்தனர். அதன் உடலில் இருந்து ஆவி எழுந்தது. உருகிய கொழுப்பு வடிந்து வாழையிலையில் வழிந்தது. அதன் வாலில் கொடியாலான வடத்தைக் கட்டி சுழற்றி உள்ளே கொண்டு சென்று எலும்பில் கட்டினர். அதன் கால்களில் குளம்புகள் உருகி வடிவிழந்து சுருண்டிருந்தன. கொம்புகளும் உருகி வளைந்து குழைந்தன. அதன் கால்களை இரண்டிரண்டாக சேர்த்துக் கட்டி அதன் நடுவே மூங்கிலை நுழைத்து இருவர் தூக்கிக்கொண்டனர். அவர்கள் எருமையுடன் முன்னால் செல்ல குழந்தைகள் கூச்சலிட்டபடி பின்னால் சென்றன. பெண்கள் கைகளைக் கொட்டி பாடியபடி தொடர்ந்தனர்.\nபெருங்கற்களுக்கு முன்னால் மூன்று மூங்கில்கழிகள் சேர்த்து முனை கட்டப்பட்டு நின்றன. அவற்றின் நடுவே எருமை தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டது. கடோத்கஜன் எழுந்து எருமை அருகே நின்றான். பெண்கள் குடில்களில் இருந்து பெரிய கொடிக்கூடைகளில் காய்களையும் கனிகளையும் கிழங்குகளையும் மலைத்தேனடைகளையும் கொண்டுவந்து வைத்தனர். ஆண்கள் குடிலுக்கு அருகே காட்டில் புதைக்கப்பட்டிருந்த பெரிய மண்கலங்களை தூக்கிக் கொண்டுவந்தனர். வடிவம் திரளாமல் செய்யப்பட்டிருந்த கனத்த மண்கலங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த கிழங்குகளும் பழங்களும் புளித்து நுரைத்து வாசமெழுப்பின. குடிசைக்கு அருகே நாய்கள் கிளர்ச��சியடைந்து குரைத்துக்கொண்டே இருக்கும் ஒலி கேட்டது.\nதேனடைகளை எடுத்து தொங்கும் எருமையின் மேல் பிழிந்தனர். தேன் வெம்மையான ஊன்மீது விழுந்து உருகி வழிந்து வற்றி மறைந்தது. தேனடைகள் மிகப்பெரிதாக இருந்தன. எருமையின் உடலின் ஊன்குகைக்குள் அவற்றைப் பிழிந்து விட்டுக்கொண்டே இருந்தனர். ஊனில் தேனூறி நிறைந்து கீழே சொட்டத் தொடங்கியதும் நிறுத்திக்கொண்டனர். கிழங்குகளையும் காய்களையும் பச்சையாகவே பரப்பி வைத்தனர். மதுக்கலங்களை அவர்கள் களிமண்ணால் மூடியிருந்தனர். அவற்றிலிருந்த சிறிய துளைவழியாக நுரையும் ஆவியும் கொப்பளித்துத் தெறித்தபோது கலங்கள் மூச்சுவிடுவதுபோலத் தோன்றியது. கலங்களின் களிமண் மூடிகளை உடைத்துத் திறந்தபோது எழுந்த கடும் துவர்ப்பு வாசனையில் பீமன் உடல் உலுக்கிக் கொண்டது.\nஒரு கிழவர் நாய்களுக்கு உணவளிக்கும்படி ஆணையிட்டார். நாலைந்துபேர் ஓடிச்சென்று குடலையும் இரைப்பையையும் பிற உறுப்புகளையும் சிறிய துண்டுகளாக வெட்டி மூங்கில் கூடைகளில் எடுத்துக்கொண்டு சென்றனர். நாய்கள் உணவு வரக்கண்டதும் துள்ளிக் குரைத்தன. ஊளையிட்டு சுழன்றோடின. உணவை அவை உண்ணும் ஒலியை கேட்கமுடிந்தது. ஒன்றுடன் ஒன்று உறுமியபடியும் குரைத்துக் கடிக்கச் சென்றபடியும் அவை உண்டன. அவர்கள் திரும்பி வந்ததும் மூத்த இடும்பர் படையல் செய்யலாம் என கை காட்டினார்.\nஉணவை கற்களுக்குப் படைத்தபின் அவர்கள் எழுந்து நின்று கைகளை விரித்து ஒரே குரலில் ஒலியெழுப்பி உடலை வலப்பக்கமும் இடப்பக்கமும் அசைத்து மெல்ல ஆடி மூதாதையரை வணங்கினர். குனிந்து நிலத்தைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டனர். முதியவர் இருவர் கடோத்கஜனிடம் உணவை குடிகளுக்கு அளிக்கும்படி சொன்னார்கள். மண்பூசப்பட்ட வெற்றுடலுடன் கடோத்கஜன் எழுந்து பெரிய பற்கள் ஒளிர சிரித்தபடி சென்று மூங்கில்குவளையில் அந்த கரிய நிறமான மதுவை ஊற்றினான். அதன் நுரையை ஊதி விலக்கிவிட்டு வந்து எருமையின் தொடைச்சதையை வெறும் கையால் பிய்த்து எடுத்தான்.\nஊனும் மதுவுமாக அவன் விலகி நின்ற பீமனை அணுகி “தந்தையே, தங்களுக்கு” என்றான். பீமன் திடுக்கிட்டு குலமூத்தாரை நோக்கினான். கண்கள் சுருங்க அவர்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தனர். “அவர்களுக்குக் கொடு” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்” என்றான் கடோ���்கஜன். பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள் நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன். அவனை எவரும் மறுக்க முடியாது” என்றாள். பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரிய விழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான். அவன் அகம் பொங்கி கண்களில் நீர் பரவியது. கைநீட்டி அவற்றை வாங்கிக்கொண்டான். “உண்ணுங்கள் தந்தையே” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்” என்றான் கடோத்கஜன். பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள் நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன். அவனை எவரும் மறுக்க முடியாது” என்றாள். பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரிய விழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான். அவன் அகம் பொங்கி கண்களில் நீர் பரவியது. கைநீட்டி அவற்றை வாங்கிக்கொண்டான். “உண்ணுங்கள் தந்தையே” என்றான் கடோத்கஜன். பீமன் அந்த இறைச்சியை கடித்தான். ஆனால் விழுங்கமுடியாதபடி தொண்டை அடைத்திருந்தது. சிலமுறை மென்றபின் மதுவைக்குடித்து அதை உள்ளே இறக்கினான்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nமுந்தைய கட்டுரைபூமணிக்கு சாகித்ய அகாடமி\nஅடுத்த கட்டுரைஞானக்கூத்தன்- காலத்தின் குரல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\nகலந்துரையாடல் - மார்க் லின்லே\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப��புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21026/view", "date_download": "2021-03-04T21:24:36Z", "digest": "sha1:M5VKRJNZ5ECSJF5CYN3J6PN2NNTX5T2W", "length": 12422, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - பிக்பாஸ் சுரேஷ் தாத்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்", "raw_content": "\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழகமாக மாற்றம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த சுரேஷ் சக்ரவர்த்தி பிரப��� இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார்.\nகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.\nசுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் 'அழகன்' படத்தில் அறிமுகமானார்.\nஇது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தைப் பெற்ற சுரேஷ் சக்ரவர்த்தி, தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.\nஇந்நிலையில் சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை அவரே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்..\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேய..\nஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்......\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொ..\n24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ்..\nபவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெட..\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒர..\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்..\nஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்.... நெத்தியடி பதில..\nவிஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்..\n24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்க..\nபவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெடி - அதிர வைத்த..\nவிஜய் சேதுபதியின்’’ யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ பட டீசர் ரிலீஸ் \nநடிகர் கார்த்திக்காக சிம்பு செய்துள்ள சூப்பர் விஷயம்.. கொண்டாட்டத்தில் இரு தரப்பு ரசிகர்கள்..\nஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..\nசெம ஷேப்பு... சேலையில் கிளாமர் சாக்ஷி - ரீசன்ட் கிளிக்ஸ்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஎண்ணெய்ப்பசை தலையா, இந்த 5 விஷயங்கள்ல கவனமா இருங்க\n10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...\nமொத்த வீடு பராமரிப்புக்கும் பேக்கிங் சோடா போதும் , அது எவ்ளோ பொருளை சுத்தம் ���ெய்யுது பாருங்க\n இதனை தடுக்க என்ன செய்யலாம்\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவ..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேர..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ப..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மா..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழக..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தொடருந்து..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?sort=latest&slg=isai-tamil-movie-trailer", "date_download": "2021-03-04T22:35:46Z", "digest": "sha1:UN6RRPYRR6JLOCJNG2UH2D2RTVLTR7D6", "length": 3397, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறேனா..?- கமல ஹாசன் விளக்கம் | India Mobile House", "raw_content": "- கமல ஹாசன் விளக்கம்\nஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன் கமலஹாசன். தர்மா தேஜா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.\nஆனால் இதை, கமலஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தெலுங்கு திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாது. தெலுங்கு இயக்குநர்களுடன் நான் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.\nஅதே நேரம் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யவில்லை. தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க நான் முடிவெடுத்தால், அதை எனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல், தயாரிக்கும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலஹாசன் தற்போது, உத்தம வில்லன் திரைப்பட பணிகளில் மும்முரமாக உள்ளார். இதையடுத்து மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான திருஷ்யத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407698.html/embed", "date_download": "2021-03-04T21:42:19Z", "digest": "sha1:2BGSOFOWZCZW3NOETXVGBLQ7HZVH4DNH", "length": 3908, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்!! – Athirady News", "raw_content": "பொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஒன்பதாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20275 ஐக்கிய மக்கள் சக்தி – 3149 தேசிய மக்கள் சக்தி – 3078 ஐக்கிய தேசிய கட்சி – 536 பொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/91-221901", "date_download": "2021-03-04T21:43:52Z", "digest": "sha1:J666A2MKCXUR633ZIP4FXG3236KTWYG3", "length": 32715, "nlines": 192, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாறியது களம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தே���்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் மாறியது களம்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை\nராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருத்துரைக்கும் ஹரிஷ் கபூர், ஆனால், ராஜீவின் பாணி வேறானதாக இருந்தது என்கிறார்.\nநபருக்கு நபர், அரசியல் பாணி மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், ராஜீவினுடைய பாணி ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ என்ற அணுகுமுறையில் அமைந்ததாகவும், அவரது முடிவெடுக்கும் முறை, எதேச்சதிகாரத் தன்மையைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.\nபிராந்திய மேலாதிக்கம் என்ற இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படை மாறவில்லை. ஆனால், ராஜீவ் அதை, இந்திரா காந்தியின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையைவிட மாறுபட்டு, தன்னுடைய தனித்துவப் பாணியில் கையாள விரும்பினார். அந்த மாற்றத்தை அவர் அதிரடியாகவே நிறைவேற்றினார்.\nஅவர், இலங்கையை நோக்கி மட்டுமல்லாது, பாகிஸ்தானை நோக்கியும் நேசக்கரத்தை நீட்டினார். இந்தியாவின் நலனையும் நோக்கத்தையும் இந்தப் பாணியில் நிறைவேற்றவே அவர் எத்தனித்தார்.\nஆகவே, ஜே.ஆரின் கடிதத்துக்கு ராஜீவிடமிருந்து சாதகமான எதிர்வினையே கிடைத்தது. தமிழ்த் தேசியவாதிகள் இதை, ஜே.ஆரின் வலைக்குள் ராஜீவ் விழுந்துவிட்டதாக விமர்சித்தார்கள்.\nஆறுதலாக ஆய்ந்து முடிவெடுப்பவன், ஒரு முடிவை எடுத்தபின், அந்த முடிவை மாற்றவும் காலம் எடுத்துக் கொள்வான். அதுபோல, அவசரமாகவும் எதேச்சதிகாரத்துடனும் முடிவெடுப்பவன், தான் எடுத்த முடிவை, அதேவேகத்திலும் எதேச்சதிகாரத்துடனும் மாற்றிக்கொள்ளக் கூடியவனாகவே இருப்பான்.\nஆகவே, ராஜீவினுடைய அதிரடிப் பாணியானது, தற்போது தமக்குச் சாதகமாக அமைந்தாலும், அதே அதிரடியுடன் அந்த முடிவை, ராஜீவ் மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதையும் ஜே.ஆர் அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். இங்கு, அணுகுமுறைகள் மாறலாம்; இந்திய நலன் என்ற அடிப்படை, எப்போதும் மாறப்போவதில்லை. சர்வதேச இராஜதந்திர அரசியலின் அடிப்படை இதுதான்.\nஜே.ஆரின் கடிதத்தைத் தொடர்ந்து, ஜே.ஆர் கேட்டுக் கொண்டதன்படி, தன்னுடைய மூத்த அதிகாரி ஒருவரை, பேச்சுவார்த்தைக்கு அனுப்ப, ராஜீவ் காந்தி முடிவெடுத்தார்.\nஇதுவரை காலமும், இலங்கை விவகாரத்தைக் கையாண்டு வந்த, கோபால்சாமி பார்த்தசாரதியை ஓரங்கட்டிவிட்டு, வௌியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியை, இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு நியமித்ததுடன், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அவரை அனுப்ப ராஜீவ் தீர்மானித்தார்.\nமறுபுறத்தில், இந்திய வௌியுறவு அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை, இந்திய உளவுப் பிரிவு (றோ) முன்னெடுத்ததாக, அன்ரன் பாலசிங்கம் தன்னுடைய ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பதிவுசெய்கிறார்.\nதமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்தித்த, இந்திய உளவுத்துறைத் தலைவர்கள், இந்தியா, இலங்கையோடு நட்புறவைப் பேண விரும்பியுள்ள மாற்றத்தை எடுத்துரைத்ததோடு, பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த, ராஜீவ் காந்தி விரும்பியுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த்தரப்பின் அனைத்துப் பங்குதாரிகளும் பங்குபற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன், தமிழ் ஆயுதக் குழுக்கள் யாவும், இந்திய மத்தியஸ்தத்துடன், சகல தாக்குதல் நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.\nமேலும், தமிழ் மக்களது உண்மையான அரசியல் அபிலாஷைகளை, பூர்த்தி செய்யத் தக்க தீர்வொன்றை எட்டுவதற்கு, ஆயுதப் போராட்டக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ச் சக்திகளினதும் ஒத்தழைப்பையும் புரிந்துணர்வையும் இந்திய அரசாங்கம் வேண்டுவதாகவும் கேட்டுக்கொண்டனர்.\nராஜீவ் காந்தியின் இந்த அணுகுமுறை மாற்றம் பற்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையவில்லை என்றும்,\nஜே.ஆர். ஜெயவர்தனவை, ராஜீவ் காந்தி தவறாக எடைபோட்டுவிட்டதாகவும், ���ுத்தநிறுத்தத்துக்கான காலம் இன்னும் ஏற்படவில்லையென்றும் கருதியதாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.\nமேலும், தன்னுடைய நிலைப்பாட்டைத் தௌிவுறுத்தும் சில விடயங்களையும், அவர் இந்திய உளவுத்துறைத் தலைவர்களோடு பகிர்ந்திருந்ததாகவும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.\nதமிழ் ஆயுதப் போராட்டமானது, அரச அடக்குமுறையின் காரணமாகவே ஏற்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் வன்முறையை விரும்பவில்லை என்றும், தமிழ் இனத்தையும் தமிழ் அடையாளத்தையும் பாதுகாக்க, ஆயுதவழிமுறையைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை என்றும், இந்தியாவால் தமிழ் மக்களுக்கான நீதியையும் நியாயத்தையும் அமைதியான வழியில் பெற்றுக்கொடுக்க முடியுமானால் அதைத் தமிழ் மக்கள் வரவேற்பதோடு, அதற்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் தனது நூலில் பதிவுசெய்கிறார்.\nமேலும், வே. பிரபாகரன், மாற்றமுடியாத பேரினவாத சித்தாந்தத்துக்குள் இரண்டறக் கலந்துவிட்ட சிங்களத் தலைமைகளின் இலக்குகள், திட்டங்கள் பற்றி, தமிழர்கள் மனதில் ஐயம் உண்டு என்றும், ஜே.ஆர். ஜெயவர்தன தொடர்பிலான ராஜீவ் காந்தியின் எடைபோடல் தவறானது என்ற ஐயமுண்டு என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.\nஇந்தக் கருத்துகள், இந்தியாவால் கேட்டுக் கொள்ளப்பட்டாலும், குறித்த கூட்டம், இந்தியாவின் முடிவை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அமைந்திருந்தது. அதுவன்றி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் ஆலோசனையைப் பெறுவதற்கானது அல்ல. ஏனெனில், ராஜீவ் காந்தி அரசாங்கத்தால், ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது.\nஇந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குக் கிடைத்த அதே ஆதரவு, ராஜீவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் கிடைக்காது என்ற சூழல் உருவாகி இருந்தது.\nரோமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயம்\nராஜீவ் காந்தி சார்பில், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தோடு கலந்தாலோசனை நடத்துவதற்காக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, 1985 மார்ச் 25ஆம் திகதி, கொழும்பை வந்தடைந்தார்.\nஇந்த வருகையின் போது, ஜனாதிபதி ஜே.ஆர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி, அமைச்சர்களான காமினி திசாநாயக்க, ரொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதில், தொண்டமானுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பில், வடக்கு-கிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தைத் தொண்டமான், பண்டாரியிடம் எடுத்துரைத்ததாகவும், ஆனால், இணைப்பு அவசியமில்லை; மாறாக மாவட்ட ரீதியிலான அணுகுமுறையே, இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமென்ற கருத்தை, பண்டாரி கொண்டிருந்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.\nகுறித்த சந்திப்பின் பின்னர், சந்திப்புப் பற்றிக் கருத்துரைத்திருந்த தொண்டமான், “நான் பண்டாரியிடம் நேரடியாகவே, உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் தன்மையோ, சிக்கல்களோ தெரியவில்லை” என்று தெரிவித்திருந்ததாக ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.\nஇது மிக முக்கியமான விடயம். தமிழர்களது அபிலாஷைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, ஏதோ ஒருவடிவிலான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடும் என்ற எடுகோளில் செயற்படுவது, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடப்போவதில்லை. இது இந்திரா காந்திக்கும், கோபால்சாமி பார்த்தசாரதிக்கும் புரிந்திருந்தது. அதனால்தான், பார்த்தசாரதி சில விடயங்களில், ஜே.ஆரிடம் கண்டிப்பாக நடந்துகொண்டிருந்தார். ஆனால், ராஜீவ் காந்திக்கு இந்தச் சிக்கல்கள் இன்னும் புரிபடவில்லை.\nபண்டாரி - அமீர் சந்திப்பு\nஇலங்கையில், தன்னுடைய சந்திப்புகளைப் பூர்த்தி செய்து கொண்டு, தென்னிந்தியாவுக்குச் சென்ற பண்டாரி, அங்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருடன் சந்திந்துப் பேசினார். பேச்சுவார்த்தை என்பதை விட, இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் கூட்டமாகத் தான் இது நடந்தது.\nஜே.ஆர் அரசாங்கத்தோடு, மீண்டும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தயாராகுமாறு கேட்டுக்கொண்ட பண்டாரி, குறித்த பேச்சுவார்த்தையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஜே.ஆரை நம்ப வேண்டாம் என்பதை, அமிர்தலிங்கம் எடுத்துரைத்த போதும், பண்டாரி தன்னுடைய நிலைப்பாட��டில் மிகத் தௌிவாக இருந்தார்.\nராஜீவுக்கும், இந்திராவுக்கும் இருந்த, இன்னொரு முக்கிய அணுகுமுறை வேறுபாடு இதுவாகும். இந்திரா காந்தி, ஒருபோதும் ஜே.ஆரை நம்பவில்லை என்பதுதான் பல ஆய்வாளர்கள், அவதானிகளின் கருத்தாக உள்ளது.\nஆனால், ராஜீவ் அதில் வேறுபட்டிருந்தார். அவர், தன்னுடைய நல்லெண்ணம் மீது நம்பிக்கை கொண்ட அளவுக்கு, ஜே.ஆர் காட்டிக் கொண்ட நல்லெண்ணம் மீதும், நம்பிக்கை கொண்டிருந்தார்.\nடெல்லி திரும்பிய ரொமேஷ் பண்டாரி, ராஜீவின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டினார்.\nஊடகங்களிடம் பேசிய அவர், “இலங்கையில் யுத்தம் விரைவில் நிறுத்தப்பட்டு, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, விரைவில் ஆரம்பமாகும்” என்று நம்பிக்கையை விதைத்தார்.\nபண்டாரி தந்த நம்பிக்கையின் எதிரொலியாக, 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, “பாதையின் முடிவில், வௌிச்சம் தெரிகிறது” என மிகுந்த நம்பிக்கையோடு குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், ரொமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் சில நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்தது.\n1985 மார்ச் மாத இறுதிப்பகுதியில், தென்னிந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி, ஆயுதங்கள் சிலவற்றுடன் பயணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்\n(ஈ.பி.ஆர்.எல்.எப்) படகொன்று, இந்தியக் கடலோர காவற்படையினரால் மறிக்கப்பட்டு, குறித்த படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.\nதொடர்ந்து, 1985 ஏப்ரல் மாத முதல் வாரத்தில், சென்னைத் துறைமுகத்தில் வைத்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளோட்) ஆயுதக் கொள்கலன் ஒன்று, சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.\nஇதன் மூலம், இந்திய அரசு, தான் வளர்த்துவிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, ஒரு தௌிவான செய்தியைச் சொன்னது. நீங்கள், இங்கிருந்து இயங்க வேண்டுமென்றால், எங்களுடைய சொல்லைக் கேட்டால் மட்டுமே இயங்கலாம் என்பதே அந்தச் செய்தியாகும்.\nராஜீவ் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின், அந்தச் சந்தர்ப்பத்திலான முக்கிய நோக்கமானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதிலேயே ���ருந்தது.\nதமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசுவது தொடர்பில் ஆர்வம் காட்டாத நிலையில், எவ்வழியிலேனும் அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் முடிவில் இந்தியா செயற்பட்டது. அதன்படிதான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்திய அரசின் இந்த மாற்றம், இது வரை தம்முள்ளும் முரண் போக்கைக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைய வேண்டிய, குறைந்த பட்சம் ஒருமித்த தளமொன்றில் இணைய வேண்டிய தேவையையும் உருவாக்கியிருந்தது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸால் மேலும் 5 மரணங்கள் பதிவானது\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/08/19145112/Pandi-oliperukki-Nilayam-movie.vpf", "date_download": "2021-03-04T22:45:11Z", "digest": "sha1:EFP3TSBQ75BRFKZWUKVZLH3NBSBQAPSW", "length": 10714, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pandi oliperukki Nilayam movie review tamil cinema || பாண்டி ஒலிபெருக்கி நிலையம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற சவுன்ட் சர்வீஸ் கடையை நடத்தி வருபவர் பாண்டி. சிறு வயதிலேயே விபத்தில் பெற்றோரை கொடுத்தவர். அதே ஊரில் இருக்கும் ஒரு அடாவடியான குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக வளர்மதி.\nதங்கைக்காக எதையும் செய்யத் துணியும் நான்கைந்து அண்ணன்கள். இந்த அண்ணன்கள் அவர்களது தங்கையான வளர்மதியை யாராவது பார்த்தால் வித்தியாசமான தண்டனையை கொடுப்பார்கள்.\nஅப்படிப்பட்டவர்களின் தங்கையான வளர்மதி சாதாரண சவுன்ட் சர்வீஸ் பையனான பாண்டியை காதலிக்கிறார். ஆனால், தங்கையின் சந்தோஷமே தங்களது சந்தோஷம் என நினைக்கும் அண்ணன்கள் வளர்மதிக்கும் பாண்டிக்கும் திருமணம் நிச்சயிக்கிறார்கள்.\nஅப்போது நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்தால், பாண்டி தனது மனநிலையில் தடுமாறி விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.\nபாண்டியாக சபரீஷ். கிராமத்து இளைஞனாகவே மாறியிருக்கிறார். அப்பாவியாக இருக்கும் இவர் சண்டைக் காட்சிகளில் மட்டும் உதைத்திருக்கிறார். ஆனால், காதல் காட்சிகளில் ‘உனக்கு ஏன்டா ரொமான்ஸே வராதா’ என்று கதாநாயகியே கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.\nசுனைனா இறுதி காட்சியில் மட்டும் பரிதாபப்பட வைக்கிறார். மற்றபடி அவ்வப்போது வந்து போயிருக்கிறார். கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.\nபடத்தில் பாராட்டும்படி இருப்பது காமெடி காட்சிகள்தான். சிம்கம்புலி, கருணாஸ், சூரி, கிங்காங் ஆகியோர் அடிக்கும் ரகளை சிரிப்பை வரவழைக்கிறது. கருணாஸ் சூரியிடம் ஒவ்வொரு பந்தயமாக வைத்து மாட்டிக் கொள்வது வயிறை பதம் பார்க்கிறது.\nகவி பெரியதம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையை ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்திருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் மட்டும் நன்றாக வந்திருக்கிறது.\nகதை சொல்லும் முறையில் ஓரளவு வித்தியாசம் செய்ய முயற்சித்ததற்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம். மற்றபடி படத்தில் எங்கேயும் ஒன்றிப் போக முடியவில்லை. ஒரு சோக காட்சி வந்தால் அடுத்து காமெடி காட்சி என்ற ஆர்டர்படி போவது எரிச்சலை தருகிறது.\nபடத்தில் ஏதோ ஒரு நல்லது இருக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்றே தம்பி ராமய்யாவின் கதாபாத்திரம் நுழைக்கப்பட்டுள்ளது. அவரும் வஞ்சனையில்லாமல் நடித்திருக்கிறார்.\nஇயக்குனர் ராசு மதுரவன் இப்படத்தில் எது தன்னுடைய பலம் என்று நினைக்கிறாரோ அதுதான் இந்த படத்தோட பலவீனம்.\nமொத்தத்தில் ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ குறைவாக ஒலித்திருக்கிறது.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில��� கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T22:51:20Z", "digest": "sha1:YCVLVRZ24S3QFJOZRVN2AQBJ3WA25AKP", "length": 6620, "nlines": 239, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nNan பக்கம் இயற்பியல் அளவுகள்-ஐ இயற்பியல் பண்பளவுகள்க்கு நகர்த்தினார்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: hi:भौतिक राशि\nதானியங்கி இணைப்பு: ca:Magnitud física\nபெளதீகக் கணியம், இயற்பியல் பண்பளவுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nNew page: நேரடியாகவோ மறைமுகமாகவோ அளக்கக்கூடிய பெளதீக இயல்பானது பெளதீகக் கணிய...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/849985", "date_download": "2021-03-04T21:58:37Z", "digest": "sha1:LXWBYSXSF67JE5MJLZTPYPXEZSYHXYMM", "length": 3012, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூலக்கூற்று மரபியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூலக்கூற்று மரபியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:41, 21 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:50, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொக��)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:41, 21 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-varalakshmi-sarathkumar-gonna-get-marry-120051900047_1.html", "date_download": "2021-03-04T22:40:28Z", "digest": "sha1:3WMB4QETDFWJX7WLYEXBCCVWVV7IH6SI", "length": 12911, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "உறுதியானது வரலட்சுமியின் திருமணம்... மாப்பிளை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉறுதியானது வரலட்சுமியின் திருமணம்... மாப்பிளை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nபோடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.\nநடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். வரலக்ஷ்மி கடந்த சில வருடங்களாக நடிகர் விஷாலை காதலித்து வந்தார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடித்ததும் திருமணம் செய்துகொள்வதாக விஷால் தெரிவித்திருந்த நிலையில் சங்கத்தின் உறுப்பினர் ஆனதும் வரலட்சுமியின் அப்பா சரத்குமாரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனால் இரு குடும்பத்திற்குள்\nமனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இவர்களின் காதல் முறிந்துவிட்டது. விஷாலுக்கும் வேறொரு பெண்ணுடன�� நிச்சயம் ஆகிவிட்டது.\nஇந்நிலையில் நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமாப்பிள்ளை வீட்டாரும் வரலஷ்மி வீட்டாரும் குடும்ப நண்பர்களும்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அவர் தோனி மற்றும விராட் கோஹ்லி நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. எனவே கொடிய விரையில் சரத்குமார் வீட்டிற்கு மற்றுமொரு கிரிக்கெட் மாப்பிளை வரப்போவது உறுதி. இதற்கு முன்னர் வரலக்ஷ்மியின் தங்கை ரேயன் அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nகுட்டி பாப்பாவாக நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் - வைரலாகும் கியூட் போட்டோ\n ஒர்ஸ்ட் ஐடியா - நடிகை வரலக்ஷ்மி\nவீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...\nவரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய காரணம் என்ன தெரியுமா....\nWhat bulls ** t.... இவன் கொரோனா வைரஸ் வந்து சாகனும் - வரலக்ஷ்மி சரத்குமார் ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/07/blog-post_30.html", "date_download": "2021-03-04T21:30:11Z", "digest": "sha1:VWUZ33GWICZNSV7PMPHR6FMBRHRCZQH7", "length": 33249, "nlines": 398, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?", "raw_content": "\nஅரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா\nஅடுத்த இரண்டொரு மாதங்களில் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்ற சூழ்நிலையில் சகல மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் ஒத்திப்போடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இம்மாகாண சபைத்தேர்தல்களை ஒத்திப்போடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கின்றதா என்ற வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nசிலர் அவ்வாறு செய்வதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை; என்று வாதிடுகையில், இன்னும் சிலர் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் அதனைச் செய்யலாம் ���ன்று வாதிடுகின்றனர். வேறு சிலர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால்கூட அவ்வாறான ஒரு திருத்தத்தினை கொண்டுவர முடியாது; என வாதிடுகின்றனர்.\nஇதன் யதார்த்த நிலை என்ன\n13 வது திருத்தமும் மாகாணசபைத்தேர்தலும்\nஒரு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன் மாகாண சபைகளை இரண்டு வழிகளில் கலைக்கலாம்.\nஒன்று அரசியலமைப்புச்சட்டம்(13 வது திருத்தம்) சரத்து 154b (உப பிரிவு 8 c and d) இற்கு அமைவாக ஆளுனரால் மாகாண சபை கலைக்கப்படுதல்.\nஇங்கு மாகாணசபையில் முதலமைச்சர் பெரும்பான்மையை கொண்டிருக்கும்போது முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாகவே அன்றி, அதாவது முதலமைச்சரின் சம்மதமின்றி கலக்கப்பட முடியாது; என்பதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது ஜனாதிபதி விஷேட சூழ்நிலையின்கீழ் அதாவது சரத்து 154 L(1) இற்கு அமைவாக \"மாகாண சபையின் அதிகாரத்தை தான் பெற்றுக்கொள்வது. இங்கு யதார்த்தத்தில் மாகாண சபை கலைக்கப்படுவதில்லை. வட கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்ட போதும் சபையின் தவிசாளர் தொடர்ந்தும் பதவியில் இருந்ததை கவனத்திற் கொள்க.\nஒரு மகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டால் மாகாணசபையை 'கலைத்தல்' என்பது இடம்பெறுவதில்லை. மாறாக சரத்து 154 Eஇன் பிரகாரம் தாமாகவே கலைந்ததாக கருதப்படும். இந்த சரத்துத்தான் இன்றைய வாதப்பிரதிவாதங்களின் பிரதான அம்சமாகும்.\nஇந்த சரத்தின் பிரகாரம் மாகாணசபையின் ஆயுட்காலத்தை அரசால் நீடிக்க முடியாது. மாகாணசபை சுயமாக கலைந்தவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்களை நடத்தியாக வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்களை பிற்போடுவதானால் அதற்குரிய உத்தரவினை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசு வழங்க வேண்டும்.\nஆனால் அப்படி வழங்குவதற்கு சட்டத்தில் எந்த ஏற்பாடுமில்லை. எனவே பாரளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டாக வேண்டும்.\nமறுபுறம் அவ்வாறு சட்டத்திருத்தத்தினூடாக மாகாணசபைத்தேர்தல்களை ஒத்தி வைத்தாலும் மாகாண சபையை நிருவகிப்பது யார் என்ற கேள்வி எழும்.\nமேற்கூறிய சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி மாகாண அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஆளுனரூடாக மாகான சபையை நிருவகிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கின்றது. ஏனெனில் அங்கு ஏற்படுகின்ற விஷேட சூழ்நிலையே, சாதாரண\nநிலையில் மாகணச���ையை கொண்டு செல்ல முடியாதென்பதாகும்.\nஆனால் மாகாணசபை ஆளுனரால் கலைக்கப்படும்போதோ அல்லது பதவிக்காலம் முடிவடைந்து தாமாகக் கலையும்போதோ மாகாண நிருவாகத்தை ஜனாதிபதியோ அல்லது ஆளுனரோ முன்னெடுப்பதற்கு 13 வது திருத்தச்சட்டத்தில் எதுவித ஏற்பாடுகளும் இல்லை. பொதுவாக நிறைவேற்றதிகாரம் ஆளுனரிடம் இருந்தாலும் நிதியைச் செலவழிப்பதற்கான அனுமதியை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தேர்தலைப் பிற்போட்டால் மாகாண நிருவாகத்தை யார் முன்னெடுப்பது என்பதில் பாரிய சட்டப்பிரச்சனை எழும். எனவே இங்கும் சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது.\nசுருங்கக்கூறின் தேர்தலை ஒத்தி வைப்பது மற்றும் மாகாண நிருவாகத்தை முன்னெடுப்பது ஆகிய இரண்டு விடையங்களிலும் பிரதானமாக திருத்தம் தேவைப்படுகிறது. இத்திருத்தங்கள் 13 வது திருத்தச்சட்டத்திற்கு கொண்டுவரப்பட வேண்டியதாகும்.\nஎனவே இவற்றிற்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.\nஇங்கு எழுகின்ற பிரதான கேள்வி அரசிடம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இருக்கின்றதா என்பதாகும்.\nகடந்த தேர்தலில் பெறப்பட்ட ஆசனங்கள் பின்வருமாறு\nஐ தே க 106\nஐ ம சு க 95\nத தே கூ 16\nஜே வி பி 6\nஎனவே ஐ ம சு கூ வை விடுத்து ஏனைய அனைத்துக் கட்சிகளும் இத்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினாலும் 130 ஆசனங்களே வரும். எனவே ஐ ம சு கூ வின் 20 ஆசனங்கள் இல்லாமல் இத்திருத்தத்தை செய்ய முடியாது.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியுமா அவ்வாறு பெற்றுக்கொள்ள முடியுமானால் அரசு இத்திருத்தத்தை பற்றி யோசிக்கலாம். அதே நேரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் இத்திருத்தத்தை கொண்டுவர முடியாது; என்ற சிலரின் வாதத்தின் யதார்த்தம் என்ன\nமாகாணசபையின் ஆயுட்காலத்தில் திருத்தம் செய்வதென்பது மக்களின் ' வாக்குரிமையில்' தாக்கம் செலுத்துகின்றது. ' வாக்குரிமை' -Franchise - அரசியலமைப்பின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இம்மூன்றாவது சரத்தை மாற்றுவதற்கோ, அதில் தாக்கம் செலுத்துகின்ற திருத்தங்கள் செய்வதற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டும்; என்பது இவர்களது வாதமாகும். அது சரியானதே. ஆனால் அத்தாக்கம் வாக்குரிமையை மேலும் பலப்படுத்துவதாக இருந���தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அதைத்தான் 19 வது திருத்தத்தினூடே பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தைக் குறைத்தபோதும் 18 வது திருத்தத்தினூடே ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தல் கேட்கலாம்; என்றபோதும் கண்டோம். ஏனெனில் மக்களிடம் விரைவாக செல்வதற்கும் மீண்டும் மீண்டும் செல்வதற்கும் அவை வழிசெய்தன. மாறாக பாராளுமன்றத்தின் அல்லது ஜனாதிபதிப் பதவியின் ஆயுட்காலத்தை நீடிப்பதாக இருந்திருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும். ஏனெனில் அது ' வாக்குரிமையில்' எதிர்மறையான தாக்கத்தை செலுத்துகின்றது.\n13ம் திருத்தத்தின்படி மாகாணசபையின் ஆயுட்காலம் 5 வருடங்களாகும். எனவே ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதாது, சர்வஜன வாக்கெடுப்பும் தேவை. ஏனெனில் ஆயுட்கால நீடிப்பு ' வாக்குரிமையில்' எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; என்பது இந்த வாதத்தின் அடிப்படையாகும். இவ்வாதம் சரியான போதிலும் இங்கு ஒரு விதிவிலக்கு இருக்கின்றது.\nஅதாவது மாகாணசபை முறைமையை அறிமுகப்படுத்திய 13 வது திருத்தச்சட்டம் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் வெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமே கொண்டுவரப்பட்டது. நாளை அரசு நினைத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாகாணசபை முறைமையையே நீக்கிவிடலாம். மக்களுக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தையே இல்லாமல் செய்துவிடலாம். அந்த நிலையில் இத்திருத்தத்தை செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. ( இன்ஷாஅல்லாஹ், இது தொடர்பான விரிவான சட்ட விளக்கத்தை எனது தொடர்கட்டுரையில் தர விழைகிறேன்)\nஎனவே அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் திருத்தம் சாத்தியம். தேர்தலை ஒத்திவைக்கலாம். பெறமுடியாவிட்டால் தேர்தல் நடத்தப்பட்டே ஆகவேண்டும்.\nஅவசரகாலச்சட்டத்தைக் கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்க முடியுமா\nமுதலாவது அரசாங்கம் நாட்டின் சகவாழ்வு பாதிக்கப்படுகின்ற ( threatening the life of the nation) ஒரு சூழ்நிலை எழாமல் நினைத்த நேரம் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தினால் சர்வதேசரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். ஏனெனில் ICCPR சரத்து 4 இன் படி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கான வலுவான காரணத்தை ஐ நா வுக்கு வழங்க வேண்டும்.\nஇரண்டாவது, அவசரகாலச்சட்டத்தின் கீழ் எந்தவொரு பாராளுமன்ற சட்டத்தையும் இடைநிறுத்தலாம்; அல்லது அவற்றிற்கு முரணாக ஜனாதிபதி வர்த்தமானி மூலம் சட்டம் இயற்றலாம். ஆனாலும் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தையும் இடைநிறுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. மாகாணசபையின் ஆயுட்காலம் என்பது அரசியலைப்பில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.\nஎனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது தேர்தல் ஒத்திவைக்கக்பட முடியாது.\nவை எல் எஸ் ஹமீட்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்��� மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதிய��கும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/622986-panjami.html", "date_download": "2021-03-04T21:54:18Z", "digest": "sha1:WTVOZSBS6WRF5KDKFU2J5JSZXW626A7R", "length": 16292, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பஞ்சமியில் வாராஹிக்கு செவ்வரளி! | panjami - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nபஞ்சமி திதியில் வாராஹிக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். வளமும் பலமும் தந்தருளுவாள் வாராஹி தேவி. இந்த நன்னாளில், வாராஹி தேவியை தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வாராஹிதேவியின் மூலமந்திரத்தைச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை அவளிடம் முறையிடுங்கள்.\nஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உகந்தவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன. ஏகாதசி திதியில் பெருமாள் வழிபாடு மற்றும் விரதம் விசேஷமானது. ஏகாதசி மட்டுமின்றி துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.\nசதுர்த்தி விநாயகப் பெருமானுக்கும் சஷ்டி முருகப்பெருமானுக்கும் உரிய மிக முக்கியமான நாட்கள். அஷ்டமி திதியானது பைரவருக்கு உரிய நாள். இந்தநாளில், பைரவரை தரிசித்து அவருக்கு வடைமாலை அல்லது செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.\nதிரயோதசி திதி என்பது பிரதோஷ வழிபாட்டுக்கான நாள். சிவ வழிபாட்டுக்கான நாள். சிவ பூஜைகள் செய்வதற்கு உரியநாள். இந்த நாளில், சிவாலயங்களில் நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.\nஇதேபோல், பஞ்சமி திதி என்பது வாராஹி தேவிக்கான நாள். சக்தியரில் ஒருவரான வாராஹியை வணங்கி வழிபடுவதற்கான அற்புதமான நாள்.\nசப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. சொல்லப்போனால், சப்தமாதர்களில், மிக வலிமையும் சக்தியும் அழிக்கும் வல்லமையும் காக்கும் வீரியமும் கொண்டவள் வாராஹி தேவி என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சப்தமாதர்களின் தலைவி என்று வாராஹி தேவியைச் சொல்லுவார்கள்.\nபஞ்சமி திதி வாராஹி தேவிக்கு உகந்தது. அதிலும் வளர்பிறை பஞ்சமி திதி மிகவும் சிறப்புக்கு உரியது. இன்று 17ம் தேதி வளர்பிறை பஞ்சமி.\nஇந்த நன்னாளில், வாராஹி தேவியை தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வாராஹிதேவியின் மூலமந்திரத்தைச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை அவளிடம் முறையிடுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.\nஎதிர்ப்புகளையும் தீயசக்திகளையும் விரட்டுவாள் வாராஹி தேவி. இன்னல்களையெல்லாம் போக்குவாள். கேட்டதையெல்லாம் தந்தருள்வாள் தேவி.\nதட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்\nசனிக்கிழமை... சனி ஓரை... அனுமன் வழிபாடு\nதுளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி\nபொங்கலுக்கு பகலில் திறக்கப்படும்; திங்கட்கிழமை இரவில் திறக்கப்படும்; பரக்கலகோட்டை பொது ஆவுடையார் அதிசயம்\nபஞ்சமிவாராஹிசப்தமாதர்கள்சப்தமாதர் வழிபாடுவாராஹி தேவிPanjamiSaptha madharVaarahi\nதட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்\nசனிக்கிழமை... சனி ஓரை... அனுமன் வழிபாடு\nதுளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nமாசி பஞ்சமி; வாராஹி காயத்ரி\nமங்காத செல்வம் தரும் வாராஹி மந்திரங்கள்\nஎதிரிகளை பலமிழக்கச் செய்யும் பஞ்சமி திதி; வரம் கொடுப்பாள்; வளம் தருவாள் வாராஹி...\nவசந்த பஞ்சமி; மாசி செவ்வாய்; துர்கை வழிபாடு\nவெற்றியை தருவான் வீர அனுமன்\nஅஷ்டகம் சொன்னால் கஷ்டங்கள் விலகும்; ஸ்ரீதட்சிணாமூர்த்தி மகிமை\nமாசி சஷ்டியில் ஞானகுரு தரிசனம்\nமாசி பஞ்சமி; வாராஹி காயத்ரி\nவெற்றியை தருவான் வீர அனுமன்\nஅஷ்டகம் சொன்னால் கஷ்டங்கள் விலகும்; ஸ்ரீதட்சிணாமூர்த்தி மகிமை\n‘பொறுத்தது போதும் மனோகரா’ வெளியாகி 67 ஆண்டுகள் ; கலைஞர், சிவாஜி, கண்ணாம்பா,...\nமாசி சஷ்டியில் ஞானகுரு தரிசனம்\nபாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 6485 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: தாமிரபரணி ஆற்றில்...\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல் - டீசல் விலை: மத்திய, மாநில அரசுகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவ�� செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/oxipod-cv-p37110942", "date_download": "2021-03-04T22:18:36Z", "digest": "sha1:CAUB6HP2PDRL57G7YKDFIGF7A4QLSOHH", "length": 18955, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Oxipod Cv in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Oxipod Cv பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Oxipod Cv பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Oxipod Cv பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Oxipod Cv-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவே.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Oxipod Cv பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Oxipod Cv சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Oxipod Cv-ன் தாக்கம் என்ன\nOxipod Cv-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Oxipod Cv-ன் தாக்கம் என்ன\nOxipod Cv கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Oxipod Cv-ன் தாக்கம் என்ன\nOxipod Cv மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Oxipod Cv-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Oxipod Cv-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Oxipod Cv எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Oxipod Cv உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOxipod Cv உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Oxipod Cv பாதுகாப்பானது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Oxipod Cv உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Oxipod Cv உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Oxipod Cv உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Oxipod Cv உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Oxipod Cv எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15163", "date_download": "2021-03-04T21:02:32Z", "digest": "sha1:7NSO474JZOHCPVZC5YCHEYAD2L6RNYLQ", "length": 26489, "nlines": 242, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 மார்ச் 2021 | துல்ஹஜ் 582, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:29 உதயம் ---\nமறைவு 18:29 மறைவு 11:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 9, 2015\nபெங்களூரு கா.ந.மன்றம் சார்பில், மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்ட விளக்க நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2174 முற�� பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nப்ளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் தொழில்துறை தேடலில், சரியான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கிடுவதற்காக, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் “துறை சார் ஆலோசகர் நியமன திட்டம்” (Mentor & Mentee Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் குறித்து விளக்கவும், விரும்பும் மாணவர்களை - தகுந்த ஆலோசகர்களுடன் இணைப்பதற்காகவும், அம்மன்றத்தின் சார்பில் - இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இம்மாதம் 02ஆம் நாள் வெள்ளிக்கிழமை 16.30 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சி, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.\nமன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் - பெங்களூரு காயல் நல மன்றம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.\n“துறை சார் ஆலோசகர் நியமன திட்டம்” (Mentor & Mentee Programme) குறித்து, மன்ற துணைத்தலைவர் ‘ஹனீவெல்’ எம்.முஹம்மத் இப்றாஹீம் அறிமுகவுரையாற்றினார்.\nமன்றத்தின் மற்றொரு துணைத்தலைவர் ‘ஹனீவெல்’ எஸ்.ஏ.கே.ஜபரூத் மவ்லானா, திட்ட விளக்கவுரையாற்றினார்.\nபின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், இத்திட்டம் குறித்தும், அதில் இணைவதற்கான வழிமுறைகள் மற்றும் இணைவதன் பயன்கள் குறித்தும் மாணவர்களும், பெற்றோர் மற்றும் பார்வையாளர்களும் கேட்ட கேள்விகளுக்கு, மன்றத் துணைத்தலைவர்கள் இருவரும் விரிவான விளக்கமளித்தனர்.\nஇட வசதி செய்து தந்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும், இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும் - KCGC செயற்குழு உறுப்பினருமான கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், முன்னாள் செயலாளரும் - கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினருமான எம்.என்.