diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0505.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0505.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0505.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/49", "date_download": "2021-02-28T13:25:30Z", "digest": "sha1:2NMUHK4PHYMJNBJYIMRKYFDQBUIK23X4", "length": 6453, "nlines": 95, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nதகவல் துகள்கள்: நிலாவில் ஒரு, 'கண்' பதிக்க இஸ்ரோ திட்டம்\nசந்திரனில் ஒரு தொலைநோக்கியை நிறுவ முடியுமா என, இஸ்ரோ ஆராய்ந்து வருகிறது. அது சாத்தியமானால், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திறனை அதிகரிக்க, அது உதவும் என்று, இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், சமீபத்தில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தற்போது, லடாக்கின் லே பகுதியில் உள்ள ஹான்லே என்ற இடத்தில், ஒரு விண் தொலைநோக்கி உள்ளது. இதை, பெங்களூரிலிருந்தபடியே, இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கி வருகின்றனர்.\n“அதை போலவே, சந்திரனில் ஒரு தொலைநோக்கியை நிறுவி, அதை இங்கிருந்தே இயக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று, நாங்கள் யோசித்து வருகிறோம்,” என, கிரண் விளக்கினார்.சந்திரனில், வளிமண்டல மாசுபாடு இல்லை என்பதால், அங்கு வைக்கப்படும் தொலைநோக்கி மூலம், மிகத் தெளிவாகவும், விண்வெளி காட்சிகளைப் பார்க்க முடியும் என்றார் அவர்.\nஏற்கனவே, அஸ்ட்ரோசாட் என்ற பல் அலைவரிசை விண்வெளி கண்காணிப்பகத்தில், 2015 செப்டம்பரில், இஸ்ரோ ஏவியுள்ளது. இது, கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆராய உதவுகிறது.\nசந்திரனுக்கு இஸ்ரோ, 2017ன் இறுதி வாக்கில், 'சந்திரயான் 2' விண்கலனை அனுப்பும் என்றும், அதற்கான சோதனைகள் இப்போதே நடந்து கொண்டிருப்பதாகவும், கிரண் குமார் தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-16-18-02-23/", "date_download": "2021-02-28T12:19:55Z", "digest": "sha1:W74J3MOLY7TNBAN5YL4XRCS3DIZIE2RB", "length": 7471, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னா ஹஸாரே கைது அடிபடை மனித உரிமையை மீறும்செயல் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால���, சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅன்னா ஹஸாரே கைது அடிபடை மனித உரிமையை மீறும்செயல்\nஅன்னா ஹஸாரே கைதுக்கு கண்டனம்தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றதை புறக்கணிக்க வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ள து.\nஇதுதொடர்பாக சிபிஐ தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா தெரிவிக்கையில் , அன்னா ஹஸாரே கைதுசெய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. அடிபடை மனித உரிமையை மீறும்செயல்.\nமத்திய அரசின் எதேச்சதிகரமா ன நடவடிகைக்கு கண்டனம் தெரிவிக்கும்_வகையில், 3 நாட்களுக்கு நாடாளுமன்றதின் இரண்டு அவைகளையும் எதிர்கட்சிகள் புறக்கணிக்க முன்வர_வேண்டும்.\nகாங்கிரஸ்சின் போக்கு கடும் கண்டனத்துகுரியது. ஹஸாரே கைதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த_வகையான விவாததையும் அனுமதிக்க அரசு மறுக்கிறது என்று தெரிவித்தார் .\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன்…\nமம்தா தார்மீக உரிமையை இழந்து விட்டார்\nமுத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\nஅமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைபெற வேண்டும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_24.html", "date_download": "2021-02-28T13:02:33Z", "digest": "sha1:EBDQRONPNBDIW5F4WAFQZ55RHQ4UBAPF", "length": 21521, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்குனர் ராம் ஆவேச பேச்சு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்குனர் ராம் ஆவேச பேச்சு\nஅம்ஷன் குமார் எப்போதுமே ஆழமாக பேசக்கூடியவர். அடுத்து அவர் பேசினார்.\nஇங்கு பேசிய அனைவரும் லெனினை எடிட்டர் லெனின் என அழைத்தனர். அவர் சிறந்த இயக்குனர் . விருது பெற்றவர். தமிழ் குறும்படங்களின் தந்தை என்றுகூட சொல்லலாம். 2003ல் ஒரே நாளில் ( மே31 ) என் படமும் அவர் படமும் தணிக்கைக்கு சென்றது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும். மாற்றுப்படம் ஒன்று வந்தால் , இன்னொரு படம் வர வெகு நாட்கள் ஆகும். அன்றைய தினம் ஒரே நாளில் இருபடங்கள் தணிக்கைக்கு சென்றன. ஃபில்ம் சொசைட்டிகள் , திரை விழாக்களில் அந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றன. சுனாமி நிதி திரட்ட என் பட திரையிடல்களை பயன்படுத்தினேன். இப்படி நிதி திரட்டிய ஒரே தமிழ் படம் என் சினிமாதான். விருதுக்காக எங்கள் படங்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஓடினால்தான் அதை ஃப்யூச்சர் ஃபில்ம் என அங்கீகரிப்போம் என்றார்கள். குறைந்தது 8 முதல் 25 பிரிண்டுகள் போடப்பட வேண்டும் என்றார்கள். இவற்றை எல்லாம் போராடி கடைசியில் வென்றோம்.\nநமது ரசனை மேம்பட வேண்டும். படம் ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் , செகண்ட் ஆஃப் சொதப்பல் என விமர்சிக்கிறார்கள். படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் , செகண்ட் ஆஃப் என்றெல்லாம் எதுவும் இல்லை. நம் ஊரில்தான் இப்படியெல்லாம் பேசுகிறான். ரசிகன் மேல் நம்பிக்கை வைத்துதான் இயக்குனர் படம் எடுக்கிறார். சார்லி சாப்ளின் ஒரே ஷாட்டில் அந்த காட்சியை வைக்கிறார் என்றால் மக்களுக்கு புரியும் என நம்புகிறார்.\nசத்யஜித்ரே படம் ஒன்று. ஒருவனுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டம். மனைவி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரை பார்க்க செல்கிறான். அந்த தலைவர் இவனை அமரச்சொல்லி சிகரட் கொடுக்கிறார். இவன் அதை உடனே புகைக்காமல் சற்று உற்று பார்த்த பின் புகைக்கிறான். இங்கு க்ளோஸ் அப் ஷாட் எதுவும் வராது. அது அவன் அதுவரை புகைக்காத விலை உயர்ந்த சிகரட் என்பதால் சற்று தயங்குகிறான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என இயக்குனர் நம்புகிறார்.\nஇப்படி நல்ல ரசனையை வளர்க்க தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உழைக்கிறது. வாழ்த்துகள். என்றார்\nஅடுத்து பேசிய ராம் , தனக்கே உரிய அழகு தமிழில் பேசினார்.\nஇன்று சென்னை சிட்டி முதல் , குக்கிராமங்கள் வரை , திருப்பூர் , கோவை , மதுரை என பல்வேறு சூழல்களில் மக்கள் உலக சினிமா பார்த்து வருகிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பர்மா பஜார். இன்னொன்று தமிழ் ஸ்டுடியோ . நல்ல படங்களை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கிய பங்கு உண்டு.\nஅன்றைய ஃபிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளில் ஹாலிவுட் படங்கள் வர முடியாது. ஒரு வித தேக்க நிலை நிலவியது. அதன் பின் உலகப்போர் ., அது சார்ந்த பிரச்சனைகள். வறுமை. வேலைகிடைக்காத பிரச்சனை. அன்றாடம் சாவு என ஃபிரான்ஸ் தடுமாறியது. ஹாலிவுட் படங்கள் நுழைந்தன. ஃபிரான்ஸ் சினிமா முடங்கி போனது. சார்த்தர் போன்றவர்கள் உருவானார்கள். இருத்தலியல் சார்ந்த படைப்புகள் தோன்றின. இப்படிப்பட்ட சமூக சூழலில்தான் நியூ வேவ் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்தன. மக்களோடு சேர்ந்து அவர்கள் கதைகளை சொல்லும் படங்கள் வெளி வர ஆரம்பித்தன.\nஇதே சூழலில்தான் இத்தாலியில் நியோரியாலிஸ்ட்டிக் வகை படங்கள் வர ஆரம்பித்தன. பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற படங்கள் வந்தன.\nஅதாவது ஓர் இயக்கம் நிக்ழ வேண்டும் என்றால் அதற்கான சமூக சூழல் தேவை. தமிழ் ஸ்டுடியோ அமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது\nஐ டி நிறுவனங்கள் வந்தன. ப்லர் வெளி நாடு சென்று அங்குள்ள படங்கள் பார்க்கும் வாய்ப்பு பெற்றனர். இண்டர்னெட் போன்ற டிஜிட்டல் புரட்சியால் , வெளினாட்டு படங்கள் பற்றிய பார்வை நமக்கு கிடைத்தது. டிவிடி நிறைய வர ஆரம்பித்தன. ஆனால் இந்த வசதி ரசனையை வளர்க்க பயன்படவில்லை. இந்த சூழலிதான் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உருவானது. நல்ல பணிகளை செய்து வருகிறது.\nஆனால் அது பெரிய இயக்கமாக வளர வேண்டும் என்றால் சமூக பிரச்சனைகளை கையாள வேண்டும். தனது அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கூடங்குளம் , ஈழம் போன்ற பிரச்சனைகளில் மவுனம் காப்பது கூடாது. தான் யார் என்பதை சொல்ல வேண்டும்.\nசிங்கள இயக்குனரின் படம் வந்தபோது ஒரு கும்பல் ரகளை செய்வதாக சொன்னார்கள். தமிழ் அமைப்புகள் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. கருத்து மட்டும்தான் சொன்னார்கள். ஆனாலும் இப்படி பழியை போட்டார்கள்.\nஅருண் தன் அரசியலை முன் வைக்காவிட்டாலும் , அவர் செயல்மூலம் அவரது இடதுசாரி பார்வை தெரிகிறது. லீனா மணிமேகலை , லெனின் , ஆனந்த் பட்வர்த்தன் போன்றோருக்கு விருது கொடுத்ததன் மூலம் அவர் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் தன் அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கலையை வெறுமனே ரசிக்கும் வலது சாரியாக இருக்கக்கூடாது.\nமற்ற நாடுகளில் நிகழ்ந்த மாறுதலைப்போல தமிழில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம்தான். 1952ல் வந்த பராசக்தி ஒருவகையில் நியூவேவ் சினிமா எனலாம். அதுவரை இருந்த புராண வகை படங்களின் அடித்தளத்தை அசைத்து பார்த்தது அந்த படம். இன்று வரை தமிழ் சினிமா தனித்துவத்துடன் செயல்பட அந்த இயக்கம்தான் காரணம்.\nமல்ட்டிப்லெக்ஸ் திரை அரங்குகள் வந்தபோது , இதேபோல இன்னொரு மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். குறும்படங்கள் , லோ பட்ஜெட் படங்கள் திரையிட முடியும் என நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு.\nஅந்த அரங்குகளில் முதலில் , ஆங்கில படங்கள்..பிறகு ஹிந்தி. மூன்றாவது தெலுங்கு. அதன் பின்புதான் தமிழ் படங்களுக்கு , அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு இடம் கிடைக்கிறது. அதன் பின்புதான் மற்ற படங்கள். அதுவும் தலைப்பு அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ,மதுபானக்கடை படத்துக்கு இடம் தர மறுத்தது ஒரு தியேட்டர்.\nஅருண் நல்ல பணிகளை செய்கிறார். ஆனால் பேசா மொழி என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. மரண தண்டனையை எதிர்த்து பேசாத கலை எனக்கு தேவை இல்லை. படங்கள் என்றால் பேச வேண்டும். ஈரான் படத்தின் மவுனம் வேறு. என் மவுனம் வேறு. அவர்களைப்போலவே நானும் எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதேபோல தமிழ் ஸ்டுடியோ என்ற பெயரும் பிடிக்கவில்லை.\n( அடுத்து மிஷ்கின் பேச்சு தனி பதிவாக )\nLabels: சினிமா, தமிழ் ஸ்டுடியோ, திரைப்படம், ராம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ���ிந்துவின் சின்ன புத்தியும்\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட்\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/12/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/60979/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:55:03Z", "digest": "sha1:NM3GZGISDYBL2223ORFYROVIM6NCLZNA", "length": 20319, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "அம்பனை மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் சுவாசம் | தினகரன்", "raw_content": "\nHome அம்பனை மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் சுவாசம்\nஅம்பனை மண்ணின் வாழ்வும் ���ளமுமே கெங்காவின் சுவாசம்\nகெங்கா என்றழைக்கப்படும் நாக. சிறிகெங்காதரன் லண்டனில் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார் என்றாலும், 'அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றை' இன்றும் சுகித்து, சுவாசித்து வரும் மனிதர் அவர். அந்த மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் உணர்வுகளில் செறிந்திருக்கின்றன.\n'கொம்புலுப்பிப் பூக்களினைக் கொட்டுகின்ற குடைவாகை' நீழலில் 'கனவு உலகு' கண்ட இளைஞன் கெங்கா, நாளெல்லாம் தான் பிறந்த அம்பனைத்தாயின் மேனியில் வகைவகையாய் பொன்னாய், மணியாய், வைரமாய் ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்த்து மகிழ்பவன். அந்த அழகுப் பொசிப்பின் அரிய அறுவடையாய் சிறந்திருப்பது கெங்காவின்'வயற்காற்று' என்ற நூல்.\nகூகுளில் தேடி இம்மாதிரி நூல்களை ஆக்க முடியாது. அம்பனையின் கதை சொல்லவல்ல ஆலமரம் இவன். யாழ்ப்பாண இலக்கிய வளத்தின் களத்துமேடாகத் திகழ்ந்த தெல்லிப்பழையின் நீரூற்று கெங்காவிடம் 'வயற்காற்று' ஆக பொங்கியதில் வியப்பில்லை.\nதெல்லிப்பழை சூழ்ந்த கிராமங்களில் இந்த மனிதரின் காலடிச் சுவடுகள் பதியாத இடமே இல்லை. அந்த ஊரின் வயல் வெளியின் பசுமையில்,அருள் சுரக்கும் ஆலயங்களின் ஆராதனையில், கல்விச் சுடர் கொளுத்தும் மகாஜனாவின் மாண்பில், யூனியன் கல்லூரியின் நீண்ட பாரம்பரியத்தின் பெருமிதத்தில், அந்த மண்ணில் வாழ்ந்த சான்றோரின் இலட்சிய வாழ்வினைப் பொன்னே போல் போற்றி , இலக்கியப் பெருமக்களின் சிருஷ்டிகளில் திளைத்து மகிழும் சொப்பன உலகு கெங்காவினுடையது.\nஅம்பனைக்கலைபெருமன்றத்தின் தூணாகவிருந்தவர் கெங்கா என்று நினைவு மீட்கிறார் ஆ.சிவநேசச்செல்வன். அம்பனையில் உழவர் விழாக்களை விமரிசையாக நடத்தி, அந்த விழாக்களில் இலக்கியப் பெருமக்களை வாழ்த்தி, செழுமையான நூல்களை வெளியிட்டு, இயற்கையை வணங்கி, இலக்கியவாணர்களைத் துதிக்கும் கடந்து போன ஒருதலைமுறையின் சாட்சியமாகத் திகழ்பவர் கெங்கா. அம்பனை என்ற அந்தச் சிறு கிராமத்தின் மான்மியத்தை வாழ்நாளெல்லாம் பாடித் திரியும் பண்பு போற்றத்தக்கது.இம்மாதிரி மனிதர்கள்தான் தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கிறார்கள்.\n'கெங்காவிற்கு நாளொன்றில் எத்தனை மணி உள்ளது என்றால் தெரியாது. அப்படிப்பட்ட உழைப்பாளி. எங்கெங்கு நல்லன நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருப்பார்.இருக்க��றார் என்பதிலும் உழைப்பார் என்பதே பொருத்தம்' என்று அமரர் பொ .கனகசபாபதி என்ற வசிஷ்டரால் வாழ்த்தப் பெற்ற புண்ணியன் இவர். கெங்காவின் இந்த சமூக, அரசியல் பேருழைப்பிற்கு சாட்சியம் தருபவர் அரசியல் செயற்பாட்டாளர் வி. சிவலிங்கம் அவர்கள்.\nகுடும்பம், தொழில் மேன்மை என்று தம்மைச் சுற்றியே கோடு போட்டு வாழும் சாமானியர்களின் மத்தியில் சமூகம் குறித்து சிந்தித்து செயற்படும் சமூகமனிதன் இவர். எந்த சமூகத்திலும் இம்மாதிரி மனிதர்கள் அபூ ர்வமாகவே வந்து சேர்கிறார்கள்.லண்டனிலும் இந்த சமூகப்பணியில் சிற்றெறும்பாய் உழைக்கும் பாங்கினை அறிந்தோர் அறிவர். துர்க்கை அம்மன் ஆலயத்திலும் கொல்லங்கலட்டியிலும் மண் சுமந்த மேனியன் இவன்.