சுலைமான், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில், ‘ஜுனிபர்’ ஷேக் சுலைமான், மூஸா நெய்னா, ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத், ஷிஹாபுத்தீன், ஹஸன், ‘நேஷனல்’ ஜுல்ஃபிகார், வாவு முஹம்மத், ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் ஆகியோர் செய்திருந்தனர்.\nபெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவெறும் ஏட்டுப் படிப்போடு பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு படையெடுப்பவர்கள் போதிய துறை சார்ந்த வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல்... தன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்,மேற்படிப்புகள், மென்பொருள் படிக்கலாமா . அதில் என்ன படிக்கலாம் என்பதனை அறிந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஓரிரு வருடங்கள் ஓடி விடுகின்றன.\nஅது மற்றுமன்றி தான் வேலைத்தேடும் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் (குறிப்பாக காயலர்களின்) நட்பு, வழிகாட்டுதல்கள் கிடைக்க பெறுவதற்குள் மிக சிரமப்படுகின்றார்கள்.\nஇச்சிரமங்களை போக்குவதற்காக.. அதாவது தன் துறைசார்ந்த (கேரியர்) தகவல்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான பரிமாற்றங்களை கல்லூரியின் இரண்டாவது வருடமுதலே 1 டு 1 ஆலோசகர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டிய நன்னோக்கில் சகோதரர்கள் இப்ராஹிம் மற்றும் ஹசன் மவுலானா அவர்களுடன் இணைந்து விவாதித்த தருணங்கள் அதன் பின்னர் KWAB எடுத்த முயற்சிகள் இன்று நினைவாகுவதை எண்ணி சந்தோசம்.\nபெங்களூரு கா.ந.மன்றம் அறிமுகப்படுத்தும் \"துறை சார் ஆலோசகர் நியமன (Mentor & Mentee Programme)\" மிகவும் அருமையான & பயனுள்ள திட்டம்.\nஒரு காலத்தில் கல்வித்தொடர்பான வழிகாட்டுதல்களும் விழிப்புணர்வுகளும் குறைவாக இருந்தன ஆனால் இன்று அவைகள் மிகுதியாக இருக்கின்றனர். எத்தனை பேர் ஆர்வமுடன் பங்கேற்று பயன்படுத்த போகின்றார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபப்பரப்பள்ள�� 2005 - 2014\nஇலக்கியம்: பாலைவனத்தில் வாடும் என் நண்பர்களே... பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை\nMSW (M&H) Rules 2000 அமல்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை\nகற்புடையார்பள்ளி வட்டம் பகுதியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்க முயற்சி நகராட்சியால் முறியடிப்பு\nஎழுத்து மேடை: வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை சிந்திப்போம் வாரீர்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nகத்தர் கா.ந.மன்றத்தினரின் உள்ளூர் ஒன்றுகூடல் புதிய பாதையில் பயணிக்க ஆயத்தம் புதிய பாதையில் பயணிக்க ஆயத்தம்\nஜனவரி 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (10-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, துளிர் பள்ளியில் நாளை (ஜன.10) இரங்கல் கூட்டம்\nஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சிறிய குத்பா பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பு சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பு\nஇலக்கியம்: அருட்கொடையின் உதய நாள் பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை\nமறைந்த ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் உடல், சென்னை கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nவிபத்தில் இறந்த கணவன் - மனைவி உடல்கள் முஸ்லிம் லீக் - காயிதேமில்லத் சங்கம் முயற்சியில் பெரிய குத்பா பள்ளியில் அடக்கப்பட்டது\nஜனவரி 08 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (09-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச\nஜன. 25 அன்று KCGC சார்பில் ஒருநாள் இன்பச் சிற்றுலா முன்பதிவு செய்ய வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்த�� மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caravajana-vaakakaetaupapaukakau-avarakala-vairaupapamailalaaiyaama-enakairaara-cauraesa", "date_download": "2021-03-04T20:55:14Z", "digest": "sha1:GHD3EGLQH4JB5RPQEHDYUHTLHSJ6KZAV", "length": 8711, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "சர்வஜன வாக்கெடுப்புக்கு \"அவர்கள் \" விருப்பமில்லையாம் என்கிறார் சுரேஷ் ! | Sankathi24", "raw_content": "\nசர்வஜன வாக்கெடுப்புக்கு \"அவர்கள் \" விருப்பமில்லையாம் என்கிறார் சுரேஷ் \nவியாழன் சனவரி 21, 2021\nசர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லையென்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nயாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், பல்வேறுபட்ட கூட்ட தொடர்களுக்கு பிறகு அதாவது கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு மீண்டும் கிளிநொச்சி இப்படி பல கூட்டங்களுக்கு பிறகு ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்புக்கு எல்லோரும் ஒன்றுபட்டார்களென்றார்.\nஇன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் அதாவது நாங்கள் மாத்திரம்தான் ஒரே ஒரு தமிழ்த் தேசிய வாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லப்பட்டு வந்தது எனத் தெரிவித்த அவர், அதாவது தாங்கள் மாத்திரம் தான் இனப்படுகொலை என்பதை உலகமெங்கும் கொண்டுசென்றோம். மற்றவர்கள் வாய் துறக்கின்றார்கள் இல்லை என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் அவர்கள் சொல்லிவந்த வரைபை நீங்கள் பார்த்தால் இன படுகொலை என்ற ஒரு வார்த்தை அதில் இல்லை எனவும் கூறினார்.\n'நான் சொல்லுவது என்னவென்றால் அவர்கள் அதை கொண்டுவந்திருக்க வேண்டும். அவர்கள்தான் தேசியவாதிகள். அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு சுமந்திரன் சொன்னார் எனக்கு இதில் உடன்பாடு இல்லை, ஆனாலும் நான் ஏற்று கொள்ளுகின்றேன் என்று.\n'எனக்கு தெரியவில்லை கஜே���்திரகுமார் ஏற்றுக்கொள்வது அனைத்தையும் எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று. ஆனால், அவ்வாறான நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததற்கு பிற்பாடு இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி, சிறுபிள்ளை தனமாக மாற்றினார்கள்' என்றார்.\n'இந்த தயாரிப்பில் பலருடைய பங்களிப்பு இருந்தது. கட்சிகள் என்று பார்க்கும் போது, தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளோட் இதில் இணைந்து இருக்கின்றன.\n'ஆனால் இக்கட்சியினர் யாரும் கையெழுத்து வைக்க கூடாது, நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாம். இது எவ்வளவு தூரம் சரியான விடயம் என எனக்கு புரியவில்லை. விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் ஏற்றுக்கொண்டார்களாம் இதை சரியென எடுத்துக் கொள்ளுவோம் இதை மாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது' எனவும் சுரேஷ் தெரிவித்தார்.\nசுகாதார அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து\nவியாழன் மார்ச் 04, 2021\nசுகாதார அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து களுத்துறையில் புகையிரதம் மோதி விபத்து\nவீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nவியாழன் மார்ச் 04, 2021\nஇளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம்\nவியாழன் மார்ச் 04, 2021\nஅமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nபாட்டலிக்கு எதிராக குற்றப்பத்திரம் வாசிப்பு\nவியாழன் மார்ச் 04, 2021\nராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் \nவியாழன் மார்ச் 04, 2021\nசுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற தமிழ்ச்சிறுமி\nபுதன் மார்ச் 03, 2021\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649333", "date_download": "2021-03-04T22:07:48Z", "digest": "sha1:AET4GKTIW3NTUHGLGSS3ZANYNSYEDEE7", "length": 7338, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை\nபெங்களூர்: சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா ரத்தத்தில் 97 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ளது. சசிகலா எழுந்து நடப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஓடிடி.யில் ஆபாச படங்களை முறைப்படுத்த விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉள்நாட்டில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஏன்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி\nகேரளாவில் பாஜ முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்: மாநில தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு\nஅயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவா���்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை.\nகுஜராத்தில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில் முதல்முறை வீரர்களும் பங்கேற்பு: நாளை பிரதமர் மோடி உரை\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள மோடி படத்தை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன்தான் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி\nநக்சல் தாக்குதல் 3 வீரர்கள் பலி\nபட்டியல் வெளியிட்டது மத்திய அரசு மக்கள் வாழ சிறந்த நகரம் சென்னைக்கு 4வது இடம்: பெங்களூரு முதலிடம்\nமக்கள் பதறி ஓட்டம் தாஜ்மகாலில் வெடிகுண்டு\n× RELATED அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-young-man-arrested-for-sexually-harassing-a-young-girl-118112900059_1.html", "date_download": "2021-03-04T22:30:33Z", "digest": "sha1:CML3AYRJ7T4UF2C5BULYZYPXLL4TWN5C", "length": 10844, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைது | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைது\nவேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.\nஅரக்கோணத்தை அடுத்த பெருமுச்சு கிராமத்தில் வசிப்பவர் முனிவேல் ஆவார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்ஹ அவருக்கு அருகே வசித்து வந்த மோகன் ராஜ் எனபவர் வீடு புகுந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பயந்து போய் பெற்றோரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். உடனே முனிவேல் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் பாலைய கொடுத்த இளைஞன் மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டான்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய், விக்ரம், சிம்பு காம்போ\nபைப்புக்குள் சிக்கிய ஆணுறுப்பு: படாதபாடுபட்டு மீட்ட மீட்புத்துறையினர்\n‘மாநகரம்’ இயக்குனரின் படத்தில் கார்த்தி\nஎலும்புக்கூடுகளை கடத்திய வாலிபர்கள் கைது : திகைக்க வைக்கும் வாக்குமூலம்\nதலித் இனத்தை சேர்ந்தவர் அனுமான்: ஓட்டுக்காக கதையளக்கும் பாஜக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nivita-petturaj-duet-with-vijay-sethupathi-official-announcement-119030200043_1.html", "date_download": "2021-03-04T22:20:00Z", "digest": "sha1:RYUYPB24EBX5FATTCP6A25XHZR6U6XVF", "length": 10752, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் சேதுபதியுடன் டூயட் பாடப்போகும் நிவேதா பெத்துராஜ் ! புதிய படத்தில் யார் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் சேதுபதியுடன் டூயட் பாடப்போகும் நிவேதா பெத்துராஜ் புதிய படத்தில் யார் யார் புதிய படத்தில் யார் யார்\nபழம்பெரும் சினிமா நிறுவனமான விஜயா புரொடக்சன் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்தபடத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை விஜயா புரொடக்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதன் படி புரொடக்சன் நம்பர் 6 என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஸ்ரீமான், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றன���். வேல்ராஜ் இயக்குகிறார். சண்டை காட்சிகள் அனல் அரசு, ஆர்ட் பிரபாகரன், ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர்.\nமார்ச் 4ம் தேதி ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது.\nபிரபல இசையமைப்பாளரால் விஜய்சேதுபதிக்கு இப்படியொரு நிலைமை\nபிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்...\nஒரு நாள்.. ஒரு ஆள்..: டப் பண்ண இவ்வளவு கஷ்டப்பட்டாரா விஜய் சேதுபதி\n சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் ரிலீஸ்\n \"சூப்பர் டீலக்ஸ் 2 லுக்\" போஸ்டருடன் விஜய் சேதுபதி அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/401/", "date_download": "2021-03-04T22:31:40Z", "digest": "sha1:FOBMH3RQEMKFJSX7ZV2LO5QB6NEJO7OO", "length": 38768, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெ சைதன்யாவின் பிரபஞ்சம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் ஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்\nஜெ. சைதன்யா அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் “இந்த ஒலகத்திலேயே…” என்பதாகும். “இந்த ஒலகத்திலேயே ஒம்பேச்சு கா” என்றால் இனிமேல் காலம் பிரபஞ்சம் ஆகியவை உள்ளளவும் உன்னிடம் பேசப்போவதில்லை என்பதே பொருளாகும். காலம் பொருள்வயப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் வேறு வேறல்ல என்ற புரிதல் அன்னாரிடமிருந்தது.\nபிரபஞ்சம் என்பது ஓர் ஒழுங்கு மற்றும் நோக்கம் என ஜெ. சைதன்யா அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார். ஆகவே ஒவ்வொன்றிலும் உள்ள ஒழுங்கைத் தன் முழு ஆளுமையாலும் வலியுறுத்துவது அவரது வழக்கம். உதாரணமாக இவர் கைக்குழந்தையாக இருக்கும்போது இவருக்கு ஊட்டி எழுத்தாளர் நிர்மால்யா அவர்களால் ஒரு கம்பிளிச்சட்டை பரிசளிக்கப்பட்டது. இது சிறிதாக ஆனமையால் மார்கழி மாதக் குளிருக்கு இரண்டு சட்டைகளை ஒன்றன்மீது ஒன்றாகப் போடும்படி கூறப்பட்டு, வாதாடப்பட்டு, மன்றாடப்பட்டு, இறுதியில் மிரட்டப்பட்டபோதும் இவர் வளைந்து கொடுக்கவில்லை. இவரது தாயார் தலையணைக்கு உறை போடுவதுபோல இவரைத் தலைகீழாகத்தூக்கிக் கால்கைகளால் இடுக்கி அவற்றைப் போட முயன்ற போது இவர் அதிஉக்கிரமாகக் கதறியழுது தரையில் விழுந்து கைகால்களை மிக வேகமாக உதைத்துக் கொண்டு அதகளம் செய்து, அது கழற்றப்பட���டு, ஒழுங்கு மீண்டு, செய்யப்பட்ட பிழைக்காக தாயார் உரிய முறையில் மன்னிப்பும் கேட்ட பிறகே நிதானமடைந்தார்கள்.\nஇதேபோல உதடுகளைப் போதுமான அளவுக்குக் குவித்துப் பலமுறை ஊதாமல் டீ குடித்தல், முன்னால் கண்ணாடி இன்றி தலை சீவப்படுதல், பை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே கிளம்புதல், எச்சில் தொடாமல் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டுதல், விரல்களை மடிக்காமல் ஏதாவது எண்ணைக் குறிப்பிடுதல் போன்ற ஒழுங்கீனங்களை இவர் சற்றும் ஏற்பதேயில்லை.\nமுன்னால் பேசப்பட்ட கம்பிளிச்சட்டை ஜெ. சைதன்யா அவர்கள் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போது அவர் தன் கைகால்களை வயிற்றுப்பகுதிக்குள் இழுத்துக் கொண்டு உள்ளேயே கண்ணயருமளவுக்குப் பெரிதாக இருந்தது. ஒருமுறை இவர் தலையையும் உள்ளே இழுத்துக் கொள்ளவே இவரை இவரது தந்தையார் கட்டில் மேலேயே சிலநிமிடங்கள் தேடிக் கம்பிளிச்ச்சட்டையை எடுத்தபோது கனத்தை அறிந்து உள்ளே இவரை கண்டடைய வேண்டியிருந்தது. பிறகு இந்தக் கம்பிளிச்சட்டை சிறிதாகியது. பரிணாமப் படிக்கட்டில் கம்பிளிச்சட்டை இவ்வாறு பின்னகர்வதை ஜெ. சைதன்யா அவர்கள் பலவிதமான வினாக்கள் மூலம் தெளிவு செய்துகொண்டார்கள். முதல் வினா அந்தக் குழந்தை எங்கே என்பதாகும். அது வளர்ந்து ஜெ. சைதன்யா ஆக மாறும் போது முதலில் இருந்தது எங்கே போகிறது\nவேறு ஒரு பெற்றோரால் குலவப்பட்டு சோறு ஊட்டப்பட்டு அது வேறு ஒரு வீட்டில் வளர்க்கப்படுகிறது என இவரது தந்தையார் விளக்கியது பொருத்தமானதாக இருப்பதை ஜெ. சைதன்யா உணர்ந்தார்கள். ஜெ. சைதன்யா அங்கு போனால் அக்குழந்தையாக ஆகிவிடவேண்டியிருப்பதைப் போலவே அது இங்கு வந்தால் ஜெ. சைதன்யா ஆகவும் மாற வேண்டியிருக்கும். “அது வீடுப்பா வீடு” என ஜெ. சைதன்யா அவர்கள் புருவம் தூக்கிப் போதிய அளவுக்கு அழுத்தமளித்துத் தெரிவித்தார்கள். இவ்வாறு பிரபஞ்சத்தில் மனிதர்களால் விடப்படும் வீடுகளுக்கு இடையேயான தூரமே காலம் என்பது என ஜெ. சைதன்யா அவர்கள் துல்லியமாக தெரிவித்தார்.\nமற்ற சிந்தனையாளர்களைப்போலவே ஜெ. சைதன்யாவும் காலத்தின் நேர்கோட்டு இயக்கத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. காலத்தை இடத்தில் இருந்து பிரிப்பது குறித்து இவருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் சிறிய கருத்து முரண்பாடுதான் உள்ளது. காலமானது இடத்துடன் பிரிக்கமுடியாதபடி சம்பந்தப்ப��்டது என்பதை இவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இடம் அழிய நேருமென்பதை இவர் ஏற்கவில்லை. ஆகவே எல்லாக் காலஇடங்களும் புத்தகத்தின் பக்கங்களைப்போல அடியில் அடியிலாக அடுக்கப்படுகின்றன என்பதை இவர் அறிவார்கள். பலர் அப்புத்தகங்களை முன்னோக்கி மட்டுமே புரட்ட முடியும் என்ற மூட நம்பிக்கையுடன் இருப்பது குறித்து ஜெ. சைதன்யா விசனப்படுவதும் அவ்வீழ்ச்சியில் இருந்து தன் முதற்சீடரைக் காக்க ஓயாது முயன்றபடியே இருப்பதும் உண்டு.\n“நாளைக்கு நான் பெரிய பொண்ணா ஆயி, மொபெட்டிலே ரொம்ம்ம்ப வேகமாப் போறப்ப நீ எனக்கு ஏன் சிவப்பு சுடிதார் வாங்கித் தரல்லே” என்று இவர் தன் தந்தையிடம் கண் கலங்க குரல் கம்ம உதடு பிதுக்கிக் கேட்டபோது அவர் காலவலையிலே சிக்கி ஓரிரு கணங்கள் தத்தளித்துப் பிறகு மீண்டு “வாங்கி வச்சிருக்கு பாப்பா. பீரோவில இருக்கே” என்றார். “காட்டு பாக்கலாம்” என்று ஜெ. சைதன்யா கேட்டபோது அவர் “அதெப்பிடி காட்டுறது” என்று இவர் தன் தந்தையிடம் கண் கலங்க குரல் கம்ம உதடு பிதுக்கிக் கேட்டபோது அவர் காலவலையிலே சிக்கி ஓரிரு கணங்கள் தத்தளித்துப் பிறகு மீண்டு “வாங்கி வச்சிருக்கு பாப்பா. பீரோவில இருக்கே” என்றார். “காட்டு பாக்கலாம்” என்று ஜெ. சைதன்யா கேட்டபோது அவர் “அதெப்பிடி காட்டுறது நாளைக்குத்தானே காட்டமுடியும்” என்று சொன்னதை ஜெ. சைதன்யா அங்கீகரித்தார். பிறகு மேலும் யோசித்து “நாளைக்கு ஆறப்ப அது இண்ணைக்கு ஆயிடும்ல” என்றார். உச்சகட்ட தரிசனமாக “என்னைக்கு பாத்தாலும் நாளைக்கெல்லாம் இன்னைக்கா ஆயிட்டே இருக்கு அப்பா” என்றது உடனடியாக வரலாற்றில் அவரது மெய்ச்சீடரால் பொறிக்கப்பட்டது.\nஜெ. சைதன்யா பிரபஞ்சத்தின் நோக்கம் குறித்த தெளிவை வீட்டிலிருந்தே அடைந்தார், அகத்தை நோக்கிப் புறத்தை அறிதல் இது என இவரது மாணவரால் அது விளக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்துடன், ஒருவரால் வைக்கப்பட்டுள்ளது போலவே வெளியிலும் என இவர் அறிந்தமையால் எதையுமே ‘வச்சிருக்கு’ என்றே குறிப்பிடுவார். “அவங்களோட வீட்டு முன்னாடி ஏன் கொளம் வச்சிருக்கு”, “அந்தப் பக்கமா ரோடு பக்கத்திலதானே மலை வச்சிருக்கு” – இவ்வாறாக இவர் கூறுவதுண்டு. இது இவரது தமையனாரின் தத்துவ தரிசனத்தில் இருந்து சிறிதே மாறுபடுகிறது. அவருக்கு எல்லாமே வ��ையப்பட்டவை, செய்யப்பட்டவை. “நேரா ஒரு ரோடு போட்டிருக்கும் அப்பா. அதுக்கு அந்தப் பக்கமா ஒரு தென்னமரம் போட்டிருக்கும். அதுக்குப் பக்கத்தில இப்பிடி ஒரு ஒரு கோடு போட்டு இப்பிடி நாலு கோடு போட்டா ஒரு வீடு வந்திடும்… ‘\nமனிதன் அந்த ஆதி நோக்கத்துக்குக் கட்டுப்பட்டவன் என ஜெ. சைதன்யா நம்பிக் குறிப்பிடவும் செய்தார்கள். பேருந்தில் வீடு திரும்புகையில் இவரது தந்தையார் “பாப்பா ராத்திரி முறுக்கு திங்கக்கூடாது என்ன வயத்த வலிக்கும்டீ” என்றபோது இவர் ஆழமாக முறுக்கைப் பார்த்த பிறகு “திங்கத்தானே முறுக்கு வச்சிருக்கு வயத்த வலிக்கும்டீ” என்றபோது இவர் ஆழமாக முறுக்கைப் பார்த்த பிறகு “திங்கத்தானே முறுக்கு வச்சிருக்கு திங்காம இருக்கவா முறுக்கு வச்சிருக்கு திங்காம இருக்கவா முறுக்கு வச்சிருக்கு” என்று வினவியது குறிப்பிடத்தக்கது. ” பாப்பா இருட்டியாச்சு வா வெளையாடாம.” “வெளயாடத்தானே பாப்பா வச்சிருக்கு” என்று வினவியது குறிப்பிடத்தக்கது. ” பாப்பா இருட்டியாச்சு வா வெளையாடாம.” “வெளயாடத்தானே பாப்பா வச்சிருக்கு வெளயாடாம இருக்கவா பாப்பா வச்சிருக்கு வெளயாடாம இருக்கவா பாப்பா வச்சிருக்கு\nஇந்த வைப்பின் மூல நோக்கம் ஜெ. சைதன்யா அவர்களின் மனமகிழ்வே என்பது அவற்றின் அமைப்பிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. உதாரணமாக ஜெ. சைதன்யா அவர்களின் கொல்லைப்பக்கத்தில் உள்ள வேளிமலை. “எதுக்கு இந்த வேளிமல இங்க வச்சிருக்கு தெரியுமா ” ” எதுக்கு” “இங்கதானே சைதன்யா பாப்பா ஒக்கார எடம் வச்சிருக்கு” இது உடற்கூறியலிலும் வேறுவகையில் செயல்படுகிறது. ” சின்னப்பிள்ளங்களுக்கு எதுக்கு தொப்புள் வச்சிருக்கு தெரீமா” இது உடற்கூறியலிலும் வேறுவகையில் செயல்படுகிறது. ” சின்னப்பிள்ளங்களுக்கு எதுக்கு தொப்புள் வச்சிருக்கு தெரீமா சிலேட் மொனய வச்சு எளுதணும்ல, அதுக்குத்தான்… ”\nபிரபஞ்ச ஆக்கத்தில் உள்ள ரகசியங்கள் குறித்த கேள்விகளுக்கு ரகசியங்களே பதிலாகுமென இவரது தந்தையார் இவரிடமிருந்தே அறிந்துகொள்வதுவரை மிகவும் சிரமப்பட்டார். “எதுக்கு அப்பா பண்ணியோட வாலு கீளப் பாத்து இருக்கு நாயோட வாலு மட்டும் மேலப்பாத்து இருக்கு நாயோட வாலு மட்டும் மேலப்பாத்து இருக்கு” என்ற வினாவிற்கான விடையாக சட்டென்று ஏற்பட்ட மெய்த்தரிசனத்தால் தூண்டப்பட்ட��� ” நாய் கடிக்கும், பண்ணி கடிக்காதுல்ல, அதான்” என்றபோதுதான் அவர் அதை அறிந்தாராம்.\nஜெ. சைதன்யா பிரபஞ்ச அறிவை இடைவிடாது தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததாக இவர் குறிப்பிடுகிறார். காரில் அடிபட்டு செத்துக் கிடந்த பூனை “செத்துப்போய்த் தூங்குது அப்பா” என குறிப்பிடப்பட்டபோது இவர் திருவள்ளுவர் கண்ட உலகத்தைத் தானும் கண்டார். சின்னக் குழந்தைகளின் உலகில் தேவதைகளோ பூக்களோ வருவதில்லை மிகப்பெரிய, வானம் வரை பெரிய, ஒரு சின்னக் குழந்தைதான் வரும் என ஜெ. சைதன்யா சொன்னபோது திருவள்ளுவர் கூட சென்றடைய முடியாத சிகரநுனிகள் இவரது தந்தையரான பிரதம சீடருக்குத் தெரிந்தனவாம்.\nமுடிவற்ற வேடிக்கைகளால் ஆன இவ்வுலகில் மனிதர்கள் சிரமப்பட்டு வேடிக்கை நிகழ்த்துவதன் அபத்தம் ஜெ. சைதன்யா வால் உணர்த்தப்பட்ட சம்பவமும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதாகும். ஜெ. சைதன்யாவுக்கு சர்க்கஸ் பிடிக்கக் கூடுமென இவரது தந்தை அழைத்துச் சென்றிருந்தார். அங்கே பெண்கள் ஊசலில் குப்புற ஆடியபோதும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டபோதுமெல்லாம் ஜெ. சைதன்யா அவர்கள் “அவுங்க வெள்ளாடறாங்கல்லே” என ஆர்வமின்றி இழுத்து சொன்னபடி அமர்ந்திருந்து, சட்டென அரங்கின் அடியில் ஒரு கோழி மேய்வதைக் கண்டு அற்புத பரவசம் அடைந்து “அப்பா கோளீ” என ஆர்வமின்றி இழுத்து சொன்னபடி அமர்ந்திருந்து, சட்டென அரங்கின் அடியில் ஒரு கோழி மேய்வதைக் கண்டு அற்புத பரவசம் அடைந்து “அப்பா கோளீ கோளீ அப்பா\nஅதன் பிறகு இவரது தந்தையார் இவரது கண்கள் வழியாக உலகைப் பார்க்கத் தலைப்பட்டு; பாலித்தீன் பைக்குள் மூக்கை விட்டு, தன் மூச்சில் அது உப்புவது கண்டு அதிர்ந்து, வாலைச் சுழித்து காதை விடைத்து ஸ்தம்பித்து நின்று, “அம்றே” என அன்னையை அழைத்தபடி கீழே விழுந்த பலாக்காய் போலத் துள்ளி ஓடும் பன்றிக்குட்டியிலும், தெருநாயின் புட்டத்தில் உக்கிரமாக எழுந்து நிற்கும் பதிலற்ற கேள்விக்குறியிலும் எல்லாம் விரிந்து பரந்து கிடக்கும் மாபெரும் புன்னகை ஒன்றை எப்போதுமே கண்டடைந்தார்.\nஜெ. சைதன்யா அவர்கள் இப்பிரபஞ்சத்தையே தன்னுடையதாகக் கருதும் விசாலமான பார்வையைக் கொண்டிருந்தார் என்பது இவர் வேறு ஒரு இடத்தில் வேளிமலையில் கல் உடைக்கப்படுவதைக் காண நேர்ந்தபோது “எதுக்கு அப்பா அவுங்க நம்மளோட மலய அவுங்க ஒடைக்கிறாங்க” என்று கேட்டது தெளிவுபடுத்தியது. வேளிமலையில் ‘சிவப்பு கவுனு போல’காட்டுத்தீ எரியும்போது “அய்யோ நம்பளோட வானத்திலே தீ பிடிச்சிடுமே” என ஜெ. சைதன்யா கவலைப்படுவதுண்டு.\nஜெ. சைதன்யா இயற்கையைக் கூர்ந்து கவனித்துப் பல முக்கியமான தரிசனங்களை அடைந்திருப்பார் என எவருமே ஊகிக்கலாம். “மேகம் குட்டி போட்டு மலையிலயே விட்டுட்டுப் போயிட்டுது அப்பா” என மலைமடிமீது கிடக்கும் மேகத்துண்டைக் கண்ட இவரது கற்பனை “அது ம்ம்ம்ம்… மம்மு வேணும், மம்மு வேணும்னு அழுவுது” என்று தாயிற் சாலப்பரியுமளவுக்கு விரிவு பெறவும் செய்தது. மழைக்கால காலைநேரமொன்றில் “அப்பா இங்கபார் நம்பளோட மலையையே காணும்” என்று இவர் சொல்ல “அய்யோ எங்கடி போச்சு நாம இப்ப எங்க போயி தேடறது நாம இப்ப எங்க போயி தேடறது காக்கா எடுத்துட்டுப் போயிருக்குமோ” என இவரது தந்தை கேட்டபோது அவரது அறியாமையைக் கண்டு சிரித்த ஜெ. சைதன்யா “அய்யோ அப்பா காக்கா எடுத்துட்டுப் போயிருக்குமோ” என இவரது தந்தை கேட்டபோது அவரது அறியாமையைக் கண்டு சிரித்த ஜெ. சைதன்யா “அய்யோ அப்பா மலய எப்பிடி காக்கா எடுக்க முடியும் மலய எப்பிடி காக்கா எடுக்க முடியும் அது சின்னதுதானே அது எடுத்துட்டுப் போயிருக்கு” என்றார்.\nஆனால் கூர்ந்து பார்த்தபோது மலையின் கரையாத துணுக்குகள் சில காணக் கிடைக்கவே ஜெ. சைதன்யா அவர்கள் “அப்பா, அழுவாதே. மலய ஒண்ணுமே தூக்கிட்டுப் போவலை. மல பொகயா ஆயிட்டுது” என்றார். “அதெப்பிடிடி ” என இவரது தந்தை தடுமாறவே “சில சமயம் வானம் பொகயா ஆவுதில்ல, அதுமாதிரித்தான்” என்றார். “அப்பிடீன்னா இன்னமே நமக்கு மலயே இல்லியா ” என இவரது தந்தை தடுமாறவே “சில சமயம் வானம் பொகயா ஆவுதில்ல, அதுமாதிரித்தான்” என்றார். “அப்பிடீன்னா இன்னமே நமக்கு மலயே இல்லியா ” ” இல்லப்பா, மத்தியான்னம் ஆனா மழ பெய்யும்ல ” ” இல்லப்பா, மத்தியான்னம் ஆனா மழ பெய்யும்ல அப்ப பொகயெல்லாம் கரஞ்சுபோவும்ல அப்பதானே காக்கால்லாம் பறக்க முடியும் காக்கா பறக்காம எப்பிடி ராத்திரி வரமுடியும் காக்கா பறக்காம எப்பிடி ராத்திரி வரமுடியும் அப்ப மலயெல்லாம் ஒளுங்கா வந்து சமத்தா லைனா ஒக்காந்திடும்” என ஜெ. சைதன்யா ஆறுதலும் விளக்கமும் அளித்தார்கள்.\nஅப்போது வானத்தின் படுதாவுக்கு அப்பாலிருந்து வேளிமலை சற்றே முகம் காட்ட��ப் புன்னகைத்ததை இவரது தந்தையார் கண்டார். இந்த மலை வானம் பறவைகள் வெயில் முதலியவையெல்லாம் ஜெ. சைதன்யாவிடம் விளையாடும் பொருட்டு அப்பால் இருக்கும் எவரோ ஒவ்வொன்றாக எடுத்து முன்னால் போடுபவையா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. அந்த மறைந்துள்ள ஆசாமியும் ஜெ. சைதன்யா அளவுக்கே ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளைதானோ என அவர் எண்ணிக் கொண்டார்.\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nஅடுத்த கட்டுரைஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்கு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் ���கரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/08/s-01092012.html", "date_download": "2021-03-04T21:15:55Z", "digest": "sha1:YGI3WZ5DM6S75O24SD3Y76GCDIAI6WEP", "length": 6992, "nlines": 111, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு முகம்மது இத்ரிஸ் {தாஜ்பிராக்க்ஷாதெரு}01.09.2012 « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு முகம்மது இத்ரிஸ் {தாஜ்பிராக்க்ஷாதெரு}01.09.2012\nமரண அறிவிப்பு முகம்மது இத்ரிஸ் {தாஜ்பிராக்க்ஷாதெரு}01.09.2012\nநமதூர் தாஜ்பிராக்க்ஷாதெரு மர்ஹும் S.கரீம் அவர்களின் மகனும் S.முஹம்மது யாகூப் அவர்களின் அண்ணனும்ஆகிய S.முகம்மது இத்ரிஸ்அவர்கள் காரைக்காலில் மௌத் அன்னாரின் ஜனாச சனிக்கிழமை இன்று காலை 10.30 மணிக்கு காரைக்காலில் நல்லடக்கம் செய்யப்படும்... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Salem", "date_download": "2021-03-04T21:47:20Z", "digest": "sha1:LBCWBUZTQOBNY25QZSIFKZPE4DSBYEHW", "length": 8812, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Salem - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட பரப்புரை தேதி மாற்றி அறிவிப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், 6ஆம் கட்ட பிரச்சார சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" என்ற தலை...\nமேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nமேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும், 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவ...\nமேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடக்கம்\nமேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 565 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். அந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மேட்டூர், ஓமல...\nமொய்க்கு பதில் பெட்ரோல்... ஆபத்தை உணராமல் மணமக்களுக்கு பரிசலிக்கும் உறவினர்கள்\nசேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஆபத்தை உணராமல் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது. வேலூர் பகுதியை சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்த...\nசேலம் எட்டுவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் -அமைச்சர் ராஜ்நாத் சிங்\nசேலம் எட்டுவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொண்ட...\nசேலம் மாவட்டம் தலைவாசலில் உருவான ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் தலைவாசலி...\nஆசியாவின் பிரமாண்டமான கால்நடைப் பூங்காவை தலைவாசலில் நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ள கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/164-5Izitm.html", "date_download": "2021-03-04T21:23:21Z", "digest": "sha1:KEO73BJUSLWEK7NPBLWKMUWYVLYFVOEU", "length": 3632, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (164)", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஒரு மதத்தினரை ஒரு மதத்தினர் தாழ்வாக மதிப்பதும், துன்பப்படுத்துவதும், ஒரு ஜாதியினரை ஒரு ஜாதியினர் கொடுமைப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும், அடக்கியாள்வதும் ஆகிய தற்போது நிகழும் காரியங்கள் அடியோடு அழிய வேண்டும்; ஒரு மதத்தினர்க்கு ஒரு மதத்தினர் - ஒரு ஜாதியினர்க்கு ஒரு ஜாதியினர்; எந்த வகையிலும் குறையாத அதிகாரம் படைத்தவராயும், கல்வியறிவு பெற்றவராயும், செல்வம் பெற்றவராயும், சுதந்திரம் பெற்றவராயும் ஆகி விட்டால் மதக் கொடு மைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்து போகுமல்லவா\n- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 28.8.1932\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_393.html", "date_download": "2021-03-04T22:35:06Z", "digest": "sha1:R54U2UKS7VYT6OOO33L5SNAGQMEJKORU", "length": 12750, "nlines": 43, "source_domain": "www.viduthalai.page", "title": "சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே: உச்சநீதிமன்றம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே: உச்சநீதிமன்றம்\nபுதுடில்லி, பிப். 13- ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என வழக்கு விவாதம் ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையொட்டி அவர்கள் இருவரும் தங்களை குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிதிகேஷ் ராய் ஆகியாரின் அமர்வு விசாரணை செய்தது.\nஇந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், “நீதிமன்றங்கள் சமுதாய விதிமுறைக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவுகின்றன. இளைஞர்கள் ஜாதி மறுப்பு திருமணத் தின் மூலம் இந்தியாவில் ஜாதி வேறுபாடு மற்றும் சமூக பதற்றங்களைப் பெருமளவில் குறைந்து வருகின்றார்கள். இதன் மூலம் சமூக பதற்றங்களைத் தணிக்க ஜாதி மறுப்பு திருமணங்கள் வழி வகைகள் செய்கின்றன.\nஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே ஜாதியை நிர்மூலமாக்க கூடிய ஒரே தீர்வு ஆகும். இவ்வாறு இணைவதன் மூலமே உறவினர் மற்றும் உறவு உணர்வை உ���ுவாக்க முடியும். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பெரியோரிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் போது உதவிக்கு நீதிமன்றங் கள் உள்ளன. வயது வந்த ஆண் பெண் திருமணம் செய்ய குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவை இல்லை“ எனத் தெரிவித்துள்ளது.\nபுதுடில்லி. பிப். 13- நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (13.2.2021) முதல் மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங் களவை செயலகம் அறிவித்து உள்ளது.\nநாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடார் ஜனவரி 29-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.\nதொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, கரோனா அச்சுறுத் தல் காரணமாக, மாநிலங்களவை முற்பகலிலும், மக்களவை பிற் பகலிலும், நடைபெற்று வந்தன. தற்போது, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில், இன்று முதல் மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருப்பினும்,\nஅவை இன்று பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 13) மாநிலங்களவையின் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் களும் ஆளும் பாஜக அரசின் மோசடிகளை தொடர்ந்து எடுத்து வைத்து வருகின்றனர், திமுக விசிக உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெரிக் ஓ பிரையன், மஹூவா மய்த்ரே போன்ற திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவசேனா உறுப் பினர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்புக்குரலை எழுப்பியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் வேளையில் இவர்களது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இதனால் பயந்து போய் நாடளுமன்றத்தை முன்கூட்டியே முடித்துவிட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ள��ர்.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்\nபுதுடில்லி, பிப். 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 130 ஆக குறைக்கும்படி கேரளாவை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுபதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.\nஅதன்படி, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘2018இல் கேரளாவில் ஏற் பட்ட வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என அம்மாநில அரசு கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், தமிழக அரசின் மீது பழிபோடும், உண்மைக்கு புறம்பான இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறியிருந்தார்.\nஇதை நேற்று (12.1.2021) விசாரித்த பிறகு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட் டத்தை குறைக்க உத்தரவிட முடியாது. அதில், எந்தவித முகாந்திரமும் இல்லை,’ என தெரிவித்துள்ளது.\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\nமோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/omandurar-govt-hospital-arranged-corona-golu-with-special-corona-golu-dolls", "date_download": "2021-03-04T22:33:15Z", "digest": "sha1:FWE2ZXGS4753ZWETVEXET4NBAMWJR6W3", "length": 6195, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "`மாஸ்க்' கல்யாணம், சோஷியல் டிஸ்டன்ஸிங், யோகா பொம்மை... இது கொரோனா கொலு! #Photos | Omandurar govt hospital arranged corona golu with special corona golu dolls - Vikatan", "raw_content": "\n`மாஸ்க்' கல்யாணம், சோஷியல் டிஸ்டன்ஸிங், யோகா பொம்மை... இது கொரோனா கொலு\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொலு.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாண�� பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/20991/view", "date_download": "2021-03-04T21:43:01Z", "digest": "sha1:ONSQSKTYZIK4PTHO6FGGICBRMACEDQXS", "length": 11997, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நீதி வெல்லும் - சமிந்த வாஸ் உருக்கம்", "raw_content": "\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழகமாக மாற்றம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nநீதி வெல்லும் - சமிந்த வாஸ் உருக்கம்\nநீதி வெல்லும் - சமிந்த வாஸ் உருக்கம்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய சமிந்த வாஸ், அது தொடர்பாக தமது விளக்கத்தை வழங்கியுள்ளார்.\nதாம் தாழ்மையான கோரிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் முன்வைத்ததாகவும் எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் இதைத் தவிர வேறு எதையும் கூறமுடியாது என்றும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“நீதி வெல்லும்” என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார்.\nஎனினும் இறுதி தருணத்தில் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nகொடுப்பனவு சம்பந்தமாக எழுந்த பிரச்சினை காரணமாகவே சமிந்த வாஸ் விலகி இருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ப..\nமுதலாவது இருபதுக்கு 20 போட்டியில் ம..\nசுழற்பந்து வீச்சாளர் அகில ஹட்ரிக் ச..\nமேற்க���ந்திய தீவுகள் அணிக்கு எதிரான..\nசச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரி..\nஇலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் ம..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்..\nமுதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவு..\nசுழற்பந்து வீச்சாளர் அகில ஹட்ரிக் சாதனை\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20க்கு..\nசச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரிவு விசாரணை\nஇலங்கை கிரிக்கட் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nவிஜய் சேதுபதியின்’’ யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ பட டீசர் ரிலீஸ் \nநடிகர் கார்த்திக்காக சிம்பு செய்துள்ள சூப்பர் விஷயம்.. கொண்டாட்டத்தில் இரு தரப்பு ரசிகர்கள்..\nஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..\nசெம ஷேப்பு... சேலையில் கிளாமர் சாக்ஷி - ரீசன்ட் கிளிக்ஸ்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஎண்ணெய்ப்பசை தலையா, இந்த 5 விஷயங்கள்ல கவனமா இருங்க\n10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...\nமொத்த வீடு பராமரிப்புக்கும் பேக்கிங் சோடா போதும் , அது எவ்ளோ பொருளை சுத்தம் செய்யுது பாருங்க\n இதனை தடுக்க என்ன செய்யலாம்\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவ..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேர..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ப..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nபிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மா..\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழக..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக..\nசுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தொடருந்து..\nடோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்..\nகொரோனாவால் மேலும் ஐவர் பலி\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூல���், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/?sort=latest&slg=isai-tamil-movie-trailer", "date_download": "2021-03-04T22:42:15Z", "digest": "sha1:LT7GET272UH6DMVYAIZWF3H5W5N4UVMK", "length": 3081, "nlines": 24, "source_domain": "indiamobilehouse.com", "title": "டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி | India Mobile House", "raw_content": "\n என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார்.\n‘பொய் சொல்லப்போறோம்’, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.\nஇதற்கிடையில், டைரக்டர் விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 12–ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுபற்றி டைரக்டர் விஜயிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அமெரிக்கா சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக நேற்று இரவு நடிகை அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\nடைரக்டர் விஜய் இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் என் வருங்கால வாழ்க்கையைப்பற்றிய அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்பேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் அமலாபால் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/fashion/do-you-like-black-color-21334.html", "date_download": "2021-03-04T21:33:24Z", "digest": "sha1:C6INTNQGIGHEBNOGS5TM6RNVLJ7JA5QC", "length": 8912, "nlines": 56, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க! - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க\nகருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க\nநிறங்களில் எத்தனை வகைகள் இருந்தாலும் கருப்பின் மீதான ஈர்ப்பு என்பது யாராலும் விவரிக்க முடியாத ஒன்றாகும். நம்மை வசீகரமானவராக மாற்றி விடும் மாய சக்தி கருப்பு நிறத்திற்கு உண்டு. இந்த பதிவில் கருமை நிறத்தை விரும்பும் ஒவ்வொரு ஸ்டைலிஷ் பெண்ம���ியின் வார்ட் ரோபிலும் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களை பார்ப்போம்\nஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கருப்பு நிற டாப்ஸ் நிச்சயம் இருக்கும். எந்த உடையைப் போடுவது என்கிற குழப்பத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களுக்கு இந்த கருப்பு டாப்ஸ் கைகொடுக்கும். இதை அணியும்போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது அதற்கு பொருத்தமான ஆபரணம் அணிவது மட்டும்தான். கழுத்தோடு போடக் கூடிய வகையில் மெல்லிய சங்கிலிகள் அல்லது வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அணிவது உங்கள் அழகைக் கூடுதலாக்கும்.\nநீங்கள் எந்த நிற உடையணிந்தாலும் இந்தக் கருப்பு நிறக் கைப்பை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஆகவே அநேகமான பெண்கள் பயன்படுத்துவது இந்தக் கருப்பு நிறக் கைப்பைகளைத் தான். அதனை உங்களுக்கே உரித்தான வகையில் ஸ்டையில் செய்து கொள்ளுங்கள்.\nநம் கையில் இருக்கும் செல்போன் நம்முடைய இன்னொரு முகமாக பிரதிபலிக்கும். அதனால்தானோ என்னவோ பெண்கள் அனைவரும் கருப்பு நிற செல்போன்களை விரும்பி வாங்குகின்றனர். எந்த போனை வாங்குவது என்கிற குழப்பம் இருந்தால் ஒப்போ F 3 ரக கருப்பு நிற போன் உங்களுக்கு கை கொடுக்கும். இதில் உள்ள 16 எம்பி செல்ஃபி கேமரா உங்களை அழகாக செல்ஃபீ எடுக்க உதவும்.\nஎன்னதான் விலை உயர்ந்த ஜீன்ஸ் உங்கள் வார்ட் ரொபின் இருந்தாலும் உங்களிடம் நிச்சயம் நான்கைந்து ஜோடியாவது கருப்பு நிற ஜெகின்ஸ் இருக்கும். ஒவ்வொரு நிற டாப்ஸ்களோடும் விதம் விதமான கிராப் (crop) டாப்களோடும் இந்தக் கருப்பு நிற ஜெகின்ஸ் அணியும்போதெல்லாம் நீங்கள் ஒரு தேவதையாக மாறிப் போயிருப்பது உறுதி.\nவெயிலோ குளிரோ உங்கள் அழகிய கண்களை நேரடி வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வது அவசியம். அதற்காக குளிர்கண்ணாடிகள் அவசியம் அணிய வேண்டும். அது கருமை நிறத்தில் இருந்து விட்டால் உங்கள் தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தில் நீங்களே மயங்கி விடுவீர்கள் \nஒரு முறையான மீட்டிங்கோ அல்லது உங்கள் தோழிகளுடனான இரவு நேர அவுட்டிங்கோ நீங்கள் நிச்சயம் இந்த பென்சில் பிட் கருப்பு நிற ஸ்கர்ட்டை அணிய வேண்டும். இந்த வகை ஸ்கர்ட்டோடு நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் டாப்ஸ் மற்றும் ஷூக்கள் அணியலாம்.\nஉங்களிடம் நீல நிற ஜீன்ஸ் இருக்கலாம் அல்லது சல்வார் இருக்கலாம். எதனோடும் சேரும்படிக்கு ஒரு கருப்பு நி��� குர்தா இருப்பது அவசியம். இதனை நீங்கள் காலேஜிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ அணிந்து கொள்ள வேண்டிய தருணங்கள் நிச்சயம் வரும். ஆகவே உங்கள் வார்ட்ரோபில் இந்தக் கருமை நிற குர்தா அவசியம் இருக்கட்டும்.\nஅதிக விலைகொடுத்து பட்டுப் புடவை வாங்கும்போது கவனம் தேவை\nபலவகையான பட்டுப்புடவை ரகங்கள் உங்களுக்காக..\nஅலுவலகம் செல்லும் பெண்கள் நேர்த்தியாக உடை அணிவது எப்படி\nகர்ப்ப காலத்தில் ஸ்டைலாக வலம் வர இந்த ஆடைகளை வாங்குங்க\nஉங்கள் நிறத்திற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்வது எப்படி\nபல வண்ண டிசைன்களில் புடவைக்கு ஏற்ற பிளவுஸ்\nகாலேஜ் பெண்கள் விரும்பி அணியும் ஆடைகள் இவைகள் தான்\nடீன் பெண்களுக்கான ட்ரெண்டி ஆடை வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_10.html", "date_download": "2021-03-04T22:48:39Z", "digest": "sha1:NGJJ3JM2HIRJKVOUBASTXMM2FIWKFM6U", "length": 18801, "nlines": 277, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கிராம வளர்ச்சி", "raw_content": "\nசெந்தாமரைக்குளத்திற்கு பொடிநடையாக வந்து சேர்ந்தான் சீராளன். எந்த ஒரு வாகன வசதியும் இல்லாத ஊர் அது. தரிசாக கிடக்கும் நிலங்களையும், சற்று காய்ந்து வற்றிக் கொண்டிருந்த கண்மாய்களையும் கடந்து வந்தான். ஊருக்கு வரும் வழியில் ஒருத்தரையும் அவன் கண்டிருக்கவில்லை. ஊருக்குள் வந்தவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊரெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது.\nஒவ்வொரு வீடாகத் தட்டிக்கொண்டே வந்தான் சீராளன். எந்த ஒரு வீட்டுக்கதவும் திறக்கப்படவே இல்லை. மொத்தமே நாற்பது வீடுகள்தான் இருந்தது. அனைத்து வீட்டுக்கதவையும் தட்டிப்பார்த்துவிட்டு அந்த ஊருக்கென இருந்த ஒரு கோவிலின் வாசலில் வந்து அமர்ந்தான்.\nபுதிதாக ஊருக்குள் வந்த ஒருவனைக் கண்டு குரைக்க நாய்கள் கூட காணவில்லை. ஆடுகள், மாடுகள், கோழிகள் என எதுவும் தெருக்களில் சுற்றித் திரியாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சீராளனுக்கு மிகவும் பயமாக இருந்தது.\nகோவில் வாசலை திறந்தான், உள்ளே சென்று சுற்றிப் பார்த்தான். பின்னர் சாமியை வணங்கியவன் வெளியே வந்தான். நான்கு திசைப்பக்கமும் நடந்து பார்த்துவிட்டு வந்தான். பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. தான் இறங்கி வந்த ஊர்தான் பெரிய ஊர் என நினைத்துக் கொண்டான். என்ன நினைத்தானோ தெரியவில்லை ஊரின் இடுகாட்டிற்கும் பக்கத்திலிருக்கும் சுடுகாட்டிற்கும் செல்வதென முடிவெடுத்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மிக அருகில் அங்கே சென்றான்.\nஅங்கே புதிதாக எதுவும் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. சீராளனுக்கு எதுவுமே விளங்கவில்லை. தன்னுடன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து போனது. தெருவோரம் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து குடித்துப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தது. திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கினான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் மனிதர்கள் பேசும் சப்தம் கேட்டது. ஒரு நாய் இவனைப் பார்த்து குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. அரண்டு போனான். அருகில் வந்த நாய் வாலை ஆட்டியது.\n‘’யாரு தம்பி நீ, ஊருக்குப் புதுசா கோட்டு சூட்டு எல்லாம் போட்டிருக்க’’ என்றார் ஒருவர்.\n‘’ஆமாங்க, இந்த ஊருக்கு டாக்டரா வேலைப் பார்க்க வந்துருக்கேன்’’ என்றான் சீராளன்.\n‘’விருப்பப்பட்டு வந்தியா, நாமளும் ஒரு கிராமத்தில வேலை பார்தோம்னு சொல்லிக்கிட்டு டாக்டர் சர்டிபிகேட்டு வாங்கனும்னு இங்க வந்தியா’’ என்றார் அவர். சீராளன் ஆச்சர்யப்பட்டான்.