\nவடபுலத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நிகழ்ந்த அரசியல் செயற்பாடுகளின் உந்துவிசையாக கெங்கா செயற்பட்டிருக்கிறார். 1970 இல் காங்கேசன்துறையில் நடைபெற்ற இடைத்தேர்தல் இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் உள்ள தொகுதித் தேர்தல் அல்ல. முழு இலங்கையும் மூச்சடக்கிப் பார்த்துக் கொண்டிருந்த தேர்தல்.\nசிறிமாவோவின் ஆட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை கேட்டு யாசித்த தேர்தலாக அது நோக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வெற்றி என்பது ஏற்கனவே ஊர்ஜிதமாகிய ஒன்றுதான்.\nஆனால்,இந்த மையநீரோட்ட அரசியலுக்கு எதிரான பாதையில், வெற்றி தோல்விகள் குறித்து சிந்தியாமல், தான் வரித்த கொள்கைக்காக முழு உழைப்பையும் சிந்தியவர் அவர். எதற்கும் மசிந்து போகாத வைரம் பாய்ந்த அரசியல் போராளி கெங்கா. அரசியலில் எந்த சமரசத்திற்கும் விலை போகாத போர்வாள் அவர்.\nஎந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்று பார்த்து நிற்கும் மதில்மேற் பூனைகளின் மத்தியில் கெங்கா வீரர். இலங்கையிலும் சரி, லண்டனிலும் சரி தான் கொண்ட கொள்கையின் மத்தியில் கெங்கா உறுதியாகவே நின்றிருக்கிறார். இடதுசாரிச் சிந்தனைகளால் தன் உலகநோக்கினை செதுக்கிக் கொண்டவர் கெங்கா.\nவி.பொன்னம்பலத்தின் அரசியல் போதத்தில் உருவான முற்போக்கான யாழ்ப்பாண இளைஞர் அணியின் தளமாக கெங்கா செயற்பட்டிருக்கிறார். அக்காலத்தின் தென்னிலங்கை இடதுசாரிகள் என்று பேர் சொல்லப்பட்ட அனைவரின் பேச்சுக்களையும் முன்வரிசையில் இருந்து கேட்டிருக்கிறார்.சென்றொழிந்து போன காலத்தின் சிறப்���ு அது.\nஆலயப் பணியா, பாதையை ஒழுங்கு செய்வதா, கல்லூரி விழாக்களை நடத்துவதா, விளையாட்டுக் கழகங்களை நிறுவுவதா, அரசியல் பிரசாரமா, கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒழுங்குபடுத்துவதா எதுவென்றாலும் சளைக்காமல் பணிபுரியவல்ல வல்லாளன். அதில் சந்தேகமில்லை.\nஅவர் செயற்பட்ட காலங்கள் வரலாற்றில் கனதிக்குரியவை.\nமகாஜனவின் மாணவர்களுக்கு கெங்காவின் இல்லத்து கிணற்று நீர் தாகசாந்தி செய்தது என்பது மட்டுமல்ல, தாகம் கொண்டிருந்தோருக்கெல்லாம் அவரின் செயற்கரங்கள் நீண்டுகொண்டே இருந்திருக்கின்றன. அவரைச் சுற்றி நல்ல மனம் கொண்ட மனிதர்களே என்றும் சூழ்ந்திருந்தனர்.அது அவரின் பாக்கியம்.\nஉயர்ந்த சமூக விழுமியங்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சாரம் அவரைப் போஷித்திருக்கிறது.\nஅயராத உழைப்பாளியான அவரின் தந்தை, ஊர் போற்றும் பெருமனதுக்காரியான அவரின் அன்னை, காரியம் யாவிலும் கைகொடுத்து வாழும் அவரின் துணைவி ஜெயகெளரி, இளவலாய் -தமையனின் செயலுக்கெல்லாம் தளராது தோள் கொடுக்கும் தம்பி சபேசன் என்று ஓர் இனிய குடும்பம் வாய்த்தது\nகெங்காவின் நற்பேறு. இவருக்கு எல்லா ஓடைகளிலும் நீர் சுரந்திருக்கிறது. கெங்கா பயணித்த வாழ்வு பெறுமதி மிக்கது.அந்த வாழ்வு மேலும் இனிய கனிகளைத் தர வேண்டும் என்று எழுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் கெங்காவை வாழ்த்துகிறோம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடி��ள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/05/", "date_download": "2021-02-28T13:13:10Z", "digest": "sha1:HVIIX6CVCKQGNME42E76QGYVU3YJP2IY", "length": 6240, "nlines": 136, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nமே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nநாளை என் வீட்டில் திருடர்கள் வரலாம்... என் வீட்டுத் தெருவில் காவலர்கள் போகிறார்கள்...\nகொட்டித் தீர்த்த கனமழையில் நனைந்தபடி நடக்கிறேன்.... வண்டியில் பொதி ஏற்றி இழுத்தபடி விரைந்து நடக்கிறான் ஓர் ஏழைப் பொதி வண்டி இழுப்பாள ன் .... நெடுவீதியில் பிரித்துப் போட்ட கால்வாய்கள் அப்படியே வாய்பிளந்து கிடக்கின்றன..... நீண்ட பெருந்தெருவின் நிரம்பிய வெள்ளத்தில் முட்டிமோதி மல்லுக்கட்டிய வாகனங்கள் வழியை மறித்தபடி...... கையில் பிடித்த குடையை \"லைலா\" பறித்துச் செல்கிறது ...... தெருவோரம் மழையில் தோணி விடும் சிறுவர்கள்...... அக்கினி வெயிலை மறைத்த மழை மேகத்துக்கு நன்றி தெரிவித்தபடி பேருந்துக்கு நடக்கிறேன்..... மே மாதம் நம் வாழ்வில் மறக்கப்படக் கூடியதல்லவே..... வானம் கண்ணீர் மழை பொழிந்து மீண்டும் அழுதுதீர்த்தது......... முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட எம் உறவுகளின் ஆண்டுத் திவச விழாவில் கறுப்புக் கொடி (குடை) பிடித்து இன மத பேதமின்றி அனுஸ்டிக்க வைத்த \"லைலா\"வே உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்.......\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T12:48:26Z", "digest": "sha1:QR7OC7HV6RFV7ET2GL37ALZTEJLC6GSB", "length": 16813, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "அமைதி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎழுமின் விழிமின் – 3\nநமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை… பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது வாழ்கிறது…\nஅறியும் அறிவே அறிவு – 10\nஅறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 9 (தொடர்ச்சி…) சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள்…\nஒரு தேசம், இரு உரைகள்\nஅருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்… ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக…’\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2\nஇந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2\nமந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தி���மும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…\nஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.\nதினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.\nவெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.\nஅனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி [youtube]http://www.youtube.com/watch\nசதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்\nநமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nநில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\nஆதி சங்கரரின் ஆன���ம போதம் – 15\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nசென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ekolss.com/swedish-vallhund", "date_download": "2021-02-28T14:00:14Z", "digest": "sha1:AVSUWFYMGUC5GRBXRTH7BQRXT75GRCY7", "length": 32847, "nlines": 154, "source_domain": "ta.ekolss.com", "title": "ஸ்வீடிஷ் வால்ஹண்ட் | முழுமையான செல்லப்பிராணி வழிகாட்டி, உண்மைகள், படங்கள் | எகோல்ஸ் - விலங்குகள்", "raw_content": "\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் அறிவியல் வகைப்பாடு\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் பாதுகாப்பு நிலை:\nதந்திரங்களையும் எளிய பணிகளையும் கற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் உடல் பண்புகள்\nஇந்த இடுகையில் எங்கள் கூட்டாளர்களுக்கான இணைப்பு இணைப்புகள் இருக்கலாம். இவற்றின் மூலம் வாங்குவது, உலகின் உயிரினங்களைப் பற்றி கல்வி கற்பதற்கு எங்களுக்கு உதவ A-Z விலங்குகள் பணியை மேலும் உதவுகிறது, எனவே நாம் அனைவரும் அவற்றை நன்கு கவனித்துக்கொள்ள முடியும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் குறுகிய கால்கள் மற்றும் கவனமுள்ள மனோபாவத்துடன் கூடிய ஒரு அபிமான ஐரோப்பிய மந்தை நாய்.\nஇந்த விளையாட்டுத்தனமான மாட்டு நாய்கள் வயல்வெளிகளில் ஓடுவதற்கும், சூரிய ஒளியில் ஓடுவதற்கும், மந்தைகளை ஒன்றாக வைத்திருப்பதற்கும் தங்கள் நேரத்தை செலவிட விரும்புகின்றன.\nவைகிங் காலத்திலிருந்து ஐரோப்பாவில் வால்ஹண்ட்ஸ் மற்றும் ஒத்த வகையான வளர்ப்பு நாய்கள் உள்ளன. நவீன ஸ்வீடிஷ் வால்ஹண்ட் இனம் 1940 களில் கே. ஜி. ஜெட்டர்ஸ்டன் மற்றும் ஜார்ன் வான் ரோசன் என்ற ஜோடி வளர்ப்பாளர்களால் புதுப்பிக்கப்பட்டது. இந்த இனத்தின் தனித்துவமான குறிக்கும் அம்சங்களில் ஒன்று, ஒரு ஸ்வீடிஷ் வால்ஹண்ட் ஒரு பகுதி அல்லது முற்றிலும் காணாமல் போன வால் மூலம் பிறக்க வாய்ப்பு.\nஒட்டுமொத்தமாக, ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் புத்திசாலித்தனமான உழைக்கும் நாய்கள், அவை உள்நாட்டு வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைந்தன. ஒரு திறமையான பயிற்சியாளரால் வளர்க்கப்படும் போது இந்த நாய்கள் சிறந்தவை மற்றும் அனுபவம் வாய்ந்த நாய் உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.\n3 ஒரு ஸ்வீடிஷ் வால்ஹண்ட் உரிமையாளரின் நன்மை தீமைகள்\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் ஓடவும், குதிக்கவும், விளையாடவும் விரும்புகிறார். இந்த நாய்கள் வெளியில் அதிக நேரம் செலவிடும் செயலில் உள்ள குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். உள்ளுணர்வு.வால்ஹண்ட் நாய்க்குட்டிகள் ஒரு வலுவான மந்தை உள்ளுணர்வைக் கொண்டுள்ளன, இது ஒரு அனுபவமிக்க பயிற்சியாளரால் நிர்வகிக்கப்பட வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், கணுக்கால் கடிக்க விரும்பும் நாயுடன் நீங்கள் முடிவடையும். அதிர்ஷ்டவசமாக, இதை நேரடியான வழிகாட்டுதலுடனும் நேர்மறையான கவனத்துடனும் எதிர்கொள்ள முடியும்.\nவால்ஹண்ட்ஸ் நம்பமுடியாத உணர்திறன் மற்றும் எச்சரிக்கை நாய்கள், அவற்றின் உடனடி ஆரம் உள்ள அனைத்தையும் கேட்க முடியும். இந்த நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் சிறந்த கண்காணிப்புக் குழுக்கள். சமூக பதட்டம்.ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் சமூக நாய்கள், ஆனால் அவை ஆபத்து குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றன. வால்ஹண்ட்ஸ் மற்றவர்களையும் அவர்களின் செல்லப்பிராணிகளையும் சுற்றி வசதியாக இருப்பதை உறுதிசெய்ய ஆரம்பத்தில் சமூகமயமாக்க வேண்டும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் நாய்களை வளர்ப்பது, எனவே குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் யோசனையை அவர்கள் விரும்புகிறார்கள். இந்த நாய்க்குட்டிகள் திரைப்பட இரவுகள் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு ஹேங்கவுட் செய்ய விரும்புகிறார்கள். கூடுதல் உதிர்தல்.வால்ஹண்ட்ஸில் அடர்த்தியான குளிர்கால கோட்டுகள் உள்ளன, அவை அதிகாலையில் கால்நடைகளை வளர்க்கும்போது அவற்றை சூடாக வைத்திருக்கும். இருப்பினும், அதே பூச்சுகளும் நிறைய சிந்துகின்றன; உங்கள் நாயை நன்றாக கவனித்துக் கொள்ள, நீங்கள் அவற்றை அடிக்கடி துலக்கி, அந்த இடத்தை வெற்றிடமாக வைத்திருக்க வேண்டும்.\nசுறுசுறுப்பு பயிற்சியின் போது இயங்கும் வழக்கமான ஸ்வீடிஷ் வால்ஹண்டின் உருவப்படம்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் அளவு மற்றும் எடை\nஇவை குறுகிய கால்கள், கூர்மையான காதுகள் மற்றும் நடுத்தர நீள ரோமங்களின் அடர்த்தியான கோட் கொண்ட சிறிய வளர்ப்பு நாய்கள். ஆண்களும் பெண்களும் பொதுவாக ஒரே அளவு கொண்டவர்கள்; அவை தோள்பட்டையில் 12-14 அங்க���ல உயரமாக வளரக்கூடும், மேலும் அவை முழுமையாக வளரும்போது அவை 20 முதல் 30 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும்.\nஉயரம் 12-14 அங்குலங்கள் 12-13 அங்குலங்கள்\nஎடை 20-30 பவுண்ட் 20-30 பவுண்ட்\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் பொதுவான சுகாதார பிரச்சினைகள்\nஇந்த நாய் ஒரு ஆரோக்கியமான இனமாகும், இது ஐரோப்பா முழுவதும் பரவலான இரத்த ஓட்டங்களைக் கொண்டுள்ளது. இதன் பொருள் உங்கள் ஸ்வீடிஷ் வால்ஹண்ட் சராசரி நாயை விட வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கும் ஆபத்து ஏற்படாது. இருப்பினும், நீங்கள் இன்னும் பொதுவான நோய்கள் மற்றும் பார்வோ, லைம் நோய் மற்றும் வான் வில்பிரான்ட் நோய் போன்ற நோய்களைத் தேட வேண்டும். இந்த நாய்களுக்கு குறிப்பாக உணர்திறன் வாய்ந்த காதுகள் மற்றும் கண்கள் உள்ளன, அதாவது இந்த பகுதிகளில் தொற்றுநோய்களைத் தடுக்க அவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படலாம்.\nஇவை உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் இனிமையான மற்றும் ஈர்க்கும் நாய்கள். ஸ்வீடிஷ் வால்ஹண்ட் முதலில் ஒரு மாடு நாயாக வளர்க்கப்பட்டது, எனவே உங்கள் செல்லப்பிராணி எச்சரிக்கையாகவும், ஊடாடும் விதமாகவும், குழு தொடர்புகளுடன் சிறந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சற்றே உயர்த்தப்பட்ட இரை இயக்கி காரணமாக அவை குறிப்பாக சிறிய விலங்குகளுடன் பழகுவதில் சிரமமாக இருக்கலாம்.\nபலர் இந்த நாய்களை காவலர் நாய்களாகவே பார்க்கிறார்கள். வால்ஹண்ட்ஸ் சிறந்த புலன்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றன, எனவே அவை வாட்ச் நாய்களைப் போல சிறந்தவை; இருப்பினும், அவை மிகச் சிறியவை என்பதால், உண்மையான உடல் பாதுகாப்பை வழங்குமாறு அவர்களிடம் கேட்க முடியாது. ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் சிறந்த குடும்ப நாய்கள் மற்றும் குழந்தைகளுடன் நன்றாக பழகுவார்.\nஒரு ஸ்வீடிஷ் வால்ஹண்டை கவனித்துக்கொள்வது எப்படி\nஇந்த நாய்களுக்கு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நிறைய உடற்பயிற்சி மற்றும் கவனம் தேவை. வால்ஹண்ட்ஸ் எளிதில் சலிப்படையாது மற்றும் அவற்றின் உரிமையாளர்களுடன் குறிக்க விரும்புவதில்லை, எனவே அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றை உங்கள் பணி வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவதாகும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் உணவு மற்றும் உணவு\nமற்ற நாய்களைப் போலவே, ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸும் ஏராளமான புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சீரான உணவை உண்ண வேண்டும். வால்ஹண்ட்ஸ் இயற்கையாகவே ஆற்றல் மிக்கவை, மேலும் அவை உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு நாள் முழுவதும் எவ்வளவு ஆற்றல் எரிகிறது என்பதோடு நேரடியாக தொடர்புடையதாக இருக்கும். அபார்ட்மென்ட் நாய்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வால்ஹண்ட்ஸ் அதிகப்படியான உணவு வழங்காவிட்டால் அவை மிகவும் வசதியாக இருக்கும், ஆனால் மாட்டு நாய்களாக வேலை செய்யும் வால்ஹண்ட்ஸ் முழு மந்தைகளையும் நிர்வகிக்க உதவும் கூடுதல் பகுதிகளை விரும்பும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் பராமரிப்பு மற்றும் மணமகன்\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் இரட்டை பூசப்பட்டவை. அவர்கள் மென்மையான அண்டர் கோட் மற்றும் அவற்றை சூடாக வைத்திருக்கும் ஒரு கரடுமுரடான ஓவர் கோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். குளிர்ந்த காலநிலைக்கு இது நம்பமுடியாத அளவிற்கு வசதியானது, ஆனால் வால்ஹண்ட்ஸ் மற்ற நாய்களை விட நிறைய அதிகமாக சிந்தும் என்று அர்த்தம்.