\n‘’விருப்பப்பட்டுதான் இந்த ஊருக்கு வந்தேன்ங்க’’ என்றான் சீராளன். அனைவரும் சீராளனை வளைத்து நின்று கொண்டார்கள். சீராளன் தான் படித்த கல்லூரி, தனது ஊர் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்லி தங்குவதற்கு சில வசதிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டான்.\n‘’இங்கே தங்கி எங்களுக்கு தனியாளா என்ன செய்யப் போற, காய்ச்சல் வந்தா ஊசிப் போடுவ, லொக்கு லொக்குனு இருமினா ஒரு மருந்தை கொடுப்ப. ஊரை காலி பண்ணுற வியாதி வந்தா என்ன பண்ணுவ’’ என்றார் அவர். சீராளன் திருதிருவென விழித்தான். ''இன்னைக்கு ஒருத்தரை ஊரே கொண்டு போய் ஆஸ்பத்திரில விட்டுட்டு வந்துருக்கோம்'' என்றார் மேலும்.\n‘’ டாக்டர்க மட்டும் போதாது, டாக்டர்க தொழில் பார்க்கற அளவுக்கு வசதியும் இருக்கற ஆஸ்பத்திரிக வேணும், நீ எவ்வளவு பணம் கொடுத்து படிச்சியோ, எவ்வளவு பணம் சம்பாரிக்க நினைச்சியோ நீ இப்படியே இந்த கிராமத்தில இருந்திட்டா எப்படி முன்னேறுவ சொல்லு’’ என்றார் அவர்.\nசீராளன் எதுவும் பேசாமல் அன்றே இரவே தனது ஊருக்கு கிளம்பிச் சென்றான். தனது ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மேடை பேச்சாளர் உரக்க பேசிக்கொண்டிருந்தார். ‘இந்தியாவில் கிராமங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு படித்தவர்களே காரணம்’ என்னும் வாசகம் சீராளனின் ஒரு காதில் விழுந்து மறு காதின் வழியே வெளியேறிச் சென்றது.\n‘’விருப்பப்பட்டு வந்தியா, நாமளும் ஒரு கிராமத்தில வேலை பார்தோம்னு சொல்லிக்கிட்டு டாக்டர் சர்டிபிகேட்டு வாங்கனும்னு இங்க வந்தியா’\n.............அதிரடி கேள்வி. யோசிக்க வைத்த பதிவு.\nமிக்க நன்றி சித்ரா, பேநா மூடி.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/08/31175212/mugamoodi-cinema-review-tamil.vpf", "date_download": "2021-03-04T22:11:58Z", "digest": "sha1:OEATNQUFJ7A3EMDQOIPIIRU7624G72UA", "length": 14401, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :mugamoodi cinema review tamil cinema || முகமூடி", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கும்பலை முகமூடி அணிந்த வாலிபன் அழித்து ஒழிக்கும் கதையே ‘முகமூடி’.\nசென்னை நகரில் முகமூடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை போன்ற அட்டூழியங்களில் ஈடுபடுகிறது. அவர்களை அடக்குவதற்காக மும்பையிலிருந்து உதவி கமிஷனர் ஒருவர் சென்னை வருகிறார்.\nஇந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான்.\nஆனால், அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான்.\nஇந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ‘ஸ்பிரே’யை அடித்து அவனை போலீசில் பிடித்துக் கொடுக்கிறாள்.\nபோலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.\nதிரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.\nமற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். அவர் மீது குண்ட�� பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான். சத்தம் கேட்டு அங்கு வரும் போலீசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க போலீசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.\nபின்னர், தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.\nலீயாக வரும் ஜீவா, கதையின் முன்பாதியில் யதார்த்தமான இளைஞனாக வந்து கலகலப்பூட்டுகிறார். குங்பூ கலையை கற்றுத் தேர்ந்தவர் என்பதை சண்டைக் காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், முகமூடி அணிந்து வரும் தோற்றத்திலும் தனது பாணியை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.\nமுதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.\nசக்தியாக வரும் நாயகி பூஜா ஹெக்டே அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் சாதாரண உடையில் வந்தாலும் தோற்றத்திலும், மிடுக்கிலும் உதவி போலீஸ் கமிஷனராகவே முத்திரை பதிக்கிறார்.\nகே-யின் இசையில் இரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். கதைக்கு ஏற்ப பின்னணி இசையிலும் கைதேர்ந்தவர் என்பதை காட்டியிருக்கிறார். மதன் கார்க்கியின் வரிகளில் ‘வாய மூடி சும்மா இருடா’ பாடல் இளைஞர்களின் வாயை முணுமுணுக்கச் செய்யும். சத்யாவின் ஒளிப்பதிவு இப்படத்திலும் வித்தியாசமாக இருக்கிறது.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் மிஸ்கின். தனது முந்தைய படங்களைவிட இதில் வித்தியாசத்தை காட்ட முயற்சி செய்திருக்கிறார். முகமூடி என்றாலே அந்தரத்தில் பறக்கும் சாகச வீரன் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறார். என்றாலும், கதை ஓட்டம் முன் பகுதி ‘பாஸ்’ பின் பகுதி கொஞ்சம் ‘மிஸ்’. கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் த்ரில் ஆக்கியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘முகமூடி’யை முகத்துக்கு பொருந்த வைக்க முயற்சி செய��திருக்கிறார்கள்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q2/price-in-ludhiana", "date_download": "2021-03-04T21:33:23Z", "digest": "sha1:EFPRER7CCPK7T4IXHOOAZTGOZ36I6RXI", "length": 17990, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 லுதியானா விலை: க்யூ2 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிக்யூ2road price லுதியானா ஒன\nலுதியானா சாலை விலைக்கு ஆடி க்யூ2\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in லுதியானா : Rs.40,69,388*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லுதியானா : Rs.42,42,634*அறிக்கை தவறானது விலை\nதரநிலை with சன்ரூப்(பெட்ரோல்)Rs.42.42 லட்சம்*\non-road விலை in லுதியானா : Rs.47,50,823*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லுதியானா : Rs.5,183,939*அறிக்கை தவறானது விலை\nபிரீமியம் பிளஸ் ஐ(பெட்ரோல்)Rs.51.83 லட்சம்*\non-road விலை in லுதியானா : Rs.5,241,687*அறிக்கை தவறானது விலை\nபிரீமியம் பிளஸ் ii(பெட்ரோல்)Rs.52.41 லட்சம்*\non-road விலை in லுதியானா : Rs.56,74,803*அறிக்கை தவறானது விலை\nஆடி க்யூ2 விலை லுதியானா ஆரம்பிப்பது Rs. 34.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி க்யூ2 தரநிலை மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி க்யூ2 technology உடன் விலை Rs. 48.89 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஆடி க்யூ2 ஷோரூம் லுதியானா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை லுதியானா Rs. 37.20 லட்சம் மற்றும் ஹூண்டாய் டுக்ஸன் விலை லுதியானா தொடங்கி Rs. 22.55 லட்சம்.தொடங்கி\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ Rs. 51.83 லட்சம்*\nக்யூ2 தரநிலை Rs. 40.69 லட்சம்*\nக்யூ2 தரநிலை with சன்ரூப் Rs. 42.42 லட்சம்*\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ii Rs. 52.41 லட்சம்*\nக்யூ2 பிரீமியம் Rs. 47.50 லட்சம்*\nக்யூ2 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலுதியானா இல் எக்ஸ்1 இன் விலை\nலுதியானா இல் டுக்ஸன் இன் விலை\nலுதியானா இல் Seltos இன் விலை\nலுதியானா இல் க்ரிட்டா இன் விலை\nலுதியானா இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nலுதியானா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி க்யூ2 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ2 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nலுதியானா இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓவருக்கான டீஸர் படங்கள் வெளி\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nDoes ஆடி க்யூ2 முதல் மாடல் have sunroof\nதரநிலை வகைகள் அதன் ஆடி க்யூ2 has navigation system\nவிலை அதன் the பேஸ் மாடல் அதன் ஆடி க்யூ2 with sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்யூ2 இன் விலை\nசண்டிகர் Rs. 39.64 - 55.28 லட்சம்\nகார்னல் Rs. 40.34 - 56.25 லட்சம்\nடேராடூன் Rs. 40.35 - 56.27 லட்சம்\nபுது டெல்லி Rs. 40.38 - 56.31 லட்சம்\nகுர்கவுன் Rs. 40.34 - 56.25 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 40.34 - 56.25 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 40.81 - 56.90 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aaravs-market-raja-trailer-released.html", "date_download": "2021-03-04T21:51:59Z", "digest": "sha1:BO535XVNAUOB33EQ7NP4TCWTBVTRMKVL", "length": 5257, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Aaravs Market Raja Trailer Released", "raw_content": "\nமார்க்கெட் ராஜா படத்தின் ட்ரைலர் வெளியானது\nஆரவ் நடிக்கும் மார்க்கெட் ராஜா\nபிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் மார்க்கெட் ராஜா MBBS. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஈர்த்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவியா தபார், ராதிகா, நாசர், ரோகினி, சாயாஜி ஷிண்டே, பிரதீப், ஹரிஷ் பாண்டே, ஆதித்யா மேனன், நிகிஷா பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குகன் ஒளிப்பதிவில் சைமன்கிங் இசையில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.\nஅதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் நிறைந்த இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கையில் ஆரவிற்கு நல்ல பெயரை சம்பாதித்து தரும் என்று கூறினால் அது மிகையாகாது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிக்பாஸ் வீட்டின் அரசராக தர்ஷன் தேர்வு \nஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் நீக்கப்பட்ட காட்சி \nபிக்பாஸ் வீட்டில் மஹத் மற்றும் யாஷிகா \nபிறந்து 20 நாளான இரட்டை குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்\nவிஜயின் பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-03-04T20:57:51Z", "digest": "sha1:JVWAYKZWGXXUN7GHR4Q5SE3Z47HP47D2", "length": 19828, "nlines": 220, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்திய வானிலை ஆய்வு மையம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கோடை வெயில் எப்படி இருக்க போகுது…: நற்செய்தி வெளியிட்ட வானிலை மையம்…\nபுதுடெல்லி: வரும் கோடைக் காலத்தில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, தென் மாநிலங்களில் இயல்பை விட குறைவாக இருக்கும் என…\nவடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர் : மிகை மிஞ்சிய பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nடெல்லி : தலைநகர் டெல்லி, பஞ்சாப் உள்ளிட���ட தலைநகரங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்….\nநாட்டின் 9 வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பதிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..\nபுதுடெல்லி: நாட்டின் 9 வடமாநிலங்களில் மித மற்றும் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்…\nதமிழக கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…\nதமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 3…\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nபுதுடெல்லி: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…\nவட இந்தியர்கள் இந்த நாட்களில் மது அருந்த வேண்டாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவட இந்தியாவில் டிசம்பர் 28 முதல் மிகவும் குளிராக இருக்கும் என்பதால் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்வைத்து மது அருந்துவது நல்ல யோசனையாக…\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: புரெவி புயலால் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை…\nவட இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்…\nபுதுடெல்லி: டெல்லி உட்பட பல வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…\n1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்\nடெல்லி: இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நிவர் புயல் புதுச்சேரியை கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…\nதமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை : 14 இந்திய ராணுவ குழுக்கள் வருகை\nசென்னை : நிவர் புயல் அதிதீவிரமாக உருமாறும் எனக் கூறிய நிலையில், தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்…\nதமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், அடுத்த 4 நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ம���்சள் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….\nமிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…\nமூன்று மாநிலங்களில் கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஅடுத்த 3 நாட்களுக்கு மூன்று மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம்…\nகேரளாவில் கனமழை : மலையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..\nகேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக…\n3 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..\nதென்கிழக்கு, கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய…\n“நாடு முழுவதும் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..\nநாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது…\n15ம் தேதி வரை தப்பவே முடியாது : முக்கிய இரு நகரங்களுக்கு கனமழை எச்சரிக்கை..\nபல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், முக்கிய இரு நகரங்களில் வரும் 15ம் தேதி வரையில் கனமழை…\nமும்பை மக்கள் 1 வாரம் வெளியே வராதீர்கள்..\nமும்பை: மும்பையில் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில்…\n 2 நாட்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை\nமும்பை: இடைவிடாத மழை காரணமாக மும்பை மக்கள் 2 நாட்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர���….\nநிலஅபகரிப்பை தடுக்க முயன்றவர்கள் மீது கத்திக்குத்து : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் தலைமறைவு\nகுமரி அருகே சாலை அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை அடியாட்களை கொண்டு அபகரிக்க முயன்ற போது, தடுத்தவர்களை கத்தியால் குத்தி விட்டு…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்\nமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான அளவில்…\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒரு உரையில், தனது அரசாங்கத்தின் மீது மார்ச் 6…\nவெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..\nகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கோவை மாநகராட்சியில் உள்ள…\nசென்னையில் உள்ள ஆண்களை குறிவைத்து ஆன்லைன் விபச்சார மோசடி.. ராஜஸ்தானில் பிடிபட்ட கும்பல்..\nசென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. ராஜஸ்தானின் சலும்பர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/pmmodi-inaugurates-svamitva-scheme", "date_download": "2021-03-04T22:39:54Z", "digest": "sha1:VR6JXAVGHVB2LHIOCLDRTS255PFQCGM5", "length": 12467, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்து அட்டை: `இனி கிராம மக்களுக்கு எந்த வங்கியும் கடன் தர மறுக்க முடியாது!’- பிரதமர் மோடி |PM Modi inaugurates SVAMITVA scheme - Vikatan", "raw_content": "\nசொத்து அட்டை: `இனி கிராம மக்களுக்கு எந்த வங்கியும் கடன் தர மறுக்க முடியாது\nபிரதமர் மோடி - சொத்து அட்டை\nபிரதமர் நரேந்திர மோடி, `இனி ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளின் சொத்தை யாரும் அபகரிக்க முடியாது’ என்றார்.\nமத்திய அரசின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.\nதேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, ஸ்வமித்வா (Svamitva - Survey of Villages And Mapping With Improvised Technology In Village Areas) என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சொத்துவைத்திருப்பவர்களுக்கு, `சொத்து அட்டை’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவரை குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்தச் சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் வசதிகளைப் பெறலாம் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nசொத்து அட்டை திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி\nஇந்தியாவில் மொத்தம் 6.62 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. முதற்கட்டமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தராகண்ட் உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலுள்ள 763 கிராமங்களில், சொத்து அட்டைத் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 6.62 லட்சம் கிராமங்களிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 763 கிராமங்களைச் சேர்ந்த 1.32 லட்சம் மக்களுக்கு சொத்து விவர அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தொடங்கி வைத்த பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சொத்து விவர அட்டைகளை வழங்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் கிராமங்களில் மாற்று சமூகத்தினரால் நிலங்கள் சுரண்டப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\n' - அரசு நிர்வாகத்தின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள்; பிரதமர் மோடி உருக்கம்\nஇந்தச் சொத்து விவர அட்டைகள், கிராம மக்களின் வீடுகள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் சுற்றியுள்ள பகுதிகளின் சொத்து விவரங்கள் அடங்கிய நகல்கள் போன்றவை. இது கிராமப்புறங்களில் சொத்துரிமை குறித்த தெளிவை உறுதி செய்யும் எனவும், வருவாய் சேகரிப்புக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``ஒருவர் தங்கள் வீட்டின் அல்லது நிலத்தின் உரிமையாளராகும்போது, அவர்களின் சுய மரியாதை மீட்டெடுக்கப்படுகிறது. ஒருவர் பாதுகாப்பாகவும் வலுவாகவும் உணர்கிறார். சொத்து அட்டைகளின் விநியோ���த்தைத் தொடங்குவது, தன்னம்பிக்கை இந்தியாவை நோக்கிய மற்றொரு வரலாற்று படி” என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, ``இனி ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளின் சொத்தை யாரும் அபகரிக்க முடியாது’’ என்றார்.\nதொடர்ந்து பேசிய மோடி, ``இந்தத் திட்டம் கிராம மக்களுக்குக் கடன் பெறவும் உதவும். அவர்களிடம் நிலம் மற்றும் சொத்துகள் குறித்த சரியான ஆவணங்கள் இருந்தால், எந்தவொரு வங்கியும் அவர்களுக்குக் கடன்களை வழங்க மறுக்க முடியாது” என்றவர், ``உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர்களின் சொத்தின் ஆவணங்கள் இருக்கின்றன. இப்போது இந்திய கிராமப்புற மக்களிடமும் அவை இருக்கும்” என்றார்.\n\"காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன\"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து\"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?page=16", "date_download": "2021-03-04T21:43:18Z", "digest": "sha1:OEYDCYT2F2WX7XVZEHRTULHYAFFGTKAB", "length": 9737, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா தொற்று | Virakesari.lk", "raw_content": "\nதி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு - தி.மு.க. விடுதலை, சிறுத்தை கட்சிக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து\nசென்னையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார் கமல்\nபயணப் பையில் சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை\nஇலங்கையின் கழுத்து ஜெனிவாவில் நெரிக்கப்பட மஹிந்தவே காரணம் - எதிர்க்கட்சி\nநிறுத்தப்பட்டது பாகிஸ்தான் சுப்பர் லீக் - காரணம் இதுதான் \nநாட்டில் மேலும் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு\nசச்சித்ரவின் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு\nசவுதி அராம்கோ நிலையத்தில் ஹவுத்தி படைகள் ஏவுகணை தாக்குதல்\nவெடி குண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட தாஜ்மஹால்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா தொற்று\nகம்பஹா மாவட்டத்தில் 201 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகம்பஹா மாவட்டத்தில் இன்று (07) மாலை 4.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 201 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியு...\nயூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு பூட்டு\nபல்பொருள் அங்காடியொன்றில், பணி புரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் கொரோனாவால் 23 வயதுடைய இளைஞன் பலி \nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nகடந்த 24 மணி நேரத்தில் 123,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ள...\nகொரோனாவால் மேலும் 5 பேர் பலி\nகொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n அவதானம்: கொரோனா வீடுகளுக்குள் வந்துவிட்டது - வைத்தியர் ஹரித அளுத்கே\nநாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் நிகழும் மரணங்கள் தொடர்பில் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அறியமுடிவதாக வை...\nவவுனியாவில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 127 பேருக்கு கொரோனா தொ...\nஹட்டனில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள...\nமட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (03) மாலை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக...\nமக்களின் வயிற்றுப்பசியை விட அதிகார பசியில் அக்கறை செலுத்தும் அரசாங்கம் - எரான் விக்கிரமரத்ன\nஅரசாங்கத்திற்கு வயிற்று பசியை விட அதிகார பசியை போக்குவது தொடர்பிலேயே அக்கறை இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ப...\nபயணப் பையில் சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை\nநியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு\nபாராளுமன்ற விவாதத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nஇரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம்\nகொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி 2023 இல் நிறைவடையும் - ரோஹித அபேகுணவர்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62558/The-woman-who-contested-the-election-for-the-council-chairman-has-died-suddenly", "date_download": "2021-03-04T21:05:16Z", "digest": "sha1:JRQDG4CZPFP2TKPNGPSWBEIWOBPX7OHO", "length": 8005, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம் | The woman who contested the election for the council chairman has died suddenly | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட பெண் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார்.\nஇரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 107 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதில் அதிமுக கூட்டணி 59 இடங்களிலும், திமுக கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.\nதிருச்செந்துர் ஊராட்சி உட்பட்ட 5 வது வார்டு மேலத் திருச்செந்தூர் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பேச்சியம்மாள் (75) க/பெ ஜெயபாண்டி என்பவரும் போட்டியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் திருச்செந்தூர் கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளர்,\nஇந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு லேசான நெஞ்சுவலியில் படுத்தவர் திடிரென மாரடைப்பால் காலமானார். இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்தியுள்ளது.\nரூ.279, ரூ.379 விலையில் புதிய பேக்கேஜ் - ஏர்டெல் அறிவிப்பு\n“அனில் கும்ப்ளே இல்லாத நேரத்தில்..” - ஹர்பஜனை நினைத்து நெகிழ்ந்த கங்குலி\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.279, ரூ.379 விலையில் புதிய பேக்கேஜ் - ஏர்டெல் அறிவிப்பு\n“அனில் கும்ப்ளே இல்லாத நேரத்தில்..” - ஹர்பஜனை நினைத்து நெகிழ்ந்த கங்குலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-04T21:16:17Z", "digest": "sha1:Y3D6MID2PPPSLOHE5NRJ75F6W4NXTBBA", "length": 27260, "nlines": 401, "source_domain": "eelamnews.co.uk", "title": "இந்தியா – Eelam News", "raw_content": "\nவெடி குண்டு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடப்பட்ட தாஜ்மஹால்\nரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த…\nகொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி\nடெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று காலை பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, \"AIIMS இல் கொவிட்-19…\nஅ. தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது ஏன் \nஅ. தி. மு. க கூட்டணியிலிருந்து விலகியது ஏன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய…\nஅருண்பாண்டியன் நடிக்கும் ‘அன்பிற்கினியாள்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு\nநடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படத்திற்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம்…\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்ம���ண்ட படத்தில் இருந்து விலகி உள்ளாராம்.நடிகர் விக்ரம் நடிப்பில், சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருந்த படம் ‘மகாவீர் கர்ணா’.…\nஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்\nமறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த…\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nமீண்டும் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில்…\nபிரபுதேவாவின் ‘பஹீரா’ டீசர் வெளியீடு\nநடனப்புயல் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ' பஹீரா' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும்…\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக…\nகர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும்…\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் ���ன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/tsy-dmk-vsr-new-in-tamil/", "date_download": "2021-03-04T22:54:29Z", "digest": "sha1:IVP726RZT44ISMY5CPNOMPXAEL6NAEGL", "length": 12278, "nlines": 86, "source_domain": "indian7.in", "title": "மாற்று கட்சியினர் திமுகவில் இணைவு - New Indian 7", "raw_content": "\nமாற்று கட்சியினர் திமுகவில் இணைவு\nஇராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nஇராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர்,அதிமுக,பாஜக மற்றும் மாற்று கட்சியினர் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ்.BA ஏற்பாட்டில், திருநெல்வேலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம்.MP முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.\nஇந்த நிகழ்வில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி., வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வானது இராதாபுரம் மணியம்மை மகாலில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கூத்தன்குழி ராஜா ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சியனர் 40 பேர் கழகத்தில் இணைந்தனர். இராதாபுரம் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் அதிமுக மற்றும் பாஜகவை சார்ந்த 40 க்கும் அதிகமானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடிந்தகரை பகுதியை சேர்ந்த நாம் தமிழர், தேமுதிக மற்றும் அதிமுக வை சார்ந்த 60 க்கும் அதிகமானோர் இணைந்தனர்.இவ்வாறாக 150 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக் ஜூடு,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால்,மந்திரம்,முருகன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜான் ரபிந்தர்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆனந்த்,வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் சேதுரமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி ஆட்சியூர் ராமசாமி,மாவட்ட பிரதிநிதி நவநீத கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ்,ராஜசேகர்,ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மணி,இராதாபுரம் மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரிமளம்,முர���கன்,ராமையா, கணக்கன்குலம் பொன் செல்வன்,ஒன்றிய வர்த்த்க அணி ஜெயராஜ்,பெட்டைகுளம் ஞான ராஜ்,கூத்தென்குழி ராஜா,இராதாபுரம் கோவிந்தராஜ்,கணேசன்,அகஸ்டின்,ராஜ்குமார்,விஜயாபதி இளங்கோ,சாந்தியாகு,யேசுதாஸ்,வள்ளியூர் தெற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் அசோக் செல்வன்,முன்னாள் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் ஜெயராஜ்,வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன்,ஒன்றிய மாணவரணி கண்ணன்,ஒன்றிய பிரதிநிதி சிவசந்திரன்,அசோக்,உவரி ஜேக்கப், திசையன்விளை பேரூர் மணலி பால்ராஜ்,நடராஜன்,திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் வள்ளியூர் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் தில்லை ராஜா, திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் விமலன்,செந்தில்,ஒன்றிய பிரதிநிதி நசூருதீண், தோப்புவிளை டோமினிக்,எழில் ஜோசப்,டென்னிஸ், அப்புவிளை சுபாஷ்,டென்னிஸ்,வள்ளியூர் திமுக பிரமுகர் நம்பி, இராமண்குடி முத்துசாமி மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.\nஉதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு\nமக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும் : Kamal Hassan\nகர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபாமகவிற்கு துணை முதல்வர் பதவி வேண்டும்\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\n15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக\nபாமக தொகுதிகளை கேட்கும் பாஜக அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்\nஅதிமுக அரசை கண்டித்து தேவர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்\nதரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்\nபாமக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது\nகூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமல...\nபாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது\nஇளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார்...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nதேமுதிகவுக்கு அதிமு��� கூட்டணியில் 23 தொகுதிகள்\nஅதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை அமைச்...\nஇளைஞர்களின் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்ட முதலமைச்சர்\nதமிழ்நாடு மின்சார பணியிடங்களை ( TNEB Vacancies ) நிரப்புவது தனியாரிடம் ஒப்...\nவன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையா\nஅன்மையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவசர அவசரமாக அரிவித்த வன்னியர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellorenews.in/category/nagapattinam/", "date_download": "2021-03-04T21:15:26Z", "digest": "sha1:WMNKF6OP2WURYEDW65ENFRLHFPD6YCT4", "length": 10313, "nlines": 169, "source_domain": "vellorenews.in", "title": "நாகப்பட்டினம் News - Namma Oor News", "raw_content": "\nதிறக்கப்பட்ட நாகை கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை\nகொரோனா வைரஸ் தொற்று தடைகாலம் முடிந்து நாகை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். தஞ்சையை…\nவேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது\nபருவம் தவறி பெய்த மழையால் 2 மாதம் தாமதமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது. உப்பு உற்பத்தி நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்ட,…\nகோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது\nஇந்த ஆண்டு லட்சக்கணக்கில் லிட்டில்சென்ட் பறவைகள் குவிந்ததாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர். பருவமழை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில்…\nவேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி\nசாம்பல் புதனையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.ஆரோக்கிய அன்னை பேராலயம்நாகை மாவட்டம்…\nகொரோனா தடுப்பு பணி; நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது\nகொரோனா தடுப்பு பணியில் நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கூறினார். ஆய்வு நாகை…\nகடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை…\nமுன்விரோதம் காரணமாக சமையல்காரர் அடித்துக்கொலை\nதிருமருகல் அருகே முன்விரோதத்தில் சமையல்காரரை அடித்துக்கொலை செய்த அண்ணன்-தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி…\n ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த பெண்கள்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். கலெக்டரின்…\nதெலுங்கானா மற்றும் புதுச்சேரி போல், தமிழகத்திலும் உதவித்தொகை வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்\nதிட்டச்சேரி: ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேறும் போராட்டம் திருமருகல்…\nகொரோன தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்\nநாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/794378/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-04T21:41:01Z", "digest": "sha1:KN4JS3VECMOIMBU5X433NHVCJFD7EEYE", "length": 4853, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன் – மின்முரசு", "raw_content": "\nபுதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்\nபுதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்\nபுதுச்சேரி துணை நிலை கவர்னராக மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.\nபுதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.\nஇதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nகிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு கவர்னராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5வது பெண் கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nபதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.\nபிரதமர் மோடி 25-ந்தேதி வருகை: கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஒசாகா\n2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி\nசுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கால்இறுதியில் பி.வி.சிந்து\nஐ.எஸ்.எல். கால்பந்து : முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/1wiSuw.html", "date_download": "2021-03-04T21:44:25Z", "digest": "sha1:K5OV4Y4UECGA4A6W4OIWYJMFSEMFP26A", "length": 10193, "nlines": 40, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கனிகா கபூருக்கு கரோனா; நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றதால் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி. - அச்சத்தில் சக எம்.பி.க்கள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகனிகா கபூருக்கு கரோனா; நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றதால் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி. - அச்சத்தில் சக எம்.பி.க்கள்\nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. துஷ்யந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் துஷ்யந்த்துடன் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்ற எம்.பி.க்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஎனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.\nஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் \"ஜனதா ஊரடங்கு\" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்தநிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். பின்னர் அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.\nஅந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை. எனக்கூறப்படுகிறது.\nவிருந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் முன்னெச்ரிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதுபோலவே அவரது மகன் துஷ்யந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\nஇதனால் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவல்களை மறைத்த கனிகாவை தண்டிக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரைன் மார்ச் 18-ம் தேதி நடந்த நாடாளு���ன்ற கூட்டத்தில் சக எம்.பி.யும், வசுந்தரா ராஜேயின் மகனுமான துஷ்யந்த்திற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருடன் அமர்ந்து நாடாளுன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் துஷ்யந்த்\nஅறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தி் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘துஷ்யந்த்திற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தேன். அதனால் முன்னெச்சரிக்கையாக என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3710:%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2021-03-04T22:34:25Z", "digest": "sha1:7XR3UG6WKRCHFHZG4OH32VESCM3K6DG7", "length": 24539, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல\nபணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல\nபணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல, வாழ்வதற்குத்தான் பணம் ஒரு கருவி\nஉங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும் உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். ஆம் நான் ஆளுமைமிக்க மனிதர்தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.\nஇதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத்தொடங்கி பத்து நிமிடங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிற தென்றால் உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக ��ருப்பதாய்ப் பொருள்.\nஅறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ, உங்கள் பணிகளைப் பற்றிக் கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கோ உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமோ மரியாதையோ தோன்றுமேயானால் அதுதான் உங்கள் ஆளுமைப் பண்பின் அழுத்தமான அடையாளம்.\nஇந்த ஆளுமைப் பண்பு வளர்க்கின்ற போது உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களைத் தவிர்க்க நினைப்பவரும், உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்.\n இதற்கு மந்திர சக்தி எதுவும் வேண்டுமா\" என்று நீங்கள் கேட்கலாம். இது மந்திர சக்தியல்ல. இதற்குத்தான் மனித சக்தி என்று பெயர்.\nஇந்த அபரிதமான சக்தியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் என்னென்ன வேண்டும் என்பதைப் போலவே என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது முக்கியம்.\nபல பேர் ஆர்ப்பாட்டமாகப் பேசு வதும் ஆரவாரமாக நடந்துகொள்வதும் ஆளுமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை என்ன வென்றால் அப்படி நடந்துகொள் ளக்கூடிய மனிதருக்கு ஒரேயொரு ரசிகர்தான் இருப்பார். அந்த ரசிகர் அவரேதான். பொருத்தமில்லாமல் துருத்திக் கொண்டிருக்கும் கார ணத்தாலேயே விலையுயர்ந்த முந்திரிகூட \"முந்திரிக்கொட்டை\" என்ற வசவுச் சொல்லை வாங்கிக் கட்டிக்கொள்கிறது.\nஉங்கள் செல்வமோ, செல்வாக்கோ, சிறப்புப் பட்டங்களோ, பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால் அவற்றுக்கும் மதிப்பிருக்காது. நீங்களும் மதிப்பிழக்க நேரிடும்.\nஉங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது, உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான். வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும்போதுதான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவ னிக்கிறது.\nஆர்ப்பரித்து வருகிற காட்டு யானையைக் கண்டால் மிரண்டு விலகுகிற மனிதன், கோயில் யானையைக் கண்டால் அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறானேஸ. இது ஏன்\nவலிமைமிகுந்த யானை பணிவின் வடிவமாய் கட்டுப்பட்டு நிற்பதுதான் காரணம். இதற்கு உளவியல் பூர்வமான காரணம் ஒன்றும் இருக்கிறது. தன்னுடைய நிலையில் மனிதன் உயர்கிறபோது அவனிடம் இனி மையான இயல்பான பண்புகள் இருக்காது என்கிற கணிப்போடுதான், சராசரி மனிதன் சாதனையாளர்களை நெருங்குகிறார���.\nவிறைப்பான் முகம், புதைந்து போன புன்னகை, அதைவிட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கைப் புன்னகை உயிர்ப்பில்லாத ஓரிரண்டு சொற்கள், கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாய் இருக்கிற முகம் இவையெல்லாம் உங்களை மேலும் அந்நியப்படுத்துவதோடு இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனவே மனிதர்கள் உங்களிடமிருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களிடம் பயன்கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.\nஉங்களுக்கு வருகிற பணம் அடுத்தவர்களின் பொறாமையைத்தானே அதிகரிக்க முடியும் உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும் உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.\nபணம் என்கிற முதல் விடயத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக அணு கினாலேயே பரிவு பக்குவம் ஆகியவற்றை நீங்கள் அடைந்துவிடு வீர்கள்.\nஓரளவு பணம் சேர்க்கத் தொடங் குகிaர்கள். அந்தப் பணம் உங்களை நம்பிக்கைமிக்கவராக ஆக்குகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளை யும் தாண்டி அதிகமான சில தேவைகளையும் உங்களால் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.\nஇந்தப் பணம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய ஒரு கருவி என்ற அளவில் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். சில பேர் பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவி என்று கருதி விடுகிற போது அவர்கள் கண்களைப் பணம் மறைக்கிறது. வாழ்க்கையில் உறவுகளை, உற்சாகத்தை, உணர்வுகளை எல்லாம் அடகு வைத்து விடுகிறார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள்விலகி நிற்கிறார்கள். வெறுப்பாகப் பார்க்கிறார்கள்.\nஆனால் சில செல்வந்தர்களைப் பாருங்கள் சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அவர்களை ஆர்வமாய் நெருங்குகிறார்கள். அன்பு செலுத்து கிறார்கள். என்ன காரணம் அந்தப் பணக்காரர்கள், தங்களிடம் சேர்ந்த பணத்தை ஒன்றும் பார்ப்பவர்களுக் கெல்லாம் பகிர்ந்து கொடுப்பதில்லை. ஆனால் அந்தப் பணத்தால் தங்களுக்கு வாழ்க்கை மேல் ஏற்பட்ட நம்பிக் கையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள்.\nதங்களால் முடிந்த அளவு பணத்தை பிறர் நலனுக்கு உதவினாலும் எல்லையே இல்லாத அளவுக்கு அடுத்தவர்கள் மேல் அக்கறை கொள்கிறார்கள். மன���தர்களை அவர்களின் இப்போதைய நிலையை வைத்து எடைபோடாமல் மதித்துப் பழகுகிற பக்குவத்தை வெளிப் படுத்துகிறார்கள்.\nபணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல. வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் பணம் ஒரு கருவி என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஇது பணத்திற்கு மட்டுமல்ல. உங்களிடம் இருக்கும் கூடுதல் திறமை எதற்கும் இது பொருந்தும். அறிஞர்கள், நம்மிடையே நிறைய உண்டு. சில அறிஞர்கள் அரங்கத்தில் பேசுகையில் அவர்களின் அபாரமான அறிவால் ஈர்க்கப்பட்டு +ஸி’8 செல்பவர்கள், பழகிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் விலகி வருவதுண்டு, என்ன காரணம்\nதங்கள் தனித்தன்மையான ஆற்றலைக் காரணமாக வைத்து மற்ற மனிதர்களிடமிருந்து விலகியிருக்கிற விசித்திரமான எண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.\nசில அறிஞர்களோ, உரை நிகழ்த்தும் போது காட்டும் அதே அக்கறையையும் பக்குவத்தையும் தங்களிடமும் நெருங்கி வருபவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.\nபணம் என்பது உங்களிடம் இருக்கிற கூடுதல் சிறப்பம்சத்தின் குறியீடு. எல்லோரிடமும் நெருங்கிப் பழகினால் அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்ய வேண்டி வருமோ என்ற கவலையாலேயே சிலர் விலகி நிற்பதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அது நியாயமென்று பட்டு நீங்கள் உதவுகிற நிலையிலிருந்தால் உதவலாம். அல்லது நாசூக்காக மறுத்துச் சொல்லிவிடலாம்.\nஉங்களை ஆளுமைமிக்க மனிதராக செதுக்கிக் கொள்ள என்ன வழியென்று இப்போது வரைபடம் ஒன்றைப் போடலாம். முதல் விடயம், உங்களை தனிப்பட்ட முறையில் தகுதிமிக்கவர் ஆக்கிக்கொள்வது. அது பொருளாதாரம், சமூக மதிப்பு, செல்வாக்கு என்று எந்தத் தகுதியாகவும் இருக்கலாம். அதனை உங்கள் முயற்சியால் பெருக்கிக்கொள்வது.\nஇரண்டாவதாக சக மனிதர்களிடமிருந்து உங்கள் தகுதிகளே உங்களை பிரித்துவிடாமல் பார்த்துக் கொள்வது, இதற்குத்தான் பரிவு என்கிற அம்சத்தைப்பற்றிப் பேசுகிறோம். அடுத்த மனிதரிடம் நீங்கள் பரிவு காட்டும்போது உங்களை நீங்களே கொஞ்சம் விரிவுபடுத்திக் கொள்கிaர்கள். உங்கள் அடிப்படையான சக்தியின் எல்லை இன்னும் விரிவடைகிறது. எத்தனை எத்தனை மனிதர்களிடம் நீங்கள் பரிவு காட்டுகிaர்களோ அந்த அளவுக்கு உங்கள் சக்தி விரிவடைந்து கொண்டே போகிறது.\nஇதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் தன்மைக்குப் பக்குவம் என்று பெயர் சொல்கிறார்கள். உங்கள் செல்வம் கல்வித் தகுதி சமூகத்தில் உங்களுக்கிருக்கும் சிறப்பு நிலை எவற்றோடு உங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாமல், மேலும் பணிவுடன் எளிய மனிதராய் நடந்து கொள்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தக் கட்டுரையில்கூட எழுத முடியாத அளவுக்கு சூட்சுமமான உள்நிலை வளர்ச்சிகள் உங்களுக்கு உருவாகின்றன.\nநீங்கள் பகட்டாக இருப்பதைவிட பணிவாக இருப்பது வசதியானது என்பதற்கு நகைச் சுவையான காரணம் ஒன்றை நான் சொல்வதுண்டு. உங்கள் பெருமைகளைப் பற்றி உங்களுக்கு ஒரு பெருமித உணர்ச்சி இருக்குமானால் அதில் ஓர் அடிப்படை சிரமம் இருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டியிருக்கும். ஆனால் பலம் பொருந்திய நிலையில் இருந்தும் நீங்கள் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துகொண்டால் ஒரு வசதி இருக்கிறது. உங்கள் பெருமைகளை உங்களைத் தவிர எல்லோரும் பேசுவார்கள்.\nபணம் என்கிற ஒரு பலத்தை எப்படி விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் சம்பாதிக்கிaர்களோ, அதே விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் பிரிவு பக்குவம் ஆகிய அருங்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைச் சுற்றி அபரிதமான ஈர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் நடமாடும் இடங்களில் உங்களைப் பற்றிய நல்லெண்ண அலைகள் தோன்றும். அவையே கவசமாய் இருந்து உங்களைக் காக்கும்.\nஉங்களையும் அறியாமல் உங்கள் செல்வாக்கு வட்டம் விரிவடைந்து கொண்டே போகும். உங்களைப் பற்றி யாரோ எங்கோ பேசிக் கொண்டார்கள் என்று உங்கள் காதுக்கு வருகிற செய்திகளில் பெரும்பான்மையானவை, உங்களைப் பற்றிய நல்ல விடயங்களாகவே இருக்கும்.