\nஉங்கள் வால்ஹண்டின் கோட் நிலையை பராமரிக்க அடிக்கடி துலக்க திட்டமிடுங்கள். அவர்களின் ரோமங்களைத் துடைக்கும் தூரிகையைப் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு பதிலாக, மென்மையாக இழுக்கும் ஒன்றைத் தேடுங்கள், குறிப்பாக கோட்டின் அடர்த்தியான பகுதிகளில்.\nநீங்கள் ஒரு மிதமான அல்லது சூடான காலநிலையில் வாழ்கிறீர்கள் என்றால், உங்கள் வால்ஹண்ட் கோடைகாலத்தில் க்ரூமருக்குச் சென்று அவர்களின் அண்டர்கோட் ஒழுங்கமைக்கப்படுவதை உறுதிசெய்க. உங்கள் வால்ஹண்டின் நகங்களை தவறாமல் ஒழுங்கமைத்து, அவர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்கின் நிலையை சரிபார்க்கவும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் நம்பமுடியாத புத்திசாலி மற்றும் சிறந்த பயிற்சி திறன் கொண்டவர்கள். தந்திரங்களையும் எளிய பணிகளையும் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் ஒரு வலுவான வளர்ப்பு திறனைக் கொண்டுள்ளனர், அவை லேசாக வலுவூட்டப்பட வேண்டும்.\nவால்ஹண்ட்ஸ் அந்நியர்களிடமிருந்து குதிக்கும் மற்றும் எச்சரிக்கையாக இருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளார், எனவே அவர்கள் நாய்க்குட்டிகளாக சரியாக சமூகமயமாக்கப்படும்போது அவர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள். விருந்தினர்களுடன் வாழ்த்தவும் உரையாடவும் உங்கள் வால்ஹண்ட் விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களின் பொதுவான உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்த ஆரோக்கியமான வழிகளைக் கற்பிக்கவும்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் அதிக ஆற்றல் கொண்ட நாய்கள் மற்றும் அவை பெறக்கூடிய அளவுக்கு உடற்பயிற்சி தேவை. உங்கள் வால்ஹண்டை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு நடைகளில் கொண்டு செல்ல எதிர்பார்க்கலாம். வால்ஹண்ட்ஸ் விளையாட விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் சுற்றுவதற்கு இடமுள்ள வீடுகளில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு ஸ்வீடிஷ் வால்ஹண்ட் அவர்கள் வழக்கமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டால் மற்றும் அவற்றின் உரிமையாளர்களால் ஏராளமான கவனத்தை ஈர்த்தால் எளிதாக ஒரு அபார்ட்மெண்ட் நாயாக இருக்க முடியும்.\nவால்ஹண்ட்ஸ் நாய்களை வளர்க்கின்றன, எனவே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவை நம்பமுடியாத அளவிற்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் கீழ் செழித்து வளர்கின்றன. இந்த நாய்கள் குறிப்பாக பண்ணைகள் மற்றும் பிற சூழல்களில் பிரபலமாக உள்ளன, அங்கு அவை உரிமையாளர்களுடன் பாதுகாப்பாக கொண்டு வரப்படுகின்றன.\nபிக்மி மார்மோசெட் என்ன சாப்பிடுகிறது\nஸ்வீடிஷ் வால்ஹண்ட் நாய்க்குட்டிகள் வாழ்க்கையில் நகர ஆர்வமாக உள்ளன. பெரும்பாலான வால்ஹண்ட் நாய்க்குட்டிகள் ஒரு முனகல் கட்டத்தை கடந்து செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதாவது மற்ற நாய்கள் மற்றும் மக்களுடன் பழக கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படும். முலைப்பதைத் தவிர, மெல்லுதல் மற்றும் பிற முதிர்ச்சியற்ற ஆனால் ஊடாடும் நடத்தைகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nஇல்லையெனில், ஸ்வீடிஷ் வால்ஹண்ட் நாய்க்குட்டிகளை வளர்ப்பது மற்றும் பெரும்பாலான சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிது. அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்க ஏராளமான புரதங்களைக் கொண்ட ஒரு சீரான உணவை அவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் மற்றும் குழந்தைகள்\nஇவை நட்பு நாய்கள், அவை குழு சூழலில் சிறப்பாக செயல்படுகின்றன. நன்கு பயிற்சி பெற்ற வால்ஹண்ட்ஸ் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதோடு, உள்நாட்டு குடும்பங்களின் உறுப்பினர்களையும் சிறப்பாகச் செய்கிறார். இருப்பினும், ஒரு குழந்தை வால்ஹண்ட் நாய்க்குட்டியைத் தாங்களாகவே பயிற்றுவிக்க அனுமதிப்பது நல்ல யோசனையல்ல, குறிப்பாக அவர்களுக்கு முன்பு ஒரு நாயும் இல்லை என்றால்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸைப் போன்ற நாய்கள்\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் சிறந்த நாய்கள், ஆனால் அவை சில பகுதிகளில் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். நீங்கள் வேறொரு விளையாட்டுத்தனமான மற்றும் ஊடாடும் வளர்ப்பு நாயைத் தேடுகிறீர்களானால், பினிஷ் லாப்ஹண்ட், வெல்ஷ் கோர்கி அல்லது ஆங்கில ஷெப்பர்ட் ஆகியோரைத் தத்தெடுக்க வேண்டும்.\nஃபின்னிஷ் லாபண்ட்ஸ் - லாஃபண்ட்ஸ் ஒரு உணர்திறன் மற்றும் விளையாட்டுத்தனமான இனமாகும். அவர்கள் வால்ஹண்ட்ஸை விட சற்றே அதிகமான உள்நாட்டு ஆளுமைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் குடும்பச் சூழலுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.\nவெல்ஷ் கோர்கிஸ் - கோர்கி என்பது ஒரு சின்னமான கால்நடை நாய், இது ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸ் பெரும்பாலும் தவறாக கருதப்படுகிறது. கோர்கிஸ் இனிப்பு, நட்பு மற்றும் பயிற்சி எளிதானது.\nஆங்கில மேய்ப்பர்கள் - ஆங்கில மேய்ப்பன் ஒரு திறமையான மற்றும் நட்பு வளர்ப்பு நாய். இந்த நாய்கள் ஒரு வேலை செய்யும் தோழருக்கு ஒரு சிறந்த தேர்வாகும், ஆனால் அவை ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸை விட சற்று பெரியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸின் பிரபலமான பெயர்கள்\nபிரபலமான பெயர்கள் ஸ்வீடிஷ் வால்ஹண்ட்ஸில் பின்வருவன அடங்கும்:\nஅனைத்தையும் காண்க 71 எஸ் உடன் தொடங்கும் விலங்குகள்\nவான விளக்குகள் மற்றும் பலூன் வெளியீடுகளை நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்\nவிலங்குகள் பற்றிய 13 வேடிக்கையான உண்மைகள்\nஇந்த கிறிஸ்துமஸில் ஒராங்-உட்டான்களுக்கு உதவுதல்\nசூப்பின் காரணமாக சுறாக்கள் முகம் அழிந்து போகின்றன\nEkolss - இந்த நீங்கள் விலங்குகள், முதல் பத்து பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும், அவர்களது நடத்தை, உணர்வுகள் மற்றும் மனதில் வழிகாட்ட, ஆனால் வாழ்க்கை இடமாகும்.\nஎந்த வகை விலங்கு ஒரு ஜாகுவார்\nஅச்சுப்பொறிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றன\nகலபகோஸ் பெங்குவின் எங்கே வாழ்கின்றன\nஉலகில் எத்தனை ஒகாபிகள் உள்ளன\nஒரு யாக் படத்தை எனக்குக் காட்டு\nஒரு காட்டெருமை ஒரு மாமிச உணவாகும்\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்க��்பட்டவை | www.ekolss.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/super-discount-in-samsung-monsoon-sale/", "date_download": "2021-02-28T12:56:59Z", "digest": "sha1:DRAIM624WYLWG3YS2DYPUWZPSCM6BQPP", "length": 8914, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nசாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nசாம்சங்கில் மான்சூன் சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் என அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த ஆஃபர், வரும் 24ம் தேதி வரையில் இருக்கும்.\nசாம்சங் கேலக்ஸி சீரிஸில் Galaxy M Series, Galaxy A Series ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், கேலக்ஸி எம் 10 ஸ்மார்ட்போன் வாங்கலாம். 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட எம்10 போனின் விலை வெறும் 7990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஇதன் அசல் விலை 9,290 ரூபாயாகும். இதே போல்,4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் எம் 30 ஸ்மார்ட்போன் 16,490 ரூபாயிலிருந்து 13,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங்கில் பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு, 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி 21,900 ரூபாயிலிரு்து 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 28,900 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 20,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அசல் விலையிருந்து 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nசாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான் 2 ஏவுதலை நேரில் இருந்து பார்க்க முன்பதிவு ஆரம்பம்\nநோக்கியா பேசிக் மாடலிலும் இனி ஆண்ட்ராய்டு வசதி…\nஆண்ட்ராய்டு போன்களில் உள்ள வாய்ஸ் சர்ச்\nஅறிமுகமானது போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் களம் இறங்கிய ரியல்மி வி 11 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்த���ய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nஅமரர் விசேந்தி அருளானந்தம்கனடா Toronto11/03/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1739", "date_download": "2021-02-28T12:18:44Z", "digest": "sha1:T3Q347GKXJIEL4KSUGMGJJRNPV3KCZHQ", "length": 11657, "nlines": 152, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-12/04/2016-1,2 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை +0.49% அல்லது +37.55 என்ற அளவு உயர்ந்து 7708.95 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் YESBANK 853.50, POWERGRID 141.30, GAIL 349.50, NTPC 132.50, M&M 1238.60 (12-04-2016) என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (13-04-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nPOWERGRID 28-Apr-16 141.60 என்பதாக வர்த்தகமாகயிருந்தது. NTPC 28-Apr-16 132.60 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு வர்த்தகமாகியிருந்தது.\nஇன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் RELCAPITAL 28-Apr-16 361.40, CEAT 28-Apr-16 1120.00 என்பதாக எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (13-04-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் ​எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் ​எனது வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (13-04-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_12.html", "date_download": "2021-02-28T13:02:04Z", "digest": "sha1:XELQMHVYMG6NR43AORGF7HL53QQGC7OY", "length": 28220, "nlines": 184, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்கள���க்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற ‘சண்டை’யின் நடுவில் சிக்கி, “அஸ்ரிபா இறந்து விட்டார்” என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா.\nசாய்ந்தமருது – பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.\n“சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்”.\n“அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் கூறினேன். ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்” என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.\nஅஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.\nஎங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்” என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.\nஅஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.\nசம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பக��ர்ந்து கொள்ளத் தொடங்கினார்.\n“அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை”\nஅந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.\nஅஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும் தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார். ஆனால், சம்பவத்தை தாங்கள் நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.\n“திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம்தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது” என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.\nஅஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர்.\nஅஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.\nஅஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.\n“அஸ்ரிபா கிள���யொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது” என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.\n“அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nரஷ்யாவில் மாபெரும் புகைப்படக்கண்காட்சி. நீங்களும் கலந்து கொள்ளலாம்\nஏழாவது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டி மாஸ்கோவில் ( www.stenincontest.com ) அரம்பிக்கவுள்ளது. இளம் புகைப்படக் கலைஞர்களின்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஜனாசாவுக்கும் 20 க்கும் எந்த தொடர்பும் கிடையாது. மன்னியக்கவே முடியாது என்கின்றார் முஜிபிர் ரஹ்மான்\n20 ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து மக்களிடம் பகிரங்கமாக் மன்னிப்பு கே...\nஅரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை அணைக்குழுவின் சிபாரிசுகளுடன் முரண்படும் சட்டத்தரணிகள் மன்று..\nநல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்��ள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழு...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/10_26.html", "date_download": "2021-02-28T11:59:06Z", "digest": "sha1:RJKVUYPLZD3LEGU6NG4LBBRISUIUXF63", "length": 4983, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனாதொற்று - sonakar.com", "raw_content": "\nHome NEWS விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனாதொற்று\nவிசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனாதொற்று\nஅண்மையில் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்ததாகக் கருதப்படும் விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து களனி, களுபோவில, ராஜகிரிய விசேட அதிரடிப்படையினர் முகாம்களில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நேற்றோடு 16 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:24:10Z", "digest": "sha1:TZ6OMF3IFBSO633TXV6S4QN5XHJ7WVB5", "length": 20213, "nlines": 149, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவ விஷ்ணு ஐக்கியம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: சிவ விஷ்ணு ஐக்கியம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nபுற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • May 26, 2017 • 12 Comments\nஎம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்… பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்… அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ, ‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்…\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஉற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான்…. 7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, காணிக்கைகளைச் செலுத்தினார்கள்…\nஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு\nகந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்… இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்… மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்\nபரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்\nலலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்ல���மும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nவைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது… “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்…\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.\nகம்பன் கண்ட சிவராம தரிசனம்\nநுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும் யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன் யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன் இவன் பிரமனோ\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 26, 2010 • 43 Comments\nதிருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.\nஇந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்\nநம்பிக்கை – 8: பக்தி\nஅக்பர் என்னும் கயவன் – 13\nசாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்\nஅரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T12:23:50Z", "digest": "sha1:C4RVD45LG4ALUMWUT2MISXANZ3U4ORHR", "length": 8961, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜே. கிருஷ்ணமூர்த்தி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2\nமந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…\nஅமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி\n“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். – ஜே. கிருஷ்ணமூர்த்தி”\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nரமணரின் கீதாசாரம் – 9\n[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nமன்மதன் அம���பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nபியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nஅறியும் அறிவே அறிவு – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61191", "date_download": "2021-02-28T12:22:41Z", "digest": "sha1:V54XIYAEMNZSUSPYFUTEY6UQRTE2DTO6", "length": 6841, "nlines": 74, "source_domain": "adimudi.com", "title": "முஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் செயல் தான் ரிஷாத்தைக் கைது செய்ய பிறப்பித்த ஆணை | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nமுஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் செயல் தான் ரிஷாத்தைக் கைது செய்ய பிறப்பித்த ஆணை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.\nஇவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் ஆரம்ப வரலாற்றில் இருந்து இற்றை வரைக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் திருநாட்டுக்குத் தேசப்பற்றுடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.\nஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ ஏதோ ஒரு பெரும்பான்மைக் கட்சிக்குத்தான் தங்களது ஆதரவையும் நல்கி வருகின்றனர்.\nஆனால், தற்போதைய அரசானது சிறுபான்மை மக்களுக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்குப் பாரியதொரு ஆதரவைத் தரவில்லை என்ற காரணத்தால் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகின்றது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. இது ஓர் ஜனநாயக ந��டு – ஜனநாயகமான ஓர் அரசு என்றால் இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றுள்ளது.\nகொழும்பு − செட்டியார் தெரு முடங்குகின்றது\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகொச்சிகடை ஆலயத்திற்கு கிடைத்த மொட்டை கடிதம்; மீண்டும் தாக்குதலா\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்துவதாக சபதம் செய்த 15 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/106197?ref=archive-feed", "date_download": "2021-02-28T13:43:23Z", "digest": "sha1:5REYTNBW5P3VEFVL6N3R6IJQKNOWQCPN", "length": 12813, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "குட்டி இளவரசர் பற்றி சுவாரசியமான தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுட்டி இளவரசர் பற்றி சுவாரசியமான தகவல்கள்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் இன்று தனது மூன்றாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.\nகுறும்புத்தனங்களுக்கு சொந்தக்காரரான இவர், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் மூத்த மகன் ஆவார்.\nஇவரை பற்றி சுவாரசியமான விடயங்கள் சில,\nஇளவரசர் ஜார்ஜ்க்கு விமானங்களை பார்த்தவுடன் ஒரு வித புத்துணர்ச்சி வந்துவிடும் அதனை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார், சமீபத்தில் பிரித்தானியாவின் விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற இவர், அங்கிருந்த விமானங்களில் தனது தாயுடன் ஏறி அமர்ந்துகொண்டு, அதன் பாகங்களை தொட்டு மகிழ்ந்துள்ளார்.\nஒரு விமானத்தில் மட்டுமல்லாமல் இரண்டு விமானங்களில் தன்னை அமரவைக்குமாறு தனது பெற்றோரை வற்புறுத்தி ஏறி அமர்ந்து கொண்டு தனது தந்தையிடம் \"நான் பறக்கிறேன்\" என சந்தோஷமாக கூறியுள்ளார்.\nவானத்தில் பறக்கும் விமானம் மட்டுமல்லாமல் தரையில் ஓடும் வாகனம் என்றாலும் ஜார்ஜ்க்கு பிடிக்கும், குறிப்பாக Tractors வண்டி என்றால், ஆசைப்பட்டு அதனை வாங்கி வைத்துக்கொண்டு தனது வீட்டில் ஓட்டி மகிழ்வாராம்.\nவிளையாட்டு பொருட்கள் மட்டுமல்லாது புத்தகங்களையும் ஜார்ஜ் படிப்பாராம், இவர் Anglia’s Children’s Hospice பள்ளியில் படிக்கும் இவருக்கு, Fireman Sam கதைப்புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும் என இவரது ஆசியர்கள் தெரிவித்துள்ளனர், இந்த புத்தகம் மட்டுமின்றி Gruffalo புத்தகத்தையும் விரும்பி படிப்பாராம்.\nஇளவரசர் ஜார்ஜ் அதிகமாக தனது தந்தை என்ன ஸ்டைலை பின்பற்றுகிறாரோ அதனையே செய்கிறாராம், ஏதேனும் விழாக்களுக்கு வெளியில் சென்றால், தனது தந்தை என்ன ஆடை அணிகிறாரோ அதே போன்று ஆடை அணிவது, அல்லது தனது தந்தை குழந்தைப்பருவத்தில் அணிந்த ஆடை போன்று இவரும் அணிந்துகொண்டு வெளியில் செல்கிறாராம்.\nநடிகை Sophie Winkleman மகள் Maud, இளவரசர் ஜார்ஜ்டன் நன்றாக விளையாடியுள்ளாராம், இதுகுறித்து நடிகை Sophie கூறியதாவது, இளரவசர் ஜார்ஜ் மிகவும் புத்திசாலி ஆவார், விளையாட்டு மற்றும் மற்றவர்களுடனும் மிக விரைவில் பேசிவிடுவார் என கூறியுள்ளார்.\nஇளவரசர் வில்லியம் தனக்கு இரண்டாவது குழந்தை சார்லோட் பிறந்த பின்னர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அதில், இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதில் எனக்கு பொறுப்பு அதிகரித்து விட்டது, குறிப்பாக ஜார்ஜ் அதிகமாக சேட்டைகள் செய்வான், அவன் ஒரு குட்டி குரங்கு என செல்லமாக கூறியுள்ளார்.\nகுட்டி இளவரசி சார்லோட் மிகவும் அமைதியாக இருப்பார் என்று கூறிய கேட் மிடில்டன், அவரது அண்ணன் ஜார்ஜ் அவரை அன்போடு, நன்றாக பார்த்துக்கொள்வார் என கூறியுள்ளார்.\nஇளவரசர் ஜார்ஜ், மகாராணி எலிசபெத்தை செல்லமாக Gan-Gan என அழைப்பார் என கூறியுள்ளார்.\nஜார்ஜ் தனது மாமா ஹரியுடன் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார், ஒருமுறை ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் Kensington அரண்மனைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது ஜார்ஜ், மாமா ஏன் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்துள்ளார், மேலும் தனது மாமா பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டால், ஜார்ஜ் மிகவும் வருத்தப்படுவாராம்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-13-psalms-13/", "date_download": "2021-02-28T13:28:25Z", "digest": "sha1:7AFWVHZ4ZLLK6KQ72XSWNW5JVLANNX67", "length": 4570, "nlines": 90, "source_domain": "sharoninroja.org", "title": "சங்கீதம் – 13 (Psalms 13) – Sharonin Roja", "raw_content": "\nகர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்\nஎன் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன் எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்\nஎன் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.\nஅவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.\nநான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.\nகர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-28T13:40:07Z", "digest": "sha1:7VDD6VUM3DXEU4HTNBSGOEXPGKDMC3E4", "length": 9372, "nlines": 93, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு\n< விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்\nதமிழ் விக்கியில் தமிழ் சொற்களை விபரிக்கும் பக்கங்கள் தொடர்பான பொதுவான கருத்துக்கள்:\nஆங்கில விக்கியில் அடிப்படைக் கட்டமைப்புக்கு எளிய விக்கி syntax பயன்படுத்தியுள்ளார்கள். தமிழ் விக்கியில் வார்ப்புருக்கள் மிகுந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கட்டமைப்பை மேலும் சிக்கலாக்கின்றது.\nஆங்கில விக்கியில் சொல்லின் சொல்லின் வகையின் (Parts of Speech) கீழ் பல உப கூறுகள் விபரிக்கப்படுகின்றன. எ.கா\nதமிழ் விக்கியில் பொருள் என்ற பிரிவின் கீழ் விளக்கம் கொடுக்கப்படுகிறது. பொருளின் கீழ் சொல்வகை குறிப்பிடப்படுகிறது போன்று தெரிகிறது. ஆனால் இதில் தெளிவில்லை.\nபிற இலக்கண கூறுகள் வழங்கப்படவில்லை. ஆனால் சொல்வளம் போன்ற பிற பொதுவான பகுதிகள் உண்டு.\nதமிழ் விக்கியில் விளக்கம், சொல் வளம் போன்றவை பொதுவான பகுதிகளாக இருக்கின்றன. அவை சொல்வகை (Parts of Speech) ஓடு தொடர்புடைய பகுதிகளாகக் காணப்படவில்லை.\nதமிழ் விக்கியில் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று முதன்மையாக சொல்வகைப் படுத்தப்படுகிறது. ஆங்கில விக்கியில் Proper noun போன்று பெயர்ச்சொல் வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் பகுப்புக்களைப் பயன்படுத்தி இவை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.\nதமிழ் விக்சனரியில் மொழிபெயர்ப்பு மொத்தச் சொல்லுக்குமே பெரிதும் வழங்கப்படுகிறது. அந்த மொழிபெயர்ப்பு பெயர்ச்சொல்லுக்குப் பொருந்துமா, வினைச்சொல்லுக்குப் பொருந்துமா என்று பெரிதும் பார்க்கப்படவில்லை. சில இடங்களில் வேறுபடுத்தப்படுகிறது.\nஆங்கில விக்சனரியில் மொழிபெயர்ப்பு சொல்லின் இலக்கணப் பிரிவின் கீழ் வருகிறது.\nமொழிபெயர்ப்பின் போது எந்த மொழியில் என்பது முன்னிற்கும் வருகிறது, பின்னிற்கும் வருகிறது. எ.கா:\nஒரே விடயம் பல வகைகளில் குறிக்கப்படுகிறது. எ.கா பெயர் சொல் என்பது சில இடங்களில்\nகட்டமைப்பில் சில விடயங்கள் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதற்காக இடப்பட்டவை. எ.கா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் க��டைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 31 ஆகத்து 2018, 14:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kataisi-mugalayan-10004104", "date_download": "2021-02-28T13:17:58Z", "digest": "sha1:QJ4U4KXPWFJ7GXGYV35D574JZRMC34KD", "length": 14786, "nlines": 224, "source_domain": "www.panuval.com", "title": "கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 - வில்லியம் டேல்ரிம்பிள், இரா.செந்தில் - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nவில்லியம் டேல்ரிம்பிள் (ஆசிரியர்), இரா.செந்தில் (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகடைசி முகலாயன்(ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) - வில்லியம் டேல்ரிம்பிள் ; தமிழில் -இரா.செந்தில்:\nஅரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது. இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.\nBook Title கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 (Kadaisi Mughalaayan)\nAuthor வில்லியம் டேல்ரிம்பிள் (Villiyam Telrimpil)\nநான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே) :நான் ஒரு ட்ரால் ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி ..\nரூபி பாஸ்கேயின் மர்ம நோய்\nகாதாம்டுகி மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்...\n நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன. - வரவர ராவ் இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண..\nமதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள்..\nமுகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க..\nஎவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இந்தியாவுக்குள் வந்தார்கள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால், வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒரு காரணம்த..\nரெய்ச்சல் கார்சன் தமிழில் : பேரா. ச. வின்சென்ட் உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்...\nகால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்��ள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 3\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/15-09-inraiya-thikathi-veerasavdaintha-maaveerakal-vibaram/", "date_download": "2021-02-28T13:09:06Z", "digest": "sha1:FAGXVP3QW244ESWY3IU4HW2N37JAXMKD", "length": 20465, "nlines": 269, "source_domain": "www.verkal.net", "title": "15.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் 15.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n15.