\nமீண்டும் சொல்கிறேன். இது மந்திர சக்தியல்ல, மனித சக்தி. பணம், பரிவு, பக்குவம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடை யவை என்பதை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-03-04T21:59:35Z", "digest": "sha1:JM44OX5ZHW3RXRUDPYTT7WTLZ522G6K7", "length": 5484, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் – நூல் வெளியீட்டு நிகழ்வு-(படங்க���் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் – நூல் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)\nசாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் நூல் விமர்சன அரங்கும் இன்று (17.12.2016) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.\nநிகழ்வின் அறிமுக உரையினை இதயராசன் அவர்கள் ஆற்றியதோடு, நூல் ஆய்வுரையினை லெனின் மதிவானம் மற்றும் பேராசிரியர் சித்திரலேகா ஆகியோர் வழங்கினார்கள். ருஷ்ய ஒக்டோபர் புரட்சியும் ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கமும் என்ற நூற்றாண்டு கருத்தரங்கு உரையினை நூலாசிரியர் ந.இரவீந்திரன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சபையோர் கருத்தாடல் இடம்பெற்றது. இதன்போது சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.\n« சங்கத்தானை விபத்தில் 10பேர் ஸ்தலத்தில் பலி- கொழும்பில் குறிபார்த்து சுடும் வல்லமை கொண்ட சீனப்பிரஜை கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/12_04.html", "date_download": "2021-03-04T21:13:04Z", "digest": "sha1:W6YLR274JI5KH7GZHVI55FQPK6YY5XL7", "length": 41335, "nlines": 377, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கேள்வியும் பதிலும் - 12", "raw_content": "\nகேள்வியும் பதிலும் - 12\n12. உலகில் சிலர் துன்புறுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பலாபலன் என்று கூறக்கேட்டுள்ளோம்.\nஅவ்வாறு பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது உண்மையா.. முற்பிறவியின் நிகழ்வுக்கான பேறோ, தண்டனையோ அடுத்த பிறப்பிலும் தொடரும் என்னும் கருத்து உங்களுக்கு ஒப்புதல் உடையதா..\nஎனது பதிலை எழுதும் முன்னர் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ முதல் பாகத்தில் கண்ணதாசன் அவர்கள் எழுதியதில் சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\n‘ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது’ எனும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. ‘பத்வீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம். ‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை. முற்பிறப்பின் கரும வினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.\n‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி\nஎன்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், வளமும், நோயும், சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், வளமும், நோயும், சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது ‘நாத்திகம் பேசியதால் வந்தது’ என்றார்கள். ஆத்திகம் பேசிய இரமணரிஷிக்கு ஏன் வந்தது\nஇன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம் எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும் அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.\nமுதல் இடை கடைநமது வசத்திலில்லை’ என்றான் மகாகவி பாரதி\n'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு\nஎழுமையும் ஏமாப் புடைத்து' என்றான் வள்ளுவன்.\nஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்மவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படி எங்குப் பார்த்தாலும் இந்து சமயம் ‘ஊழ்வினை’ என்பதை மிகவும் அழுத்தமாகவேச் சொல்கிறது என்பதை அறியலாம். இப்பொழுது இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன். பிறக்கும் முன்னர் நான் எப்படி இருந்தேன், இறந்த பின்னர் நான் எப்படி இருப்பேன் என்பதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. பூர்வ ஜென்ம பலன் காரணமாகத்தான் இந்த வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பது அடுத்த பிறவியில் அனுபவிக்கப் போவது எனக்கொள்வோம் எனில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், பல விசயங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் அத்தனை எளிதாகக் கொண்டு வர இயலுவதில்லை. இது மனவலிமையின்மையா இறைவனின் தன்மையா என்றெல்லாம் என்னால் சிந்தித்துக் கொள்ள இயலவில்லை. அதன் காரணமாகவே ‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என இந்து சமய தத்துவத்தையே நுனிப்புல்லில் எழுதினேன்.\nஅதேவேளையில் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் கொள்கை என்னுள் உண்டு, இதில் இறைவனை பங்காளியாக்கிக் கொள்ள ஒருபோதும் துணிவதுமில்லை. ஆனால் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலரும் ஊழ்வினை கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.\n'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினும் தான்முந் துறும்' என்கிறார் வள்ளுவர்.\n'ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்' என்கிறார் இளங்கோ.\n‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்.\nஆனால் எனக்கோ இதையெல்லாம் ஒப்புக்கொள்ள இயலுவதில்லை, அவர்கள் அறிந்ததுபோல் நான் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாம். இதற்கான காரணம் நடக்கும் விசயங்களுக்கு நம்மால் உண்மையான விளக்கம் சொல்ல இயலுவதில்லை. ஆனால் இதை மிகவும் அருமையாக ‘இயற்கைத் தேர்வு’ எனும் கொள்கைக்குள் கொண்டு வந்தார் சார்லஸ் டார்வின். ‘சுற்றுப்புறச் சூழல் பொருத்தே ஒரு உயிரினம் தன்னை தற்காத்துக் கொள்வதோடு, தனது இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது’ என்கிறார் இவர். எது எப்படியிருப்பினும் ஊழ்வினை பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் இதுகுறித்து பேசும்போது கேட்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது.\nசுவாமி விவேகாநந்தர் ‘மனிதனின் மனம் பலவீனப்பட்டு இருக்கும்வரை இறைவன் அத்தியாவசியமாகத் தெரிகிறார்’ என்கிறார். இப்படி ஒவ்வொருவரின் கருத்துக்களையும், பல நூல்களையும் படித்த பின்னர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் முடிவு கூட ஊழ்வினையாகத்தான் இருக்கும் என முடிப்பது எத்தனைப் பொருத்தமாக இருக்குமோ எனக்குத் தெரியாது, ஆனால் வள்ளுவர் அப்படித்தான் சொல்கிறார்.\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\n‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும்.\n//‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும். //\nஎல்லாம் தீர்மானிக்கப்பட்டபடியே நடக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும். மறுபிறவி நல்ல கான்சப்ட் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆகும். மனிதர்களில் அற்ப ஆயுள் மற்றும் ஏனைய கஷ்டங்களுக்கு இறைவனை குறை சொல்வதைவிட ஒருவரின் கர்ம வினையைக் காராணமாகச் சொல்வது பொருத்தமானதாகத் உணர்கிறேன். மனித சிந்தனைகள் இயல்பாக சுதந்திரமானவையே, சமூகத்தையும் மனிதனே கட்டமைத்திருக்கிறான். அதில் அவன் தவறிழைக்கும் போது தற்காலிகமாக (அந்த பிறவியில்) தப்பினாலும் அவனுடைய செயலுக்கான எதிர்வினை அவனை அடைந்தே தீரும். பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்வதற்கு அச்சமாகத்தான் இருக்கிறது, ஒருவரையும் அவ்வாறு சொல்வது அறிவுடமையும் இல்லை. ஒருவர் பாவம் செய்து ஏதும் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல எந்த மனிதனுக்கும் உரிமையே கிடையாது. தனது துன்பத்தினால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து மீள பாதிக்கப்பட்டவர் வேண்டுமானல் தனது முற்பிறவியின் செயலுக்கான எதிர்வினையாக இருக்கும் என்று ஆறுதல் பட்டு, அடுத்து தனது செயல்களை நற்காரியங்கள் செய்ய முனைவதற்கு கொள்கை கான்சப்ட் பயனாக இருக்கும்.\nதுன்பப்படுபவர்களைப் பார்���்து ஊழ்வினையால் துன்பம் அடைகிறார்கள் நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும் அவரை துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன்வரமாட்டார்கள் என்றே நினைத்தால் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் உதவுவார்கள்.\nமுற்பிறவி பலன் என்பது தனிப்பட்ட ஒருவர் குறித்தது, அதை பிறர் விமர்சனம் செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அதாவது பிறரின் துன்பத்தைவிட தன்னுடைய துன்பத்திற்கான காரணம் ஊழ்வினை என்று நினைப்பதில் தவறே இல்லை. பாதிப்பில் இருந்து மீளும் மனம் கிடைக்கும். இதைவிட எந்த ஒரு நிகழ்வுக்கும் நான் கருவி மட்டுமே, தவறான செயல்களுக்கு இனி நான் கருவியாக இருக்க 'என்னை' அனுமதிக்கமாட்டேன் என்று நினைப்பது மன அளவில் நல்ல பலனைத் தரும். ஒரு பிறவி என்பது ஒரு நாடகம் போல் நமக்கு கிடைத்திருப்பது ஒரு பாத்திரம், அடுத்த பிறவியில் வேறொரு நாடகத்தில் நமக்கு இராஜாவேடம் கூடக் கிடைக்கலாம். எது கிடைத்தாலும் கிடைப்பது அனைத்தும் வெறும் பாத்திரங்களே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால், அல்லது நாடகத்தில் நடித்தாலும் ஒரு பார்வையாளனாக நடப்பது நாடகம் என்று உணர்ந்தால் நாம் எதற்காக துன்பப் படப் போகிறோம் \nகொஞ்சம் நீளமாக எழுதிவிட்டேன். நீங்கள் தொட்ட கான்சப்ட் மிகவும் பிடித்தமாக இருந்தது \nஊழ்வினையினால் வந்தது என்ன என்பதை ஆராய்ச்சியோடு இருந்து உணர்ந்து இப்பிறவியிலேயே தீர்க்க முயலவே இவ் உயர் மனிதப்பிறவி.\nஇப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை\n//எல்லாம் தீர்மானிக்கப்பட்டபடியே நடக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும்.//\nஇந்தக் கருத்தை நான் எடுத்துக்கொண்ட ஆண்டு 1992 என நினைக்கிறேன்.அப்பொழுது ஈராக்கில் போர் நடந்து முடிந்திருந்தது. ஒரு பத்திரிக்கையைப் படித்தபோது அந்த போரினால் பாதிக்கப்பட்டவர் சொன்னது 'நான் எதிர்காலத்திலும் வாழ்ந்திருக்கிறேன்' என்பதுதான். இதைத்தானே இந்து தத்துவம் சொல்கிறது. இவையெல்லாம் சேர்த்தே எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது என எண்ணம் உருவாக்கினேன். பல நண்பர்கள் 'ஆம்' என்றார்கள். ஆச்சரியம் தான், நீங்களும் தீர்மானிக்கப்��ட்டபடியே நடக்கிறது என சொல்லியிருப்பது. இருக்கலாம்\n//இறைவனை குறை சொல்வதைவிட ஒருவரின் கர்ம வினையைக் காராணமாகச் சொல்வது பொருத்தமானதாகத் உணர்கிறேன்.//\nஆம், நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு\n//பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்வதற்கு அச்சமாகத்தான் இருக்கிறது, ஒருவரையும் அவ்வாறு சொல்வது அறிவுடமையும் இல்லை.//\nமிகவும் உண்மைதான். இப்படித்தான் இங்கிலாந்து கால்பந்து மேளாளர் ஒருமுறை சொல்லப்போய் தனது பதவியை துறக்க வேண்டி வந்தது.\n//எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் உதவுவார்கள்.//\nஉதவுவது கூட முன்வினைப் பயன் என இருக்க வேண்டும் என்று ஆகிவிட்டதே நீங்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கினால் நிச்சயம் உலகம் செழிப்பாகவே இருக்கும்.\n//அதாவது பிறரின் துன்பத்தைவிட தன்னுடைய துன்பத்திற்கான காரணம் ஊழ்வினை என்று நினைப்பதில் தவறே இல்லை. பாதிப்பில் இருந்து மீளும் மனம் கிடைக்கும். இதைவிட எந்த ஒரு நிகழ்வுக்கும் நான் கருவி மட்டுமே, தவறான செயல்களுக்கு இனி நான் கருவியாக இருக்க 'என்னை' அனுமதிக்கமாட்டேன் என்று நினைப்பது மன அளவில் நல்ல பலனைத் தரும்.//\nபயன் தரும் என்பது என்னவோ உண்மை, ஆனால் பல நேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை, அதனால் தான் ஊழ்வினை முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.\nஅருமையான, தெளிவான பின்னூட்டத்திற்கு நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n//ஊழ்வினையினால் வந்தது என்ன என்பதை ஆராய்ச்சியோடு இருந்து உணர்ந்து இப்பிறவியிலேயே தீர்க்க முயலவே இவ் உயர் மனிதப்பிறவி.\nஇப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை//\nசிக்கனெப் பிடித்தேன், எங்கு எழுந்தருள்வது நீயே என இறைவனைப் பாடி வைத்தார்கள். தெளிவு கிடைப்பதே ஊழ்வினைப் பயன் என உரக்கச் சொல்லிச் சென்றுவிட்டார்கள், ஆனால் இப்பிறவியில் எத்தனை நல்லது செய்ய இயலுமோ அத்தனை செய்து வாழ்ந்தால் மறுபிறவி பற்றிய கவலை தேவையில்லைதான். மிக்க நன்றி.\nமுன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கின்ற அனைவருக்குமே ஜாதகம் எழுதி விடும் வழக்கம் நம்மிடயே உண்டு.\nஅப்படி எழுதும்போது முதல் பக்கத்தில் ஒரு சுலோகம் கண்டிபாக எழுதுவது உண்டு.\nவர்த்ச நீ குல சம்பிரதம்\nஜன்ம பத்ரிகா\" (சுலோகம் முழுமையாக நினைவில் இல்லை. என் அறிவுக்கு எட்டியதை குறிபிட்டுலேன்)\nஇதன் பொருள் பூர்வ ஜன்ம வினைகளுகேற்ப தற்போதைய வாழ்வு அமையும் என்பதை சுட்டி காட்டவே.\nதற்போதைய மரபியல் தொடர்பான விசயங்களுக்கும் , பூர்வ ஜன்மமும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றே தோன்றுகிறது.\nசிந்தனைக்குரிய கட்டுரை தந்தமைக்கு நன்றி.\nமிக்க நன்றி சாரா அவர்களே.\nநல்லதொரு சுலோகம், விரைவில் தேடிப்படித்து விடுகிறேன்.\nமரபியல் தொடர்பான விசயங்கள், பூர்வ ஜென்ம் நல்லதொரு இணைப்பு.\nகர்மவினை என்பதை கிறிஸ்தவர்கள்கூட ஒப்புக்கொள்ளுகின்றனர்.\nமுற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதே கர்மாக்கொள்கை.\nவிதைஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா\nகர்மாக்கொள்கை எங்கு சோம்பேறித்தனத்தில் கொண்டுபோய்விட்டுவிடுமோ என்ற ஆதங்கத்தில் பிறந்ததுதான்: “செயலாற்றுவது உன் கடமை. விளைவில் உனக்குப் பங்கில்லை” எனும் கீதைப்பேருரை.\n//கர்மவினை என்பதை கிறிஸ்தவர்கள்கூட ஒப்புக்கொள்ளுகின்றனர்.//\nகிறிஸ்துவர்கள்கூட ஒப்புக்கொள்கின்றனர் எனச் சொல்லும்போதே,அவர்கள் ஏதோ இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் போல ஒருத் தோற்றமும், அவர்களே ஒப்புக்கொள்வதால் கர்மவினைச் சரியே எனும் தோற்றமும் உருவாக்கப்படுவது போல் இருக்கலாம்.\nஇன்னார் இன்னார் ஏற்றுக்கொண்டால் தான் ஒரு கொள்கை சரியெனச் சொல்வேமெனில் எந்த கொள்கையும் சரியாகப்படாது.\nகீதைப் பேருரை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கர்மவினை என்பது நாம் செயலாற்றுவதைப் பொருத்தே அமைகிறது.\nஒரு செயல் அதன் வினை. ஒரு செயல் ஒரே வினை என இருந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது எனப் பொருள்படுத்தலாம்.\nஒரு செயல் பல வினைகள் என வருவதால் தான் பல விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன.\n‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்\nஇந்த சிவபுராணம் ஒன்றே போதும்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயத���. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/12/13161100/ivan-vera-mathiri-movie-review.vpf", "date_download": "2021-03-04T22:04:15Z", "digest": "sha1:5U2U36SM7BPLJ5PJEL23FGOG76UE2IG2", "length": 14179, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ivan vera mathiri movie review || இவன் வேற மாதிரி", "raw_content": "\nசட்��சபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 13, 2013 16:10\nசட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார்.\nதனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான்.\nஇந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார்.\nஇதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு.\nஇதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்.\nஇந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான்.\nஇறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா\nநாயகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக வருகிறார். லுங்கியில் பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில்தான் மிளிரவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.\nநாயகி சுரபி பாலிவுட்டில் இருந்து இறக்குமதியானாலும், நம்ம ஊர் பெண் போலவே இருக்கிறார். நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.\nகதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் எம்.சரவணன் கோட்டைவிட்டிருக்கிறார். குறிப்பாக, நாயகியின் அம்மாவாக வருபவர் நாயகிக்கு அக்கா போன்று இருககிறார். இதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கணேஷ் வெங்கட்ராம் கதாபாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள். அமைச்சர் கதாபாத்திரமும் சரியான தேர்வாக இல்லை.\nமாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனர் இயக்கிய படமாக இது தெரியவில்லை. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை.\nசக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. கிளைமாக்ஸ் காட்சியை எடிட்டிங் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சத்யா இசையில் ஒன்றிரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி இருக்கிறது. மற்றவை சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை.\nமொத்தத்தில் ‘இவன் வேற மாதிரி’ ஒரு மாதிரிதான்.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/09/04120620/The-November-Man-Movie-Review.vpf", "date_download": "2021-03-04T22:44:22Z", "digest": "sha1:WQB6K6RSQST4B6DF6VPM3YOCRGZVJMY4", "length": 10721, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :The November Man Movie Review || தி நவம்பர் மேன்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 04, 2014 12:06\nமாற்றம்: செப்டம்பர் 04, 2014 12:14\nசி.ஐ.ஏ.வின் ஏஜெண்டுகளில் முதலிடத்தில் உள்ள பியர்ஸ் பிராஸ்னன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சுவிட்சர்லாந்து நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். பிராஸ்னன் ஓய்வை நிம்மதியை கழித்து வரும் வேலையில் அவரது பழைய தலைவரான பில் ஸ்மிட்ரோவிச் முக்கியமான பணி ஒன்றுக்காக திரும்பவும் பணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார்.\nபில்லின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்புகையில் ரஷ்ய அதிபரான லசார் ரிஸ்டோவ்ஸ்கியிடம் பணியாளராக உள்ள சி.ஐ.ஏ.வின் பெண் ஏஜெண்ட்டை மீட்டு வரும் முக்கிய பொறுப்பு ப்ரோசனிடம் வழங்கப்படுகிறது.\nகாம வெறியனும், செச்சன்யா மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தனது வெறியாட்டத்தை காண்பித்தவருமான லசாரின் கொடூரங்கள் பற்றி தெரிந்து வைத்துள்ள அப்பெண்ணை ரஷ்ய அதிபரிடம் இருந்து காப்பாற்ற நினைக்கையில் அவளை சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்படும் கும்பல் கடத்துகிறது.\nஇதற்கு என்ன காரணம் என்பது பிராஸ்னனுக்கு தெரிய வருகிறது. சி.ஐ.ஏ.வில் உள்ள கறுப்பு ஆடுகள் உதவியால் தான் அவள் கடத்தப்பட்டாள் என்பது தெரிகிறது. அவளை கடத்தியது யார் என்றும், அவள் எங்கிருக்கிறாள் என்பதும் சமூக ஆர்வலரான ஒல்கா குரிலெங்கோவுக்கு தா���் தெரியும்.\nஅப்பெண் இருக்குமிடத்தை பிராஸ்னனிடம் ஒல்கா தெரிவித்தாளா கொடூர அதிபரான லசாரின் நடவடிக்கைகள் உலக மக்களுக்கு தெரிந்ததா கொடூர அதிபரான லசாரின் நடவடிக்கைகள் உலக மக்களுக்கு தெரிந்ததா\nஇப்படத்தில் கதாநாயனாக நடித்துள்ள பிராஸ்னன் ஆக்ரோஷ காட்சிகளில் சீறிப் பாய்ந்திருக்கிறார். அவருக்கும் வில்லன் லுக் ப்ரேசியாவிற்கும் நடைபெறும் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைந்துள்ளது.\nரஷ்ய அதிபராக நடித்துள்ள லசாரின் நடிப்பு அற்புதம். ரஷ்ய அதிபரின் வேலையாளாக உள்ள சி.ஐ.ஏ.ஏஜென்டாக வரும் மெடிஹா முஸ்லியோவும் நன்றாக நடித்துள்ளார்.\nஇப்படத்தில் வன்முறை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்குழந்தையின் நெஞ்சில் குண்டு பாயும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. ஒரு சில காட்சிகளில் ஆடைகளே இல்லாமல் பின்னணியில் நிர்வாணமாக பெண்கள் நடந்து போவது தெரிகிறது.\nபில் க்ராங்கிரின் தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனரான ரோஜர் டொனால்ட்சன்னின் திறமை பல்வேறு இடங்கிளில் பளிச்சிடுகிறது. இசையமைப்பாளர் மார்கோ பெல்ட்ராமியின் இடத்திற்கு தகுந்தாற்போல் இசை அமைத்துள்ளார்.\nமொத்தத்தில் ‘தி நவம்பர் மேன்’ விறுவிறுப்பு\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/237482?ref=archive-feed", "date_download": "2021-03-04T22:25:56Z", "digest": "sha1:5HOFCDNZPXOOWHL5VXTPKJIR3E6DNFUN", "length": 7560, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "ஐசிசி-யின் 10 ஆண்டுகள் கனவு அணிகள் அறிவிப்பு! அதில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி வீரர்கள் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐசிசி-யின் 10 ஆண்டுகள் கனவு அணிகள் அறிவிப்பு அதில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி வீரர்கள் யார் தெரியுமா\n10 ஆண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளின் கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.\n2020ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, ஐசிசி பல நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து இந்த தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணிகளை அறிவித்துள்ளது.\nஐசிசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்த கனவு அணியில் டோனி, கோஹ்லி, சங்ககாரா, மலிங்கா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஐசிசியின் கனவு ஒருநாள் அணி விபரம் கீழே,\nஐசிசியின் கனவு டி20 அணி விபரம் கீழே,\nஐசிசியின் கனவு டெஸ்ட் அணி விபரம் கீழே,\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/09/district-collector-opens-community-library-in-trichy/", "date_download": "2021-03-04T20:55:31Z", "digest": "sha1:QVBGCVSARWFPUCHA4VNSPQOFGTDWT5P2", "length": 11333, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்:\nதிருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்த��� வைத்தார்:\nதிருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்:\nதமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சமுதாய நூலகம் என்ற புதிய திட்டத்தை சமீபத்தில்\nஅறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் பட்டாபிராமன் தெருவில் அமைந்துள்ள ரோகிணி கார்டன் என்கிளேவ் “சி” பிளாக்-ல் “சமுதாய நூலகம்” இன்று (9.01.2021) திறக்கப்பட்டது.\nசமுதாய நூலகம் அமைக்க குடியிருப்போர் ரூபாய் 20,000/- வைப்புத்தொகையாக மாவட்ட\nநூலக ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். நூலகம் செயல்பட அறை மற்றும் தளவாடங்கள் வழங்கப்பட வேண்டும் நூலகத்தை குடியிருப்போர் தனது சொந்த பொறுப்பிலேயே நடத்த வேண்டும். இந்நிபந்தனைகளுக்குட்பட்டு சமுதாய நூலகம் அமைக்க முன்வந்த ரோகினி கார்டன் என்கிளேவ் “சி” பிளாக் குடியிருப்போர்களை பாராட்டியும், நூலகத்தை திறந்து வைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு சிறப்புரையாற்றினார்.\nஅவர் தனது சிறப்புரையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக இத்தகைய சமுதாய நூலகத்தை அமைக்க வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தினை அறிந்து குடியிருப்போர் முன்வந்து பொது நூலக துறையுடன் ஒத்துழைத்து அரசு நிபந்தனைகளை நிவர்த்தி செய்து குடியிருப்போர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகின்றனர். வாசிப்பதன் மூலம் நம் தாய் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். தாய் மொழியில் சிறந்த புலமையிருந்தால் மட்டுமே நம்முடைய அறிவு வளர்ச்சியடையும். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ள அவசியம் ஏற்பட்டாலும், தாய்மொழியில் நாம் நன்கு புலமை பெற்றிருக்க வேண்டும். ]\nநூல்களை வாசிப்பதன் மூலம் அறிஞர்கள், சான்றோர்கள், வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் பலரும் பல ஆண்டுகளாக அனுபவித்து அறிந்ததை நாம் சிலமணிகளில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. இதன் மூலம் நாம் எளிமையாகவும், எளிமையாக இருப்பதன் மூலம் நேர்மையாகவும் வாழ முடியும். நூல்களை வாசிப்பது ஒர் வாழ்க்கை பாடமாக இருக்கிறது. ஒருவன் கல்வி கற்று செல்வந்தராக வாழ்ந்தாலும் அவன் பெற்ற செல்வத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்காகவும், நல்ல நோக்கத்திற்காகவும் செலவழிக்க நல்ல அறிவையும் புரிதலையும் வாசிப்பு மட்டுமே அளிக்கிறது என்றும் இந்த சம��தாய நூலகத்தை அடுக்குமாடியில் குடியிருப்போர் குறிப்பாக குழந்தைகள் பெண்கள் குடும்ப தலைவிகள் நன்கு பயன்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.\nமேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்ப\nநிதியிலிருந்து ரோகிணி கார்டன் என்கிளேவ் சி பிளாக் சமுதாய நூலக வளர்ச்சிக்க ரூ.20000/-\nநிதி வழங்க உள்ளதாக விழாவில் அறிவித்தார். குழந்தைகளுக்கும், குடியிருப்போர்களுக்கும் நூலக உறுப்பினர் அட்டையும் நூல்களையும் வழங்கினார்.\nதிருச்சியில் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு \nஆதரவற்ற முதியோர்கள் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் பறக்கும் படை அதிகாரிகள் மீது கலெக்டரிடம் வியாபாரிகள் புகார்:\nதிருச்சியில் (3.03.2021) 10 பேருக்கு கொரோனா :\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (4/03/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/opening-of-a-power-plant-in-morapur-village-worth-rs", "date_download": "2021-03-04T21:51:15Z", "digest": "sha1:2JQMSBK46FCQ47IAOQBYIL3LAGTJOQAK", "length": 7287, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, மார்ச் 5, 2021\nமொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் திறப்பு\nதருமபுரி, ஜன. 29- தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி யின் வாயிலாக திறந்து வைத்தார். தருமபுரி மாவட்ட��், மொரப்பூர் பகுதி பொதுமக்களின் எதிர்கால மின் தேவை யினை கருத்தில் கொண்டு புதிய 110/33-11 கே.வி. துணை மின்நிலையம் ரூ.12.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துணை மின்நிலையத்திலிருந்து மொரப் பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக் கும், தொட்டம்பட்டி 33/11 கே.வி. துணை மின்நிலையம் மற்றும் ஆர்.கோபிநாதம் பட்டி 33/11 கே.வி துணை மின்நிலையம் ஆகியவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இதனால், மொரப்பூர், நவலை, எலவடை, வேட்ரப்பட்டி, தாசர அள்ளி, செட்ரப்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிபட்டி, அபியம்பட்டி, ஆர்.கோபிநா தம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த துணை மின்நிலை யத்தை புதனன்று தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி யின் வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ் வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம் பத்குமார், வேலூர் மண்டல தலைமைப் பொறியாளர் கே.நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.\nTags மொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் திறப்பு\nமொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் திறப்பு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதேக்கம்பட்டி முகாமில் சித்ரவதைக்கு ஆளான திருவில்லிபுத்தூர் யானை கோவிலுக்கு வந்தது....\nஅமலாக்கத்துறை நடத்தை விதிகளை மீறுகிறது... தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-03-04T23:21:01Z", "digest": "sha1:GA7G3G2GTL6PH23UZPHQTCWIT26MQMWZ", "length": 3907, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுழல் தாரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுழல் தாரை (Turbojet) எந்திரங்களே, காற்றை சுவாசிக்கும் தாரை எந்திரங்களில் மிகவும் பழமையானவை. 1930-களின் பிற்பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்க் விட்டில் என்பாரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் வான் ஓகின் என்பாரும் வெறும் கருத்தாக்கத்தில் இருந்த எந்திரங்களை செயல்முறையில் தனித்தனியே செய்து காட்டினார்கள்.\nஒரு வளி சுழல்தாரை எஞ்சினின் வரைபடம்\nமாக் 2 வேகத்துக்குக் கீழ் பயன்படுத்தும் போது இவ்வெந்திரம் திறம்பட செயல் புரியாது. மேலும் இவை மிகவும் சத்தத்தை எழுப்புபவை. பொருளாதார காரணங்களுக்காக விசிறி-சுழல் தாரை எந்திரங்கள் பெருமளவிலான போக்குவரத்து விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சுழல் தாரை எந்திரங்கள் எறிகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த முகப்பு பரப்பு கொண்டவை, எளிதான செயல்பாடுடையவை மற்றும் மிக வேகமான புறம்செல் காற்றோட்டம் கொண்டவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:01:38Z", "digest": "sha1:WNH7DMEIUWG7F33CVNTQ3IEKMIOXTVIU", "length": 9328, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடுகள் வாரியாக தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள்‎ (7 பகு)\n► வகை வாரியாக தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகள்‎ (1 பகு)\n► இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள்‎ (9 பக்.)\n\"தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nதமிழ் ஜ. பி. தொலைக்காட்சிச் சேவை\nநாடுகள் வாரியாக தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள்\nஇந்தியாவில் மொழி வாரியாக தொலைக்காட்சி அலைவரிசைகள்\nமொழி வாரியாக தொலைக்காட்சி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2020, 20:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T22:17:33Z", "digest": "sha1:VZKZN6GKPNN4G7SFGG2LJPCHJT7QXBEQ", "length": 13388, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோக்பேக் மவுண்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 2, 2005 (2005-09-02) (வெனிஸ் திரைப்பட திருவிழா)\nதிசம்பர் 9, 2005 (ஐக்கிய அமெரிக்கா)\nதிசம்பர் 23, 2005 (கனடா)\nபுரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லெட்ஜர், ஜேக் கிலென்ஹால், ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிரோக்பேக் மவுண்டேய்ன்\nஅழுகிய தக்காளிகளில் பிரோக்பேக் மவுண்டேய்ன்\nபாக்சு ஆபிசு மோசோவில் பிரோக்பேக் மவுண்டேய்ன்\nசிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1947)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1967)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1976)\nசா��ியட்ஸ் ஆப் பயர் (1981)\nத லாஸ்ட் எம்பெரர் (1988)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2009/07/blog-post_31.html", "date_download": "2021-03-04T21:12:19Z", "digest": "sha1:KWTXPSQLVA3ZSSKMI6O5RV2IQ6RCYN3H", "length": 24645, "nlines": 407, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழர் மரபியல் - பாலியல் நோக்கு", "raw_content": "\nதமிழர் மரபியல் - பாலியல் நோக்கு\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் என்று 5 பாகங்கள் கொண்ட திருத்தமிழ் இடுகைகளைப் படித்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரும், நற்றமிழ்ப் பற்றாளரும், 'வேர்களைத் தேடி' வலைப்பதிவருமாகிய முனைவர் இரா.குணசீலன் அவர்கள் எழுதிய மறுமொழி கீழே உள்ளது.\n//நண்பரே தங்கள் மரபியல் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.. மிகவும் நன்றாகவுள்ளது.. தங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையானவை.. ஏற்கத்தக்கவை..\nதமிழர் மரபுகளைப் புறந்தள்ளும் யாருக்கும் தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தகுதி இல்லை. தங்கள் இடுகைக்கு மிக நீண்டதொரு கருத்துரையை எனது வலைப்பக்கத்தில் இடுகையாக இட்டுள்ளேன். அதன் முகவரி.. http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_30.html//\n'தமிழ் மரபியலில் பாலியல் நோக்கு' என்ற தலைப்பில் முனைவர் அவர்கள் எழுதிய அக்கட்டுரையை இங்கே படிக்கத் தருகின்றேன். சங்கப் பாடல்களில் காணும் பாலியல் விடயங்கள் தொடர்பில் நல்லதொரு விளக்கமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.\nதமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)\nகால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.\n• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.\n•பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.\nஎன்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவு���், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.\nசங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன. வலைப்பதிவுகள் வழியே,\nதமிழர் மரபு குறித்த தேடல்,\nதமிழர் மரபு குறித்த புரிதல்,\nதமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்,\nஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.\nசில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது. (விரிவாகப் படிக்க)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 2:58 PM\nதங்களுக்குக் கருத்துரைகயாக நான் இட்ட இடுகையைத் தாங்கள் தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டமை அறிந்து மகிழ்ந்தேன்...\nதமிழ்மரபுக்காவலர்களுள் ஒருவராக நான் தங்களைக் கருதுகிறேன்...\nதிருந்தமிழ், திருமுன்றில் ஆகிய வலைப்பதிவுகள் வழியாகத் தாங்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது..\n(புகார்கள் கிடைத்தமைக்கு அறிவித்துக் கொள்கிறோம்- தனிமனிதரின் வாழ்வு பணி குறித்து சாடல்களையும் இழிவுகளையும் பின்னூட்டங்களாக வெளியீடுவது சட்டப்படி குற்றம்)\nமேலே 'வலைப்பதிவாளர்' கூறியதாக பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது. அதனைச் சொடுக்கிப் பார்த்ததில்,\nஎன்றுதான் வருகிறது. அந்த அறிவுறுத்தலின் உண்மைநிலையை நான் அறியேன். இது அதிகாரப்படியான அறிவுறுத்தலா அல்லது அச்சுறுத்தலா அதையும் அறியேன்.\nவலைப்பதிவுகளில் இல்லாத தனிமனித சாடல்களா\nதிருத்தமிழை மட்டும் குறிவைத்து இப்படியொரு அறிவுறுத்தலா ஏன்\n1.சாடல்களுடன் வரும் பின்னூட்டங்களுக்கு அதனை விடுப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும்..\n(இதனை ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறேன்)\n2.தனிமனித சாடல்கள் இன்றி மரபியல் தொடரும்..\n(பி.கு:- இந்த இடுகைக்குச் சில பின்னூட்டங்கள் வந்துள்ளன. அனைத்திலும் யாரோ ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்தையும் தவிர்த்துள்ளேன். தனிமனித சாடலில் எனக்கும் உடன்பாடில்லை. என்னுடைய இடுகையிலு��் மறுமொழியிலும் தனிமனித சாடல்களைத் தவிர்த்தே வந்துள்ளேன். மற்றவர்களும் இனி தவிர்ப்பது நலமே.)\nதமிழர் மரபியல் - பாலியல் நோக்கு\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 5)\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)\nதமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்\nபுத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது; தமிழு...\nகணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்கே திரும்பு...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு\nநாளை - சூலை 5:- உலகமெலாம் 'உயிர்த்தெழுவோம்'\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/feb/19/there-is-no-other-party-equal-to-the-bjp-nadda-3566041.html", "date_download": "2021-03-04T21:22:00Z", "digest": "sha1:YKIDYY5VXFULDGZWZ52GV4TUTVJ5SPW5", "length": 10582, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nபாஜகவுக்கு இணையான வேறொரு கட்சி இல்லை: நட்டா\nதா்மசாலா: நாட்டில் பாஜகவுக்கு இணையாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று அக் கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.\nஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நட்டா பேசியதாவது:\nநாடு முழுவதும் 18 கோடிக்கும் அதிகமானோரை கட்சியில் உறுப்பினராக சோ்ப்பது என்பது எளிதான விஷயமல்ல. பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இந்த உறுப்பினா் எண்ணிக்கையை எட்ட முடியாது.\nஅதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள், செயல் வீரா்கள் கொண்டிருப்பதோடு, உலகில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான நரேந்திர மோடியை கொண்டிருக்கும் கட்சி பாஜக. இதுதான் பாஜகவின் பலம். எனவே, நாட்டில் பாஜகவுக்கு இணை��ாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று கூறுவது மிகைப்படுத்தல் இல்லை.\nகட்சியினரிடையே ஒற்றுமையும், கட்சியில் நமது வளா்ச்சி குறித்து தொடா்ச்சியான சுய பரிசோதனை செய்வதும்தான் பாஜகவின் பலம்.\nபாஜகவின் ‘அந்தியோதயா’ பொருளாதார திட்டம், ‘அனைவருக்குமான நிறுவனம்; அனைவருக்குமான வளா்ச்சி; அனைவருக்குமான நம்பிக்கை’ என்ற கட்சியின் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த மூன்று தத்துவங்களின் அடிப்படையிலேயே அரசின் அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன என்று அவா் கூறினாா்.\nமேலும், ‘நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்’ என்றும் நட்டா கூறினாா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/06/pookkal-pookkum-madharasapattinam.html", "date_download": "2021-03-04T22:37:49Z", "digest": "sha1:4Q6JMW63YETHDBYQXIEM7BVXCYX5SMY3", "length": 11126, "nlines": 306, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pookkal Pookkum - Madharasapattinam", "raw_content": "\nஆ : தானா தோம் தன னா தானா தோம் தன னா\nதானா தோம் தன னா தானா ந தன னா\nதானா தோம் தன னா தானா தோம் தன னா\nதானா தோம் தன னா தானா ந தன னா\nஆ : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே\nபெ : உலரும் காலைப் பொழுதை\nமுழு மதியும் பிரிந்து போவதில்லையே\nஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே\nபெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ\nஎதுவும் தோன்றவில்லையே இது எதுவோ\nஆ : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்\nஆ : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை\nபாவை பார்வை மொழிப் பேசுமே\nபெ : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை\nஇன்று இந்த நொடி போதுமே\nஆ : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி\nஇது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே\nபெ : வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி\nஇது என்ன இவனுக்குள் மின்னுதே\nஆ : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்\nபெ : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்\nஅது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்\nஆ : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து\nஎங்கும் ஈர மழைத் தூவுதே\nபெ : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை\nஆ : யார் என்று அறியாமல்\nபேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்\nபெ : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்\nஇவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே\nஆ : காதல் முடிந்த பிறகும்\nஇந்த உலகில் பயணம் முடிவதில்லையே\nபெ : காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்\nஆ/பெ : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே\nபெ : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே\nமுழு மதியும் பிரிந்து போவதில்லையே\nஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே\nபெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ\nஆ/பெ : என்ன புதுமை...\nஇரவும் விடியவில்லையே அது விடிந்தால்\nபடம் : மதராசபட்டினம் (2010)\nஇசை : ஜி.வி.பிரகாஷ் குமார்\nபாடகர்கள் : ரூப்குமார் ரதோட்,ஹரிணி,ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/06/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-03-04T22:49:32Z", "digest": "sha1:4AD3XM4DCKRRYXOFB3TVQVGVMGDCTL4I", "length": 14611, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "கடனாவில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.த���்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகடனாவில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம்-\nகடனாவில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம்-\nகனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்ள வைத்தியர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றியது. இதை தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதியளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என கூறியுள்ளனர். இதுபோல் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதியளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளது. தற்போது அந்நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.\nவலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள்-\nயாழ்ப்பாணம் வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள் யாழ். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் நினைவுகூரப்பட்டது.\nதுர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் மேற்படி நாள் நினைவுகூரப்பட்டது.\nஇதில் இடம்பெயர்ந்த மக்கள், ஆலய நிர்வாக��்தினருடன், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.\nபிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி விருப்பம்-\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் அவர் “ஜப்பான் டைம்ஸ்” இற்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டபோது தடையேற்பட்டது என தெரிவித்த அவர், மீண்டும் தான் பிரதமராக போட்டியிட எதுவித தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஓய்வு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் 18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வதாகவுட’ அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புலிகள் மீளிணைவதை தடுப்பது தனது இலக்கு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதென்கொரிய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை-\nதென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த குழு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டாளர்களுடன் இரண்டு நாட்கள் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலூடாக நாட்டிற்கு பாரிய அளவிலான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் உலருணவு பொதிகள் அன்பளிப்பு-\nஎமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கபட்டு இரு கண்களையும் இழந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 20பேருக்கு தலா 2000ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கின் ஊடாக வழங்கயுள்ளார். மேற்படி விண்ணப்பம் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 40000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் பரந்தனில் உள்ள வன்னி விழிப்புலன்ற்றோர் சங்க அலுவலகத்தில் வைத்து இரு கண்களும் பார்வையிழந்த 20 பயனாளிகளுக்கு வழங்கபட்டன. இத் தரும செயலினை செய்ய தானாகவே முன்வந்த புலம்பெயர் உறவான திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு விழிப்புலனற்றோர் சங்கத்தின் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சார்பாகவும் மன மார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)\n« வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவி- மரண அறிவித்தல் – திருமதி சிவராசா பாக்கியம் (வதி) அவர்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=42541", "date_download": "2021-03-04T22:24:32Z", "digest": "sha1:FWR7KOYIVGB5U3SHTIWXS6FQXUW6ENXO", "length": 4851, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "\"வலிமை அப்டேட்\" வந்துடுச்சு! - The Covai Mail", "raw_content": "\n[ March 4, 2021 ] இந்துஸ்தான் கல்லூரியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி Education\nகோவை: போனி கபூர் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும்நிலையில் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லை. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியவற்றைத் தாண்டி இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.\nதற்போது முதன்முறையாக ‘வலிமை’ படம் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அதில் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளது எனவும், அதற்குப் பிறகு வெளிநாட்டில் ஒரு சண்டைக்���ாட்சியைப் படமாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர். படத்தின் வெளியீடு குறித்து இன்னும் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளார். போனி கபூரின் இந்தப் பேட்டியால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.\nவேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் செயல்பாடு குறித்த கருத்தரங்கம்\nஇந்துஸ்தான் கல்லூரியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/246047", "date_download": "2021-03-04T22:04:40Z", "digest": "sha1:J3MJPCUTTKUPDPE6EKTBEXIUGOZKET7H", "length": 3849, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பாடல் பாடிய ஏ.ஆர்.ரகுமான் | Thinappuyalnews", "raw_content": "\nஇன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அப்பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள ‘வேற லெவல் சகோ’ என்கிற பாடலைத்தான் வெளியிட உள்ளார்களாம். இப்பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/236798?ref=category-feed", "date_download": "2021-03-04T22:23:02Z", "digest": "sha1:IYVLI5JVM6D2YPTVC2QVSLS3JOXB5YHO", "length": 7577, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "முடிவெடுத்து விட்டேன்... கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடிவெடுத்து விட்டேன்... கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு\nவரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தொகுதி குறித்து பின்ன��் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மதுரையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார்.\nபரப்புரையின் இடையே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியுள்ளார்.\nஅதில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். வரும் 31-ம் திகதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்றார்.\nமேலும். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை என குறிப்பிட்ட அவர், ஊழலை மேல்மட்டத்தில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்றார் கமல் ஹாசன்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T21:44:37Z", "digest": "sha1:MXSWYWICWEEJMXXKAR33XVUAIOZWH52W", "length": 4553, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொழிற்பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொழிற்பணிகளில் ஈடுபடும் போது வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடனும் அலுப்பைப் போக்கிக் கொள்ளவும் கூட்டுப்பணிபுரிதலை இசைவுபடுத்திக் கொள்ளவும் பாடப்படும் பாடல்கள் தொழில் பாடல்கள் எனப்படும்.