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் செம்பருதி (கணேசினி)\nகடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு)\n2ம் குறிஞ்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் இசையழகன் (ஐங்கரன்)\n2ம் லெப்டினன்ட் விதுசன் (நளின்)\n2ம் லெப்டினன்ட் கஜவரதன் (டெஸ்மன்)\n2ம் லெப்டினன்ட் ஈசன் (பெரியவர்)\nமேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை\nமேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை\nதாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்\n05ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி\nமதன் வீதி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்க���்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி தமிழினியன் வீரவணக்க நாள்.\nNext articleகடற்கரும்புலி மேஜர் காந்தி.\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nகடற்புலி லெப். கேணல் அருச்சுனா உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nதமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போதும், “ஓயாத அலைகள் 03“ தொடர் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களின் போதும், எறிகணைத் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/it-raid-in-paul-dinakaran-office.html", "date_download": "2021-02-28T13:15:20Z", "digest": "sha1:BZ6JFOT5PUPENYMBCJJOWBQS3AABTHIZ", "length": 9835, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நிய���யமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் 20 வருமான…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதன��யை தொடங்கினர். அதன்பின்னர், அதன் கிளைகளாக செயல்படும் பாரிமுனை, வானகரத்தில் இருக்கும் ஜெபகோபுரம் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஇது தவிர சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் இல்லத்திலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகளில் ஏராளமான அதிகாரிகள் காரில் வந்து சோதனையை மேற்கொண்டனர்.\nஅந்த வகையில் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகள், நிறுவனங்கள் என மொத்தம் 28 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\n3 இடங்களில் சோதனை முடிந்த நிலையில் சென்னை அடையாறு, பாரிமுனை உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. கோவை காருண்யா பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/32616/", "date_download": "2021-02-28T13:33:15Z", "digest": "sha1:ERHPGRI7ND72EKNCMJ4IHYXYO23SBXJY", "length": 15226, "nlines": 250, "source_domain": "tnpolice.news", "title": "69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுக��த்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\n69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்\nசென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 24.07.2020 அன்று வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து, சான்றிதழ் மற்றும் மூலிகைகள் அடங்கிய நவரச தேநீர் வழங்கினார்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nபொன்னேரியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.\n733 திருவள்ளூர் : பொன்னேரியில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் […]\nமதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கயிறு கட்டி ஒதுக்கப்பட்டன\nநத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு\nமுட்டை கழிவுகளை தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்.\nவெளி மாநில தொழிலாளர்களை அரவணைத்து, மளிகை பொருட்கள் வழங்கிய திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளருக்கு, ஆணையர் பாராட்டு\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/32814/", "date_download": "2021-02-28T13:28:20Z", "digest": "sha1:4FZSPIIPFYIXFY6SP6IIO23VCN3JL5KC", "length": 15765, "nlines": 252, "source_domain": "tnpolice.news", "title": "உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nஉலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு நிறுவனத் தலைவர் ரபீக் ராஜா சார்பாக, புதுவயல் அப்பல்லோ மெடிக்கல் எதிர்ப்புறம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீரை தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சாக்கோட்டை காவல் ஆய்வாளர், நகர அமைப்பாளர் சேக்தாவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nவழிப்பறி செய்தவரை விரைந்து கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\n293 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரைச் சேர்ந்த நகைவியாபாரி பாலசுப்பிரமணியன் என்பவர் 15.07.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக […]\nஸ்ம���ர்ட் பைக்கில் வலம் வர காத்திருக்கும், சென்னை மாநகர காவல்துறையினர்\nதிருச்சி சரகத்திற்குட்பட்ட காவலர் பதவிக்கான தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு\nஊரடங்கில் இளைஞர்கள் சிலரின் ஊதாரிதனத்தால் காவலர் ஒருவர் படுகாயம்\nசட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது\nதமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு\nதமிழக காவல் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சென்னை மக்கள் காண அரிய வாய்ப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/02/blog-post_1087.html", "date_download": "2021-02-28T13:43:30Z", "digest": "sha1:QFNYCGQTH3BLFAG36NOMZP2ADYVACEG2", "length": 9128, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் மாநகர சபைக்கானதே - ஆளுரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சி.வி.கே. - News View", "raw_content": "\nHome உள்நாடு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் மாநகர சபைக்கானதே - ஆளுரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சி.வி.கே.\nயாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் மாநகர சபைக்கானதே - ஆளுரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சி.வி.கே.\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் தொடர்பான பராமரிப்பு குறித்து வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர், ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nகுறித்த கடிதத்தில், “புதிதாக யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.\n1960 களில் நிர்மாணிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையில் சேதமடைந்து திறந்தவெளி அரங்குக்குப் பதிலாக இந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த இடத்திலிருந்த திறந்தவெளி அரங்கானது, யாழ். மாநகர சபைக்குரிய ஆதனத்தில், மாநகர சபையின் செலவில் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.\nஇந்நிலையில், இந்தியாவின் பாரிய முழு நிதிப் பங்களிப்பின் மூலம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் பராமரிப்புக்கு போதுமான நிதி வசதி யாழ். மாநகர சபையிடம் இல்லையென்பது யதார்த்தமானது. எனினும், அதன் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என்பது எவ்வித கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது.\nஎனவே, இந்த விடயத்தில் தனித்து மாநகர சபை மீது பாரிய நிதித் தாக்கத்தைச் சுமத்தி மக்களின் சேவைகளைப் பாதிக்காத வகையில் நிதி மூலங்களுக்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகமும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.\nஇந்த நிதித்தாக்க விடயத்தில் கவனமும் கட்டுப்பாடும் செலுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\nஅல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்\n(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/61288/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-28T12:11:43Z", "digest": "sha1:J5XM2IF66VGNKTCHB5KHSJ4APQ75N4DP", "length": 9612, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு | தினகரன்", "raw_content": "\nHome நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு\nநம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு\nபாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படம் உருவாகி உள்ளது.\nசிவகார்த்திகேயன் அவ்வப்போது நலிந்த கலைஞர்கள், கஷ்டப்படும் விவசாயிகள், ஏழை மாணவர்களின் படிப்பு ஆகியவற்றுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.\nஅந்த வகையில் ஏழை மாணவியின் மருத்துவ கனவை நினைவாகியது, நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது, நடிகர் தவசியின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தது என பல உதவிகளை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ���த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/big-boss-celebrity-with-sivakarthikeyan/cid2186763.htm", "date_download": "2021-02-28T12:08:31Z", "digest": "sha1:PSQYZZSVLP33PGREYC4SDMZCL7J4PTHW", "length": 5279, "nlines": 46, "source_domain": "tamilminutes.com", "title": "சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...\nஷிவாங்கி மற்றும் ஷாரிக் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nசிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதிரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவ��ார்த்திகேயனின் 19வது திரைப்படம் \"டான்\" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.\nஇத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.\nஇந்நிலையில் அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது சூரி, குக் வித் கோமாளி ஷிவாங்கி என நாளுக்கு நாள் பிரபலங்கள் இணைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்கேற்ற ஷாரிக் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமாவின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் டான் பட ஷூட்டிங்கிற்கு விமானத்தில் செல்லும் போது ஷிவாங்கி மற்றும் ஷாரிக் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உமா ரியாஸ் கானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதலாம் சீசனில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/feb/11/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3560918.html", "date_download": "2021-02-28T13:38:51Z", "digest": "sha1:OVBGIB5KPUHBU4MLAINP5FCKXCH2HT4W", "length": 10273, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வழக்குகள் ரத்து: கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப��� பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவழக்குகள் ரத்து: கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி\nஅரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2019-இல் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது போடப்பட்ட வழக்குகள், குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போராட்ட காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் அரசால் வழங்கப்படாத நிலையிலும், கரோனா காலத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஊதிய உயா்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பலன்களை நிலுவையுடன் வழங்க வேண்டும்.\nகிராம நிா்வாக அலுவலா்களுக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவும், பயணப் படியை ரூ.1000 ஆக உயா்த்தவும், கிராம கணக்குகளில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய மீண்டும் ஒரு நில உடைமை மேம்பாட்டு திட்டப் பணிகளை செய்வது ஆகிய கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/increase-in-water-level-to-bhavani-sagar-dam-3/", "date_download": "2021-02-28T13:18:02Z", "digest": "sha1:EK7RAYH7WHTTKPPSKDF2NUUJLW67DDNW", "length": 7278, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - TopTamilNews", "raw_content": "\nHome மாவட்டங்கள் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 997 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், இன்று காலை 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 99.99 அடியாக உள்ளது. பவானிசாகர் அணியிலிருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக நேற்று இரவு முதல் மீண்டும் வினாடிக்கு 650 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்காக தொடர்ந்து 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nஇருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பலி\nகிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். கிருஷ்ணகிரி...\nஉங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்\nநமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...\n“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\nசொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...\nவிளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்\nதூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்த��� ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldbank.org/ta/news/feature/2018/05/16/sri-lanka-can-boost-development-investing-early-childhood-education", "date_download": "2021-02-28T14:32:20Z", "digest": "sha1:4MFO4HWDBS4AJ5O75C4UQU2RJP24FS5O", "length": 28806, "nlines": 486, "source_domain": "www.worldbank.org", "title": "இலங்கை இளம் பராயத்து கல்வியில் முதலிடுவதன் மூலம் நியாயமான சமநிலை வளர்ச்சியை அதிகரிக்க முடியும்", "raw_content": "\nஇப்பக்க மொழி: TA dropdown\nசிறப்பம்சக் கதை மே 16, 2018\nஇலங்கை இளம் பராயத்து கல்வியில் முதலிடுவதன் மூலம் நியாயமான சமநிலை வளர்ச்சியை அதிகரிக்க முடியும்\nஇளம் பராயத்து கல்வியை வழங்குவதன் மூலம் கற்கும் வாய்ப்புக்களில் சமநிலையை ஏற்படுத்துவதோடு, சமநிலை வளர்ச்சியை முன்னிலைப்படுத்தலாம்.\nபெற்றோர் இளம் பராயத்து கல்வியின் அனுகூலங்கள் பற்றியும், அதன் மூலம் தங்கள் வீடுகளில் எவ்வாறு ஒரு நிறைவான சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nஇலங்கையின் பொருளாதாரத்தில் கல்விக்காக செலவிடும் பொதுத் தொகையானது உலகிலேயே மிகக் குறைவானது என்பதோடு அந்த முதலீட்டை அதிகரிக்கவேண்டியுள்ளது.\nஇன்று, லலானி தமயந்தி பெரேரா ஒரு காகமாக நடிக்கிறார்.