\n1.1 வேளாண்மைத் தொழிற் பாடல்கள்\n1.2 பிற தொழிற் பாடல்கள்\nமீனவர் பாடல் ( ஏல் ஏலோ ஐலசா)\nசு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2019, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்கள��ம் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-04T22:55:00Z", "digest": "sha1:RCQTTJ5AWP4IC2SI2MLSMQ7RFB5PJT7Z", "length": 3283, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விண்ணோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிண்ணோடி அல்லது விண்வெளி வீரர் மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர். இவர் விண்கலம் ஒன்றை ஓட்ட, வழிநடத்த, அல்லது அதில் சேவை செய்ய திறன் பெற்றவராக இருப்பார். விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யூரி ககாரின் என்ற உருசியர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் உருசிய நாட்டைச் சேர்ந்த வாலந்தீனா தெரசுகோவா என்பவர் ஆவார். இவர்கள் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரோனாட் (Astronaut) எனவும், உருசியத்தில் காஸ்மோனாட் (cosmonaut) எனவும் அழைக்கப்படுகின்றனர்...இரு சொற்களுமே பரவலாக புழக்கத்தில் உள்ளவை.\nஎட்வார்டு வைட் ஜெமினி 4 பயணத்தின்போது விண்நடை பயில்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-04T21:48:04Z", "digest": "sha1:M23Y4WK4YIOJLUQQRM4DYXJJHCSYUAEG", "length": 29342, "nlines": 543, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரு கோப்பை படகுப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நேரு கோப்பை படகுப் போட்டி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரு கோப்பை படகுப் போட்டி (Nehru Trophy Boat Race) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் இரண்டவது சனிக்கிழமையன்று நடைபெறும். இதை வள்ளங்களி (வள்ளம்-படகு , களி-விளையாட்டு) என்றும் மலையாளம் மொழியில் சொல்வர். இதன் அர்த்தம் படகு விளையாட்டு என்பதாகும். இந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டி என்பது பாம்புப் படகுப்போட்டி ஆகும். இதனை மலையாளத்தில் சுண்டான் வள்ளம் என்று அழைப்பர். இது ஒரு முக்கியமான சுற்றுல�� நிகழ்வாக அமைகிறது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு ரசிக்க வருவர்.\nபாம்புப் படகுப் போட்டி தவிர சுருளான் படகு, இருட்டுக்குதி படகு, ஓடிப் படகு, வைப்புப் படகு, வடக்கே ஓடும் படகு மற்றும் சிறிய படகு எனும் பெயர்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 1952 ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த நேரு அவர்கள் கேரளாவிற்குச் செல்லும் போது முன் கூட்டியேத் திட்டமிடாத முதல் போட்டி நடைபெற்றது.[1] அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு பரிசு வழங்கினார். அதன் பின் ஒவ்வொரு வருடமும் இப்போட்டி அவரின் பெயராலே நடந்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் திருவாங்கூர் கொச்சி சமூகத்தில் நல்ல மரியாதையையும் அந்தஸ்தையும் பெறுவர்.\nமக்கள் ரசிக்கும் நேரு கோப்பை படகுப் போட்டி, 2013\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nகேரளத்தில��� நடக்கும் படகுப் போட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2020, 00:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/10/10/rational-891/", "date_download": "2021-03-04T21:29:48Z", "digest": "sha1:6ALZHUNQODQKWE5BT6JNWAY4JOSJYHDV", "length": 14582, "nlines": 141, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி", "raw_content": "\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nதீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி\nஅண்ணா திமுக கார்களை விட, கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரிக்கிற இந்த ‘அம்மா திமுக’ தொண்டர்கள் தான்… கை தேர்ந்த சவடால் சந்தர்ப்பவாதிகளாகவும் நல்ல entertainer களாகவும் இருக்கிறார்கள்.\nசும்மா சொல்லக் கூடாது நம்ம வக்கீல் வண்டு முருகனை, லாலு பிரசாத்தோடு ஒப்பிட்டு சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை உதாரணம் காட்டி – வாதாடி, வாதாடி கேசை சுப்ரீம் கோரட்டுக்கே கொண்டுபோய்ட்டாப்ல..\nஅப்புறம் என்ன லாலுவுக்கு கிடைச்சா மாதிரி 100 நாட்களுக்குப் அப்புறம் தான் ‘அது..’\nவழக்கமாக ‘இனி பொழைக்கிறது ரொம்ப கஷ்டம்..’ என்று மருத்துவர்கள் கை விரித்தப் பிறகு தான்; மண் சோறு சாப்டறது.. தீ சட்டி தூக்கறது.. தீ மிதிக்கிறது.. பிரர்த்தனை பண்றது… ‘இறைவா உன் மாளிகையில்..’ என்று பாட்டு பாடறது போன்ற பக்தி சார்ந்த வேலைகள் நடக்கும்.\nஆனால் இந்த முறையோ ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதியானதைக் கண்டித்து.. தீ சட்டி, மண்சோறு. பால்குடம் எல்லாம் நடந்தது…\nஇது கடவுளுக்கே பொறுக்கல.. அதான்.\nதீவிரமான பகுத்தறிவு பிரச்சாரம் நடக்கிறது. ‘20 ஆம் தேதியிலிருந்து 27 க்கு மாற்றினால்.. கட்டாயம் நமக்கு சாதகமாக தான் வரும்’ என்ற ஜோதிடத்தை பொய்யாக்கியது… ‘வந்தது’.\nபால் குடம், தீ மிதி, தீ சட்டி, மண்சோறு இதெல்லாம் நடந்தும்; ‘அது’ கிடைக்கவில்லை.\nபெரியார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் மூலை முடுக்கெல்லாம் சென்று சொல்ல வேண்டியதை.. ஒரு சிலநாட்களில் கொண்டு சேர��த்தவர்களுக்கு நன்றி.\nசன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’\nவின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க\nநன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..\nஎன் பெரியார் பணிக்கான அங்கீகாரம்\n4 thoughts on “தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி”\nPingback: தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி | தமிழில் Hitmaxz\nதான் கூவிதான் சூரியன் உதிப்பதாக சேவலும்,தான் கத்திதான் மழை வருவதாக தவளையும் நினைத்து மார்தட்டி கொண்டால் எவ்வளவு அர்த்தம் இல்லாதனமாக இருக்குமோ அப்படிதான் இருக்கிறது இன்றைய பகுத்தறிவுவாதிகளின் வாதமும் ஆத்திககர்களின் செயல்களும்.\n“பால் குடம், தீ மிதி, தீ சட்டி, மண்சோறு இதெல்லாம் நடந்தும்; ‘அது’ கிடைக்கவில்லை”.\nதிரு.மதிமாறனின் வாதப்படி தான் “வேண்டியது” கிடைத்தால் கடவுள் இருப்பது உண்மையென்றும் கிடைக்காவிட்டால் கடவுள் இல்லை என்றும் அர்த்தம் கொள்ளலாமா\nதிரு.மதிமாறனால் பெரியார் மேலும் பெருமைபடுத்தப்பட்டிருக்கிறார்.\nPingback: மக்கள் ஜாமீனை விரும்பவில்லையா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nடாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது 'ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்'\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/01/magic-lollipop-for-tamil-nadu-stalins-critique-of-budget-3554956.html", "date_download": "2021-03-04T22:15:23Z", "digest": "sha1:YMEJSNQYHOBSZ4P7JLXCLH7JCQNGASVO", "length": 11657, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதமிழகத்துக்கு மாய லாலிபாப்: நிதிநிலை அறிக்கை குறித்து ஸ்டாலின் விமரிசனம்\nசட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தை ஒரு மாய லாலிபாப் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.\n2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.\nஇதுபற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:\n\"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் - தாகத்தால் தவிக்கும் பசுவுக்குக் கானல் நீரைக் காட்டுவது போல, தமிழக மக்களுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அரசு ஒரு “மாய லாலிபாப்”-ஐ கொடுத்து ஏமாற்றி இருக்கிறது.\nநதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, நிவர், புரெவி, கனமழை பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கான நிதியோ எதுவுமே இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படவில்லை.\nதேர்தல் ஆண்டில்கூட தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக நடப்போம் என சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசலுக்கு புதிதாக செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nமக்களுக்கு நேரடி பணி உதவி வழங்குவது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.\nஇந்திக்கு மொழியெரப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு, மாநில மொழிகள் - குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.\n75 வயதுள்ள மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றுக கூறிவிட்டு அடுத்த வரியிலேயே அவர்களுக்குப் பணம் செலுத்தும் வங்கியே தேவைப்பட்ட வரியைப் பிடித்து விடும் என்று கூறியிருப்பது வெறும் கண்துடைப்புய\nஎனவே, விவசாயிகள், வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள், தொழிலாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயனில்லாத, ஒரு சில பகட்டு அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட் இது.\"\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் க��ர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/592567-telangana-ips-officer.html", "date_download": "2021-03-04T21:49:08Z", "digest": "sha1:WHUI4F66X5GL6HIZGTFP32EDHZK5M6X3", "length": 19538, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தெலங்கானா மாநிலத்தில் பட்டியலின மாணவர்கள் 190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி: ஒடுக்கப்பட்ட குழந்தைகளை உய்விக்க வந்த ஐபிஎஸ் அதிகாரி | telangana ips officer - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மார்ச் 05 2021\nதெலங்கானா மாநிலத்தில் பட்டியலின மாணவர்கள் 190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி: ஒடுக்கப்பட்ட குழந்தைகளை உய்விக்க வந்த ஐபிஎஸ் அதிகாரி\nதெலங்கானா சமூக மற்றும் பழங்குடி நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்ததலித், பழங்குடி சமூக மாணவர்களில் 190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nதெலங்கானா சமூகநல உண்டு உறைவிட கல்வி சமூகத் துறை நடத்திவரும் பள்ளிகளில் படித்த தலித் மாணவர்களில் 142 பேர் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று தெலங்கானா பழங்குடி நல உண்டு உறைவிட கல்வி சமூகத் துறை நடத்திவரும் பள்ளிகளில் படித்த 48 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\n2012-13-ம் கல்வி ஆண்டில், தெலங்கானா சமூக மற்றும் பழங்குடி நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்த தலித், பழங்குடி சமூக மாணவர்களில் 3 பேர் மட்டுமேஎம்பிபிஎஸ் படிக்க முடிந்தது. பிறகு தெலங்கானா சமூக மற்றும்பழங்குடி நலன் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலராக டாக்டர்ஆர்.எஸ்.பிரவீன்குமார் பொறுப்பேற்றத�� முதல் இந்தத் துறையில் உள்ள 268 சமூகநல பள்ளிகளில் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nகுறிப்பாக 2014-ம் ஆண்டில், ஆர்.எஸ்.பிரவீன்குமாரின் வழிகாட்டுதலில் தெலங்கானா பழங்குடியின சிறுமி மாலவத் பூர்ணா, தலித் மாணவர் ஆனந்தகுமார் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்தனர். இதுதவிர கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘சாமுராய் முகாம்’களை கோடை விடுமுறையில் பட்டியலின மாணவர்களுக்கு பிரத்யேகமாக பிரவீன்குமார் நடத்தி வருகிறார். இம் முகாமில் பல்வேறு தனித்துவமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nடாக்டர் பிரவீன்குமாரின் பெற்றோர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். இருப்பினும், சாதி காரணமாக அவர்கள் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை பிரவீன்குமார் நினைவுகூர்ந்தார்.\nகல்வியால் மட்டுமே சாதிக்க முடியும்\nதன்னுடைய கல்லூரி நாட்களில்கூட ‘இடஒதுக்கீட்டு நபர்கள்’ என்று அச்சிட்ட காகிதம் ஒட்டப்பட்ட குளியலறைகளை பயன்படுத்த, தான் நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறுகிறார். இந்நிலையில் கல்வி மட்டுமே விடுதலைக்கான வழி என்று உறுதிபூண்டார். தான் ஐபிஎஸ் அதிகாரியாக முன்னேறியதோடு நில்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளின் வளர்ச்சிக்காக துடிப்புடன் செயலாற்றி வருகிறார்.\nதற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் தெலங்கானா பட்டியலின மாணவர்கள் குறித்து அவர் கூறியதாவது:\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கும் தெலங்கானா பட்டியலினமாணவர்களின் பெற்றோர் பீடி தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலைசெய்யும் பணிப்பெண்கள், காவலாளிகள், கடைநிலை ஊழியர்கள் போன்றோர்களே.\nஇப்படியான பின்தங்கிய சமூகப் பின்னணியில் இருந்து வந்து, நீட்தேர்வில் வெற்றி அடைவது என்பதுமிகப் பெரிய சாதனை. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்விஅளித்து அவர்களை சாதனையாளராக உயர்த்த கடின உழைப்பை செலுத்தியவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களே. கே.ஜி.-பி.ஜி. திட்டம் என்பதன் வழியாக தெலங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பழங்குடி கிராம மற்றும் நகர குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் மூலம் அவர்கள் நாட்டின்தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தெலங்கானாவின் சமூக பொருளாதார வளர்ச்சியை இது காட்டுகிறது.\nஇவ்வாறு பிரவீன்குமார் தெரி வித்தார்.\nதெலங்கானாபட்டியலின மாணவர்கள்190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சிஐபிஎஸ் அதிகாரிTelangana ips officer\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு இரு ஆலோசகர்களை நியமித்தது மத்திய உள்துறை\nபணியிடங்களில் பாலியல் தொல்லையை அனுமதிக்க மாட்டோம்: களத்தில் இறங்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபியை விசாரிக்க கமிட்டி அமைப்பு\n6- 8ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பு: தெலங்கானா அரசு அறிவிப்பு\nதேர்தலுக்காக ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்...\nஅரசு வழங்கிய பரிசுத் தொகையைப் பள்ளிக்கே வழங்கிய ஆசிரியர்\nபுதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி டூ பசுஞ்சோலை: 3,500 மரக்கன்றுகளுடன் தொடரும் பயணம்\nபுதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு-...\nதமிழ் செவ்விலக்கியங்கள் இனி ஆங்கிலத்திலும்\nஅடுக்களைக் கழிவுத் தொட்டிக்குள் அடைபட்டவள்\nஅண்ணலின் 2 ஆண்டுகளும் இசைஞானியின் 40 ஆண்டுகளும்\nஅண்ணலின் 2 ஆண்டுகளும் இசைஞானியின் 40 ஆண்டுகளும்\nபுரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை: மீன் சந்தை, இறைச்சி கடைகளில் மக்கள்...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பாடத் திட்டத்தை முன்னரே வழங்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/115904-'%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81'---%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T21:53:32Z", "digest": "sha1:PJMQUF4DY72L3DGQIKYV52XN56Z43L2S", "length": 13351, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம் ​​", "raw_content": "\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nமூன்று மகன்கள் இருந்தும் அனாதையாகக் கை விடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி வயதான தம்பதி கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிப்பவர்கள் குணசேகரன் - செல்வி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது, 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் பணிபுரிந்தார். கொரோனா காரணமாக சமீப காலமாக வாட்ச்மேன் வேலைக்கும் குணசேகரன் சென்று வந்துள்ளார். இவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமானபின் தாய் தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை. இவர் மட்டும் பெற்றோருடன் வசித்தார்.\nமதுவுக்கு அடிமையான ஸ்ரீதர் பணம் தேவைப்படும்போது மட்டும் வேலைக்குச் செனல்வார். மற்ற நேரங்களில் ஊர் சுற்றி திரிந்தார். ஊதாரித்தனமான இருந்துள்ளார். குடிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய் தந்தையிடமும் பணம் கேட்டுச் சண்டையிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் பறிபோனது. இதனால், போதிய வருமானமில்லாமல் வறுமையால் வாடினர். கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழி இன்றி தவித்தனர்.\nதம்பதியர் தற்கொலை செய்துகொண்ட வீடு\nகடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பித்தான் இரண்டு, மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலும் கடைசியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் நம் மக்களுக்கு உண்டு. ஆனால், குணசேகரன் - செல்வி விஷயத்தில் மூன்று மகன்களைப் பெற்றும் கடைசி காலத்தில் கைவிட்டு விட்டனர். முதல் இரண்டு மகன்களும் மனைவியுடன் சென்றுவிட, கடைசி மகனோ மதுவுக்கு அடிமையாகி சுமையாகிவிட்டான். இந்த நிலையில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, குணசேகரன்- செல்வி தற்கொலை செய்து கொண்டனர்.\nஇறப்பதற்கு முன்பு அவர்கள் எழுதிவைத்த கடிதத்தில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று எழுதி வைத்துள்ளனர். மகன்களுக்குக் கொல்லிவைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம், உதவி ஆணையர் சுரேந்தர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் முதியவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை செய்து வருகின்றனர். குணசேகரன்- செல்வி கடைசி விருப்பத்தின்படி, உதவி ஆணையர் சுரேந்தர் தலைமையில் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமூன்று மகன்களைப் பெற்றும், கடைசி காலத்தில் கைவிட்டதால், வயதான தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிளஸ் 2 முடித்து கல்லூரி தேர்வு செய்யும் மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ - பாஸ் வாங்குவதில் சிக்கல்\nபிளஸ் 2 முடித்து கல்லூரி தேர்வு செய்யும் மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ - பாஸ் வாங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் நீதிமன்றம் வந்தது ஏன்\nராஜஸ்தான் 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் நீதிமன்றம் வந்தது ஏன்\nதிமுக உடனான தொகுதி பங்கீடு.\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட பரப்புரை தேதி மாற்றி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\n\"தமிழகத்தில�� திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக பள்ளி தேர்வுகள் துறை அறிவிப்பு\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் புகார்\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/91615-", "date_download": "2021-03-04T21:57:32Z", "digest": "sha1:63NP33BK6QXT7WDILRZDUNZPRQYUOLDQ", "length": 51560, "nlines": 263, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 February 2014 - பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்! | ladies safety in society, Cyber persons - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 321\nமலர் சிந்தும் மனசு - 8\nபாரம்பரியம் VS பார்லர் - 5\nஅ முதல் ஃ வரை - 7\n30 வகை மில்க் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஐயோ தேங்காய் அல்ல... ஆஹா தேங்காய்\nபெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்\nவாட்டும் காய்ச்சல்கள்... வதைக்கும் வலிகள்\nவளையலில் விளையும் வகையான வருமானம்\nஒரு கையில் கோப்பு... மறு கையில் அபிநயம்...\nஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்\nசெல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல\nபெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்\nஅதிர வைக்கும் அலர்ட் ரிப்போர்ட்அவள் விகடன் பார்வைசா.வடிவரசு, பொன்.விமலா, சண்.சரவணக்குமார்படங்கள்: ப.சரவணகுமார், இ.பொன்.குன்றம்\nசென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதன் பிறகு, மனைவியின் ஃபேஸ்புக்கைப் பார்த்த கணவர், அந்த போட்டோவை பார்த்துக் கொந்தளித்திருக்கிறார். பிரச்னை முற்றிப்போக... அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.\nகடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் 29 வயது பரந்தாமன். இவருடைய மனைவி சத்யாவின் செல்போனில், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஸ்ரீதர், ஆபாச வார்த்தைகளைப் பேசித் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். கணவரிடம் சத்யா சொல்ல, உறவினர்களுடன் சென்று ஸ்ரீதரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், மாதக்கணக்காக தொல்லை தொடரவே போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போதும் தொல்லை ஓயாத நிலையில், ஒருகட்டத்தில் மனைவி மீதே பரந்தாமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஜனவரி 17 அன்று பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார். சத்யாவின் புகாரின் பேரில் தற்போது ஸ்ரீதரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என்று பிஞ்சுக் குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கிறார் 25 வயது சத்யா\nமத்திய இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கும் விஷயத்தில்கூட, தகவல் தொழில்நுட்பத்தின் கோரக் கரங்கள் படிந்திருக்கின்றன. 'ட்விட்டர்' மூலமாக கணவன், மனைவி மற்றும் கணவனின் புதுத்தோழி என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தரார் ஆகியோரிடையே நடந்த பகிரல்கள், மரணத்துக்கு முக்கிய காரணமாக வர்ணிக்கப்படுகிறது.\nசெல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி படுவேகமெடுத்து முன்னேறிக் கொண்டிருக்க, அதைவிட படுவேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன... இந்தத் தொழில்நுட்பங்களை வைத்து நடத்தப்படும் குற்றங்கள். அதற்கு ஒரு சோற்றுப் பதம்தான் மேற்கண்ட கொடூரச் செய்திகள். பல குடும்பங்களின் அமைதிக்கு, ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற விவகாரங்களால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களே\nஇதைப் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.\n''இன்றைய சூழலில் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று ஃப்ரெண்ட் ஆனாலே போதும். 'தன் குடும்பம், தான் எங்கே குடியிருக்கிறேன்’ என்பதில் ஆரம்பித்து, தினசரி நடவடிக்கைகள் வரை ஒன்று விடாமல் 'ஃப்ராங்க்’காகப் பகிர்ந்துகொள்கிறார்கள். தான் போட்ட 'போட்டோ’ அல்லது 'போஸ்ட்’டுக்கு மற்றவர்கள் 'லைக்ஸ்’ போடாமல் விட்டுவிட்டால்கூட, மன உளைச்சல் அடைகிற அளவுக்கு ஃபேஸ்புக் வியாதி, இளைய தலைமுற��யை ஆட்டிப்படைக்கிறது.\nமுன்பெல்லாம் விவாகரத்துக்காக நீதிமன்றம் வரும் தம்பதிகள், போலீஸிடம் புகார் கொடுத்த நகல் அல்லது எஃப்.ஐ.ஆர் நகலைக் கொண்டு வருவார்கள். இன்றைக்கோ மனைவி/கணவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தையோ, அவர்களது பதிவையோ பிரின்ட் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மிடம் சுயகட்டுப்பாடு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்'' என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், சமீபத்திய விஷயங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்.\n''ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் அந்தப் பெண், தன் அலுவலக டூரின்போது சக அலுவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சக நண்பரின் கை, இந்தப் பெண்ணின் இடுப்பில் பட்டிருப்பது போல உள்ள புகைப்படத்தை, அவரது அலுவலக நண்பர்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த மாப்பிள்ளை பையன், 'எனக்கு இந்தப் பெண் வேண்டாம்’ என்று திருமணத்தை நிறுத்தியதோடு, அந்தப் பெண்ணைப் பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள... இதுவரை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடக்கவேயில்லை.\n'என் அம்மாவை கேவலமாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறாள் என் மனைவி. அதற்கு அவளுடைய நண்பர்கள் அடித்த கமென்ட்டைப் பாருங்கள்’ என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து காண்பித்ததோடு, விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று வந்து நின்றார் ஒரு கணவர். எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப விஷயம் என்பது கண்ணாடி போன்றது. அதை யார் யாரிடம் பகிர வேண்டும் என்ற வரைமுறை தெரியாமல் பொது சபையில் பகிர்வதால்\nவரும் வினைகள்தான் இவையெல்லாம்'' என்று ஆதங்கப்பட்டார், அழகுராமன்.\nநமக்கே தெரியாமல், பொதுக் கழிவறைகள், ஹோட்டல்களின் படுக்கை அறை மற்றும் குளியல் அறைகள், பெரிய பெரிய துணிக்கடைகளின் டிரயல் ரூம்கள்... என பல இடங்களிலும் மூன்றாவது கண்ணாக கேமரா ஒளிந்திருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இப்படி எடுக்கப்படும் பெண்களின் போட்டோக்களில் இருக்கும் தலையை வேறொரு நிர்வாண உருவத்துடன் பொருத்தி, அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் சைபர் குற்றவாளிகள் அதிகரித்துக் கொண்டுள்ளனர். எல்லோ���் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால், பக்கத்து வீட்டு குளியல் அறை ஜன்னல் வழியாக அந்த வீட்டுப் பெண்களைத் தாறுமாறாக படம்பிடித்து, இணையங்களில் உலவவிடுவதும் அதிகரித்துள்ளது\nசைபர் குற்றங்களின் வீரியம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் கேட்டபோது, ''மார்டன் உலகத்தில் செல்போன் வைத்திருப்பதை ஒரு கௌரவமாகவே கருதுகிறார்கள். அதிலும் கேமராவுடன் கூடிய உயர்ரக செல்போன்தான் பலருடைய சாய்ஸாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் படம் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எதிர்பாராதவிதமாக நம் செல்போனை தொலைத்துவிட்டால் போதும்... குடும்ப விவரங்களிலிருந்து அந்தரங்கம் வரை அனைத்தும் அடுத்தவரால் திருடப்பட்டுவிடும். அதனால் செல்போனில் எப்போதும் ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக்கொள் வது மிகவும் நல்லது. மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பல குற்றங்கள் அரங்கேறிவிடுகின்றன. இந்த விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் இன்றைக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கூகுளிடம்தான் கேட்கிறார்கள். தானாகவே வந்து விழும் சில இணைய பக்கங்கள், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் குழந்தைகளை உலவ விடாதீர்கள்.\nபாசக்கார கணவனால், மோசம் போகக்கூடும்\nநமக்குத் தெரியாமலே நம்மை சிக்க வைக்கக் கூடிய வலிமை உள்ளவை இந்த சைபர் க்ரைம்கள். அல்லது, வலிய போய், அறியாமை காரணமாக நாமே சிக்கிக்கொள்வதும் நடந்துவிடும். பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு மிக நெருக்கமான ஆண்களாலேயே இதுமாதிரியான குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு... கணவ னும் மனைவியும் நெருக்கமாக இருப்பதை, கணவரே செல்போன் மூலமாக படம் எடுக்கிறார். அதை மனைவி தடுக்க நினைத்தால், 'உன் மீதுள்ள பாசத்தால்தான் எடுக் கிறேன். நீ வெளியூர் சென்றால், அந்த வீடியோவை பார்த்து உன் நினைவை ஆற்றிக் கொள்வேன்' என்றெல்லாம் பேசி, சமாளிப் பார் கணவர். இந்தப் பேச்சில் மயங்கி மனைவியும் சம்மதித்துவிடுவாள்.\nரகசியமாகவே இருக்கும் இந்த வீடியோ... ஒருவேளை கணவரின் செல்போன் தொலைந் தாலோ, ரிப்பேருக்கு போனாலோ, அல்லது கணவன் - மனைவி இடையே மோதல் வந் தாலோ... ஏதாவது ஒரு வகை��ில் வெளியில் வந்து, மனைவியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.\nசெல்போனில் பேசுவதிலும் கவனமாக இருக்க வேண்டும். காதலர்கள் பேசிக்கொள் ளும் கொஞ்சலான உரையாடல்கள், கண வன் - மனைவி இடையேயான ரொமான்ஸ் பேச்சுக்கள் என பலவற்றையும், செல் போனில் இருக்கும் ரெக்கார்டு ஆப்ஷன் மூலமாக மிகச்சுலபத்தில் பதிவு செய்துவிட முடியும். அத்தகைய ஆபாச குரல் பதிவுகளை 'யூடியூப்’-ல் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட வரை அவமானப்படுத்தவும் மிரட்டவும்கூட வாய்ப்பிருக்கிறது.\nசைபர் க்ரைமை பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் க்ரைம்களில் கொலை, கொள்ளை, கடத்தல் முதலியவற்றுக்குக் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. கையில் போன் இருக்கிறதே என்று வெளி யிடங்களில் யாரையாவது நாம் புகைப்படம் எடுத்தால், அதுவும்கூட நம்மை சைபர் க்ரைம் விஷயத்தில் சிக்க வைக்கும் அள வுக்குக் கொண்டு செல்லும் ஆபத்து காத் திருக்கிறது. எனவே, விழிப்போடு இருப்பது தான் புத்திசாலித்தனம்'' என்று எச்சரிக்கை செய்தார், வே.பாலு.\nபொது இடங்களில் வரம்பு மீறாதீர்\n'இதுபோன்ற சூழலில் ஒரு பெண் எப்படி ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்’ என்பதுபற்றி பேசிய ஓய்வுபெற்ற டி.ஜி.பி- யான திலகவதி ஐ.பி.எஸ்., ''ஆண் நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நெருக்கம் காண்பிக்காத அளவுக்கு 'ஃப்ரெண்ட்லி’யாக போஸ் கொடுங்கள். ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்று நினைத்து, வரம்பு மீறி புகைப்படம் எடுப்பதோ அல்லது போஸ் கொடுப்பதோ வேண்டவே வேண்டாம். இன்றைக்கு எல்லோரது கைகளிலும் கேமரா செல்போன்கள் தவழ்கின்றன. 'நமக்கே தெரியாம நம்மை இஷ்டத்துக்கு படம் எடுக்க மற்றவர்களால் முடியும்’ என்பதால், பொது இடங்களில் ஆடைகளில் கவனமாக இருங்கள். அதேபோல, வெளியிலோ அல்லது ஹோட்டல்களுக்கோ செல்லும்போது, உங்கள் மீது தேவையில்லாமல் ஃப்ளாஷ் ஒளி பட்டால், தைரியமாக விசாரணையில் இறங்கி சந்தேகப்படுபவர்களின் கேமராவை செக் செய்துவிடுங்கள். இதையெல்லாம் மீறி ஏதாவது ஒரு புகைப்படம் காரணமாக நீங்கள் பிரச்னையை சந்திக்க நேர்ந்தால், அஞ்சாமல் எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டு மனம் உடைவதோ... தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதோ முட்டாள்தனமானது'' என்றார், அழுத்தமாக.\nசைபர் குற்றங்கள் பற்றி பேசிய மதுரை எஸ்.பி-யான பாலகிருஷ்ணன், ''இன்டர்நெட், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ் போன்றவற்றில் நடக்கும் குற்றங்கள் மட்டும் சைபர் குற்றங்கள் இல்லை. எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் சைபர் குற்றங்களையே சாரும். ஸ்கைப், வாய்ஸ் சாட், இன்டர்நெட் சாட்... என பெண்களிடம் சாட் செய்வதோடு ரெக்கார்ட் செய்துகொண்டு, அந்தரங்கமான பேச்சுக்களையும், அந்தரங்க உறுப்புகளையும் படம்பிடித்து வேறொரு படத்துடன் சேர்த்து வெளியிடுவது; ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது; பொது இடங்களில் பெண்களுக்கு தெரியாமல், அவர்களைப் படம் எடுப்பது/ வெளியிடுவது... போன்றவையும் சைபர் குற்றங்களே.\nமதுரையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பயன்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்த சைபர் க்ரைம் குற்றவாளிகள், 'இவர் கால் கேர்ள்’ என குறிப்பிட்டு அந்த பெண்ணின் செல் போன் எண்ணையும் கொடுத்துவிட்டனர். இது தொடர்பாக நாங்கள் விசாரித்து பார்த்ததில், 'அந்த மாணவியுடன் படிக்கும் தோழிதான் குற்றவாளி’ என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களுக்கு இடையிலான பிரச்னையில் இதுபோன்று செய்துவிட்டதாக அந்தத் தோழி வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்து போனோம்'' என்று சொன்ன பால கிருஷ்ணன், அடுத்து சொன்னது பேரதிர்ச்சி\nவில்லனாக மாறிய தோழியின் கணவன்\n''தான் குளிக்கும் வீடியோ, 'யூடியூப்’-பில் உலவிக் கொண்டிருப்பதாக ஒரு பெண் பத றிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார். களத் தில் இறங்கி விசாரித்தபோது எங்களுக்கே பலத்த அதிர்ச்சி. அந்தப் பெண், தன் தோழி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குளித் திருக்கிறார். அப்போது 'டூத் பிரஷ் மைக்ரோ கேமரா’ மூலம், தோழியின் கணவனே படம் பிடித்து, 'யூ டியூப்’-ல் உலவ விட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், தோழியின் கணவன் கைது செய்யப் பட்டு... அவனுடைய செல்போனில் இருந்த அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டதுடன், இணையத்திலிருந்தும் நீக்கப்பட்டது.\nஇதிலிருந்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... குற்றங்கள் எங்கே, எப்போது, எப்படியெல்லாம் நடக்கும் என்பதை யாருமே யூகிக்க முடியாது என் பதைத்தான். ஆம், கூட இருந்து கொண்டே அத்தனையும் செய்வார்கள். சொந்த வீட்டி லேயே வெகு ஜாக்கிரதையாக வாழ வேண் டும் என்கிற அளவுக்கு நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், வெளியிடங்களுக்குப் போகும்போது, இரு நூறு சதவிகித பாதுகாப்பு உணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுக்க 86 கோடியே 16 லட்சம் செல்போன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. உத்தரப்பிரதேசம் 12.16 கோடி என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்திலும், 7.18 கோடி என்ற எண்ணிக்கையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது\nசமீபத்தில் வெளியான மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 'இந்தியாவில் மட்டும் செல்போன்கள் மூலம் இணையதளம் பயன்படுத்து வோர் எண்ணிக்கை வருகிற மார்ச் மாதத்துக்குள் 15 கோடியே 50 லட்சமாக உயரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசைபர் வில்லன்களிடம் சிக்காமலிருக்க, மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தரும் டிப்ஸ்...\n• ஃபேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது.\n• ஃபேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் 'ரிப்போர்ட்’ பகுதியில் 'க்ளிக்’ செய்து புகார் தந்தால், உடனே ஃபேஸ்புக் நிர்வாகத்தினர், அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு உங்கள் புகாரை பரிந்துரை செய்வார்கள். நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்போம். 'தமிழக காவல்துறை’ என்ற வெப்சைட்டில் புகார் கொடுத்தால், உங்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துக்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம்.\n• செல்போன், எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ்., ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்துங்கள். அதைவிடுத்து, 'தானாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும். பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் ��ன்றாகிவிடும்.\nபெண்களே... மிகவும் கவனமாக இருங்கள்\n• உங்களது ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே திரிகிறது என்பதை மறவாதீர்கள். பொது இடங்களில் நடக்கும்போதுகூட உங்களைப் புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் உலவவிடும் நாசக்காரர்கள் இருக்கிறார்கள். பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயைக்கூட இந்தச் சதிகாரர்கள் விட்டுவைப்பதில்லை. மறைந்து நின்று புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்கிறார்கள்.\n• 'ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள். தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.\n• செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் புகைப்படங்களை அழித்து விடுங்கள். மெமரி கார்டை அகற்றிவிட்டு கொடுங்கள். கான்டாக்டில் இருக்கும் எண்களை யும் கூட கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.\n• முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள். முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுதுங்கள். உங்களது எழுத்தே உங்களை சிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் ஜாக்கிரதை\nசைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தால், ஐ.டி சட்டம் 2008-ன் படி மூன்று ஆண்டுகள் முதல், ஆயுள் வரை தண்டனையாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவர்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது, ஆண் - பெண் இருவரின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால், அவர்கள் ஜாமீனில் வரமுடியாத சட்டங்களின்படி கைது செய்யப்படுவார்கள்.\nசென்னையில் கடந்த ஆண்டு 1,472 சைபர் க்ர��ம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 27 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 35 குற்றவாளிகள் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்தியா முழுவதும் ஓர் ஆண்டுக்கு சைபர் க்ரைம் சம்பவங்களில் வெறும் 21% அளவுக்குத்தான் புகார்களாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன. இந்தியாவில், இன்டர்நெட் மோசடிகள் மூலமாக, ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு பண மோசடிகள் நடக்கின்றன.\nசைபர் க்ரைம் தொடர்பான புகார்களை, சென்னையைப் பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகவும், நேரில் செல்ல இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாகவும், மெயில் ஐ.டி வழியாகவும் தெரிவிக்கலாம். தவிர, தமிழகத்தின் அனைத்து உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.\n'சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ எனும் அமைப்பை நடத்தி வரும் தடயவியல் சிறப்பு நிபுணர் வரதராஜன், சொன்ன ஒரு தகவல், அதிர வைப்பதாக இருந்தது. ''சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு பள்ளி ஆசிரியையின் நிர்வாணப் புகைப்படம் நெட்டில் உலவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். அவர்கள் எங்களிடம் அதை ஒப்படைத்தார்கள். பலவித பிரயத்தனங்களுக்குப் பிறகு, அந்த ஆசிரியையிடம் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவன்தான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தோம். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அந்த மாணவனை திட்டியிருக்கிறார் ஆசிரியை. கோபமடைந்த மாணவன் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போதே கையில் வைத்திருந்த செல்போன் மூலம் அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறான். தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு, வேறொரு நிர்வாணப் படத்துடன் 'மார்ஃபிங்’ செய்து, ஆசிரியையின் முகத்தை அதில் பொருத்தி நெட்டில் உலவ விட்டிருக்கிறான்'' என்று சொன்ன வரதராஜன்,\n''இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் புகைப்பட விஷயத்தில் ஒவ்வொருவரும், குறிப்பாக, பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதேசமயம், இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வசதிகளும், அதற்கு போதுமான நிபுணர்களும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம். அரசாங்கம் உடனடியாக திறமைவாய்ந்த நிபுணர்களைப் ���ணியமர்த்த வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தண்டனைகள் வழங்க முடியும். இதன் மூலமாக மேற்கொண்டு குற்றங்கள் நடப்பதையும் குறைக்க முடியும்'' என்று சொன்னார்.\nசமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களை உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் பரவலாக பயன் படுத்துகின்றனர். இதில், 92 மில்லியன் (7.73%) பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.\n17 வயது மற்றும் அதற்கு கீழ் : 11%\n55 வயது மற்றும் அதற்கு மேல் 2.2%\nஇவர்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அதிக மானோர், ஆண்களே என்பது, பெண்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/tags/floods", "date_download": "2021-03-04T22:15:49Z", "digest": "sha1:EFLESBULS73BOEMZFQTQSL7LY4TXAP4A", "length": 4072, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "floods | floods News | floods Latest News | Photos | Videos", "raw_content": "\nபுரெவி புயல் காரணமாக 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க...\nமதுரையில் திடீர் கனமழை... முக்கிய சாலைகளில் வெள்ளம்\nவேலூரில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும்...\nதமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்ட...\nஅணை திறப்பு காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...\nதென் மாவட்டங்களில் தொடரும் கனமழை... குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு... அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும்...\nமழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nதிருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை...\nகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை... அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு...\nதொடரும் மழை... நிரம்பும் தருவாயில் குமரி மாவட்ட அணைகள்\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு...\nகொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகா...\nகர்நாடகத்தில் கனமழை காரணமாக தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nபாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம்...\nலாகூரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; 24 பேர் பலி...\nவடகர்நாடகத்தில் தொடரும் கனமழை...மழை வெள்ளத்திற்கு 5,500 வீடுகள் சேதம்...\nடெல்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை...\nகங்கையாற்றில் பெரு வெள்ளப் பெ��ுக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை...\n12 மாவட்டங்களில் இடைவிடாத மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/175-241044", "date_download": "2021-03-04T21:38:29Z", "digest": "sha1:7JDZCCWC3IKJFSSPZO6Z3VSPE5CSI3JN", "length": 7714, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசிக்கு தடை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசிக்கு தடை\nவாக்களிப்பு நிலையத்தில் அலைபேசிக்கு தடை\nவாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையத்தில் அலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தல் மற்றும் அலைபேசியால் புகைப்படம் எடுத்தல் முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படுவார்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸால் மேலும் 5 மரணங்கள் பதிவானது\nதொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_19.html", "date_download": "2021-03-04T20:58:47Z", "digest": "sha1:7DTMB4K4EJ36CXUHX5T54FB3X5VCZWOI", "length": 15427, "nlines": 204, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 19 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்ணு, போடு, சின்னக், செல்லக்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, மார்ச் 05, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 19\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 19\nநன்மைகளும் நாடி வந்து கூடுதடா...\nமணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி\nவயக்காட்டை உழுது போடு சின்னக் கண்ணு-பசுந்\nதழையெப் போட்டுப் பாடுபடு செல்லக் கண்ணு\nஆத்துாரு கிச்சிடிச் சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு\nநாத்தைப் பறிச்சு நட்டுப் போடு சின்னக் கண்ணு தண்ணியே\nஏத்தம் புடிச்சு எறைச்சுப் போடு செல்லக் கண்ணு ,\nகருதெ நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெ வெச்சு\nஅறுத்துப் போடு களத்து மேட்டிலே சின்னக் கண்ணு\nநல்லா அடிச்சுத் தூத்தி அளந்து போடு செல்லக் கண்ணு\nபொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சிச் சந்தையிலே\nவிருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்\nவித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு\nசேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா\nஅம்மா கையிலே கொடுத்துப் போடு சின்னக்கண்ணு அவுங்க\nஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.\nஇசை :K. V. மகாதேவன்\nபக்கம் - 19 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்ணு, போடு, சின்னக், செல்லக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/2021-02-17/nakkheeran-16-02-2021", "date_download": "2021-03-04T22:58:49Z", "digest": "sha1:Q4XNLBEKTOMP4TBXF7ZUPI25JYXVRIM6", "length": 9526, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "நக்கீரன் 16-02-2021 | nakkheeran", "raw_content": "\nஉனக்கு 60% எனக்கு 40% மோடி டீல்\nஅமைச்சர் பற்ற வைத்த சாதி நெருப்பு\n சசி வீட்டில் ரகசிய பூஜை\nநடுங்கும் குளிரில் அடங்கா நெருப்பு கொள்ளையனே வெளியேறு - சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி\nஅலட்சியத்தால் எரிந்த 19 உயிர்கள் கருகிச் சிதைந்த உடல்கள்\nபா.ஜ.க.வில் பலம் காட்டிய கராத்தே\nஆவினில் கல்லா கட்டும் ஆளுங்கட்சியினர்-அதிகாரிகள் - பரிதவிக்கும் பால் முகவர்கள்\nதேர்தல் ஜல்லிக்கட்டில் வரிந்து கட்டும் கழகங்கள் - மதுரை சீட் ரேஸ்\nமா.செ. தடுத்தார்... எடப்பாடி கொடுத்தார் -கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வின் உற்சாக ஊர்வலம்\n செஞ்சுரி அடிக்கும் பெட்ரோல் விலை\nநாயகன் அனுபவத் தொடர் (67) - புலவர் புலமைப்பித்தன்\nராங்கால் : தேர்தல் இப்ப இல்ல அதிகாரிகளை வெளுத்த தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரிகளை வெளுத்த தலைமை தேர்தல் கமிஷனர் பொள்ளாச்சி கொடூரம்\n\"காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு...\" - நண்பருக்கு வாய்ஸ் நோட் அனுப்பிய பென்னிக்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\nவி.ஏ.ஓ.வை அறைக்குள் வைத்துப் பூட்டிய தேமுதிக பிரமுகர்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"அவங்கன்னு நெனச்சு இவங்கள அடிச்சுட்டோம்\" - ரவுடிகள் 'பகீர்' வாக்குமூலம்\n24X7 ‎செய்திகள் 19 hrs\n\"என்கிட்டே ஆதார் கார்டு இல்ல...\" வைரலாகும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர்\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் சம்பந்தி பரபரப்பு பேட்டி\n\" - முன்பே சொன்ன 'நக்கீரன்'\nபெண்களிடம் இவர்கள் ஏன் இப்படி ஒருபோதும் திருப்தி அடையாத மனிதர்கள்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T21:17:19Z", "digest": "sha1:TD7QI2QVFVQFC7R4TEQ52YHZCVE55WZK", "length": 8741, "nlines": 66, "source_domain": "newsflyz.com", "title": "இந்தியாவில் 24 மணி நேரத்தில் 8,909 கொரோனா வைரஸ் தொற்று, 217 மரணங்கள் பதிவாகியுள்ளது – Newsflyz.com", "raw_content": "\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 8,909 கொரோனா வைரஸ் தொற்று, 217 மரணங்கள் பதிவாகியுள்ளது\nJune 3, 2020 admin1\t0 Comments இந்தியாவின் கொரோனா வைரஸ் வழக்கு இப்போது 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது, இந்தியாவில் 24 மணி நேரத்தில் 8909 கொரோனா வைரஸ் தொற்று 217 மரணங்கள் பதிவாகியுள்ளது, புதன்கிழமை காலை இந்தியா மிக உயர்ந்த ஒற்றை நாள் தாவலை பதிவு செய்துள்ளது\n8,909 கொரோனா வைரஸ் வழக்குகள், 24 மணி நேரத்தில் 217 மரணங்கள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.