சிங்கித்தி கெக்குலு பாலர் பாடசாலை (முன் பள்ளி) மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஆசிரியையாக இருக்கும் லலானியும், அவரது (நரி முகமூடி அணிந்துள்ள)உதவியாளரும்,ஐந்து வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் உள்ள அந்த நிலையத்தில் ஈசாப் நீதிக்கதை ஒன்றை நடித்துக்காட்டுகின்றனர்.\nஅந்தக் கதையில் நாரி தனது தந்திரம் மூலமாக காகத்திடமிருந்து வடையை (அல்லது சீஸை) விழவைத்து பறித்தெடுக்கிறது; லலானி காகம் போல கரையும்போது குழந்தைகள் சிரிக்கிறார்கள்.\nலலானி, வகுப்பறையில் நாடகங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை சிறு பராயக் கல்வி அபிவிருத்தி பயிற்சி ஒன்றில் கற்றுக்கொண்டார். \"முன்பு படங்கள் ஒட்டப்பட்ட அட்டைகள் மற்றும் புத்தகங்கங்களைப் பயன்படுத்தியே கதைகளைச் சொல்லிவந்தேன்\"என்று சொல்லும் அவர், நடித்துக்காட்டுவதானது சுவையானதும் பெருமளவு பயனுள்ளதாகவும் அமைவதாகத் தெளிவுபடுத்துகிறார். குழந்தைகள் கதைகளை வீட்டிலே மீண்டும் சொல்லக் கூடியதாக இருப்பதோடு , அவர்களது ஞாபகசக்தி முன்னேற்றம் காண்கிறது. \"ஒரு மாதத்துக்குப் பின்னர் நாம் கேட்டாலும் ஆசிரியை எவ்வாறு நடித்திருந்தார் என்பதை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்\"\nலலானி தன்னுடைய பயிற்சியை தெற்காசியாவுக்கான உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட முதலாவது தனித்த குழந்தைப் பராயத்து அபிவிருத்தி திட்டத்தின்(ECD) மூலமாகப் பெற்றிருந்தார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ECD நிலையங்களில் எடுக்கப்பட்ட தேசியக் கணக்கெடுப்பின் மூலமாக பிரதானமான சவால்களையும், சிறுவர் அபிவிருத்தி அலுவலர்கள்,ஆசிரியர்கள்,சிறு குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு உடனடியாக வழங்கப்படவேண்டியுள்ள வசதிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாகவும் அறியப்பட்ட்து.\nECDயை ஊக்குவிப்பதன் மூலம், சமவாய்ப்புக்களை ஊக்குவிக்கலாம்\nகுழந்தைகள் முன் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்களா இல்லையா என்பது தன்னைச் சுற்றியுள்ள குடும்பங்களின் சமூக - பொருளாதார நிலைகளில் மிகப்பெரியளவில் தங்கியுள்ளது என்பதை லலானி அறிந்துள்ளார். சில குடும்பங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு சிரமப்படுகின்றன. \"எங்களது கிராமத்தின் முன்பள்ளியைச் சுற்றியுள்ள குடும்பங்கள் ஏழ்மையானவை\" என்கிற லலானி, அதிகமானவர்கள் மேசன்கள், தச்சு வேலை செய்வோர் அல்லது தோட்ட வேலை செய்வோராக தினக்கூலியைப் பெற்றுக்கொள்வோர் என்றும் குறிப்பிடுகிறார்.\nலலானியின் அனுபவங்கள், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் எல்லாவித சமூக - பொருளாதாரப் பின்னணிகளிலும் வாழும் எல்லாச் சிறுவர்களுக்கும் ECD வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் விசேட அக்கறையை இலங்கை செலுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.\nமுன்பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மிக அண்மைய எண்ணிக்கைகளின் படி, செல்வந்த அடிப்படையில் செழிப்பான குடும்பங்களைச் சேர்ந்த 54 சதவீதக் குழந்தைகள் முன்பள்ளிகளில் அனுமதிக்கப்படும் அதேவேளை, மிகத் தாழ்வான செல்வ மட்டம் கொண்ட வீட்டுச் சூழலையுடைய 44 வீதமான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதிகளவு பணக்கார பின்னணி கொண்ட பிரிவிலும் கூட இன்னும் முன்னேற இடமுண்டு என்பது தெளிவு. நகர்ப்புற மற்றும் பெருந்தோட்டப் பிரிவுகளிடையே வேற்றுமையும் பெருமளவில் காணப்படுகிறது. நகரங்களில் 54 வீத சேர்க்கைகளும், பெருந்தோட்டப் பகுதிகளில் 42 வீத சேர்க்கைகளும் இடம்பெற்றிரு��்பதாக மிக அண்மைய HIES எனப்படும் இலங்கையின் வீட்டு வருமான மற்றும் செலவீனக் கணிப்பீட்டுத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.\nபோதுமானளவு இட வசதி, குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியன இப்போது இருக்கின்றன. சுற்றுச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏற்றனவாக இப்போது அமைக்கப்பட்டுள்ளன.\nசில ஆய்வுகளின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், பணக்காரப் பின்னணி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளை விட மோசமான அறிவுசார்ந்த வளர்ச்சியைப் பெறக்கூடிய ஆபத்து நிலவுவது உறுதியாகியுள்ளது. ஆரம்ப வளர்ச்சித் தாமதமானது நீண்ட கால மற்றும் எப்போதும் மீள மாற்றமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த விடயத்தில், இளம் பராயத்து கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் கற்றலுக்கான வாய்ப்புக்களின் சமமான நிலைகளையும், சமானமான அபிவிருத்திக்கும் உதவும்.\nபயிற்சித் திட்டங்கள் பெற்றோரைக் இலக்காகக் கொள்ள வேண்டும்\nஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் முக்கியத்துவம் பரந்தளவில் அங்கீகரிக்கப்படும் அதேநேரம், பெற்றோரை தெளிவுபடுத்துவதன் மூலம் இளம்பராயத்து கல்வியின் நன்மைகளை இன்னும் அதிகளவில் அடையலாம். சரியான இலக்குகளுடன் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்கள்,முன்பள்ளிகள் மற்றும் ECD நிலையங்கள் மூலம் கிடைக்கின்ற சேவைகளின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, எவ்வாறு வீடுகளில் அவர்கள் தம் குழந்தைகளோடு விளையாடுவது, சிறு பராயத்திலேயே கல்வி கற்கத் தூண்டுவது, மற்றும் போஷாக்கு ஆகியன எவ்வாறு குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டில் அவர்களது வகிபாகங்களையும் உணரவைக்கும்.\nஜனவரியில் ஆரம்பித்து ஒவ்வொரு வருடத்தினதும் மே மாதம் வரை, இளம் பராயத்து சிறுவர் கல்வி அபிவிருத்தி அலுவலரான சுரஞ்சி உதயங்கனி, பெற்றோர்களின் குழுக்களை ஒன்று சேர்த்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, இளம் பராயத்து சிறுவர் கல்வியானது ஏட்டுக்கல்வி செயற்பாடாக அல்லாமல், எவ்வாறு அது விளையாட்டை மையப்படுத்திய செயற்பாடுகளாகவும், சமூகமயமாக்கலின் மூலமும் எவ்வாறு பெறுமதி மிக்க நன்மைகளைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றுத்தரலாம் என்பதைப் புரியவைப்பதே.\nபெற்றோர் வீட்டிலே செய்யக்கூடிய சின்னச்சின்ன நடவடிக்கைகள், உதாரணமாக குழந்தைகள் வடிவங்களை அறிந்துகொள்ளல், பாடல்களை பழகுதல், காய்கறிகளை அடையாளப்படுத்தல் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள அவர் உதவுகிறார். \"பெற்றோர் வீட்டு சூழ்நிலையை குழந்தைகளுக்கு சிநேகபூர்வமானதாக உருவாக்கவேண்டும்\" என்கிறார் அவர். \"இது வேறு எவராலும் செய்ய முடியாத ஒன்று.பணத்தால் வாங்க முடியாதது. அல்லது பிரத்தியேக வகுப்புக்கு சென்று கற்க முடியாதது\".\nசிறு குழந்தைகள் அனுபவங்கள் வாயிலாகவே மிகச் சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றன என்று விளக்குகிறார் சுரஞ்சி. \"குழந்தைகள் தாங்கள் பார்ப்பனவற்றிலிருந்து விரைவாகப் பின்பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள், எனவே அவர்கள் குடும்பத்தில் காண்பதும், ஆரம்பக் கல்விச் சூழ்நிலையும் ஆரோக்கியமானவையாக இருக்கவேண்டும்\".\nஇளம்பராயத்துக் கல்வியில் முதலிடுவதை இலங்கை அதிகப்படுத்தவேண்டும்\nஇளம்பராயத்துக் கல்வியில் முதலிடுவதன் மூலம், பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தை இலங்கை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். காரணம், இப்படிப்பட்ட இடையீடுகளானவை உயர்வான நன்மை - செலவு விகிதங்களைத் தருவதோடு,மனித வள முதலீடுகளின் மிகச்சிறந்த பிரதிபலன்களையும் வழங்கியுள்ளன. இவ்வாறான நிகழ்ச்சித் திட்ட்ங்களுக்கு யூகம் கொடுத்துள்ள குழந்தைகள், தரப்படுத்தல் பரீட்சைகளில் முன்னேற்றகரமான பெறுபேறுகளைக் காட்டல், பாடசாலைகளில் இருந்து முற்கூட்டியே வெளியேறும் வீதத்தில் வீழ்ச்சி, உயர்ச்சியான பெறுபேற்றை அதிகம் பெறல் போன்ற நல்ல விளைவுகளை வழங்குவதாகத் தெரியவந்துள்ளது.\nஇதன் மீதான அங்கீகாரம் வழங்கல் இலங்கையில் வளர்ச்சி கண்டுவந்தாலும், இந்த அங்கீகாரமானது குறிப்பிடட துறையில் அதிகரித்த முதலீடு மூலம் இன்னமும் ஒப்பிடுமளவு வளரவில்லை. மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளில் இளம் பராயக் கல்விக்கான பொதுச் செலவீனமானது 0.03% (GDPயின் சதவீதத்தில்) . மாறாக இலங்கை தனது மொத்த வெளிநாட்டு உற்பத்தியில் 0.0001 ஐயே இளம் பராயக் கல்விக்காக செலவழிக்கிறது - இது ECDக்கான உலகளாவிய பொது செலவீடுகளில் மிகக் குறைவானவற்றில் ஒன்றாகும். மேலதிகமாக, பெருமளவிலான சதவீத ECD நிலையங்களில், அடிப்படையான வசதிகளான பாதுகாப்பான குடி நீர் வசதி, முதலுதவிப் பெட்டிகள், கரும்பலகைகள், விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த அத்தியாவசியமானவை வழங்கப்படுமிடத்து குழந்தைகள் விருத்தியடைகிறார்கள்.\nஇளம் பராயத்துக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக உலக வங்கி லலானியின் பாடசாலையின் விரிவாக்கத்துக்கு அனுசரணை வழங்கியது. ஒரு விஜயத்தின்போது, அந்தப் பாடசாலை இப்போது மேலதிகமான குழந்தைகளை உள்வாங்கக்கூடியதாகவும், அவசியமாகத் தேவைப்பட்ட கற்றல் உபகரணங்களையும் கொண்டுள்ளதாகவும் சுரஞ்சி சுட்டிக்காட்டினார். \"முன்பும் தற்போதும் இந்த இடத்தின் நிலைமையிலான வித்த்யாஸம் மிகத் தெளிவாகத் தென்படுகிறது\" என்கிறார் இளம் பராயக் கல்வி அபிவிருத்தி அலுவலர். \"போதுமானளவு இட வசதி, குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியன இப்போது இருக்கின்றன. சுற்றுச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏற்றனவாக இப்போது அமைக்கப்பட்டுள்ளன\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=980", "date_download": "2021-02-28T13:37:29Z", "digest": "sha1:AYQKR3LLV3W2PJP47T5EBUC6GZ7U26LY", "length": 6908, "nlines": 65, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா மொத்த இறப்பு எண்ணிக்கை 5,114ஆக அதிகரிப்பு நேற்று மட்டும் 117 இறப்பு...\nசுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,114ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,14,260 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 127 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,72,251 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,213 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 34,43,897 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/05/blog-post_18.html", "date_download": "2021-02-28T13:26:43Z", "digest": "sha1:PLZNVOG6AJLAKLQRLMAHDIKQECLSF5HY", "length": 15259, "nlines": 191, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்\nகர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்..\nதிடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது... ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார்.\nஇந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பித்தது.. கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்தார்... இதை எதிர்த்து முதல்வர் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் , அமைச்சர்கள் டில்லி விரைந்தனர்...\nகவர்னரை டிஸ்மிஸ் செய்ய கோரினர்..\nஇப்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது..\nகர்நாடக பப்ளிக் கமிஷன் வைர விழா, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பரத்வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்த கவர்னரை, முதல்வர் நேரடியாகச் சென்று வரவேற்றார்.\nஇவ்விழாவில் கவர்னர் பரத்வாஜ் பேசியதாவது:கர்நாடக கவர்னராக நான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். என்னை ராஜினாமா செய்யச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், ஜனாதிபதியால் மட்டுமே முடியும்.கர்நாடக மாநில வளர்ச்சிப் பணிகள் திருப்தியாக உள்ளது. எனக்கு கர்நாடகத்தில் யாரும் விரோதிகள் கிடையாது. கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு, என் கடமையை செய்து வருகிறேன். அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை. நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்துள்ளேன், செய்தும் வருகிறேன்.கர்நாடக மாநிலத்தில் கெங்கல் ஹனுமந்தய்யா, நிஜலிங்கப்பா, ஜாட்டி உட்பட சக்தி வாய்ந்த முதல்வர்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த வரிசையில், எடியூரப்பாவும் கர்நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தினமும், 18 முதல், 20 மணி நேரம் வரை உழைக்கிறார்.கர்நாடக மக்களால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலத் தை அவர் பெற்றிருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை தேவையற்றது, பொறுத்தமற்றது. நாங்கள் அரசியல் சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். என் கைகள் சட்டத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஒரு விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். அந்த வகையில், கர்நாடகாவுக்கு விருந்தினராக வந்துள்ளேன்.எனக்கு கர்வமோ, ஆசையோ கிடையாது. அரசியலில் தலையிட்டு பெயர் வாங்கும் எண்ணமும் கிடையாது.கர்நாடக கவர்னர் பதவி வகிப்பதில் சந்தோஷப்படுகிறேன். மாநில காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.எனக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் வேறுபாட்டுடன் பார்ப்பது கிடையாது. என் அலுவலக பியூன் முதல், செயலர் வரை அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகி வருகிறேன். இதையே நானும் எதிர்பார்க்கிறேன்.குறிக்கோளுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தபோது, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டனர். அப்போது, சபாநாயகர் எடுத்த முடிவு சரியாக அமையவில்லை என்றார்.\nஇதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:நான் அரசியலுக்கு வருவதற்கு முன், அரசு துறையில் சாதாரண பணியாளராக பணிபுரிந்துள்ளேன். முதல்வரான பின், நான் நிறைய பாடம் கற்றுள்ளேன். வரும் இரண்டு ஆண்டுகளில், மாநில நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவேன். இந்த வகையில், அனைவருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார்.\nகவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nஇதையடுத்து, நேற்று மாலை, கர்நாடக ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் பரத்வாஜை, முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும் சந்தித்து பேசினர். ஜூன் 2ம் தேதி, சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nகவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.\n....... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...... ஹி,ஹி,ஹி,ஹி......\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமஞ்சள் துண்டு ரகசியம் - கலைஞரின் தத்துபித்துவங்கள்\nகாங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித...\nகர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல...\n மாறியது யார்-- கலைஞர் vs...\nபழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி \nஎன்ன செய்ய போகிறது திமுக ..\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\nஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து\nநர்சிம் – என் கருத்து\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2013/05/", "date_download": "2021-02-28T13:15:19Z", "digest": "sha1:7CSGIDYJZV5H4DDAFP33QI2XJASCWTCE", "length": 5947, "nlines": 124, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nமே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nவந்த காலம் இது வசந்த காலம்\nசித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர் கத்திரி வெயில் தான் பட்டென மனதில் தோன்றி மறைகிறது இது இப்போது இனிய வசந்த காலம் புல்வெளி மூடிய பனிப்புயல் போய் புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன் கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன் பனிப்பொழிவும் இனியில்லை கடுங்குளிரும் இங்கில்லை பார்க்கும் இடமெங்கும் பச்சை மயம் பசுந்தரையில் படுத்திடலாம் சோலையென வீடுதனைப் புதுப் பொலிவு பண்ணிடலாம் நதிகள் ஏரியென - இனி விடுமுறைக்குச் சுற்றிடுவர் முற்றும் மூடி முன்னர் வீதியிலே போனவர்கள் வெட்டவெளி மணலில் வெற்றுடலாய் ஓய்வெடுப்பர் பச்சை குத்தி நன்கு பளிச்சென்று உடல் தெரிய கச்சை போல் உடையைக் கவசமாய் அணிந்து நிற்பர் பச்சைப் பசேலென்று - இலை துளிர்ப்பதர்க்கு முன்னாலே முந்திவிடும் மொட்டுகள் மனிதர்கள் போலிங்கே மரங்களுக்கும் அவசரம் இலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும் பட்டென்று காய்த்துப் பழுத்துவிழும் மான் துள்ளும் முயல் கொஞ்சும் அ\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nவந்த காலம் இது வசந்த காலம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicreply.blogspot.com/2005/03/blog-post_20.html", "date_download": "2021-02-28T12:44:38Z", "digest": "sha1:YCEIEK2BXX53C34YQHUEJLNTWKT2TYCX", "length": 51454, "nlines": 150, "source_domain": "islamicreply.blogspot.com", "title": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: எது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்", "raw_content": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\nநேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ அதே வேலையைத்தான் தற்போது நேசகுமார் என்பவரும் செய்து வருகிறார். எனவே, ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது எளிதாக இருக்கும்.\nஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.\nசுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான \"இஞ்சீல்\" எனப்படும் \"பைபிள்\" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக\n1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.\n2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.\nஇவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு\" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு\" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.\nx] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.\nx] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.\nx] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.\nx] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.\nஇன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.\nஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.\nஇவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹ��ீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்\nx] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nஇவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.\nஅடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.\nx] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)\nஇவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.\nஇப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.\nஅந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)\nஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.\nஇன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.\nx] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nஇவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.\nஅன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.\nஇப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.\nஇவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்���ளா இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.\nஇவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.\nசில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.\nசில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.\nஇப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.\nஇப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.\nகெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.\nஅறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.\nஎந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம் எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.\n1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)\n3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)\nஎந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.\n என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார் அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார் அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார் என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்ப��ளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.\nஉதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். \"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது\" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார் அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார் அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார் முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.\n1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ\n2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ\n1) -> அபூ அவானா -> குதைபா ->\n2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->\nஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.\nஇவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.\n1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.\n2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\n3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.\n4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.\nஅத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.\nமேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா\nஇல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது நேசகுமார் போன்றவர்கள் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.\nநான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.\nதிர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.\nஇமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இ��ாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.\nதப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.\nஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.\nஇந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதிஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.\nஇந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும். இவைகளை இன்னும் சரிவர புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.\nநேர்த்தியான மற்றும் அவசியமான பதிவு..... தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.\n//ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.//\nஹதீஸ் கலைகள் தொடர்பான சிறந்த புத்தகங்களின் பட்டியலையும்\nஇட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்த எழுதப்பட்ட, (மவ்ளு ஆத்,மற்றும் இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின்) நூற்கள் தமிழில் கிடக்குமா என்ற விபரத்தையும் தெரியப்படுத்தினால் மிகவும் உபயோகமாக இருக்கும். இஸ்மாயில், சிங்கை.\nதமிழில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், எழுதியவரின் விபரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தெரியப்படுத்துகிறேன்.\nசிங்கை இஸ்மாயில் கேட்டுக் கொண்டதன்படி, ஹதீஸ் அதன் வரலாறு மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய விழிப்புணர்வு புத்தகங்கள் என் கண்ணில் பட்டவை:\n1) ஹதீஸ் அதன் வரலாறும் முக்கியத்துவமும்\nஆசிரியர்: K.M. முகம்மது முகைதீன்\nஇவையெல்லாம் சிறு சிறு புத்தகங்கள் என்றாலும் எதிர்காலத்தில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புகள் தமிழில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=999474", "date_download": "2021-02-28T13:42:18Z", "digest": "sha1:36PSSRUEDLRDSYKS2TPS64Q64V5Y3JZF", "length": 9741, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் திடீர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பள்ளிகொண்டாவில் பரபரப்பு | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் திடீர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பள்ளிகொண்டாவில் பரபரப்பு\nபள்ளிகொண்டா, டிச.1: ஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து பள்ளிகொண்டாவில் எம்எல்ஏ நந்தகுமார் தலைமையிலான திமுகவினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் இருந்து பாலாற்று தண்ணீரை சதுப்பேரி மற்றும் பொய்கை, செதுவாலை உள்ளிட்ட ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியை அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் நேற்று முன்தினம் முதல் செய்து வருகிறார். ஆனால் இதற்கு அதிகாரிகள் எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லையாம். இதனால் தனது சொந்த செலவில் ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடும் பணியை எம்எல்ஏ மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், ஏரிக்கால்வாய்களை தூர் வாராமல் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளிகொண்டா போலீசார் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசார், எம்எல்ஏவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர், அதிகாரிகள் ஏரிக்கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை திருப்பிவிட நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், சுமார் 1 மணி நேரம் கழித்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.\nஇதையடுத்து எம்எல்ஏ நந்தகுமார், பள்ளிகொண்டாவில் உள்ள மோர்தானா கால்வாய் தூர்வாரப்பட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.கேப்சன்...ஏரிக்கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.\nவேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிஎஸ்ஆர் கொடுக்காமல் புகார்தாரர்களை அலைக்கழித்த எழுத்தர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nகார் மோதி 2 மூதாட்டிகள் பலி குடியாத்தம் அருகே சோகம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது\nவேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nஅரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி; தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதல்\nகால்நடை மருத்துவக்குழு தீவிர ஆய்வு வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்து���ளுக்கு வைரஸ் தொற்று\nவேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது\nஉணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி ஆரோக்கியத்தின் எண் ஐந்து...\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=14144&lang=ta", "date_download": "2021-02-28T13:45:57Z", "digest": "sha1:JZNKKYS3RJAGTCBFC5IPON6ATPMHGNTH", "length": 15911, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதமிழர் திருநாளாம் பொங்கல் – தெய்விகத் திருவிழா : மகரிஷி பரஞ்ஜோதியார் பொங்கல் வாழ்த்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nதமிழர் திருநாளாம் பொங்கல் – தெய்விகத் திருவிழா : மகரிஷி பரஞ்ஜோதியார் பொங்கல் வாழ்த்து\n“ தமிழ் ஒரு தெய்வ மொழி – தமிழ் மொழி பேசும் தமிழினம் தெய்விக இனம் – தமிழர் கொண்டாடும் பொங்கல் ஒரு தெய்விகத் திருவிழா. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்று புறப்பொருள் வெண்பா மாலையில் கூறிய கல்லாடரின் சொல்லாடல் தெய்வ வாக்கு. நம் முன்னோரின் செயல் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. தத்துவ தவ உயர் ஞானிகளாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்தவைகளைத் தையில் அறுவடை செய்து பல்லுயிர் ஓம்பிப் பண்பாடு காத்தவர் நம் முன்னோர். அவர்தம் வாழ்க்கை உயர் வாழ்க்கை – உயிர் வாழ்க்கை. ஆன்மாவைச் சார்ந்த வாழ்க்கை. இவ்வான்ம வாழ்க்கையை எல்வோரும் வாழ வேண்டுமென்பதே அவர்தம் கொள்கை. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது வாழ்ந்த வாழ்க்கை நமது முன்னோர் வாழ்க்கை. பிரபஞ்சத்தின் பேரறிவை – பேராற்றலை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் நம் முன்னோராகிய தமிழர். அணுவை உணர்ந்தவர்கள் – அணுவுக்குள் இருப்பவைகளையும் அறிந்தவர்கள். பஞ்ச பூதங்களின் நுட்பத்தை அறிந்தவர்கள். அனைத்து உயிர்களின் இயல்புகளையும் உணர்ந்தவர்கள் தமிழர்.\nமார்கழி நிறைவுறும் நாளில் போகி கொண்டாடப்படுகிறது. பயன்படுத்தியவைகளையும் ��� பயன்படாதவைகளையும் போக்கிப் புத்துணர்வு பெறுவது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பது பழந்தமிழர் கோட்பாடு. அடுத்த நாள் சூரிய வழிபாடு. கண்டு – கேட்டு – உண்டு – உற்று – அறியும் ஐம்புலன்களையும் ஆள்பவன் இந்திரன் – ஐந்திறம் பெற்றவன். இந்த ஐம்புலன்களையும் ஆட்சி புரிகின்ற உயிரே இந்திரன். இந்தப் புலன்களை ஆட்சி புரிவது மனம். உயிருக்கு – மனதிற்கு வழிபாடாக அமைவது இந்திர விழா. முன்னர் நிகழ்ந்த இவ்விழா பின்னர் இயற்கைத் தெய்வ வழிபாடாக - நன்றி நவிலும் திருவிழாவாக மலர்ந்தது. அதுவே பொங்கல் திருவிழா. எல்லா உயிர்களும் சூரியனிலிருந்தே வந்ததால் சூரிய வழிபாடு. இந்த அயன மாற்றமே பொங்கல் விழா. பிரபஞ்சத் தோற்றத்தின் வெளிப்பாடே இத் தைத் திங்களில்தான் நிகழ்கிறது.