\nபுதன்கிழமை காலை இந்தியா மிக உயர்ந்த ஒற்றை நாள் தாவலை பதிவு செய்துள்ளது, ஏனெனில் இது கிட்டத்தட்ட 9,000 புதிய கொரோனா வைரஸ் மற்றும் 217 இறப்புகளைப் பதிவு செய்தது. இந்தியாவின் கொரோனா வைரஸ் வழக்கு இப்போது 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது\nகொரோனா வைரஸ் நாவலின் கிட்டத்தட்ட 9,000 நேர்மறையான வழக்குகள் மற்றும் 217 இறப்புகள் பதிவு செய்யப்பட்டவை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நாளில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் இறப்புக்கள் இரண்டிலும் அதிகபட்ச ஒற்றை நாள் தாவலாகும். புதன்கிழமை காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியா 8,909 தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ள நிலையில், நாட்டின் கொரோனா வைரஸ் வழக்கு இப்போது 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இந்தியா 2 லட்சத்தை எட்டியது.\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 1,01,497 வழக்குகள் உள்ளன, அதே நேரத்தில் 1,00,303 பேர் மீட்கப்பட்ட / வெளியேற்றப்பட்ட / இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇதற்கிடையில், கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் 72,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் 2,465 இறப்புகள் ப���ிவாகியுள்ளன.\nமொத்த கொரோனா வைரஸ் வழக்குகளின் அடிப்படையில் 24,586 வழக்குகளில், தமிழகம் மகாராஷ்டிராவைப் பின்பற்றுகிறது. செவ்வாயன்று, இந்தியாவில் 8,171 கோவிட் -19 வழக்குகள் மற்றும் 204 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் எண்ணிக்கையை 1,98,706 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5.598 ஆகவும் உள்ளது.\n← மருத்துவ பரிசோதகர் ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தை ஒரு கொலை என்று வகைப்படுத்துகிறார்\nசூறாவளி காற்றின் வேகத்தில் பறக்கும் தகர கூரைகள், கார்கள் மற்றும் மரங்கள் →\nஊரடங்கு நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது\nகேட்பாரற்று கிடந்த ஏழரைக் கோடி ரூபாய் போலீசிடம் ஒப்படைப்பு தம்பதிக்கு குவியும் பாராட்டு.\nவிமான சேவைகளை மீண்டும் தொடங்குவதில் தமிழகத்திற்கு இன்னும் சந்தேகம் உள்ளதா காரணம் என்ன\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-03-04T22:53:41Z", "digest": "sha1:RSAHF4RSJL7JEVHU5Y7MBN2PC5XIVJID", "length": 6738, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டி (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டி (tumor) என்பது இழையங்களில் ஏற்படக்கூடிய அசாதாரணமான, அளவுக்கதிகமான வளர்ச்சியால் ஏற்படும் புத்திழையம் (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். இந்த வளர்ச்சியானது அருகில் சூழவுள்ள இழையங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுடன், அதற்குரிய தூண்டல் நீக்கப்பட்டாலும்கூட, தொடர்ந்த அசாதாரண வளர்ச்சியையே காட்டும்.[1][2][3] இந்த அசாதாரண வளர்ச்சியானது, (எப்பொழும் இல்லையெனினும்) பொதுவாக திணிவு கூடி வீக்கமடைந்து காணப்படும் நிலையில் இது கட்டி எனப்படும்.[4]\nகன்னத்தில் காணப்படும் ஒரு புத்திழையக் கட்டியாகும். இது வியர்வைச் சுரப்பியிலுள்ள ஒரு கேடில்லாத கட்ட���யாகும்.\nகட்டிகளை நான்கு வகைப்படுத்தலாம். கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும். கட்டிகள் எல்லாமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள, அதாவது புற்று நோயாக மாறக்கூடிய கட்டிகளும் (en:Carcinoma in situ) உண்டு. இவை தவிர, சரியாக அறிய முடியாத, குறிப்பிடும்படியாக இல்லாத கட்டிகளும் உண்டு. இவற்றில் புற்று நோய்க் கட்டிகள் பற்றிய படிப்பே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றிய கற்கை நெறி புற்றுநோயியல் எனப்படும்.\nபொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான இழைய மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் மரபணு திடீர்மாற்றம் ஆகும். குருதிப் புற்றுநோய் போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். உயிரகச்செதுக்கு மூலமோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை நோயியலாளர்கள் பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2021, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:10:56Z", "digest": "sha1:5QVDUH2EV6SVQ5ZRRKUBZYXURYP6GOER", "length": 3032, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாஸ்டன் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாஸ்டன் பல்கலைக்கழகம் (Boston Universtity) அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரமான பாஸ்டனில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.இங்கு 4000கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 31000கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர்.அமெரிக்காவின் மிக பெரிய பல்கலைக்கழகங்களில் பாஸ்டன் பல்கலைக்கழகமும் ஒன்று.6 நோபெல் பரிசு பெற்றவர்களையும், 22 புலிட்சர் பரிசு பெற்றவர்களையும் பாஸ்டன் பலகலைக்கழகம் உள்ளடக்கயுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிரு��்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2014, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T23:14:30Z", "digest": "sha1:75G57UXIA2O6BJIPN4DLTLRSLADTPL7F", "length": 9976, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\n1 விக்கிபீடியா நுட்ப கட்டமைப்பு (அடிப்படை தகவல்கள்)\n3 நுட்பியல் நெறிப்படுத்தல் கலந்துரையாடல்\n6 விக்கிபீடியா இடைமுகம் தமிழ்ப்படுத்தல்\n7 மீடியாவிக்கி மென்பொருள் இன்றைப்படுத்தல்\n8 இடைமுகத்தை தமிழாக்குவது எப்படி\nவிக்கிபீடியா நுட்ப கட்டமைப்பு (அடிப்படை தகவல்கள்)தொகு\nதமிழ் எழுத்துக்களை கணித சூத்திரத்தில் பயன்படுத்த முடியாது\nசுந்தர், நீங்களும் மற்றும் பலரும் விக்கி நிர்வாக நுட்ப விடயங்களிலும் கவனம் செலுத்திவருவது நன்று. எனக்கு PHP and XML இன்னும் பரிச்சியம் இல்லை. (நேரம் வரும்பொழுது படிப்பதாகத்தான் தீர்மானம்.) ஆங்கில விக்கிபீடியாவிற்கு இணையாகவே நாமும் இன்றைப்படுத்துவது நல்லதாகவே படுகின்றது. மேலும், தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலையை குறுவட்டில் சேமித்து யாரவது பெற்று கொண்டாலும் நன்று. --Natkeeran 04:17, 20 நவம்பர் 2005 (UTC)\nதமிழ் விக்கிபீடியா மென்பொருள் இன்றைப்படுத்தல் சுந்தர், ஆங்கில விக்கிபீடியாவின் மென்பொருளை மேம்படுத்தியிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. தமிழ் விக்கிபீடியாவையும் எப்படி இன்றைப்படுத்தினால் நன்று. --Natkeeran 04:23, 23 ஏப்ரல் 2006 (UTC)\nஇது தொடர்பில் பிரையானின் (en:User:Brion VIBBER, அதிகாரப்பூர்வ மென்பொருள்/வன்பொருள் நிர்வாகி) கருத்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2014, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/new-tactics-of-indian-cricket-team", "date_download": "2021-03-04T21:12:45Z", "digest": "sha1:LVWDXX27UGNCJPN5WZVF6PAAHHYUSXSL", "length": 10032, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பேட்டிங் பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் - அதன் பின்னணி!", "raw_content": "\nபேட்டிங் பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் - அதன் பின்னணி\nஇந்திய அணியின் புதிய யுக்தி\nகிரிக்கெட் என்பது பதினொரு பேர் விளையாடக்கூடிய குழு விளையாட்டு தான். ஆனால் இதில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்து வீச்சாளர்களுக்கே அதிக வேலை பளு இருக்கிறது. குறிப்பாக ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வார் , அவர்களில் ஒரு சிலரே அவ்வப்போது பந்துவீசுவார்கள், அதுவும் சுழற்பந்து வீச்சாகத் தான் இருக்கும். அதுவே பந்துவீச்சாளர் என்பவர் பந்து வீச வேண்டும், பீல்டிங் செய்ய வேண்டும், குறிப்பாக அணி தடுமாறும்போது பேட்டிங் செய்தாக வேண்டும். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.\nமேற்கு இந்திய தீவின் ஆதிக்கம்:\nகிரிக்கெட் வரலாற்றில் தொடக்க காலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி மிகப்பெரும் பலம் பொருந்தியஅணியாகக் காட்சியளித்தது. அந்த அணியை வீழ்த்த மற்ற அணிகள் மிகவும் சிரமப்பட்டன. அதனால் அந்த அணி இரண்டு உலக கோப்பையைக் கைப்பற்றி வீருநடைபோட்டது, மூன்றாவது முறையும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது, பின்பு இந்திய அணி அவர்களை வீழ்த்தி முற்றுப்புள்ளி வைத்தது.\nஇவர்களைப் போன்றே ஆஸ்திரேலிய அணி 90கள் தொடங்கி 2007 வரை யாராலும் அசைக்க முடியாத அணியாக விளங்கியது. இந்த அணி எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்து விளையாடினாலும் முடிவில் அந்த அணியே வெற்றியை நிலைநாட்டும். இதன் காரணமாகவே ஐந்து உலக கோப்பையைக் கைப்பற்றித் தனி முத்திரை பதித்துள்ளது.\nஇரு அணிகளின் ஒற்றுமை :\nஇந்த இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்யும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள்தான். அவர்களின், பேட்ஸ்மேன்கள் தன் பணியைச் செய்யத் தவறும் பட்சத்தில் இவர்கள் அணியைக் கரையேற்றுவார்கள்.\nஇவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சேன் வார்ன், பிரட்லீ, ஜேசன் கில்லெஸ்பி, ஆன்டி பிக்கல் ஆவார்கள். மெக்ராத் ஒருவரை தவிர அனைவரும் பேட்டிங்கில் முத்திரை பதித்தார்கள்.அதன் காரணமாகவே அவர்கள் பலம் பொருந்திய அணியாக அறியப்பட்டனர்.\nஇவர்களைப் போன்றே கபில்தேவ் தலைமையிலான அணி காணப்பட்டதால் பலம்பொருந்திய மேற்கு இந்திய தீவுகள் அணியை 1983ல் உலக கோப்பை இறுதி போட்டியில் வீழ்த்த முடிந்தது. மேலும் அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சீரிஸ் கோப்பையைக் கைப்பற்றிக் கெத்துகாட்டியது. அதில் ஆறாவது வீரராகக் களமிறங்கி ஆல்ரவுண்டராக ஜொலித்தார் நம் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.\nஇவர்களுக்குப் பின்பு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், அனில்கும்ளே , ஜவகல் ஹீநாத், அஜித் அகர்கர் எனப் பேட்டிங் நீண்டதால் 2003ல் உலக கோப்பை இறுதி போட்டிக்கும், அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் டெஸ்ட் தொடர்களிலும் முத்திரை பதித்தது.\nதற்போதைய இந்திய அணியும் பார்பதற்கு பலம் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் பேட்டிங் சொதப்பலால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போய்விட்டது. அந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதாலயே தோல்வி அடைந்தது. இது மட்டுமில்லாமல் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானித்தானுடன் ட்ரா, மற்றும் இறுதிபோட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராகப் போராடி வென்றது எனப் பேட்டிங் சொதப்பலால் ஏற்படும் நெருக்கடி சூழல்கள் ஏராளமாகக் கூறலாம்.\nஇதனையெல்லாம் கருத்தில் கொண்டே இந்திய அணி நிர்வாகம் பவுலர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த நிலையை மாற்றவே பும்ரா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுமட்டும் இந்திய அணிக்குச் சரியாக அமையும் பட்சத்தில் இந்திய அணியும் எவராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுக்கும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2020/05/", "date_download": "2021-03-04T22:30:33Z", "digest": "sha1:SJ3O5IS53MBJGKBI5S6HNFHG43YBTQDC", "length": 6766, "nlines": 145, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : May 2020", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 83\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 83\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.\n3. காலொடிந்த விலங்கு ஆறு (3)\n4. பெரும்பாலும் கலவரத்திலிருக்கும் அழகிய வட சென்னையில் அம்மாவின் விளைநிலம் இருக்கிறது (3,3)\n6. பெண் தெய்வம் முதலில் தேடிக் கொல் (3)\n7. வாசகுமாரி கல்யாணப்பெண் (5)\n10. நீண்டகாலம் விதவிதமாய் கடலில் கரையும் பெரும்பகுதி (5)\n11. கல்லை எறிந்தது ஜனகனில்லை, அம்மா (3)\n13. போர்ப்பறவை சவக்குழி கோதண்டனால் வடிவமைக்கப்பட்டது. அசுரனால்* அல்ல (6)\n14. பாத்திரம் உள்ளே கொஞ்சம் ஓட்டையானாலும் கனமானது (3)\n1. இல்லத்திலிருப்பவனின் ஆட்டத்தை அரைகுறையாக ஆனந்திப்பவள் (6)\n2. போலீஸ் ஆகாதவரில் விட்டுப்போனவர் பாதி (3)\n3. திருமணம் கூடுகையில் தொல்லையா\n5. அப்பெண் கால் அக்காள் போர்வைக்குள் நுழைந்தது (3)\n8. ஆடைக்குறியின்றி சின்னக்கோட்டை பாறையில் போட உதவும் சுவரகழ்கருவி (6)\n9. நட்பு கூட மணம் சேர்க்கும் (5)\n10. நீர்ப்பரப்பை நினைவூட்டும் தானியம் (3)\n12. உயிர்விட துடிக்கும் காடு (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 83\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/vk-sasikala-angered-over-her-niece-krishnapriya", "date_download": "2021-03-04T22:58:22Z", "digest": "sha1:G7FTRHEDIHUOR6EDLZFY3C4V4CZ6ILKI", "length": 11694, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணன் மகள் மீது கடும் கொதிப்பில் சசிகலா: அப்படி என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா? - VK Sasikala angered over her niece Krishnapriya - Vikatan", "raw_content": "\nஅண்ணன் மகள் மீது கடும் கொதிப்பில் சசிகலா: அப்படி என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா\nஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிர��ஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது\n''தி.மு.க கூட்டணிக்குள்ளும் ஏதோ கலகமாமே'' என்று கழுகாரிடம் கேட்டோம்.\n''ஆமாம். 'காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமிருக்கும் தொகுதிகள் அத்தனையிலும் தி.மு.க-வே போட்டியிடலாம்' என்று பிரசாந்த் கிஷோர் டீம் ஐடியா கொடுத்திருந்தது. அதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை இப்போதே தி.மு.க தரப்பில் நிர்பந்தித்திருக்கிறார்கள். ஆனால், 'தோழர்கள்' அதிருப்தி தெரிவித்து கொந்தளிக்கவே... தற்காலிகமாகத் திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் இந்தத் திட்டம் தூசிதட்டி எடுக்கப்படும் என்கிறார்கள்.''\n''ஸ்டாலினைத் தொடர்புகொண்டு திருமாவளவன் பேசியதாகக் கூறுகிறார்களே... என்ன விஷயம்\n''தி.மு.க-வுடன் பா.ம.க அணிசேரப்போவதாக வரும் செய்திகள் தொடர்பாக திருமா விவாதித்திருக்கிறார். அவரிடம், 'அப்படியோர் எண்ணமில்லை. மீண்டும் ஒரு முறை ஏமாறத் தயாரில்லை' என்று உறுதியளித்தாராம் ஸ்டாலின். அதேபோல, பா.ம.க நிர்வாகிகள் தரப்பிலும், 'தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம். நம்மைத் தோற்கடிக்கத்தான் பார்ப்பார்கள்' என்று தைலாபுரத்தில் புலம்பியிருக்கிறார்கள். பெரிய மருத்துவர் மனதில் என்ன கணக்கு இருக்கிறதோ\n''சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கொதிப்பில் இருக்கிறாராம் சசிகலா. 'தினகரனை ஓரம்கட்டும் நோக்கத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததே கிருஷ்ணப்ரியாதான்; அதுவே தனக்கு ஆபத்தாகவும் திரும்பியுள்ளது' என்று சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறாராம்.\nஇன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளுக்கு போனை போட்டு மிரட்டுவது, வீட்டுக்கு வரும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவைப் போன்ற தோரணையில் மிரட்டி ஆட்டுவிப்பது என இவரது அட்டகாசம் அத்துமீறிப் போனதாம்.\nஇதுகுறித்த ஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிருஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது மன்னார்குடி வட்டாரம். சிறை���ிலிருந்து சசிகலா வெளியில் வந்ததும், கிருஷ்ணப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்படும் என்கிறார்கள்...\"\n- கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் உள்பட பல்வேறு உள்ளரசியல் தகவல்களையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3cfiS9a > மிஸ்டர் கழுகு: ரெய்டு பயம் - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்... https://bit.ly/3cfiS9a\n> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth\n> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17743", "date_download": "2021-03-04T21:58:49Z", "digest": "sha1:7YNQOHSV7HUZHCRHUWYKLRCPBEH3UNXF", "length": 23220, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 மார்ச் 2021 | துல்ஹஜ் 582, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:29 உதயம் ---\nமறைவு 18:29 மறைவு 11:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறங்காவலரின் மகன் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை இரங்கல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2645 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் / காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ��ருவரான பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகன் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல், இன்று அதிகாலை 02.30 மணியளவில், நாங்குநேரி அருகே வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்தில் காலமானார். அவருக்கு வயது 41.\nஅன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\nஎமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான அல்ஹாஜ் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களின் மகனார், அல்ஹாஜ் பி.எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி இன்று அதிகாலை 02.30 மணியளவில் விபத்தில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றுள்ளோம்.\nஅண்மையில்தான் உம்றா - ஜியாரத் கிரியைகளை நிறைவேற்றி தாயகம் திரும்பியிருக்கிறார். திரும்பிய பொழுது முதல் நம்மை விட்டும் பிரியும் நாள் வரை தன் வாழ்வை பொதுநலனுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார். இதுவே அவரது மறுமை நல்வாழ்வுக்கான சாட்சியங்கள்.\nமர்ஹூம் அவர்களின் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...\nஷஹீதுக்கான (உயிர்த்தியாகி) தரத்துடன், கேள்வி - கணக்குகளின்றி சுவனத்தில் நுழைய வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் எமது அறக்கட்டளை அறங்காவலர் அல்ஹாஜ் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களுடன் இணைந்து நாங்களும் இத்துயரில் பங்குகொள்கிறோம். வல்ல அல்லாஹ் அவர்களுக்கும், மர்ஹூம் அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் - இந்த தாங்கொணாத் துயரைத் தாங்கிடும் அளவுக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஅன்பின் சகோதரரின் வஃபாத் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியை��்கொடுப்பானாக.அண்ணாரின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக.ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மிகவும் துயரமான செய்தி.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுத்தருள்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மிகவும் துயரமான செய்தி.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுத்தருள்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.2% வாக்குப்பதிவு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 11 மணி வரை, 31.04 சதவீதம் வாக்குப் பதிவு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், 11 மணி வரை, 31.04 சதவீதம் வாக்குப் பதிவு\nநாளிதழ்களில் இன்று: 16-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/5/2016) [Views - 944; Comments - 0]\nஊழலற்ற ஆட்சி மலர வேண்டி நாளை வாக்களியுங்கள் TWITTER அல்லது WHATSAPP மூலம் - வாக்களித்த விரலோடு, உங்கள் புகைப்படத்தை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் TWITTER அல்லது WHATSAPP மூலம் - வாக்களித்த விரலோடு, உங்கள் புகைப்படத்தை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nதமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்\nநேற்றிரவு முதல் நகரில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 15-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/5/2016) [Views - 938; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 94-வது செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிகழ்வுகள் \nபெரிய நெசவுத் தெருவில் வாகனம் மோதி மரம் ஒடிந்து விழுந்தது பெரும் விபத்து தவிர்ப்பு\nதிமுக வேட்பாளர் அனிதாவுக்கு ஆதரவு கோரி இரு சக்கர வாகனப் பேரணி\nமே 18இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்��ரீ’ பட்டம் பெறுகின்றனர் ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோடைகால பயிற்சி முகாம்\nநாளிதழ்களில் இன்று: 14-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/5/2016) [Views - 993; Comments - 0]\nவாகன விபத்தில் காயலர் காலமானார் மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம் மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்\nபுதுப்பிக்கப்பட்ட மேலப்பள்ளி திறப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nபுகாரி ஷரீஃப் 1437: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி மே 18இல் துவக்கம்\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2016: நாளை மாலை இறுதிப் போட்டி\nமே 28இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது மே 15இல் சிற்றுலா\nமே 11 அன்று நகரில் சிறுமழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2020/11/", "date_download": "2021-03-04T21:44:55Z", "digest": "sha1:J7BTSISFXAPTYQDA323HBL4L7K7I6AYT", "length": 17350, "nlines": 174, "source_domain": "www.sooddram.com", "title": "November 2020 – Sooddram", "raw_content": "\nமரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும்\nஇலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது, மறுக்கவும் முடியாது.\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர��கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nகிழக்கில் கொரோனா; மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஏறாவூரில் 10 பேருக்கு கொரோனா\nதோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .\nமாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்\nபிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் ‘இரத்தம் தோய்ந்த’ கதைகள் உண்டு.\nபோர்க்களத்தைத்தவிர வேறெதற்கும் இந்த நஞ்சுச் செடி நினைவுகூரப்படுவதில்லை. போரிற்குச் செல்லுமுன் செங்காந்தள் மாலையை அணிந்து செல்வதாய ஒரு சித்திரம் புறநானூறில் உண்டு.பெண்களின் கைவிரல்களுக்கு அழகின் உவமானமாகக் கொள்வது இப்பூவின் உருவம்.\nகௌரவர்களுடன் யுத்தம் என முடிவெடுத்தபின் திரோபதி இந்த மலரைத் தலையிற் சூடி அதை உறுதிப்படுத்தினாரென பாரத உபகதை உண்டு.Gloriosa superba என தாவர வகைப்பாட்டில் அடையாளப்படுத்தப்படும் இச்செடியருகே பாம்புகள் படுத்திருக்குமெனவும் பார்த்தால் கண்வருத்தம் வருமெனவும் வேலியோரங்களில் தானே வளரும் இதை வெட்டி அழித்துவிடுவார்கள்.\nஇதைக் குறியீடாகக் கொள்ளும் இனக்குழுக்கள் அழிந்துபோவர்கள் என ஐதீகம்.அழகைக் காட்டினாலும் ஆரும் இம்மலரை அண்டுவதில்லை.தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர் ஒருவர் பிரபாகரனுக்குப் பரிந்துரை செய்தது இது.\nதமிழ்நாட்டினதும் சிம்பாப்வேயினதும் தேசிய மலரிது. துக்கத்தின் குறியீடாகக்கூடக் கொள்ளப்படாத இப்பூவையும் செடியையும் ஆடு- மாடு மற்றும் தாவர பட்சணிகள் எதுவும் உணவாகக் கொள்வதில்லை.\nபூவே செம்பூவே ..என பாடும் பாடல்களிலும் இதற்கு இடமில்லை,வாசமில்லா மலரிது…மல்லிகைப்பூவே ..மல்லிகைப்பூவே பார்த்தாயா..செந்தூரப்பூவே ..செந்தூரப்பூவே..முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..தாமரை பூத்த தடாகமடி…இப்படியாக வாழ்வோடிணைந்துவரும் பூக்களின் வழியிலும் இதற்கு இடமில்லை.கோவில்களின் சிற்பங்களிலும் இல்லை.பூசைக்கேற்ற பூவிது..எனக் கொண்டோருமில்லை.தண்மையும் குளிர்மையுமற்ற இப்பூ நெருப்பின் தீச்சுவாலை வடிவமாக அனல் மேலெழும் உற்பவமாகப் பார்க்கப்படுவதுமுண்டு “கார்த்திகைப்பூக் காதலர்கள் ” ஆழ்ந்த இரக்கத்திற்குரியவர்கள்.\nகார்த்திகை மாதம் வந்தால்பூ படம் போட்டுஓவரா சீன் போடும்கார்த்திகைப் பூ காதலர்களேநெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுநீங்கள் வைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரிகளையும்நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர்,ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கண்ணீர் எல்லாவற்றையும்பார்த்தால்…உண்மையில் தங்கள் பிள்ளைகளை, தந்தையரை, துணைவரை போராளிகளாக இழந்தவர்கள் கூடஇப்படி கூத்துக் காட்ட மாட்டார்கள்.அவர்கள் மெளனமாக அழுது விட்டுப் போவார்கள்.”’\nகூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்\nஉலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம்.\nஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது\nஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது. ஒன்றை அடையவேண்டு​மாயின், ஏதாவதொன்றை அர்ப்பணிக்க வேண்டுமென்பர். ஆனால், எவ்வளவுதான் அர்ப்பணித்தாலும் சாதாரண கோரிக்கையையேனும் நிறைவேற்றப்படாவிடில், அம்மக்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகவே இருக்காது.\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649339", "date_download": "2021-03-04T22:54:00Z", "digest": "sha1:25F3PHM4AMO7J5KQ5JXNCHPG6LT4OEP7", "length": 14554, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "அரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்: “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திரு��ாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்: “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்\nதிருமயம்: அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், சாலையோரங்கள் மதுபாட்டில்கள் அதிகளவில் உடைந்து கிடக்கிறது. இதனால் மக்கள், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையோரம், பள்ளி, குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அரிமளம், திருமயம் பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இன்றளவும் சர்ச்சைக்குரிய இடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதனால் பள்ளி, கடைவீதி பகுதிகளில் மது குடித்து விட்டு அநாகரிகமான செய்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருபுறம் இருக்க, அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் போதுமான இடவசதிகளுடன் பார் இல்லாததால் திறந்த வெளியில் மது குடிக்க செல்கின்றனர். இதில் பெரும்பாலான குடிமகன்கள் மது குடிக்க தேர்ந்தெடுப்பது சாலையோர பகுதி, பள்ளி, கோயில் வளாகம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகள், கொல்லை பகுதிகள், காட்டு பகுதிகளாக இருக்கிறது.\nஅப்பகுதிகளில் நண்பர்களுடன் மது குடிப்பவர்கள் தாங்கள் மது குடிக்க பயன்படுத்திய பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகளை அங்கேயே விட்டு விட்டு செல்கின்றனர். இவைகள் காற்றில் அப்பகுதி முழுவதும் பறந்து நீர்வரத்து வாரிகளை அடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. தற்போது அரசு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் ஏற்கனவே விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அரிமள��், திருமயம் பகுதியில் பரவி கிடப்பதை காண முடிகிறது. மேலும் இதுபோன்ற காலி மதுபாட்டில்கள் அப்பகுதியில் நடமாடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது சிறுவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாக்க வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் ஒரு சிலர் மதுவை குடித்து விட்டு காலியான கண்ணாடி பாட்டில்களை சாலையின் நடுவில், நீர்நிலைகள், ஊரணி படிகட்டுகள், விவசாய நிலங்கள், பஸ் ஸ்டாப் பகுதிகளில் உடைத்து எறிவதால் அப்பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனிடையே விவசாய நிலங்கள், நீர்நிலை பகுதிகளில் உடைத்தெறியப்பட்ட பாட்டில்கள் மணலில் புதைந்து போவதால் விவசாய பணிகள் மேற்கொள்ளும்போது மணலில் புதைந்த பாட்டில்கள் விவசாயிகள் உடலில் வெட்டி காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்ணாடி பாட்டில்களில் மது அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைப்பது கடினம். அப்படியே உடைத்தாலும் கண்ணாடி பாட்டில்கள் போல் சிதறுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசுபடுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nமொபட்டில் இருந்து விழுந்த மூதாட்டி பரிதாப சாவு\nபெற்றோர் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை முயற்சி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு\nஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்\nதிருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்\nதஞ்சை மாவட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழில் ஜெயலலிதா, எடப்பாடி படம் : விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nஇட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் அதிமுக அரசை கண்டித்து 68 சமூகத்தினர் போராட்டம்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12,000 தெரு விளக்குக்கு மட்டும் ரூ.26 கோடி செலவு கணக்கு\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட��ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\n× RELATED அரிமளம் அருகே விபத்து மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/23/an-interview-with-writer-seetha-venkatesh/", "date_download": "2021-03-04T22:05:21Z", "digest": "sha1:2CIJUT35NPO5M5NBBEYZ4TLOSBXCHEJZ", "length": 13499, "nlines": 130, "source_domain": "ntrichy.com", "title": "எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஎழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல்\nஎழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல்\nகீர்த்தனாவின் மோதிரம் சிறுகதை நூல்\nபுதுக்கோட்டை அறந்தாங்கி நிலையூர். அப்பா திருக்கோகர்ணத் சேர்ந்தவர். வேலைக்காக சென்னையில் செட்டில் ஆனோம். திருமணத்திற்கு பின் திருச்சியில் இருக்கிறோம்.\nஅப்பா என்ன பணியில் இருக்கிறார் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்\nஎன்பீள்டு இந்தியாவில் இருக்கிறார் அப்பா. ஒரு தம்பி, தங்கை உள்ளனர்.\nநான் எம்.ஏ., பி.எட்., (ஆங்கிலம், ஹிந்தி இரண்டிலும்.) ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியில் இருக்கிறேன்.\nதலைமையாசிரியராக இருக்கும் நீங்கள் நிறைய பணிச்சுமையை அனுபவிப்பீர்கள் இருந்தபோதும் எப்படி எழுத தோன்றியது\nஆசிரியர் பணியில் இருக்கும் போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. அந்த குழந்தைகளின் பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சிறுவயதிலிருந்தே எனக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. என் மனதை பாதிக்கும் எல்லா விஷயத்தையும் எழுதுவேன். யாரும் படித்துவிடக்கூடாது என்று நினைத்து அதனுடன் கற்பனை கலந்து சேர்த்து எழுதுவேன். அதுவே நான் எழுதுவதற்கு மூலகாரணமாக இருந்தது.\nகணவர் மற்றும் குழந்தைகள் பற்றி\nஎன் கணவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராக உள்ளார். பெயர் வெங்கடேஷ். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.\nஎழுத்து வடிவில் முதலில் அச்சிட்ட புத்தகம் எது\nஎங்கள் குழந்தைகள் இருவருக்கும் சாதி, மதம், சடங்கு மறுப்பு திருமணம் செய்து வைத்தோம். வரும் மக்களுக்கு தாம்பூலப்பைக்கு பதிலாக ஒரு புத்தகம் கொடுத்தோம். மகள் திருமணத்தின்போது முதலில் கொடுத்தோம்., மகன் திருமணத்தின் போது முழுமையாக அச்சிட்டு நூலாக கொடுத்தோம். என் புத்தகத்தையே கொடுத்தோம்.\nகீர்த்தனாவின் மோதிரம் என்று ஏன் பெயர்\nஇந்நூல் சிறுகதை தொகுப்பு. சிறுகதைகளில் உள்ள ஒரு கதையின் தலைப்பு தான் இது.\nஇனிமேல்தான் அந்தப் பணியை செய்ய வேண்டும்.\nஉங்கள் சாதனை மற்றும் சறுக்கல்கள் என்ன\nசாதனை இன்னும் செய்யலை. இனிமேல்தான். என்னை சுற்றுயுள்ள பாதிப்பு களை மட்டுமே நான் எழுதுகி றேன். இன்னும் நான் செல்ல வேண்டியதூரம் உள்ளது. இன்னும் நான் சாதிக்கவேண்டும்.\nகுடும்பப்பெண், தலைமை ஆசிரியர், எழுத்தாளர் வேறு என்ன திறமைகள் உங்களுள் ஒளிந்துள்ளது\n20 வருடங்களாக தலைமையாசிரியராக இருக்கி றேன். ஓவியம் வரைவேன். கை வினைப்பொருட்கள் செய்வேன்.\nஎந்த வகை டிராயிங் பென்சில் டிராயிங். சித்திரக்கோடுகள் அக்ரலிக் பெயிண்டிங் எது மேடம்\nஅக்ரலிக் பெயிண்டிங், டூடுல் டிராயிங்.\nஅது என்ன டூடுல் டிராயிங்\nஅது முறையான டிராயிங் கிடையாது. டூடுல் டிராயிங் என்றால் நினைப்பதை வரையலாம். இது கார்ட்டூன் போல. மேற்கிந்திய நாடுகளில் இது டிரெண்டிங். இதற்கு சின்ன பேனா, பென்சில் போதும். வரையலாம். முடிவில் அது ஒரு முழுமையான ஒவியமாக மாறும். எங்கு சென்றாலும் குப்பை இருக்கா என்று பார்ப்பேன். அதை வைத்து என்ன பொருள் செய்யலாம் என்று பார்ப்பேன்.\nநிறைய எழுதணும். ஊடகங்கள் பெண்களை முன்னிறுத்தி நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சொல்லிக்கொண்டு இருந்த போதும். ஊடகங்களில் காட்டாத விஷயங்களை, பெண்கள் இன்னும் அனுபவத்துத்தான் வருகின்றனர். அந்த பிரச்னைகளை மக்களுக்கு தெரிவிக்கனும். வெளியில் சொல்ல முடியாத பிரச்னைகளை தெரிவிக்கனும்.\nமக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nநிறைய படிக்கணும் பெண்கள் நிறைய படிக்கணும். வேலை நிறைய இருந்தாலும், அவர்கள் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி நிறைய படிக்கணும். நிறைய எழுதணும். நான் எழுத்தாளர் கிடையாது. எனக்கு ஆங்கிலமும், ஹிந்தியும்தான் நன்றாக தெரியும். தமிழில் நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது திறமையை வளர்த்துக்கொண்டேன். நிறைய பெண்கள் வெளியே வரணும். சாதிக்கணும்.\nஅச்சிட்டு நூலாக கொடுத்தோம்எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ்எனக்கு டைரி எழுதும்சறுக்கல்கள்\nதிருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு\nதாய் வழி சமூகம் பெண் தலைமை\n“தன்னம்பிக்கை தமிழ்“ உடன் ��ரு நேர்காணல்\n“மனிதம் மறத்துப்போகவில்லை”- ஸ்ரீ பவுண்டேசன் நிறுவனருடன் ஒரு நேர்காணல்\nதிருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (4/03/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதிருச்சியில் (5/03/2021) இன்றைய சினிமா\nசிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது\nதிருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/probable-eleven-of-indian-team-for-the-first-test", "date_download": "2021-03-04T22:51:15Z", "digest": "sha1:6RWJ6NHBU666FGAOSHG5BAW5HBOOCOVO", "length": 14166, "nlines": 86, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : ஆடும் லெவெனில் எதிர்பார்க்கபட வேண்டிய வீரர்கள்", "raw_content": "\nஇந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : ஆடும் லெவெனில் எதிர்பார்க்கபட வேண்டிய வீரர்கள்\nஆடும் லெவெனில் எதிர்பார்க்கபட வேண்டிய வீரர்கள்\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க சென்றது . டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது அதன் பின்பு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் பலபரிச்சை நடத்தவுள்ளன.\n4 போட்டிகளை கொண்ட இத்தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 6 ஆம் நாள் அடிலெய்டில் நடக்கவுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை, இருப்பினும் இம்முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதானதல்ல. தொடரின் முதல் போட்டிக்கு முன்பே இளம் வீரர் பிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் அடைந்தார். இருப்பினும் விஜய் சதம் அடித்து ஆறுதல் அளித்தார். பேட்டிங் வரிசையில் கோலி, ரஹானே,விஜய் மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் ��ருந்தாலும் பும்ரா,ஷமி, இஷாந்த் மற்றும் உமேஷ் வேகபந்துவீச்சில் பலம் சேர்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின் ஜடேஜா மற்றும் குள்தீப் போன்ற வீரர்கள் இருப்பது கூடுதல் பலமே.\nஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற வீரர்களுக்கு ஐசிசி விதித்த தடை காரணமாக பங்கேற்க முடியாத காரணத்தால் அந்த அணியின் பேட்டிங் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. இருப்பினும் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் லியான் போன்ற பந்துவீச்சாளர்கள் இருப்பது பலம் சேர்க்கிறது.\nஇவற்றில் இந்திய அணிக்கான முதல் போட்டியின் சாத்தியமான 11 பேர் கொண்ட அணியை பற்றி பார்க்கலாம்.\n#1 டாப் ஆர்டர் (1-3):\nராகுல், விஜய் மற்றும் புஜாரா\nபிரித்திவி ஷா பயிற்சி போட்டியில் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார் இதன் மூலம் விஜய் அவரிடத்தில் விளையாட வாய்ப்புள்ளது.\nஇங்கிலாந்து தொடரில் நீக்கப்பட்ட இவர், கவுண்டி போட்டியில் தனது ஆட்டத்தை நிரூபித்து அணியில் மீண்டும் இணைந்தார். பயிற்சி போட்டியில் சதம் அடித்து பார்மில் உள்ள இவர் சிறப்பாக செய்யப்படுவர் என எதிர்பார்க்கலாம்.\nராகுல் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடரில் முதல் சில போட்டிகளில் சொதப்பிய இவர் கடைசி போட்டியில் சதமடித்து அசத்தினர், இருப்பினும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சொதப்பினார். பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்த இவர் முதல் போட்டியிலும் தனது ஆட்டத்தை தொடரலாம். அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். புஜாரா தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.\n#2 மிடில் ஆர்டர் (4-6)\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன கோலி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய மங்கு வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பல சதம் அடித்து பார்மில் இருக்கும் இவர் ஆஸ்திரேலியாவிலும் தனது ரன் வேட்டையை தொடருவார் என நம்பலாம். இவரின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பல வியூகங்களை அமைத்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் துணை கேப்டன் ஆன ரஹானே வெளி நாடுகளில் ரன் சேர்ப்பது வழக்கம். வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் இவர் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்தில் ச��்று சொதப்பிய இவர் ஆஸ்திரேலியாவில் பார்மிர்க்கு திரும்பலாம் , இவர் நம்பர் 5 இடத்தில் ஆடுவதன் மூலம் விஹாரி 6 ஆவது இடத்தில் களமிறங்கலாம். விஹாரி பந்தும் வீசுவார் என்ற காரணத்தினால் ரோகித்தை பின்னுக்கு தள்ளி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.\nவிக்கெட்கீப்பராக ரிஷப் பான்ட் விளையாடுவர் என்று தெரிகிறத . இங்கிலாந்து தொடரில் சதம் அடித்து அசத்திய இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இரண்டு 90கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வாரென நம்பலாம். அணியில் உள்ள மற்றொரு கீப்பராக பார்த்திவ் படேல் இடம் பெற்றுள்ளார், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினமே.\nஅடிலெய்டு பிட்ச் ஆனது முதல் மூன்று நாட்களுக்கு பின்பு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் ஒத்துழைக்கும் என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆடலாம். அஸ்வின், ஜடேஜா அற்றும் குள்தீப் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பினும் அஸ்வின் ஆஸ்திரேலியா வில் ஆடிய அனுபவம் உள்ளதால் அஸ்வின் வாய்ப்பு பெறுவார். பேட்டிங்கில் ரன்களையும் சேர்ப்பார். எனவே இவர் இருப்பது அணிக்கு பலமே.\n#5 வேக பந்துவீச்சாளர்கள் (9-11)\nஷமி ,இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா\nபும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தனது டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பும்ரா அதன் பின்பு பங்கேற்ற 6 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தி வந்தார். இவருக்கு பக்க பலமாக ஷமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அணியில் உமேஷ் புவனேஷ்வர் போன்ற வேக பந்துவீச்சாளர்கள் இருப்பினும் இஷாந்த் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் நிறைய உள்ளது, எனவே வேகபந்துவீச்சில் இஷாந்த் முக்கிய பங்கு வகிக்கிறார்.\nஇந்திய அணி எப்பொழுதும் இல்லாதது போல் இம்முறை விராட் கோலியின் தலைமையில் வேகபந்துவீச்சு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது, எனவே இந்திய அணி இத்தொடரை வெல்லும் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/kartharukku-katthiruppor-vetkappattu-poovathillai/", "date_download": "2021-03-04T21:29:12Z", "digest": "sha1:J45UNPOXIBGLIKC5BSVAS2KZFW7AZOQR", "length": 5293, "nlines": 181, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics - கர்த்தருக்குக் காத்திருப்போர் - Alwin Thomas English & Tamil Christian Songs .in", "raw_content": "\nஅற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2\nதரிசனம் நிறைவேற்றுவார் – 2\nபொய் சொல்லாது நிச்சயம் வரும்\nதாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2\nசுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்\n3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை\nKondaaduvom Yesu Raajavai - மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே\nVaalvin Aatharame Thaalvin Yen Belane - வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே\nAa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar - ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்\nBaruch Haba - விரைந்து வாருமே மேசியாவே\nPuthiya Naalukul Ennai - புதிய நாளுக்குள் என்னை நடத்தும்\nRajadhi Rajavam Karthaathi Kartharaam - இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714490", "date_download": "2021-03-04T22:41:25Z", "digest": "sha1:Y4MN4NUBPSPR2VFLGQB4HBOW4PC2FG2V", "length": 17423, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சருக்கு ராகுல் கடிதம்| Dinamalar", "raw_content": "\nஅச்சுறுத்தல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்: ...\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nதிருப்பூர்:'நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, காங்., - எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, ராகுல் அனுப்பிய கடிதம்: திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நுால் விலை கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை தேவையை பூர்த்தி செய்யும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:'நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, காங்., - எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, ராகுல் அனுப்பிய கடிதம்: திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நுால் விலை கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை தேவையை பூர்த்தி செய்யும் அளவு, நுாலிழை உற்பத்தி செய்யப்படுவதில்லை. பின்னலாடை குறு, சிறு நிறுவனங்களுக்கான நுால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.\nபோட்டி நாடுகளுக்கு நுாலிழை ஏற்றுமதி செய்வதால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மத்திய அரசு, நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, நுால் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சீரான வளர்ச்சி பெறவும், சர்வதேச போட்டியை சமாளிக்கவும், மத்திய அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிதியுதவி குறித்து மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்\nகணக்கு கேட்பதில் தவறில்லை சித்தராமையா விளக்கம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கர��த்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிதியுதவி குறித்து மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்\nகணக்கு கேட்பதில் தவறில்லை சித்தராமையா விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716470", "date_download": "2021-03-04T21:31:56Z", "digest": "sha1:BUDTYS3WXI5AU2DSMOYJMKH6R6UWSRLU", "length": 17853, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்தாம் வகுப்புக்கான வேலைக்கு எம்.இ., எம்.எஸ்.சி., மாணவர்கள்| Dinamalar", "raw_content": "\nமுப்படை தளபதியர் மாநாடு பிரதமர் நாளை பங்கேற்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த ...\nசிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க ...\nஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று ...\n3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி 6\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம் 3\nமும்பையில் கராச்சி பேக்கரி மூடல் - நவநிர்மான் சேனா ... 9\nபத்தாம் வகுப்புக்கான வேலைக்கு எம்.இ., எம்.எஸ்.சி., மாணவர்கள்\nஅன்னூர்:வடக்கலூர் ஊராட்சி செயலாளர் பதவிக்கு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைக்கண்டு, பி.இ., எம்.இ., எம்.எஸ்.சி., படித்த பலரும் நேர்காணலில் பங்கேற்றனர்.அன்னூர�� ஒன்றியத்தில் உள்ள வடக்கலூர் ஊராட்சி செயலாளர், பணியிடம் காலியாக உள்ளது. பணியிடத்தை நிரப்ப, இரு வாரங்களுக்கு முன், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 136 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னூர்:வடக்கலூர் ஊராட்சி செயலாளர் பதவிக்கு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைக்கண்டு, பி.இ., எம்.இ., எம்.எஸ்.சி., படித்த பலரும் நேர்காணலில் பங்கேற்றனர்.அன்னூர் ஒன்றியத்தில் உள்ள வடக்கலூர் ஊராட்சி செயலாளர், பணியிடம் காலியாக உள்ளது. பணியிடத்தை நிரப்ப, இரு வாரங்களுக்கு முன், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 136 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில், நேர்காணல் நடந்தது. விண்ணப்பித்த, 136 பேரில், 80 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.இந்த பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பித்தவர்களில், 90 சதவீதம் பேர் பி.இ., எம்.இ., எம்.எஸ்.சி., என பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்.நேர்காணலில் பங்கேற்ற சிலர் கூறுகையில், 'எங்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. எனினும் ஒவ்வொருவரிடமும் ஊராட்சி குறித்து, ஊராட்சி ஒன்றியம் குறித்து, கிராம சபா குறித்து, ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டனர்.ஒரு கேள்விக்கு அளிக்கும் பதிலை வைத்து, எப்படி தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள் என தெரியவில்லை' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநம் மாநில கடன் ரூ.4.85 லட்சம் கோடி\nஅனுவாவி சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிேஷகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநம் மாநில கடன் ரூ.4.85 லட்சம் கோடி\nஅனுவாவி சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிேஷகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/02/0093.html", "date_download": "2021-03-04T21:10:06Z", "digest": "sha1:DLXRI6HHUGE4EGF2KSDRZIOY67KVREBD", "length": 15695, "nlines": 219, "source_domain": "www.gopalappattinam.com", "title": "திருப்பூர் : தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்!", "raw_content": "\nHomeவிழிப்புணர்வு பதிவுதிருப்பூர் : தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியா�� பரிதாபம்\nதிருப்பூர் : தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்\nதிருப்பூரில் தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயதில் பிரையன் மற்றும் 3வயதில் அனில் என்ற இருமகன்களும், 4வயதில் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் சந்தோஷ் வசித்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலையில் சந்தோஷ் உள்ளார். இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு தாமதாமாக வரும் சந்தோஷ் தன் குழந்தைகளுக்கு இரவில் ஃப்ரைடு ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.\nஅதேபோல நேற்றும் பணி முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ் , தான் எடுத்து வந்த ஃப்ரைடு ரைஸை தனது மூத்த மகன் ப்ரையன் மற்றும் மகள் பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். இரவில் உறக்க கலக்கத்தில் உணவு சாப்பிட்டு விட்டு குழந்தைகள் படுத்துள்ளனர். காலையில் சிறுவன் ப்ரையன் உறக்கத்திலிருந்து எழாமல் அசைவின்றி கிடந்துள்ளான். இதைப் பார்த்து விட்டு சந்தோஷ் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கு, ப்ரையனை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மகனின் உடலை வீட்டுக்கு சோகத்துடன் வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில் , குழந்தை பிரியங்காவும் மயங்கி விழுந்து இறந்துள்ளது.\nஇரவு நேரத்தில் கொடுக்கப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஃபுட் பாய்சனாக மாறியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் கூறு ஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரிய வரும். இரு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து தம்பதி கண்ணீர் விட்டு அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா ��ுழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 11\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 31\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\n6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்\nகிருஷ்ணாஜிபட்டினத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு\nதமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/iYDad9.html", "date_download": "2021-03-04T21:00:06Z", "digest": "sha1:V34UC7EFHM6NIOCJF2I2M2V3J2RLKTST", "length": 12118, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருவண்ணாமலையில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்து கொலை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருவண்ணாமலையில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்து கொலை\nதிருவண்ணாமலையில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40) . இவர் கட்டட மேஸ்திரியாக உள்ளார்.\nஅதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் வயது52). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டில் வசித்து வர��கின்றனர்.\nபழனிவேல் கட்டிட வேலை முடித்து தனது வீட்டில் குளிக்கும்போது அந்த தண்ணீர் தர்மலிங்கம் வீட்டு வழியாக செல்வதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.\nஇன்று மாலை பழனிவேல் தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல் குளிக்கும் போது கழிவு தண்ணீர் தர்மலிங்கம் வீட்டு வழியாக வந்ததால், தர்மலிங்கம் பழனிவேலிடம் தகராறு செய்துள்ளார்.\nஅப்போது ஆத்திரமடைந்த தர்மலிங்கம், பழனிவேலுவை கீழே தள்ளி அவர்மேல் கல்லை போட்டு தாக்கியுள்ளார்.\nஇதில் காயமடைந்த பழனிவேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செஎல்லப்பட்டார். பழனிவேலு உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், பழனிவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெிவித்தனர்.\nஇது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்​\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8060:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2021-03-04T22:33:34Z", "digest": "sha1:MJAIIWTJ6R2BDY4YLJGP3Y3WTXLLSTNG", "length": 37508, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்\nசமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். இந்த இயக்கங்கள் குறித்து மீடியாக்களில் பரவலாக்கப்படும்\nபோது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, இத்தகைய குழுக்களது நடவடிக்கைகளைப் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியப்படுகிறது.\nஇஸ்லாத்தை உரிய முறையில் பின்பற்றும் ஒருவர் சமூக மாற்றத்துக்கான வழிமுறையாக பலாத்காரத்தையோ வன்முறைகளையோ கையாள முடியாது. “மார்க்கத்தில் பலாத்காரமில்லை” (2: 256) “மனிதர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா” (அல்குர்ஆன் 10:99) “நீர் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இல்லை”(அல்குர்ஆன் 88:22) போன்ற வசனங்கள் பலாத்காரத்தைக் கண்டிக்கின்றன.\nஇஸ்லாம் என்ற மார்க்கத்தோடு வாழ்பவர் அத்துமீறல்களோடும் வன்முறைகளோடும் சம்பந்தப்படமாட்டார். இஸ்லாம் என்றால் ‘சாந்தி, ‘சமாதானம்’ (ஸில்ம்) என்ற பொருளைத் தருகிறது. எனவேதான் அல்லாஹ் “நீங்கள் ‘ஸில்ம்’ க்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்” (அல்குர்ஆன் 2:208) என்கிறான்.\nமுஸ்லிம் என்பவன் அன்பு, இரக்கம், சாந்தி, சமாதானம், மென்மை, தர்மம் என்பவற்றை உலக மனிதர்களுக்கு அக்கறையோடு சுமந்து வரும் ஒரு தூதுவன் தான். எனவே, பிறரை அவன் சந்திக்கின்ற போது கூட “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” (அஸ்ஸலாமு அலைக்கும்) என்ற வாழ்த்தைக் கூறுவான். இஸ்லாமியப் பிரச்சார���் கூட ‘ஹிக்மா’ (ஞானம்-16:125) ‘பஸீரா’ (அறிவுத்தெளிவு 12:108) ‘ஜிதால் பில் அஹ்ஸன்’ (மிகவும் அழகிய விதத்தில் கருத்துக்களை பறிமாறுவது-16:125) ‘கவ்லன் லய்யின்’ (மிருதுவான பேச்சு 20:44) என்பவற்றின் மூலமே இடம்பெற வேண்டுமென்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சொல்கிறான்.\nஆனால், உலகில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமூக நீதியையும் கட்டிக்காப்பதற்கு, கொலைத் தண்டனையை இஸ்லாம் அமுலாக்கினாலும் அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது. கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளையும் தூண்டுதல்களையும் அது வழங்குகின்றது.\nஅது மட்டுமன்றி, குற்றத்தை நிறுவுவதற்கு பலமான ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்க வேண்டும். “அவர்களை நீர் மன்னித்து, தாராளத் தன்மையோடு நடந்து கொள்வீராக” (5:13) என அல்லாஹ் கூறுகிறான். பழிக்குப் பழி வாங்குவதற்கான உரிமையை பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ அவன் வழங்குகிறான்.\nஆனால், அதேவேளை மன்னிகும்படியும் ஊக்குவிக்கிறான். பழிக்குப்பழி வாங்கும் போது அத்துமீறப்பட்ட அளவுக்கே அத்துமீறியவரைத் தண்டிக்கலாம் என்றும் அளவு கடந்து தண்டிப்பது கடும் தண்டனையை பெற்றுத்தருமென்றும் அவன் கூறுகின்றான். இது பற்றி சூரா பகராவின் 178 ஆம் வசனம் மிகத் தெளிவாக விவரிக்கிறது.\nஇஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு அதற்கு அச்சுறுத்தலாக அமைவது, முஸ்லிம் சமூகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக முழுமூச்சாக செயல்படுவது, பலவீனர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவது போன்றவற்றில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்த இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தை ஒரு வழிமுறையாக அங்கீகரிக்கிறது. மட்டுமன்றி, அதனை கட்டாயப்படுத்துகிறது. ஆனால், இதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளையே போட்டிருக்கிறது.\nஒருவர் மற்றொருவரை எவ்வித நியாயமும் இன்றி கொலை செய்வதானது முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்வதற்குச் சமமாகும் என்றும் அதேவேளை ஒருவரது உயிரைப் பாதுகாப்பது முழு மனித சமுதாயத்தையும் பாதுகாப்பதற்குச் சமம் என்ற கருத்தையும் குர்ஆஆனில் (5:32) அல்லாஹ் தெரிவிப்பதிலிருந்து ஒரு மனிதன் - அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன��ு உயிரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறான். “(இஸ்லாமிய அரசுடன்) உடன்படிக்கை செய்துள்ள (முஸ்லிம் அல்லாத நாட்ட) வரைக் கொலை செய்பவன் மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்” (ஆதாரம்: புகாரி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nமேலும் நபியவர்கள் : “இஸ்லாமிய அரசின் பாதுகாப்பிலுள்ள முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு யாராவது அநியாயம் செய்தால் அல்லது அவரது உரிமை ஒன்றை குறைத்து விட்டால் அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்பந்தித்தால் அல்லது அவரது விருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை எடுத்தால் மறுமையில் நான் அவருக்கெதிராக வாதாடுவேன்” என்றும் கூறினார்கள். (ஆதாரம்-அபூதாவுத்,பைஹகி)\nமனித உயிர்களின் மீது அத்துமீறுவது மட்டுமல்ல மிருகங்களது உயிர்கள் மீதும் உடல்கள் மீதும் அத்துமீறுவது கூட ஒரு விசுவாசியை நரகில் நுழைவிக்கும் குற்றமாகும். ஒரு பெண் பூனை ஒன்றைக் கட்டி வைத்து உணவு கொடுக்காத காரணத்தால் நரகம் நுழைந்தாள் என்றும், தாகத்தோடு இருந்த நாய்க்கு நீர்புகட்டிய நடத்தை கெட்ட ஒரு பெண் மன்னிக்கப்பட் டாள் என்றும் கூறும் நபிமொழிகள் இஸ்லாத்தின் ஜீவகாருன்யக் கோட்பாட்டை உயர்ந்த குரலில் ஒலிக்கச் செய்கின்றன.\nமுதலில் நாம் குறிப்பிட்டது போல் இஸ்லாம் ஆயுதப் போரை பல நியாயமான காரணங்களுக்காக அங்கீகரித்தாலும் யுத்தத்தின் போது முஸ்லிம் போர் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அழகிய ஒழுங்குகளை அது வகுத்துத் தந்திருக்கிறது. எதிரிகள் போரைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஊர்ஜிதமாக வேண்டும், தனிப்பட்ட குரோதங்கள், இனவாதம், தேசியவாதம், மொழிவாதம் போன்றவை போருக்குக் காரணமாக அமையக் கூடாது, யுத்தத்தின் போது பெண்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், மதபோதகர்கள், போராட்டக் களத்திற்கு வராத, போரை விரும்பாதவர்கள் போன்றோர் கொல்லப்படக் கூடாது, பழம் தரும் மரங்கள் வெட்டப்படலாகாது போன்றவை இஸ்லாமியப் போர் தர்மத்தின் சில விதிமுறைகளாகும்.\nமேலும் இஸ்லாமிய வரலாற்றில் கைதிகள் மிகவும் மரியாதையாகவே நடத்தப்பட்டுள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகவே கூறியிருக்கின்றார்கள் “போராடுங்கள். வரம்பு மீறாதீர்கள். துரோகம் செய்யாதீர்கள். சித்ரவதை செய்யாதீர்கள். சிறுவர்களைக் கொலை செய்யாதீர்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் 3261) என்றார்கள்.\nஇந்த அழகிய பண்பாட்டை கவனித்த விளங்கிய பலர் தாமாக முன் வந்து இஸ்லாத்தைத் தழுவிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.\nகைபர் யுத்தத்தின் போது யூதர்களின் வேதமான தௌராத்தின் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை பத்திரமாகக் கொண்டு போய் யூதர்களிடம் ஒப்படைக்கும் படி நபிகளார் தமது தோழர்களைப் பணித்தார்கள். இதிலிருந்து பிற சமுதாயத்தவரது உயிர், உடமை, மதம் ஆகியவற்றை யுத்த சமயத்தில் கூட நபிகளார் பாதுகாத்தார்கள்.\nஅதேவேளை, இஸ்லாமிய உலகில் நடைபெறும் சின்னச் சின்ன குற்றச்செயல்ளையும் பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பதையும் இல்லாதவற்றை இருப்பதாக சித்தரிப்பதையும் ஊடகக் கொள்கையாகக் கடைப்பிடிக்கும் மேற்குலக சார்பு ஊடகங்கள் இஸ்லாமிய உலக விவகாரங்களை திரித்துக் கூறுவதிலும் தப்பான கருத்துக்களை உருவாக்குவதிலும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகின்றன. மேற்குலகில் இடம்பெறும் சமுகவிரோத செயல்கள் மூடிமறைக்கப்படுகின்றன.\nமுதலாம் உலக யுத்தத்தின் போது ஒரு கோடி எழுபது லட்சம் பேரும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆறு கோடிப் பேரும் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமானவர்கள், ஏற்பட்ட பொருட்சேதங்கள் தனியானவவை. மேற்குலகு புரிந்த இந்த அட்டூழியங்களை வார்த்தைகளில் வடிக்க இயலாது. குவண்டனாமா, இராக் சிறைகளில் முஸ்லிம் கைதிகள் மீது அமெரிக்க இராணுவம் புரிந்த, புரியும் அடாவடித்தனங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் கூட வன்மையாகக் கண்டிக்கப்பட்டுவருகின்றன.\nபலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதத்தை மேற்குலக ஊடகங்கள் மிகக் குறைவாகவே கண்டுகொள்கின்றன, அல்லது அவற்றை நியாயப்படுத்துகின்றன. எனவே, இஸ்லாமியப் பெயர் தாங்கிய தீவிரவாதிகள் புரியும் குற்றச் செயல்களை கண்டிக்கும் அதே வேகத்தில் இந்த ஊடகங்கள் மேற்குலக பயங்கரவாதத்தையும் கண்டிக்குமாயின் அதனை வரவேற்க முடியும். மொத்தத்தில் இஸ்லாமிய உலகு பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அவற்றுக்கில்லை. அராஜக ஆட்சியாளர்கள்\nஅதேவேளை, இஸ்லாமிய உலகில் நடுநிலை தவறிய தீவிரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கு பல நியாயமான காரணங்களும் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. மேற்கத்திய நாடுகளது அடிவருடிகளாக இருந்த வண்ணம் குடிமக்களது அடிப்ப��ை மனித உரிமைகளைக் கூட வழங்காமல் அராஜக ஆட்சி நடத்தும் அரபுலக ஆட்சியாளர்கள் இத்தகைய தீவிரவாதக் குழுக்களது உருவாக்கத்திற்கு பல வகையிலும் காரணமாக அமைந்திருக்கிறார்கள். எனவே, இந்த அடக்குமுறைகளது எதிர் விளைவாக இத்தகைய குழுக்கள் தோன்றுகின்றன.\nஒரு பந்தை சுவரில் வேகமாக வீசி எறியும் போது அது அதே வேகத்தில் எறிபவரது திசையை நோக்கியே திரும்பிவருவது உலக நியதியாகும். அதுபோலவே அரபுலக ‘அரச பயங்கரவாதம்’ பொது மக்களில் பலருக்கு வேப்பங்காயாகக் கசந்து, அது வன்முறைகளின் பால் அவர்களில் சிலரை இட்டுச்செல்கிஆறது. நாம் இவ்வாறு கூறும் போது பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக எவரும் கருதி விடக்கூடாது. பொறுமையானது கடுமையாக சோதிக்கப்படும்போது அது தீப்பிழம்பாக வெடித்துச் சிதறிவிடும்.\nஅரபுலகில் உள்ள ஆட்சியாளர்களில் பலரை மேற்கத்திய நாடுகள் தமது கைப்பொம்மைகளாக வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. அரபுலகில் உள்ள பெட்ரோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது பூரண ஆதிக்கம் செலுத்த வேண்டுமாயின் எதற்கும் இசைந்து கொடுக்கும் ஆட்சியாளர்களை அதற்காகப் பாதுகாத்து வளர்ப்பதும் அவர்களது ஆட்சிகளை தக்கவைக்க தன்னாலான சகலதையும் செய்வதும் மேற்குலக நலன்களின் தேவையாக மாறியுள்ளது.\nஅரபு நாட்டு ஆட்சியாளர்களும் தமது இராணுவ மற்றும் பண பலத்தின் உதவியுடன் குடிமக்களது இரத்தங்களை உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றனர். அதேவேளை, உலகெங்கும் பரவலாக ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சிகளால் தமது ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தால் தத்தமது நாடுகளில் இஸ்லாமியவாதிகள் தலைதூக்கும் போதெல்லாம் அவர்களுக்கு மரண அடிகொடுத்து சுயபாதுகாப்புக்கு வேலிபோட்டுக் கொள்கிறார்கள்.\nமேற்குலக நாடுகளுக்கு இத்தகைய ஆட்சியாளர்களே தேவைப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு தத்தமது நாடுகளில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போகின்ற போது, அடிக்கடி சிறைகளில் பலர் தள்ளப்படும் போது, சர்வசாதாரணமாகவே மரண தண்டனைகள் அரங்கேற்றப்படும் போது உள்ளம் வெதும்பும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தினை கையிலெடுத்துப் போராட முனைகிறார்கள்.\nவிசித்திரம் என்னவென்றால் தமக்கு வேண்டிய ஆட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் மேற்குலகம்தான் அந்த ஆட்சியாளர��களை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுத விற்பனை செய்கின்றது. ஒரு காலத்தில் சதாம் ஹுஸைனைப் பலப்படுத்த ஆயுதம் கொடுத்த அமெரிக்காதான் ஆஃப்கானில் கம்யூனிஸ சார்பு ஆட்சியை வீழ்த்தி ரஷ்யாவை துரத்த உயிர்களைத் தியாகம் செய்து போராடிய முஜாஹித்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தது. ரஷ்யா துரத்தப்பட்ட பின்னர் முஜாஹித்கள் ஆட்சியமைத்த மறுகணமே அவர்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படவும் ஏற்பாடுகளைச் செய்தது.\nஅந்தவகையில் அரபுலக ஆட்சியாளர்கள் மட்டுமன்றி அப்பிராந்தியங்களில் போராடும் பல தீவிரவாத குழுக்களும் கூட மேற்கிலிருந்து ஆயுதம் பெறுவது விநோதத்திலும் விநோதமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் அரசுப் படைகளுக்கு இஸ்ரேல் ஆயுதப் பயிற்சி வழங்கியது. அதேவேளை வடக்கில் அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் யுத்தப்பயிற்சி வழங்கியது என்றால் இந்த நாடகத்தின் பின் புலத்தை புரிவது கஷ்டமல்ல.\nசுருங்கக் கூறின் மேற்குலகுக்குத் தேவைப்படுவது மூன்று விசயங்கள் மாத்திரமே.\n1. உலகில் வேகமாக ஏற்பட்டு வரும் நடுநிலையான இஸ்லாமிய எழுச்சியை முற்று முழுதாகத் தடுத்து நிறுத்துவது.\n2. அரபுலகின் பெட்ரோலிய வளத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.\n3. மேற்குலகில் இருக்கும் ஆயுத உற்பத்திச் சாலைகளுக்கு நிரந்தரமாக ஆயுதச் சந்தைகளை தக்க வைத்துக் கொள்வது.\nமேற்கண்ட மூன்று நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்காக உலகில் எந்தப்ஆ பாதகத்ஆதையும் செய்வதற்கு மேற்குலகு தயங்கப் போவதில்லை. இந்த உண்மையை அரபுலக ஆட்சியாஆளர்ஆகளும் தீவிரவாத பயங்கரவாத ஆயுதக்குழுக்களும் புரியும் காலம் முதலில் பிறக்க வேண்டும். அதுமட்டு மின்றி தம்மைத் தூண்டுவோர் யார் அவர்களது உள்நோக்கம் என்ன தாம் சார்ந்திருக்கும் இஸ்லாத்தின் மிகச் சரியான போதனைகள் யாவை தாம் போராடும் வழிமுறைகள் சரியானவையா தாம் போராடும் வழிமுறைகள் சரியானவையா போன்ற தெளிவுகள் அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகின்றன.\nதற்கால உலகில் நடுநிலையில் நின்று இஸ்லாத்தைப் பேசும், எழுதும், நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு இத்தகைய அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பற்றியும் அவர்கள் செய்யும் பிழைகளை எதிர்ப்பதற்கும் அவற்றைக் களைவதற்கும��� தேவையான ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுகிறது.\n‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது போல் தீவிரவாதம் ஒரு போதும் நீடித்து நிலைத்த நற்பலன்களைத் தரப்போவதில்லை. ஆயுதத்தால் பெறப்படும் வெற்றிகளுக்கு ஆயுள் குறைவு. மனதில் புகுந்து, ஆத்மாவைத்ஆ தொட்டு, அறிவுப்பூர்வமாகச் செய்யப்படும் பிரச்சார உத்திகள் மாத்திரமே நீடித்து நிலைக்கும். நாய் நம்மைக் கடிக்கிறது என்பதற்காக நாமும் நாயைக் கடிக்க முடியாது. ‘முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற முதுமொழி எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. அடிப்படையில் இஸ்லாம் ஆயுதப் போரில் தங்கியிருக்கவில்லை. ‘இதற்கு மேல் சகிப்பதில் அர்த்தமில்லை’ என்ற கட்டத்தை அடையும் பட்சத்தில் மட்டுமே அது மிகுந்த கட்டுப்பாடுகளோடு ஆயுதத்தை பிரயோகிக்க அனுமதிக்கிறது. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கூட பல கட்டங்களைக் கடந்த பின்னரே அமுலாக்கப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு :-\n2. குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கான சூழல் இருப்பது\n3. தீமைகளுக்கான வாயில்கள் உயர்ந்தபட்சம் மூடப்பட்டிருப்பது\n4. இஸ்லாத்தினை கொள்கையாக ஏற்று அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசு இருப்பது\n5. முன்மாதிரியான கலீபா இருப்பது\nஇதுபோன்ற பல நிபந்தனைகள் இருந்தால் தான் குற்றவியல் தண்டனைகளைக் கூட அமுலாக்க முடியும். அப்படியில்லாமல் நினைத்த மாத்திரத்தில் தண்டனைகளை அமுலாக்கப் போனால் மார்க்கத்தில் மனோ இச்சைக்கு இடமளித்த குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். அத்துடன் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயம் தான் உலக மக்களுக்கு ஏற்படும்.\nஎனவே, இஸ்ஆலாத்-துக்குள் தீவிரவாதத்தை நுழைத்து வன்முறைகளில் ஈடுபடுவோர் இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கு இஸ்லாமிய உலகிலுள்ள நடுநிலையான இஸ்லாமிய அறிஞர்களது புத்திமதிகளையும் அறிவுரைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அது இஸ்லாத்துக்கு அவப்பெயரை தேடித்தருவதோடு முஸ்லிம் சமூகத்தையும் பேராபத்துக்கு உள்ளாக்கும். முஸ்லிம் விரோத சக்திகளது போக்குகளிலும் அது எண்ணெய் ஊற்றுவதாக அமையும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தை உரியமுறையில் புரிந்து நடைமுறைப்படுத்தும் மனப்பக்குவத்தையும் வாய்ப்பையும் வழங்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8283:%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2021-03-04T22:20:35Z", "digest": "sha1:PHLHWE4CE6CIBMUFB6DAXPTIDSCBVIRI", "length": 25114, "nlines": 149, "source_domain": "nidur.info", "title": "எதிலும் அழகிய இஸ்லாம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் எதிலும் அழகிய இஸ்லாம்\nஇஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.\n1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை விவாகரத்து செய்கின்ற உரிமை, மணமகனைத் தேர்வு செய்கின்ற உரிமை, சாட்சி சொல்கின்ற உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.\nஇஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆகிவிட்ட நிலையில்தான் கணவனும், மனைவியும் பிரியும் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.\nகணவன், மனைவி பிரிவு குறித்து திருக்குர்ஆனில் இறைவன் \"\"நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்'' (4:21) என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.\n\"மனைவி விஷயத்தில் பிணக்கு (பிரச்னை) ஏற்படும் என்று அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் படுக்கையில் அவர்களிடம் விளக்குங்கள் அவர்களைக் கண்டியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவருக்கு எதிராக வேறு வழி தேடாதீர்கள்' என்று திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.\nபிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.\nவிவாகரத்து மிக சிறந்த முறை (அஹ்சன்):\nமேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் \"உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.\nதலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டு கொள்ளலாம்.\nஇந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் காத்திருப்பு காலத்தில் (இத்தா) கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.\nஇதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பம்.\nஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும்.\nஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.\nமேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்து). ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும��� அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.\nமேலும், \"மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.\nதலாக்குல் முபாரா (பரஸ்பர ஒப்புதல்):\nகணவன், மனைவி இருவரும் தமக்குள் சேர்ந்து வாழ்வது ஒத்து வராது என கருதி இருவரும் சேர்ந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்தால் அழகிய முறையில் பிரிந்து செல்லலாம்.\nதலாக்குல் குலா (பெண் விவாகரத்து கேட்டு பெறுதல்): மனைவி தலாக் கேட்டு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது. அதன்படி ஒரு பெண் தன் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது கணவன் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதாலோ அவள் பிரிந்து செல்வதென முடிவு எடுத்தால் குலா முறையில் விவாகரத்து கோரலாம். ஜமாஅத் எனும் நிர்வாகத்தை அல்லது காஜியை அணுகி குலா மூலம் தன் கணவரிடம் தலாக் பெற்றுத் தர கோரலாம். அவர்கள் கணவனிடம் பேசி விவாகரத்து பெற்றுக் கொடுக்கலாம்.\nகணவன் விவாகரத்து தர மறுத்தால் அந்த நிர்வாகமே திருமண பந்தத்தை முறித்து விவாகரத்தை உறுதி செய்வதாக அறிவிக்கலாம். இதற்கும் இத்தா என்கிற காத்திருப்பு காலம் உண்டு. மனைவி கணவனிடம் பெற்ற மஹரை திருப்பி கொடுக்கக் கடமைப்பட்டவளாகிறாள்.\nஆணுக்கு மட்டும் தலாக் கொடுக்கும் அதிகாரமும், பெண்ணுக்கு தலாக் கேட்கும் உரிமையும் எப்படி சமமாகும் இது அநீதி அல்லவா பெண்களுக்கு மட்டும் குறைந்த உரிமையை கொடுத்து ஆண் அடிமைத்தனத்தை உறுதி செய்வதுபோல அல்லவா இருக்கிறது என்று சிலர் கேட்கக்கூடும்.\nஉலகம் இன்றுவரை ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆண் படைப்பால் பலசாலியாக உள்ளான். அவனது ஆதிக்கத்திடமிருந்து ஒரு பெண் (மனைவி) அவனை விவாகரத்து கூறி தள்ளுவது மிக மிக கடினமாகும். தன்னை, தன் மனைவி வெறுக்கிறாளே என்ற கோபத்தில் அவனுக்கு எதையும் செய்ய தோன்றும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மிக பெரிய சமுதாய பங்களிப்புகளோடு கூடிய பாதுகாப்புடன் தலாக் கோரி பெறும் உரிமையை வழங்கி இருக்கிறது.\nஜமாஅத் மூலம் விவாகரத்து செயல்படுத்தப்படுவதால் ஜமாஅத்தின் பலமும் ���னைவியோடு சேர்ந்து கொள்கிறது.\nகணவன் விவாகரத்து செய்ய விரும்பினால் நடுவர்களை அழைத்து பிறகு தலாக் கூறி மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு கேட்ட மாத்திரத்தில் விவாகரத்து கிடைக்கும். இதனால் ஆணைவிட பெண்ணிற்கு கூடுதலான உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஃபஸ்ஹ் (திருமண ஒப்பந்தத்தை முறித்தல் அல்லது ரத்து செய்தல்:\nகணவன் காணாமல் போனாலோ அல்லது சித்த பிரமை ஏற்பட்டாலோ அல்லது ஒழுங்கின, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதுபோல் மனைவி ஒழுக்கம் தவறினாலோ அது குறித்து ஜமாஅத் என்கிற நிர்வாகத்திடம் தெரிவித்து திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பிரித்து கொள்வது ஃபஸ்ஹ் முறையாகும்.\nஉதாரணமாக, கணவன் காணாமல் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லையென்றால், மனைவி இது குறித்து ஜமாஅத்திடம் தெரிவித்து திருமண பந்தத்தை ரத்து செய்ய கோரலாம். ஜமாஅத் நிர்வாகிகள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம்.\nஅதுபோல் ஒரு பெண் நடத்தை தவறினால் அதை கணவன் அறியும் பட்சத்தில் அவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் இல்லையென்றால் இருவரும் அல்லாஹ்வின் பெயரால் நான்கு முறை சத்தியம் செய்து \"இதனால் ஏற்படும் கேடு என்னையே சேரும்' என்று கூற வேண்டும். அதன் பிறகு நிர்வாகம் இருவரின் திருமண ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பிரித்து விடலாம்.\nதலாக்குள் பித்அத் (நூதன தலாக்):\nதலாக் தலாக் தலாக் அல்லது முத்தலாக். இந்த முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ அல்லது அவர்கள் பிறகு வந்த முதல் கலீபா காலத்திலோ இல்லை. பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. ஆதலால் இது நூதன தலாக் என்று பெயர் பெற்றுள்ளது.\nஇந்த முறையின் படி மூன்று முறை தலாக் கூறிவிட்டாலே விவாகரத்து நிறைவேற்றியதாக கூறுவர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலும், அது ஒரே தலாக் ஆகத்தான் கருதப்படும் என சொல்லும் அறிஞர்களும் உள்ளனர். எல்லா திருமண முறிவிற்கும் இம்முறையைப் பின்பற்றுவது இல்லை.\nதனது மனைவி சோரம் போவதைக் கண்ணால் கண்டுவிட்ட எந்த கணவனும் மனைவியைத் திரும்ப சேர்த்துக்கொள்ள சம்மதிக்க மாட்டான். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டும் இதுபோன்ற தலாக் பயன்படு��்தப்படுகிறது.\nசிலர் தீர்க்க கூடிய வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கும் இந்த முத்தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவது சரியல்ல. அது பாவமும் ஆகும். இதை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கண்டிக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தையே நீக்குவது அல்லது குறை கூறுவது எப்படி முறையாகும்\nஷரீஅத்தை, உலகில் எவராலும் குற்றம் காண முடியாது என்பது உலக முஸ்லிம்களின் கருத்து மாத்திரமல்ல; உளமார்ந்த நம்பிக்கையும்கூட.\nமுத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.\nபொது குளத்தில் எல்லோரும் குளிக்க அனுமதி இல்லாதபோது, சாதிக்கொரு மயானம் இருக்கின்றபோது, சாதி பெயரை சொல்லி மனிதர்களைக் கொல்லும் நிலை இருக்கும்பொழுது சட்டத்தில் மட்டும் சமத்துவம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/5/", "date_download": "2021-03-04T21:31:31Z", "digest": "sha1:VYPUP7IWFELWVGSBWW3PK2D7KXTII7KS", "length": 13383, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "சிவகார்த்திகேயன் Archives - Page 5 of 5 - Behind Frames", "raw_content": "\n4:47 PM அன்பிற்கினியாள் – விமர்சனம்\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nசுந்தர்.சி கூட்டணியில் இணைகிறார் சிவகார்த்திகேயன்..\nவெறுமனே காமெடி ரூட்டிலேயே பயணித்தால் சரிவராது என நினைத்த சிவகார்த்திகேயன், இப்போது தான் காமெடி என்கிற வட்டத்தில் இருந்து கொஞ்சம்...\nகாக்கிசட்டை படத்திற்கு ‘U’ சான்றிதழ்..\nதனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கிசட்டை’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை நகைச்சுவை நடிகனாக...\nதை-1 ‘கமலுக்கு’ ; மே-1 ‘ரஜினிக்கு – சிவகார்த்திகேயன் சென்டிமென்ட் பிளான்..\nசிவகார்த்திகேயன் அப்படி ஒன்றும் பெரிய மாஸ்டர் பிளான் எல்லாம் போடவில்லை.. எதேச்சையாக அமைந்தது தான். சிவகார்த்திகேயனுக்கு அவரது கேரியரில் சூப்பர்...\nபொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…\nஇருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகி���ோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ்...\nபொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’..\nஇந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல...\nரஜினி பிறந்தநாளில் சிவகார்த்திகேயனுக்கு பரிசு..\nசிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினி ரசிகர்… விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் இருந்து அவரது காமெடி நிகழ்ச்சிகளை கவனித்து வந்தவர்களுக்கு இது...\n‘டாணா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.. இதற்காகத்தான் எப்படா என காத்துக்கொண்டிருக்கிறார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம். காரணம் இவர்கள்...\nரஜினி முருகனுக்கு ஜோடியாக ரஜினி நாயகி மகள்..\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் தான் ‘ரஜினி முருகன்’.. இது...\nகலர்புல் நட்சத்திரங்களால் களைகட்டியது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசை வெளியீட்டு விழா..\nகுறித்த நேரந்ததில் தரமான படங்களை எடுக்க வேண்டுமா கூப்பிடுங்கள் இயக்குனர் ஆர்.கண்ணனை என்று சொல்லும் அளவுக்கு, தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கியுள்ளார்...\n‘டாணா’வில் உள்ளே நுழைந்தார் இளையதிலகம்..\nமுன்னாள் ஹீரோயின்களில் நடிகை சரண்யா எப்படி தவிர்க்கமுடியாத ‘அம்மா’வாகிப்போனாரோ, அதேமாதிரி தற்போது இளைய திலகம் பிரபுவையும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கச்சொல்லி தங்களது...\nஒரு படத்தை பொறுத்தவரை கதையும் படத்தில் வில்லனாக நடிப்பவரும் படத்துக்குப்படம் புதிதாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஹீரோயிசம் எடுபடும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்....\nமாமனாருக்கு அடுத்த இடம் மருமகனுக்குத்தான்..\n அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்து யுத்தம் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே இப்படி ஒரு குண்டை...\nதெருச்சண்டை போடும் பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு காதல்..\nசிவகார்த்திகேயனுக்கு இப்போது ஏறுமுகம்தான். வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தற்போது காவல்காரன்(டாணா) என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது....\nஜெயம் ரவியைத் தொடர்ந்து பாக்ஸர் ஆனார் சிவகார்த்திகேயன்\n‘எதிர்நீச்சல்’ படத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித்திரிந்து, பின்னர் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாரத்தான் ஓட்டத்திற்கு கடுமையான பயிற்சிகள் எடுத்து தயாராகி வெற்றி...\nஒரு படம் வெற்றிபெற்றால் அந்தபடத்தின் கூட்டணி அடுத்த படத்திலும் இணைவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த அடிப்படையில்தான் தயாரிப்பாளர் தனுஷ், சிவகார்த்திகேயன், படத்தின்...\nகாஸ்ட்லி பைக்கில் ஊர் சுற்றும் சிவகார்த்திகேயன்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இரண்டு படங்களிலும் கிராமத்துப் பையனாக நடித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது நடித்துவரும்...\nபோலீஸ் கேரக்டரில் புது அவதாரம் – அதிரடி ஆக்‌ஷனில் சிவகார்த்திகேயன்\nகாமெடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன். ஓ.கே. அடுத்து அப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால்...\nசிவகார்த்திகேயன் பற்றிய வதந்தி – ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்\nசினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களைப்பற்றி வதந்திகளை பரப்புவதற்கென்றே சில கும்பல்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கும்பல் பரப்பிவிட்ட வதந்திதான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும்...\nதிருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு இப்போது ஏறுமுகம்தான். கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86715/18-lakh-rupees-misappropriation-in-pond-rehabilitation-work-near-Kanchipuram", "date_download": "2021-03-04T22:49:47Z", "digest": "sha1:BG3KK3VYPKZ4D6EGHAJHUBQVO66ZYYQP", "length": 8460, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம்: குளம் சீரமைப்பு என்ற பெயரில் ரூ. 18 லட்சம் முறைகேடு? | 18 lakh rupees misappropriation in pond rehabilitation work near Kanchipuram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவண���கம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம்: குளம் சீரமைப்பு என்ற பெயரில் ரூ. 18 லட்சம் முறைகேடு\nகாஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குளம் சீரமைப்பு பணி முறையாக நடைபெறாததால் குளக்கரை சரிந்து விழுந்துள்ளது.\nதமிழக அரசு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, வரத்து கால்வாய்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரி சீரமக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்திரம்பாக்கம் பகுதியில் உள்ள மாரிதாங்கல் குளக்கரையை சீரமைக்க அரசு, 18.32 லட்சம் நிதி ஒதுக்கியதாக தெரிகிறது.\nஆனால், அந்த குளக்கரை சீரமைக்கப்பட்ட சில நாட்களிலேயே மழையால் சரிந்து விழுந்ததுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரமைத்த ஒப்பந்ததாரரை அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்க தவறியதாலும், குளக்கரையை சுற்றி பெரிய கற்கள் எதுவும் போடாமல் வெறும் சிமெண்டை மட்டும் பூசி, அதன் மேல் பெயின்ட் அடித்து கணக்கு காட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு நிதி 18.32 லட்சம் என்ன ஆனது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇதுவும் 'Pre-wedding Shoot'தான்... ஆனால், காதலுடன் உழைப்பின் உன்னதம் பேசும் படங்கள்\nஉயிரிழந்த மகனுக்கு 6 அடியில் கம்பீரமான மெழுகுசிலை - நெகிழவைத்த தந்தை\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; ��திருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுவும் 'Pre-wedding Shoot'தான்... ஆனால், காதலுடன் உழைப்பின் உன்னதம் பேசும் படங்கள்\nஉயிரிழந்த மகனுக்கு 6 அடியில் கம்பீரமான மெழுகுசிலை - நெகிழவைத்த தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/public-utility/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2021-03-04T20:55:35Z", "digest": "sha1:HKBRA4W3EPVST42DD24F7B6LFOR7CQDW", "length": 8290, "nlines": 144, "source_domain": "cuddalore.nic.in", "title": "கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம்\nகடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம்\nதிரு. டி. வேல்முருகன், தலைவர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நல சங்கம், நெ.2, மேற்கு தெரு, குடிகாடு, சிப்காட் அஞ்சல், கடலூர்-607 005\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 04, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/06/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-04T22:17:52Z", "digest": "sha1:PSCJ33UX4F6B2VSHKRXJLE654WF24JMO", "length": 12008, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சுவாமி ரா ரா தமிழுக்கு வருகிறது! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சுவாமி ரா ரா தமிழுக்கு வருகிறது\nஜூன் 17, 2014 ஜூன் 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nநெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது ’சாமியாட்டம்’. இலகுவான கதை, மிருதுவான காட்சிகள் வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படமாக ‘ சாமியாட்டம்’ உருவாகிறது. நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் நிலையில் ’நம்பியார்’ படம் இருக்கிறது. இது இரண்டாவது படம். மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட இவர், தனுஷை வைத்து எடுத்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, உத்தமப் புத்திரன்’, படங்களை அடுத்து நான்காவதாக ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘சாமியாட்டம்’ படத்தை இயக்குகிறார்.\nதெலுங்கில் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல்செய்த படமான ‘சுவாமி ரா ரா’ படத்தின் உரிமை வாங்கி தமிழில் உருவாக்கி வருகிறார். களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக் கதை. கதை காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில் , பார்வையில் சொல்லப்படும் விதம் தனி சுவை. ‘It is a Fun Film’ என்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். படத்தின் கதை வெகு எளிமையானது. சொல்லும் விதத்தால் அது ரசிக்க வைக்கும்படி வேடிக்கையாகியிருக்கிறது. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். மும்பை பெண் ஒருவர் நாயகி. எஸ்.எஸ்.மியூசிக் பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான ‘திடுக்’ வேடத்தில் பவர் ஸ்டார் வருகிறார். ஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் சேர்ந்தே திருடவது வழக்கம். இவர்கள் கையில் திருட்டுப் போன தொன்மையான பிள்ளையார் சில��� கிடைக்க அந்த சாமிபடுத்தும் பாடு அடக்க முடியாத சிரிப்பு வெடி காட்சிகளாகின்றன.\nசென்னை, பாண்டிச்சேரியில் தான் படப்பிடிப்பு நடக்கிறது. 10 நாட்கள் முடிந்து அடுத்த பயணத்திட்டத்துக்கு தயாராகவுள்ளனர் படக்குழுவினர்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி’, ’என்னமோ ஏதோ’ படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இவரது முதல் படம். 5 பாடல்கள் இதில் உள்ளன. விவேகா உள்பட சில கவிஞர்கள் எழுதுகின்றனர்.\nபடத்தொகுப்பு – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, தளபதி தினேஷ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ’சாமியாட்டம்’, உத்தமப் புத்திரன்’, குட்டி, சினிமா, பூஜா, மித்ரன் ஆர்.ஜவஹர், முருகதாஸ், யாரடி நீ மோகினி, ஸ்ரீகாந்த்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன் விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்\nNext postஎன் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்\n“தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சுவாமி ரா ரா தமிழுக்கு வருகிறது” இல் ஒரு கருத்து உள்ளது\nPingback: ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி | நான்கு பெண்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-03-04T23:27:28Z", "digest": "sha1:BPFVQF5JBF7OJU3AZLJJC2NZUUFJRCSD", "length": 5834, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குட்டிமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்[1] (இறப்பு: சூலை 25, 1983) என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடனும் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்.[2]\nவெலிக்கடை சிறை, கொழும்பு, இலங்கை\nஇலங்கைத் தமிழ்த் தேசியப் போராளி\nயோகச்சந்திரன் வல்வெட்டித்துறையில் செல்வராஜா - அன்னமயில் ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.\nகுட்டிமணி 1970களில் தங்கத்துரையுடன் சேர்ந்து இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்ற இயக்கங்களின் வெற்றியினால் உந்தப்பட்டு யோகச்சந்திரன் 1979 இல் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்தார். விரைவில் இவ்வியக்கம் விடுதலைப் புலிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும் இயக்கமாக உருவெடுத்தது.[3]\n1981 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, யோகன் உட்படப் பலர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/740983", "date_download": "2021-03-04T23:17:09Z", "digest": "sha1:K3OLQNKGXAWCCY2MSICPWDD63CSE7QIB", "length": 2793, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:46, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:31, 4 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: an:Topeka)\n16:46, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2021-03-04T22:44:11Z", "digest": "sha1:JVPDCLNIM6ZLO5ELZPXZBCY77GVVRF3U", "length": 21265, "nlines": 370, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: செம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்", "raw_content": "\nசெம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்\nமலேசியாவிலிருந்து செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, கட்டுரை படைத்தவர்களுள் தமிழ் ஆய்வியல் அறிஞர் இர.திருச்செல்வம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். இவர் படைத்த கட்டுரையும் அருமையானது மட்டுமல்ல; இதுவரை எவரும் ஆய்வாக வெளியிடாத அரியதும் கூட. அவருடைய உரையின் நிகழ்ப்படத்தைக் காணும் முன்னர், அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.\nஐயா இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்தம் வழித்தடத்தில், பன்மொழிப் புலவர் இரா.மதிவாணருக்கும் சொல்லாய்வறிஞர் ப.அருளியார், கு.அரசேந்திரன் போன்றோருக்கு அடுத்து - தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.\nதமிழ் இலக்கண இலக்கியத்தில் பரந்துபட்ட புலமையும், மொழி ஆய்வுக்குரிய உலக மாந்த ஒப்பாய்வு ஆழமும் பெற்றவர். தமிழ், சமற்கிருதம், மலாய், ஆங்கிலமொழி ஆற்றலும்; ஆங்கிலத்தைச் சார்ந்து இலத்தீன், கிரேக்கம், செருமானியம், இசுபானியம் முதலான மேலைநாட்டு மொழிகளில் தொடர்ந்த பயில்வும்; இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான திரவிட மொழிகளை நூல்வழி கற்றுணர்ந்த திறமும்; இவற்றோடு உருது, அரபு, சீனம், சப்பானியம் முதலிய இன்னுஞ்சில மொழிகளில் புது முயல்வும் கொண்டவராக விளங்கும் அரும்பெறல் ஆற்றலாளர்.\nமாநாட்டில் இவர் வாசித்தளித்த கட்டுரை 'மலாய்மொழிச் சொற்களில் காணும் தமிழ்மொழி வேர்கள்' பற்றினதாகும். இதுவரையிலும் மேலோட்டமாக மலாயில் காணும் முழு தமிழ்ச் சொற்களை மட்டுமே பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், மலாய் அறிஞர்களும் வியந்து நோக்கும் வகையில் வேர்ச்சொல் நிலையில் தமிழுக்கும் மலாய்க்கும் உறவு மூலம் இருப்பதை இந்தக் கட்டுரை நிறுவுகிறது. மறைந்துபோன சில தமிழ்ச்சொல் வடிவங்களை மலாய்மொழி வெளிப்படுத்துகிறது. முன்னைத் தமிழரும் மலாய்மாந்தரும் ஒவ்வொரு மூலக்கருத்தின் இழையறாமல் சொற்புனைந்து அளித்துள்ள அறிவுநுடபம் அதிநுட்பமாக உள்ளதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.\nஐயா இர.திருச்செல்வம் அவர்களின் உரை அடங்கிய நிகழ்படம் இதோ:-\nபகுதி 1:- (5.52 நிமயத்தில் உரை தொடங்குகிறது)\nபி.கு:-மலேசியத் தமிழர்கள் செம்மொழி மாநாட்டில் படைத்த கட்டுரைகளின் நிகழ்படங்கள் தொடர்ந்து திருத்தமிழில் வெளிவரும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:08 PM\nஇடுகை வகை:- செம்மொழி மாநாடு, தமிழ் மாநாடு\nமலாய்க்கு மூலம் மலையூர் என்று அறிகின்ற போது வியப்பும் மகிழ்வும் ஏற்படுகிறது. கிழக்காசிய மொழிகளுக்கு வேராக தமிழ் மொழி இருந்திருக்கிறது என்பதற்குப் பல்வேறு தரவுகளையும் சொற்களையும் ஆதாரமாகக் காட்டி\nவிளக்கிய முறையும் உணர்வும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.\nஅறிஞர் திருச்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், பாவாணர் மரபுக்கு வாழ்த்துக்களும் உரித்தாக்குகிறேன்.\nதமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு\nசெம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல...\nதமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து\nசெம்மொழி மாநாடு:- மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்ம...\nசெம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள்\nசெம்மொழி மாநாட்டு மணி(money)ச் செய்திகள்\nதமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் பேச்சு (காணொளி)\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/07/28/1926/", "date_download": "2021-03-04T21:12:41Z", "digest": "sha1:ZXPKLDCLC4GB6BSB5LPO6W74H2HDRZGN", "length": 12175, "nlines": 128, "source_domain": "www.tamilmediacity.com", "title": "டுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய க���ழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் டுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது\nடுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது\nடுபாய் நிறுவனமொன்றின் பணப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான அரிய வகையான நீல மாணிக்கக் கல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபணம் அனுப்பும் நிறுவனமொன்றில் பணி புரிந்த இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதணிப் பெட்டியொன்றுக்குள் வைத்து இந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\n120 சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் 8620 மணி நேர சீ.சீ.ரி.வீ. வீடியோ காட்சிகள் என்பவற்றின் பரிசோதனை என்பவற்றையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதி தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணப் பெட்டியை திறந்தே இந்த மாணிக்கக் கல்லை எடுத்துள்ளார். பணப் பெட்டியின் இரகசிய இலக்கத்தை கண்டுபிட��த்தே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇவர் டுபாயில் பணி புரியும் தனது உறவினர் ஒருவர் ஊடாக அந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுந்தைய கட்டுரைசிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவு வழமையான செயற்பாடு – அமைச்சரின் பணிப்புரை ஒரு புறம்\nஅடுத்த கட்டுரைமக்கள் எதிராக வாக்களிப்பது உறுதி, இதனால் 2020 ஓய்வு பெறுவேன்- பாலித\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,416பேர் பாதிப்பு- 140பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,161பேர் பாதிப்பு- 612பேர் உயிரிழப்பு\nநிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதபால் சேவை ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய செயற்றிட்டம் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nமட்டு. மாநகர சபையில் இடம்பெற்ற மக்கள் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு கூட்டம்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் – பட்னாவிஸ்…\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் தொடர்பில் நண்பரின் உருக்கமாக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/gXEUHZ.html", "date_download": "2021-03-04T21:21:29Z", "digest": "sha1:PCEKDAYWX4ZR7FXSRFC3JIEA6K4Y726I", "length": 7877, "nlines": 53, "source_domain": "www.viduthalai.page", "title": "செய்தியும், சிந்தனையும்....!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதிருவண்ணாமலை கார்த்திகைத் தீபத்துக்கு 3,500 கிலோ நெய் கொள்முதல்.\nபோதிய சத்துணவு இல்லாமல் குழந்தைகள் மடிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், மதப் பண்டிகை என்ற பெயரில் 3,500 கிலோ நெய்யை நெருப்புக்குள் கொட்டி அழுவது நியாயமா\nஉற்பத்தி நாசம் என்று பொருளாதாரத்தில் கூறுவதில்லையா - அது இதுதான்\nகருநாடக உள்துறை செயலாளர் ரூபி அய்.பி.எஸ். 'பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது - வேதங்களிலும், புராணங்களிலும் ஆதாரம் கிடையாது' என்று கருத்துச் சொன்னதற்காகக் கடும் கண்டனம் இந்து மதவாதிகளிடமிருந்து.\nஉள்ளதைச் சொன்னால் எரிச்சல் ஏன்\nசபரிமலையில் பக்தர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து கேரளாவில் அய்யப்ப நாம ஜெப வேள்வி.\nஅய்யப்பனுக்கு பக்தர்களின் கோரிக்கை என்னவென்று தெரியாதா அல்லது அய்யப்பனுக்கு சக்தியில்லை என்று பக்தர்களின் முடிவா\nவங்கிகளில் வட்டிக்கு வட்டி விதிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.\nஅரசு வங்கிகளே கந்து வட்டிக்காரர்களாக மாறலாமா பெரும் முதலைகளுக்குக் கோடிக் கணக்கில் கொட்டிய கடன்களை மீட்டாலே போதுமானது - அதில் கோட்டை விட்டுவிட்டு வட்டிக்கு வட்டி போடுவது என்ன நியாயம்\nஆன்லைன் சூதாட்டங்கள்பற்றிய விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களான கங்குலி, விராட் கோலி (இன்றைய கேப்டன்) பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை.\nகிரிக்கெட்டே சூதாட்டமான பிறகு இந்த அறிவுரையால் என்ன பயன்\nஉலக அளவில் இலஞ்சத்தில் இந்தியாவுக்கு 77 ஆவது இடம்.\nபக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லவா கடவுளுக்குக் காணிக்கை என்பதுகூட ஒரு வகை இலஞ்சம் தானே\nகரோனாவுக்குப் பலியான முன் கள வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு, மத்திய அரசு அறிவிப்பு.\nவரவேற்கத்தக்கதே - உள் ஒதுக்கீட்டின் அவசியம் எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா\nதிருநெல்வேலியில் இரயில்மீது ஏறி 'செல்பி' எடுத்த 10 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கிப் பலி.\nசெல்போனில் காலம் கடத்துவது - செல்பி எடுப்பது போன்றவற்றில் கொஞ்சம் கண்டிப்பாகவே பிள்ளைகளுக்குப் பெற்றோர் வழிகாட்டுவது அவசியம்.\nபன்னாட்டு குழந்தைகள் தினமான இன்று இந்த முடிவைப் பெற்றோர் எடுக்கட்டும்\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் ப��ரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/ajith_25.html", "date_download": "2021-03-04T21:22:55Z", "digest": "sha1:NDZ4YW4SPX4JU4B3LQS7UYE6ULYHQCNU", "length": 5200, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "அஜித் ஒரு சுயநலவாதி..! விஜய்க்கு இருக்கும் திறமை அவருக்கு இல்ல..! விமர்சிக்கும் திரையுலகம்", "raw_content": "\nHomecinema kisu kisuஅஜித் ஒரு சுயநலவாதி.. விஜய்க்கு இருக்கும் திறமை அவருக்கு இல்ல.. விஜய்க்கு இருக்கும் திறமை அவருக்கு இல்ல..\n விஜய்க்கு இருக்கும் திறமை அவருக்கு இல்ல..\nகட்டுப்பாடின்றி திரியும் ரசிகர்களை முறையான வழிகாட்டுதல் இருந்தால் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை நடிகர் விஜய் அண்மையில் நிரூபித்து காட்டி இருந்தார்.\nஅரசியல் விமர்சனம், ரசிகர்கள் லத்தியடி வாங்கியது போன்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும், தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தற்பொழுது சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பேசுவதில் ரசிகர்களை ஆர்வம் காட்டும்படி செய்தார் விஜய்.\nரசிகர்களும் விஜயின் வார்த்தைகளை பின்பற்றி, இந்திய மீடியாக்கள் ஏன் தமிழக மீடியாக்கள் பேச தவறிய கீழடி பற்றிய தகவல்களை, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து பிற மாநில மக்களும் தெரிந்து கொள்ளும் படி செய்தனர்.\nஇப்படி விஜய் ரசிகர்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி கொண்டிருக்க, அஜித்தோ, 'ரசிகர்கள் கண்ணில் இனி பட்டுவிடக்கூடாது' என தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதனால், 'இப்படியொரு மாபெரும் ரசிகர் படையை வைத்திருந்தும், முறைப்படுத்தாமல் தன் படத்திற்கு வசூல் வந்தால் மட்டும் போதும் என்றிருக்கும் அஜித் ஒரு சுயநலவாதி. விஜய் போல ரசிகர்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த திறமை பத்தாது' என திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=23137", "date_download": "2021-03-04T22:43:54Z", "digest": "sha1:4OP5ZQ5I3YQUF72W5VLM7W4XNPM5PBVA", "length": 8772, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். கூட்டணி படை தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை - worldpublicnews", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன, உதவ முயற்சித்து வருகிறோம்: டிரம்ப் சொல்கிறார் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். கூட்டணி படை தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nYou are at:Home»Latest News»காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். கூட்டணி படை தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nகாஷ்மீரில் சி.ஆர்.பி.எப். கூட்டணி படை தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜதிபால் என்ற பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என காஷ்மீர் போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது.\nஇதனை தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்.பின் அதிரடி விரைவு படை, பட்டாலியன் பிரிவு வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டணியாக அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.\nஇதன்பின் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு வீரர்கள் தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் 3\nபயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.\nஇதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரிக்காத வகையில், மொபைல் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nகொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி\nபடக்குழுவினரை பாதுகாக்க ரூ.3 ஆயிரம் கோடி\nசீனாவுக்கு ‘ஆப்பு’ வைத்த இசையமைப்பாளர்\nகொஞ்சம் டூயட், கொஞ்சம் கவர்ச்சி…\nசீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமாஐ.பி.எல். நிர்வாகம் அடுத்த வாரம் ஆலோசனை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88128/Dad-orders-inflatable-Grinch-for-daughter-gets-one-that-is-35foottall", "date_download": "2021-03-04T21:57:21Z", "digest": "sha1:WIQBDRTUVXGAUQ7Z5HPXBWVWR3VPWNFZ", "length": 10313, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு! | Dad orders inflatable Grinch for daughter gets one that is 35foottall | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு\nகிறிஸ்துமஸ் பரிசாக மகளுக்கு 35அடி உயர கிரிஞ்ச் பொம்மையை தந்தை ஒருவர் தவறுதலாக ஆர்டர் செய்த சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டியுள்ளது. பல நாடுகள் தற்போதுதான் கொரோனாவில் மீண்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாட ஆர்வம் கொண்டுள்ளன. பலரும் தங்களுடைய ���ன்பானவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸை வரவேற்று வருகின்றனர். அப்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த ரே லிட்டல் என்ற நபர் தன்னுடைய செல்ல மகளுக்காக பொம்மை ஒன்றை ஆர்டர் செய்தார்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் அந்த பொம்மை ரூ.50ஆயிரத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் அந்த தந்தை பொம்மையின் அளவை சரியாக கவனிக்கவில்லை. ஆர்டர் செய்த பொம்மை வரும், வீட்டுக்குள் வைத்து விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு மிகப்பெரிய பார்சல் வீட்டுக்கு வந்தது. அதனை பார்த்ததும் லிட்டலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.\nலிட்டல் ஆர்டர் செய்தது சின்ன பொம்மை அல்ல 35 அடி உயர பொம்மை. வீட்டை விடவும் பெரிய பொம்மையை வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வெளியே வைத்து கொண்டாடினார் லிட்டல். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வைரலாக பரவ, பலரும் வந்து 35 அடி உயர பொம்மை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் சிறிய சுற்றுலாதலமாகவே மாறியது லிட்டலின் வீடு. வீட்டுக்கு வரும் கூட்டத்திடம், சமீபத்தில் உயிரிழந்த தன்னுடைய தந்தை நினைவாக தொண்டு நிறுவனத்துக்கு பணம் வசூலையும் லிட்டல் தொடங்கினார்.\nகிட்டத்தட்ட 8000ஆயிரம் டாலருக்கு மேல் பணம் வசூலாகியுள்ளதால் லிட்டல் மகிழ்ச்சியில் உள்ளார். கிட்டத்தட்ட 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர் வீட்டுக்கு வருகை தந்ததாக லிட்டல் தெரிவித்துள்ளார். கொண்டாட்டத்துக்காக வாங்கப்பட்ட பொம்மை உண்மையிலேயே மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு வழிசெய்துவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளனர் லிட்டல் குடும்பத்தினர்.\nஸ்டைலிஷ் லுக்கில் லைக்ஸ் அள்ளும் நயன்தாரா - 'நிழல்' பட வைரல் புகைப்படங்கள்\nராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை\nதமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்\nஎடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக\n என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்\nகேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணி��ும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டைலிஷ் லுக்கில் லைக்ஸ் அள்ளும் நயன்தாரா - 'நிழல்' பட வைரல் புகைப்படங்கள்\nராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/03/07172842/Maha-maha-movie-review.vpf", "date_download": "2021-03-04T22:33:54Z", "digest": "sha1:3G5LJ3DCNCEHOHRRHHHYTW5Q3AXAZCUG", "length": 11210, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Maha maha movie review || மகா மகா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: மார்ச் 07, 2015 17:31\nஓளிப்பதிவு பிரேம் எல் பிரேமவன்\nதமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன்.\nஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று கூறி அவரிடம் விசாரிக்கிறார்கள். அப்போது, இந்த வீட்டுக்கு புதியதாக வந்திருப்பதாக கூறிய மதிவாணன், தனக்கு எந்த பெண்ணையும் தெரியாது என்று கூறி போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறார்.\nஇதுஒருபுறமிருக்க, மதிவாணன் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நாயகி மெலிசாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். இருவரும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர்.\nஇந்நிலையில், அனுஸ்ரீயை மீண்டும் சந்திக்கிறார் மதிவாணன். அப்போது மதிவாணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி தனது காதலியான மெலிசாவின் புகைப்படத்தை அனுஸ்ரீக்கு காட்டுகிறார். போட்டோவை பார்த்த அனுஸ்ரீ, “இந்த பெண் என் தோழி. இவள் காணாமல் போய் நீண்ட நாட்கள் ஆகிறது. இவளை நாங்கள் தேடி வருகிறோம்” என்று கூறுகிறார். இதைக் கேட்ட மதிவாணன், நான் காதலிக்கும் பெண், தினமும் சந்திக்கும் பெண் எப்படி காணாமல் போயிருக்க முடியும் என்று நினைத்து அதிர்ந்து போகிறார்.\nஅதன்பின்னர் மெலிசாவின் முழு விவரத்தையும் அனுஸ்ரீயிடம் கேட்டறிகி��ார் மதிவாணன். இதையெல்லாம் கேட்ட மதிவாணன் குழப்பத்தில் ஆழ்கிறார். பின்னர் அனுஸ்ரீயும், மதிவாணனும் மெலிசாவை தேட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் மதிவாணனுடன் பழகிய மெலிசா யார் அவர் கிடைத்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதிவாணன், ஆர்ப்பாட்டமில்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியை பற்றி விசாரிக்கும் காட்சிகளில் யதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெலிசா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தோழியாக வரும் அனுஸ்ரீ அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். டாக்டராக வரும் நிழல்கள் ரவி அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகிரைம் திரில்லர் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மதிவாணன் சக்திவேல், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமலே கொண்டு சென்றிருக்கிறார். படம் மிகவும் நிதானமாக நகர்கிறது. வெளிநாட்டினரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்.\nபாவலர் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். பிரேமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவின் அழகை நம் கண்முன்னால் நிறுத்தியிருக்கிறார்.\nமொத்தத்தில் ‘மகா மகா’ மனதில் நிற்கும் சகா.\nசட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nசெந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்\nசிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்\nகவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/komugam-water-benefits/", "date_download": "2021-03-04T21:46:04Z", "digest": "sha1:XZ3YELNWNPNDYHE3OUW23L4BKJAIL4QU", "length": 13209, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "கோமுக நீர் பலன்கள் | Komuga neer palangal in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா\nசகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா\nமிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை. அப்படி தெரிந்தாலும் அதன் மதிப்பை நாம் உணருவதில்லை. இக்கால கட்டத்தில் இதை செய்தால் நல்லது என்று கூறுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. அரிய பல புண்ணிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும். இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.\nகோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர். இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.\nகோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும். இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூமியில் ஓடும் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மகிமை வாய்ந்தது. இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில், வாகனம் மற்றும் குடும்ப நபர்க���ின் மீதும் தெளித்து விட வேண்டும். இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது. எம பயம் நீங்கும். கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும். கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும். இது போல் ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் பல்வேறு பலன்களை பெறலாம்.\nகார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் ஆரோக்கியம் சீர்படும். புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் திருமண தடை நீங்கும். பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் உதவிகள் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.\nபிரச்சனைகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறீர்களா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா\nகட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன பேப்பரில் இதை எழுதி பீரோவில் வைத்தால் நினைத்தது உடனே நடக்குமா\nசிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/237865?ref=archive-feed", "date_download": "2021-03-04T22:06:46Z", "digest": "sha1:GUPGXFD3F3A7TJJK2NQ6DMMBNMZFOEC4", "length": 8599, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுள் ஊழியர்கள் 200 பேர் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய தொழிலாளர் சங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுள் ஊழியர்கள் 200 பேர் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய தொழிலாளர் சங்கம்\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட கூகிள் ஊழியர்கள் இணைந்து ஒரு தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு \"Alphabet Workers Union\" எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nகூகுள் இன்ஜினியர்கள் பருல் கோவுல் மற்றும் செவி ஷா ஆகியோர் இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவராக மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஆல்பாபெட் தொழிலாளர் சங்கம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியத்துடனும், துஷ்பிரயோகம் செய்யப்படுவோம் - பாகுபாடு காட்டப்படுவோம் என்ற பயமில்லாமலும் பணியாற்றுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nஇதுவரை 226 ஊழியர்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல்தொடர்பு மற்றும் ஊடக தொழிற்சங்கமான Communications Workers of America-வுடன் இந்த ஆல்பாபெட் தொழிலாளர் சங்க அட்டைக்கு கையெழுத்திட்டுள்ளனர்.\nபல வளரும் தொழிற்சங்கங்களைப் போலல்லாமல், புதிதாக அமைக்கப்பட்ட இந்த தொழிலாளர் சங்கம் \"எந்த நேரத்திலும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஆல்பாபெட்டுடன் கூட்டுப் பேரம் பேச எதிர்பார்க்கவில்லை.\nமாறாக, எதிர்கால ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க இன்னும் முறையான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது\" என இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவர் பருல் கோவுல் தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் ��ிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/mullivaikkal_may_massacre/", "date_download": "2021-03-04T21:29:11Z", "digest": "sha1:SUJTXFCB3LB2GS5HFPAAHK7WP3NU3DQK", "length": 16675, "nlines": 166, "source_domain": "orupaper.com", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்வோம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்வோம்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்வோம்\nயாழ்ப்பாணக்குடா நாட்டுக்கு தெற்கே ஶ்ரீலங்காவின் சிங்களப்படைக்கும் தமிழீழத்தின் தமிழர் படைக்கும் இடையே நீண்ட சமாதானத்தின் பின்னர் 2006 ஆகஸ்ட் 11 திகதி கடுமையான சண்டை ஆரம்பித்தது.\nஅந்த தொடர் சமரின் மூன்றாவது நாள் தான் இக் கொடிய 2006 ஆகஸ்ட் 14 ம் திகதி ஆகும்.\n“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட முகமாலை,கிளாலி, கண்டல், நாகர்கோவில் என விரிந்த களங்களுக்கான களமுனை வைத்தியசாலையில்(Field Hospital) விழுப்புண் தாங்கிய வீரர்களின் வேதனைகளை வென்று கொண்டிருந்தோம். கரிகாலன் கண்மணிகளின் உயிர்காத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்த நேரத்தில்தான் எங்களுக்கு முப்பது(30) கிலோ மீற்றர்கள் பின்னாலிருந்து வந்த கொடுஞ்சேதி காதுகளில் சுடு எண்ணெயாய் பாய்ந்தது.\nஒரு நாளும் இல்லாதவாறு ஒரு கணம் திகைத்தாலும் சுதாகரித்துக் கொண்டோம் ஏனெனில் நாம் ஒரு கணம் சோர்ந்தாலும் எங்கள் கையில் இருக்கும் போராளியின் உயிர் பிரிந்துவிடும்.\nஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்தி பணிதொடர்ந்தாலும் மனம் பதறியது, பேதலித்தது.\nசீரணிக்க முடியாத அந்தப் பெருந்துயரிலிருந்து சற்று வித்தியசமாக வேறுவிடையங்களில் மனதை திருப்ப நடைபேசியை(வோக்கி ரோக்கி)கையிலெடுத்து களமுனைத் தளபதி அணித்தலைவருக்கு இடும் கட்டளை கேட்கத் தொடங்கினோம்.\nவெஞ்சமராடும் முன்னணி வீரர்களின் நிலைமையும் ஆரோக்கியமாக இருக்கவில்லை.\nஆம்,எங்களுக்கு முன்னால் வெஞ்சமராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கும் செஞ்சோலையில் இடிவிழுந்த கதை தெரிந்தே இருந்தது.\nஅவர்களின் குரல்களும் வழமைக்கு மாறாகவே இருந்தது. தென்பின்மை தெளிவாகவே தெரிந்தது.\nவிசேட கட்டளைத் தளபதி களமுனைத் தளபதிகளுக்கு இடும் கட்டளைகளை நடைபேசியில்(walkie talkie) கேட்டோம் அவர்க��ிடையேயும் செஞ்சோலை சிறுவர் தலையில் இடிவிழுந்த சேதியின் தாக்கம் தெரிந்தது.\n“மலையே சரிந்தாலும் நிலை குலை”யா உளவுரண் கொண்ட புலிகள் சோர்வதா என என் மனம் எண்ணம் கொண்டது.\nஒரே தட்டில் உணவு கொண்டு ஒன்றாய் படுத்துறங்கிய எம் சக போராளிகள் பல நூறு பேர் மடிந்த ஆனையிறவு,பூநகரி, மணலாறு, கொக்குத்தொடுவாய் சமர்களில் செத்துவீழ்ந்த போது நாம் கிறுங்கவுமில்லை, சோரவுமில்லை\nஎம் படையியல் வரலாற்றில் முன்னொரு போதும் ஏற்படாத சோர்வு 62 சிறுவர்கள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி ஏற்பட்டது\nஎந்த மக்களுக்களின் துன்ப துயரங்களை கண்டு தாங்கிக் கொண்டு அம்மா, அப்பாவின் இதமான இறகுகளுக்குள் இருக்காமல் போராடப் புறப்பட்டோமோ அதே மக்கள் இரத்த வெள்ளத்தில் வீழும் போது எப்படி துவளாமல் இருக்க முடியும்\nஎங்கள் உளவியலை ஆராய்ந்து போராளிகளாகிய எங்களின் “உளவுரண்” தனை தகர்க்கவே எதிரி எங்கள் செஞ்சோலைச் சிறுவர்கள் தலையில் குண்டினை பொழிந்தான்.\nசிங்களப் படைத்துறை நினைத்தது போலவே யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடைபெற்ற அந்தச் சமரில் எமது முற்றுகையின் இறுக்கம் தளர்ந்தது.\nகண்ணில் குத்துவதும், புண்ணில் குத்துவதும் தந்தையை உயிருடன் வைத்து சமாதி கட்டுவதும் சிங்களவன் வரலாற்றின் நீட்சியெங்கும் விரவிக்கிடக்கிறது.\nமே 18 இனப்படுகொலை நாளில் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் நின்றுவிடாது மாங்கனித்தீவில் தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்ந்து சர்வதேசத்தின் செவிடான செவிப்பறைகளை தட்டுவோம்.\nஅம்பாறை கரும்புத் தோட்டப்படுகொலை, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை, வவுனியா ஒதியமலைப்படுகொலை, வெண்கலச்செட்டிக்குளப்படுகொலை, முல்லைத்தீவு பிரமந்தன் படுகொலை, யாழ் குருநகர் படுகொலை, குமுதினிப்படகுப் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை உட்பட எம் தாயக பூமியெங்கும் சிங்களனால் நடாத்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் நினைந்து விளக்கு ஏற்றி ஒன்றாக நிமிர்வோம்\nPrevious articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் கூடிய பகிரங்க எச்சரிக்கை…\nNext articleஉலக தமிழ் அமைப்புக்களில் ஊடுவியுள்ள தெலுங்கர்கள்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை மு���்நகர்த்துவோம்\nசற்று முன்னா் அறிவிக்கப்பட்ட 04அடுக்கு திட்டம்- லாக் டவுன் எப்படி தளர்த்தப்படும்\nபிரித்தானியாவில் பைசரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் ஒப்புதல்.\nபாரிஸ் இல் தீ விபத்து 60தீயனைப்பு படையினர் களத்தில்.\nபிரான்ஸ் நைஸில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் ஒருவர் தப்பியோட்டம்\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\nமுகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்\nபிரித்தானியாவில் 60% விகிதத்தால் கொரோனா தொற்று வீழ்ச்சி\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T22:54:05Z", "digest": "sha1:CRWF7XYRJ2U6HINSKLZXBMFHDPAU3DBI", "length": 7583, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடுக்கரை ஊராட்சி - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது\nகடுக்கரை ஊராட்சி (Kadukkarai Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2617 ஆகும். இவர்களில் பெண்கள் 1279 பேரும் ஆண்கள் 1338 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 12\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தோவாளை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1149551", "date_download": "2021-03-04T23:08:35Z", "digest": "sha1:2CRVRXUBOVX77EYJZ4NXCYFCGCACMPSA", "length": 3942, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கணினித் திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:45, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:41, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Inbamkumar86 பயனரால் காட்சித்திரை, கணினித் திரை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Computer monitor க்கா...)\n18:45, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''காட்சித்திரைகணினித் திரை''' அல்லது '''கணினித்திரை'''கணினிக் காட்சித்திரை என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச்[[மின்னணுவியல்|மின்னணு]]ச் சாதனம்சாதனமாகும். கணினியுடன்[[கணினி]]யுடன் மனிதர் ஊடாட காட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது. எதிர்மின்வாய் கதிர்க் காட்சிப்பெட்டி, எல்.இ.டி திரை ஆகிய இரு வகை காட்சித்திரைகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/uyarthuvar-uyarthuvar-yesu/", "date_download": "2021-03-04T21:59:48Z", "digest": "sha1:BKVHPPQRQF233HYKNRUVUYE72FJXJWXW", "length": 4945, "nlines": 183, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Uyarthuvar Uyarthuvar Yesu Lyrics - உயர்த்துவார் உயர்த்துவார் - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nUyarthuvar Uyarthuvar Yesu - உயர்த்துவார் உயர்த்துவார்\nஉன் கண்ணீர் என்றும் துடைப்பவர்\nசாத்தானை நம் கால்களின் கீழே\nVazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா\nAppa Um Samugathil - அப்பா உம் சமுகத்தில்\nJeyitharae Jeyitharae - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு\nNeer Mathram Illai Endraal - நீர் மாத்ரம் இல்லையென்றால்\nUnnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க\nYudha Kothira Singamum - யூதா கோத்திர சிங்கமும்\nNeer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nUnakkedhiraana Aayudhangal - உனக்கெதிரான ஆயுதங்கள்\nNaan Paadi Makizhum - நான் பாடி மகிழும் நேரம்\nSathuru Vizhunthaney - சத்துரு விழுந்தானே\nEnnai Jenipithavaruku - என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே\nUnga Vasanam - உங்க வசனம் மனமகிழ்ச்சியா\nUm Samugathai Vaanjikiren - உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்\nEnnathan Aanal Ena - என்னதான் ஆனாலென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T21:52:57Z", "digest": "sha1:EAUGCHFWLELJDFTF5H7B4CQB6QJJGS2I", "length": 9308, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாநில அரசுகள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nதமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்...\n\"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்\" -தமிழக ...\nமேற்கு வங்க மாநிலத்தில் 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோ...\nபாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் ...\n”தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வான...\nமீனவர்கள் எல்லை தாண்டும்போது உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு யோசனை\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டும்போது அலாரம் எழுப்புவது போன்ற நவீன கருவிகள் வழங்கி, மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேட...\nகொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மார்ச் 31 வரை நீட்டிப்பு.. - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nநாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ...\nஆளுநருக்கு அரசு விமானத்தை தர மறுத்த மகாராஷ்டிர அரசு\nமகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பயணம் செய்வதற்கு அரசு விமானத்தை தர மாநில அரசு மறுத்து உள்ளது. ஆளுநர் தமது சொந்த மாநிலமான உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு செல்ல மும்பை விமான நிலையத்திற்கு காலை...\nஅவசரச் சட்டங்களை தவிர்க்க அரசியல் கருத்துத்தொற்றுமை தேவை; முறையான விவாதங்களோடு சட்டமியற்ற வேண்டும் -வெங்கய்யா நாயுடு\nஅவசரச் சட்டங்கள் இயற்றப்படுவதைத் தடுக்க, அரசியல் கருத்துத்தொற்றுமை தேவை என குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விவாதம் ஒன்றின்போது குற...\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துமாறு மாநில ��ரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்...\nபழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், பழைய சாலைக...\nமன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரி வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமன்னார் வளைகுடாவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தேவையற்ற மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில...\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\nவறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்..\n2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriya.lk/artist/p-l-a-somapala-chitra-somapala-tamil/", "date_download": "2021-03-04T22:08:05Z", "digest": "sha1:LHLLWQZNV26X64SCJT3TI6JP64XCRPHN", "length": 33521, "nlines": 253, "source_domain": "www.sooriya.lk", "title": "சிட்ரல் | Sooriya Records | Sri Lankan Music", "raw_content": "\nP. L. A. சோமபால (1921-1991)இலங்கையின் பிரசித்திபெற்ற இசை கலைஞராவர். 1940களில் இலங்கையின் இசைத்துறைக்கு அறிமுகமான இவர் கிராமபோன் பதிவுகள், வானொலி, திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி போன்ற பல்வேறு வழிகளில் இசைக்கு தனது பங்களிப்பை அளித்துள்ளார்.இலங்கையின் இசைத்துறையில் இவரது பங்களிப்பை கருத்தில் கொண்டு இவருக்கு 1985ம் ஆண்டு OCIC விருது வழஙகௌரவிக்கப்பட்டார்.\n1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி, கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தார். P. L. A. சோமபால மரதான லோரன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது சிறுவயதிலிருந்தே பாடுவதிலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவரது பாடசாலை சான்றிதழ் பரீட்சையின் பின்பு (J.S.I) கொழும்பில் இறப்பர் ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றில் வேலை செய்தார். ஆனந்த சமரகோனால் பாடப்பட்ட ‘His Master’s Voice’ பாடலின் கிராமபோன் பதிவுகள் இவருக்கு இசையை கற்க ஆர்வத்தை ஏற்றப்படுத்தியது. எனவே சோமபால மாஸ்டர் லயனல் எதிரிசிங்ஹவைக் காணச்சென்று சிதார் வாசிக்க கற்றுக்கொண்டார். இதன் விளைவாக 1943இல் இவர் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சிதார் மற்றும் வயலின் கலைஞராக இணைய வாய்ப்பு கிடைத்தது.இது இவரது வாழ்க்கையில் மிக கடினமான காலமாக காணப்பட்டது. பின்பு இலங்கையின் அனுபவமிக்க இசைக்கலைஞர்களான ஆனந்தசமரக்கோன், சூர்யா சங்கர் மொலிகொட, M. G. பெரேரா A. A. சங்கதாச ஆகியோருடன் வேலை செய்யும் அதிஷ்டம் இவருக்கு கிடைத்தது.\nP. L. A. சோமபாலவின் வாழக்கையில் அடுத்த முக்கியமான நிகழ்வு 1946ல் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பெண் பாடகரான சித்ரா பெரேராவை சந்தித்தது ஆகும். இருவரும் அறிமுகமானதன் பின்பு கிட்ட தட்ட இவரது சொந்த இசையில் பாடப்பட்ட அணைத்து பாடல்களுமே சித்ராவினாலேயே பாடப்பட்டது. இவர்களின் நட்பு கடைசியில் 1952ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி இவர்களின் திருமணத்திலேயே முடிந்தது. இவர்களுக்கு பிரசன்ன சிட்ரல், ரோஹன் சிட்ரல், தனின் சிட்ரல், சந்தன சிட்ரல் என நான்கு மகன்மார்களும் பியூமி சிட்ரல் என ஒரு மகளும் இருந்தனர். சோமபாலாவும் சித்ராவும் மேடையில் மிக பிரசித்தி பெற்ற பாடல் ஜோடிகளாகும். பிற்காலத்தில் இவர்களது மகன் சந்தன சிட்ரல் பிரசித்தி பெட்ரா இசைக்கலைஞரானார்.\nP. L. A. சோமபால 1991ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி இவரது 70 வயதில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.\n1946ல் ‘யமுனா யமுனா‘ எனும் பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் இவரது இசைப்பயணம் ஆரம்பமானது. அதன் பிறகு இவர் பல பிரசித்தி பெட்ரா பாடல்களுக்கு இசையமைத்தார். ‘துன் ஹிந்த‘, ‘சரசமு லங்கா‘, ‘குருளு கமே‘, ‘உசுரு முனிய‘, ‘காலு புரே சிரி‘, ‘நுவர அலங்காரே‘, ‘தம்புலு கலே‘, ‘உடரட்ட கந்துரே‘ இவற்றில் சிலவாகும். இப்பாடல்கள் அனைத்துமே சிறந்த பாடலாசிரியர்களால் பாடப்பட்டு சித்ராவால் பாடப்பட்டவையாகும்.1947-1955 காலப்பகுதியில் இப்பாடல்கள் சிங்கள���் பாடல் துறையில் பெரும் பங்களிப்பு செய்தது.\nP. L. A. சோமபால கிராமபோன் தொடக்கம் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பல துறைகளையும் ஆராய்ந்தவர். அத்துடன் மெல்லிசை மற்றும் ஹிந்தி தாளங்களில் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார். சிங்கள நாடோடிப்பாடல்கள், பாரம்பரிய இந்தியப்பாடல்களில் மட்டுமின்றி மேழைத்தேய இசையிலும் பல புதிய படைப்பாற்றல் மிகுந்த இசையை உருவாக்கினார்.இவர் பல இசை ஆராய்ச்சிகளை செய்த போதும் இவரது பாரம்பரிய இசையில் இருந்த தனித்துவத்தை தக்க வைத்து கொண்டார்.\n1985ல் இவர் பல நாடுகளுக்கு சித்ராவுடன் சென்று பல இசை கச்சேரிகளை நடத்தினர்.1989ல் அமெரிக்கா சென்றும் அங்குள்ள இரசிகர்களுக்காக பாடினார்.\n1952ல் இருந்து ‘His Master’s Voice’ மற்றும் ‘Colombia’ எனும் நிறுவனங்களின் கீழ் கிராமபோன் தயாரிப்புக்காக இசையமைத்தார்.\n1958ல் சோமபால ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய விளம்பரச் சேவையின் நிர்வாகஸ்தர் ஆனார்.பின்னர் 1969ல் அதே துறையில் பதவி உயர்வும் பெற்றார். இவர் 38 வருடங்கள் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையாற்றினார். இவர் மேலைத்தேய இசைக்கருவிகளை இவரது இசையில் பயன்படுத்தி துணிவான புது முயற்சியை மேற்கொண்டார். இது அக்காலத்தில் சிங்கள வானொலி இசையில் அனுமதிக்கப்படாத ஒரு விடயமாக காணப்பட்டது. இப்புதிய முயற்சி தர்க்கத்திற்குரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்ததுடன் விமர்சகர்களால் தவறான முறையில் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கீழைத்தேய விரும்பாத மேலைத்தேய இரசிகர்கள் இவரது இசையால் ஈர்க்கப்பட்டனர்.\n1953ல் சிறிசேன விமலவீரவால் இயக்கப்பட்ட அசோகா எனும் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.இவர் 38 வருடங்களில் 51 படங்களுக்கு இசையமைத்தார்.இவற்றில் டிங்கிரி மணிக்கே(1956), தெய்யங்கே ரட்டே (1958), தீப்பசிக்கா (1963), கதற மகா நிதானய (1969), சுவீப் டிக்கெட் (1965)பி, கதற தெனாம சூரயோ(1971), ஆதார் ஹிதெனவா தெக்கம(1972), துஷார(1973), சஹயடி டென்னி (1974), லஸ்ஸன கெள்ள(1975), சண்டி ஷியாமா (1978), செனசும (1981), போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரசித்தி அடைந்தன.\nஆனாலும் இவரது படைப்புக்களில் சிலவற்றை தவிர மிதி அனைத்துமே தமிழ், ஹிந்தி மற்றும் மேற்கத்தேய இசையின் பிரதிபலிப்பாகவே காணப்பட்டது. இதனால் சோமபால பல விமர்சகர்களாலும் குற்றச்சாட்டுக்கு உட்பட்டார்.\n1981ல் சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு (ITN Sri Lanka )அரசாங்கத்தால் எடுத்து நடத்தப்பட்ட பொது சோமபால அதன் இசைப்பிரிவின் தலைமை பதவியை வகித்தார். இவரே இலங்கையின் முதலாவது இசை நிகழ்ச்சி தயாரிப்பாளராக கருதப்படுகிறார்.\nமிக பிரசித்தி பெற்ற இசையமைப்பாளர் – Sawarna Sankha திரைப்பட விருதுகள் – 1965 OCIC விருதுகள் – 1985\nஹதர மகா நிதனய 1965\nஹதர தெனாம சூரயோ 1971\nஆதரே ஹிதெனவா தேக்கமா 1972\nதஹக்கின் எக்கை சுரேகா 1974\nஒன்ன பபோ பில்லோ என்னவா 1974\nமகே நங்கி ஷியாமா 1975\nஏகே ஆதர கதவ 1977\nரோசா மல் துணக் 1979\nஅலி பபா சஹா ஹோரு ஹதலிஹ 1991\nகீழைத்தேய குறிகளுடனான பாடல் புத்தகங்கள்:\nலலித கலா – 1949\nநுவர வெவ – 1951\nமேழைத்தேய குறிகளுடனான பாடல் புத்தகங்கள்\nரன்வன் கீ – 1992\n“கிராமபோன் கீ யுகய” ( சிங்கள இசையில் கிராமபோன் யுகம்)- Prof. சுனில் ஆரியரத்ன\n“கந்தர்வ அபதன” P. L. A. சோமபால மற்றும் மொஹமட் சலி – Prof. சுனில் ஆரியரத்ன\n“P. L. A. சோமபால கீ சலகுன ” ( P. L. A. சோமபாலவின் பாடல் அடையாளம் )\nP. L. A. சோமபால (1921-1991)இலங்கையின் பிரசித்திபெற்ற இசை கலைஞராவர். 1940களில் இலங்கையின் இசைத்துறைக்கு அறிமுகமான இவர் கிராமபோன் பதிவுகள், வானொலி, திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி போன்ற பல்வேறு வழிகளில் இசைக்கு தனது பங்களிப்பை அளித்துள்ளார்.இலங்கையின் இசைத்துறையில் இவரது பங்களிப்பை கருத்தில் கொண்டு இவருக்கு 1985ம் ஆண்டு OCIC விருது வழஙகௌரவிக்கப்பட்டார்.\n1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி, கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தார். P. L. A. சோமபால மரதான லோரன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது சிறுவயதிலிருந்தே பாடுவதிலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவரது பாடசாலை சான்றிதழ் பரீட்சையின் பின்பு (J.S.I) கொழும்பில் இறப்பர் ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றில் வேலை செய்தார். ஆனந்த சமரகோனால் பாடப்பட்ட ‘His Master’s Voice’ பாடலின் கிராமபோன் பதிவுகள் இவருக்கு இசையை கற்க ஆர்வத்தை ஏற்றப்படுத்தியது. எனவே சோமபால மாஸ்டர் லயனல் எதிரிசிங்ஹவைக் காணச்சென்று சிதார் வாசிக்க கற்றுக்கொண்டார். இதன் விளைவாக 1943இல் இவர் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சிதார் மற்றும் வயலின் கலைஞராக இணைய வாய்ப்பு கிடைத்தது.இது இவரது வாழ்க்கையில் மிக கடினமான காலமாக காணப்பட்டது. பின்பு இலங்கையின் அனுபவமிக்க இசைக்கலைஞர்களான ஆனந்தசமரக்கோன், சூர்யா சங்கர் மொலிகொட, M. G. பெரேரா A. A. சங்கதாச ஆகியோருடன் வேலை செய்யும் அதிஷ்டம் இவருக்கு கிடைத்தது.\nP. L. A. சோமபாலவின் வாழக்கையில் அடுத்த முக்கியமான நிகழ்வு 1946ல் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பெண் பாடகரான சித்ரா பெரேராவை சந்தித்தது ஆகும். இருவரும் அறிமுகமானதன் பின்பு கிட்ட தட்ட இவரது சொந்த இசையில் பாடப்பட்ட அணைத்து பாடல்களுமே சித்ராவினாலேயே பாடப்பட்டது. இவர்களின் நட்பு கடைசியில் 1952ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி இவர்களின் திருமணத்திலேயே முடிந்தது. இவர்களுக்கு பிரசன்ன சிட்ரல், ரோஹன் சிட்ரல், தனின் சிட்ரல், சந்தன சிட்ரல் என நான்கு மகன்மார்களும் பியூமி சிட்ரல் என ஒரு மகளும் இருந்தனர். சோமபாலாவும் சித்ராவும் மேடையில் மிக பிரசித்தி பெற்ற பாடல் ஜோடிகளாகும். பிற்காலத்தில் இவர்களது மகன் சந்தன சிட்ரல் பிரசித்தி பெட்ரா இசைக்கலைஞரானார்.\nP. L. A. சோமபால 1991ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி இவரது 70 வயதில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.\n1946ல் ‘யமுனா யமுனா‘ எனும் பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் இவரது இசைப்பயணம் ஆரம்பமானது. அதன் பிறகு இவர் பல பிரசித்தி பெட்ரா பாடல்களுக்கு இசையமைத்தார். ‘துன் ஹிந்த‘, ‘சரசமு லங்கா‘, ‘குருளு கமே‘, ‘உசுரு முனிய‘, ‘காலு புரே சிரி‘, ‘நுவர அலங்காரே‘, ‘தம்புலு கலே‘, ‘உடரட்ட கந்துரே‘ இவற்றில் சிலவாகும். இப்பாடல்கள் அனைத்துமே சிறந்த பாடலாசிரியர்களால் பாடப்பட்டு சித்ராவால் பாடப்பட்டவையாகும்.1947-1955 காலப்பகுதியில் இப்பாடல்கள் சிங்களப் பாடல் துறையில் பெரும் பங்களிப்பு செய்தது.\nP. L. A. சோமபால கிராமபோன் தொடக்கம் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பல துறைகளையும் ஆராய்ந்தவர். அத்துடன் மெல்லிசை மற்றும் ஹிந்தி தாளங்களில் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார். சிங்கள நாடோடிப்பாடல்கள், பாரம்பரிய இந்தியப்பாடல்களில் மட்டுமின்றி மேழைத்தேய இசையிலும் பல புதிய படைப்பாற்றல் மிகுந்த இசையை உருவாக்கினார்.இவர் பல இசை ஆராய்ச்சிகளை செய்த போதும் இவரது பாரம்பரிய இசையில் இருந்த தனித்துவத்தை தக்க வைத்து கொண்டார்.\n1985ல் இவர் பல நாடுகளுக்கு சித்ராவுடன் சென்று பல இசை கச்சேரிகளை நடத்தினர்.1989ல் அமெரிக்கா சென்றும் அங்குள்ள இரசிகர்களுக்காக பாடினார்.\n1952ல் இருந்து ‘His Master’s Voice’ மற்றும் ‘Colombia’ எனும் நிறுவனங்களின் கீழ் கிராமபோன் தயாரிப்புக்காக இசையமைத்தார்.\n1958ல் சோமபால ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய விளம்பரச் சேவையின் நிர்வாகஸ்தர் ஆனார்.பின்னர் 1969ல் அதே துறையில் பதவி உயர்வும் பெற்றார். இவர் 38 வருடங்கள் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையாற்றினார். இவர் மேலைத்தேய இசைக்கருவிகளை இவரது இசையில் பயன்படுத்தி துணிவான புது முயற்சியை மேற்கொண்டார். இது அக்காலத்தில் சிங்கள வானொலி இசையில் அனுமதிக்கப்படாத ஒரு விடயமாக காணப்பட்டது. இப்புதிய முயற்சி தர்க்கத்திற்குரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்ததுடன் விமர்சகர்களால் தவறான முறையில் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கீழைத்தேய விரும்பாத மேலைத்தேய இரசிகர்கள் இவரது இசையால் ஈர்க்கப்பட்டனர்.\n1953ல் சிறிசேன விமலவீரவால் இயக்கப்பட்ட அசோகா எனும் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.இவர் 38 வருடங்களில் 51 படங்களுக்கு இசையமைத்தார்.இவற்றில் டிங்கிரி மணிக்கே(1956), தெய்யங்கே ரட்டே (1958), தீப்பசிக்கா (1963), கதற மகா நிதானய (1969), சுவீப் டிக்கெட் (1965)பி, கதற தெனாம சூரயோ(1971), ஆதார் ஹிதெனவா தெக்கம(1972), துஷார(1973), சஹயடி டென்னி (1974), லஸ்ஸன கெள்ள(1975), சண்டி ஷியாமா (1978), செனசும (1981), போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரசித்தி அடைந்தன.\nஆனாலும் இவரது படைப்புக்களில் சிலவற்றை தவிர மிதி அனைத்துமே தமிழ், ஹிந்தி மற்றும் மேற்கத்தேய இசையின் பிரதிபலிப்பாகவே காணப்பட்டது. இதனால் சோமபால பல விமர்சகர்களாலும் குற்றச்சாட்டுக்கு உட்பட்டார்.\n1981ல் சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு (ITN Sri Lanka )அரசாங்கத்தால் எடுத்து நடத்தப்பட்ட பொது சோமபால அதன் இசைப்பிரிவின் தலைமை பதவியை வகித்தார். இவரே இலங்கையின் முதலாவது இசை நிகழ்ச்சி தயாரிப்பாளராக கருதப்படுகிறார்.\nமிக பிரசித்தி பெற்ற இசையமைப்பாளர் – Sawarna Sankha திரைப்பட விருதுகள் – 1965 OCIC விருதுகள் – 1985\nஹதர மகா நிதனய 1965\nஹதர தெனாம சூரயோ 1971\nஆதரே ஹிதெனவா தேக்கமா 1972\nதஹக்கின் எக்கை சுரேகா 1974\nஒன்ன பபோ பில்லோ என்னவா 1974\nமகே நங்கி ஷியாமா 1975\nஏகே ஆதர கதவ 1977\nரோசா மல் துணக் 1979\nஅலி பபா சஹா ஹோரு ஹதலிஹ 1991\nகீழைத்தேய குறிகளுடனான பாடல் புத்தகங்கள்:\nலலித கலா – 1949\nநுவர வெவ – 1951\nமேழைத்தேய குறிகளுடனான பாடல் புத்தகங்கள்\nரன்வன் கீ – 1992\n“கிராமபோன் கீ யுகய” ( சிங்கள இசையில் கிராமபோன் யுகம்)- Prof. சுனி��் ஆரியரத்ன\n“கந்தர்வ அபதன” P. L. A. சோமபால மற்றும் மொஹமட் சலி – Prof. சுனில் ஆரியரத்ன\n“P. L. A. சோமபால கீ சலகுன ” ( P. L. A. சோமபாலவின் பாடல் அடையாளம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/06/ennulle-ennulle-valli.html", "date_download": "2021-03-04T22:01:57Z", "digest": "sha1:ARD72HH5NKNILPRJ3RRP26KLREVGPO3L", "length": 8582, "nlines": 252, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ennulle Ennulle-Valli", "raw_content": "\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன\nதூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன\nஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது\nஊண் கலந்து ஊணும் ஒன்றுப்பட தியானம்\nகாலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்க்கமே தான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nபடம் : வள்ளி (1993)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/04/3-6v3fJY.html", "date_download": "2021-03-04T22:14:45Z", "digest": "sha1:52XLPYXIAC2E3X55B2QACP367L2AH56M", "length": 12690, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி: 3 பெண் குழந்தைகள் நிலை பரிதாபம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபோதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி: 3 பெண் குழந்தைகள் நிலை பரிதாபம்\nசூலூர் தாலுகா அலுவலக வீதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் பெர்னாண்டஸ் (வயது 35). இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது சூலூரில் வசித்து கொண்டு சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் இந்த கம்பெனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி (சானிடைசர்) வழங்கப்பட்டது.\nஇதை பெர்னாண்டஸ் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்துள்ளார். நேற்றும் (10.மார்ச்.2020) போதைக்காக சானிடைசரை குடித்து விட்டு தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 02.00 மணிக்கு வீட்டில் அவர் வாந்தி எடுத்துள்ளார்.\nஇதனால் அதிச்சி அடைந்த அவரது மனைவி, பெர்னாண்டசை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கொண்டு சென்ற போது வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது மனைவி சூலூர் காவல் நிலையத்தில்புகார் அளித்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்\nஇறந்து போன பெர்னாண்டசுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களது நிலை பரிதாபத்துகுரியதாக மாறி உள்ளது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங���களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369523.73/wet/CC-MAIN-20210304205238-20210304235238-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}