\nத் + அ = த ம் + இ = மி + ழ் இந்த ஐந்தெழுத்து மந்திரமே தமிழ். புள்ளியல் தோன்றி புள்ளியே கோடாகி – கோடே வரியாகி – வரியே வடிவாகி நிற்கின்றது. அந்தப் புள்ளியே மூலமாய் – அந்த மூலமே காலமாய் – காலமே சீலமாய் – சீலமே கோலமாய் - அந்தக் கோலமே ஞாலமாய்ப் பரிணமித்திருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். கற்று உணர்ந்து கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர் தமிழர். உலகம் முழுவதும் சென்று உயிர்க் கலையான சாகாக் கலையை – மரணமிலாப் பெரு வாழ்வைக் கற்பித்தவர் தமிழர். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் வெளிப்படுத்தியவர் தமிழர். உலக மாந்தர் அனைவரும் தமிழர்களைப் பாது காத்திட வேண்டும். உலகில் தோன்றிய மூத்த மொழி – அதைப் பேசுவோர் மூத்த குடிமக்கள் அல்லவா பழைய கட்டடங்களை – பழைய பொருட்களைப் பாது காக்க வேண்டுமென்கிறோமே தொன்மை மிக்க பழந் தமிழரைக் காத்திடல் வேண்டாமா பழைய கட்டடங்களை – பழைய பொருட்களைப் பாது காக்க வேண்டுமென்கிறோமே தொன்மை மிக்க பழந் தமிழரைக் காத்திடல் வேண்டாமா உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் பாது காப்பதோடு தமிழினத்தையும் பாது காப்போம். பகுத்தறிவின் துணை கொண்டு – மெய்ப்பொருள் உணர்ந்து – தெய்விகத் தன்மையைப் பேணி வாழ்ந்து வாழ்வித்து உயர்வோம் தமிழர் உணர்ந்தால் தரணியே உயரும். தமிழர் திருநாளாம் இன்று குடும்பம் – சமுதாயம் – நாடு – உலகம் அனைத்தையும் காத்து – போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழப் பரிபூரண நல்லாசிகள்.\n- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nசிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் 40-வது கூட்டம்\nசிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்\nசிங்கப்பூரில் தை அமாவாசை கோலாகலம்\nசிங்கப்பூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...\nதுபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி\nதமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி\nகுவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம்\nஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை தொடங்குவது எப்படி\nபஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி\nதிருக்குறளுக்கு இசை : புதிய சாதனை படைத்த சித்திரவீணா ரவிக்கிரண்\nசிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் 40-வது கூட்டம்\nசிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2021/01/23172152/2288359/tamil-news-Ampere-Electric-Scooter-Sales-Cross-75000.vpf", "date_download": "2021-02-28T13:28:05Z", "digest": "sha1:UMG6CUE2UGNVSGWILI2VK7MUGXFIGPA4", "length": 6924, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Ampere Electric Scooter Sales Cross 75,000 Units", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஆம்பியர் எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் 75 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், புது மைல்கல்லை தற்சமயம் எட்டியுள்ளது.\nவிற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை தொடர்ந்து ஆம்பியர் தனது 300-வது விற்பனையகத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கி உள்ளது. கொரோனாவைரஸ் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஆம்பியர் எலெக்ட்ரிக் நாடு முழுக்க 80 விற்பனையகங்களை துவங்கி இருக்கிறது.\nசமீபத்திய அறிக்கையின் படி இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் மத்திய அரசின் பசுமை போக்குவரத்து திட்டம் பற்றிய விழிப்புணர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nஆம்பியர் | எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் | வாகன விற்பனை\nரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nரூ. 24 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nஇரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெயர் பதிவு செய்த யமஹா\nஓசூரில் உள்�� புது ஆலையில் உற்பத்தியை துவங்கிய ஏத்தர் எனர்ஜி\nஇணையத்தில் வெளியான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள்\nஇருவித பயன்பாடுகளை வழங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/02/blog-post_729.html", "date_download": "2021-02-28T13:25:31Z", "digest": "sha1:QBUD5Q6SZ5KF72YSDLLGVDROEEYVWFNJ", "length": 8530, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "”விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம்” எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப் போவதில்லை - எம்.கே. சிவாஜிலிங்கம் - News View", "raw_content": "\nHome உள்நாடு ”விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம்” எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப் போவதில்லை - எம்.கே. சிவாஜிலிங்கம்\n”விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம்” எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப் போவதில்லை - எம்.கே. சிவாஜிலிங்கம்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் திருகோணமலை - மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே. சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “திருகோணமலை - மடத்தடிச் சந்தியில் வைத்து நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர்.\nஇவ்வாறு தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.\nஎனினும் விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம் என்றதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த பயணத்தை தொடர்வோம். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை.\nஇந்த பேரணியை நடத்துவதற்கு எத்தகைய தடைகள�� வந்தாலும் அதனை முறியடித்து பொலிகண்டி வரை நிச்சயம் முன்னேறி செல்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\nஅல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்\n(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-teachers-affected-corona.html", "date_download": "2021-02-28T13:15:48Z", "digest": "sha1:A772RXMH4LVKUYO52NQ2C36BNJECLFTW", "length": 10046, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nகர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு ���ொரோனா பாதிப்பு\nகர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர். மேலும்,…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nகர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர். மேலும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.\nஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 மாணவ-மாணவிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் பள்ளி திறந்ததும் ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=981", "date_download": "2021-02-28T12:35:28Z", "digest": "sha1:XPN7LK5GNUJ73YQX55E5ZAYYDC7VXZYD", "length": 6589, "nlines": 65, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nகமலா ஹாரிஸ் மோசமானவர்... அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அதிரடி பேச்சு..\nஅமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே அதிபராக இருக்கும் டிரம்ப் இந்த முறை போட்டியிடுகிறார்.\nதுணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்பவர், டிரம்ப் கட்சியை சேர்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் நியூயார்க் நகரில் பொலிஸ் நல சங்கத்தில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் விட எனக்கு தான் இந்தியர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்றார்.\nஜோ பிடன் அதிபர் ஆனால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. கமலா ஹாரிஸ் அவருடைய கட்சிக்கு பின்னடைவை தருவார். பிடனை விட அவர் மோசமானவர் கமலா ஹாரிஸ் பொலிசாருக்கு எதிராக நடந்து கொள்வார்.\nஇவர் இந்தியப் பாரம்பர்யத்தை உடையவர். ஆனால் அதைவிட அதிக இந்தியர்கள் என்னிடம் உள்ளனர். நான் அதைச் சோதனை செய்துள்ளேன், நான் சொல்வது உண்மைதான் அவரைவிட எனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஹாரிஸ் எனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்று கூரியுள்ளார்.\nகமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதனால், கமலாவிற்கு இந்தியர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணா��ல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2013/06/blog-post_984.html", "date_download": "2021-02-28T12:52:30Z", "digest": "sha1:D24I24I7OYWRFKFCE3RRLSY5FK6VPXH3", "length": 54034, "nlines": 229, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்! - பீமன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\n‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.\n‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.\nபுலிகள் இலங்கைக்குச் செல்வதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்ல. ஆனால், புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களது சுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டு, தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\n30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இலங்கை, பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால் விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம் தோ���்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.\nஇவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தை இயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர் கண்ணன் என அழைக்கப்படுபவர். இவர், தற்போது மஹிந்தரின் கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.\nஇலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன், இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.\nநீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்ன கருத்து எனக்கேட்டேன், நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன் என்றார்.\nவடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள், நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன் : நாவற்குளி பிரதேசத்தில் சுமார் 35 சிங்கள மக்கள் உள்ளனர். அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர் வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்த கோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும் கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும், புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.\nமேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரை சந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன், பௌத்த பிக்குகள் கருணை உள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும் கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.\nஆனால், நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும் அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. எனவே, நீங்கள் எனக்கு கூறுகின்ற இந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன். தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன். இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும் என்றார்.\n என்றேன். உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும் என்றார்.\nஅதற்குரிய ஏற்பாடுகளை செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்.. வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான் கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.\nதமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கண்ணன் , மக்களுக்கு காலம்கடந்தேனும் உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது. கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவே திட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடு இலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.\nஇவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களை மீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.\nஇலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர் புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள் நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில் சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயம்.\nஎனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டு புலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.\nபுலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப் புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது. இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும் தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர் த���சத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்து ​இலங்கையின் இன நல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் என வருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்திய பின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.\nபுலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்க இணைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.\nஇலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புலிகள் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழி படையணியையும், கடற்படையுடன் கூடிய விமானப்படையையும், பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும் வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாக நலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற புலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாக கொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தை இறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும், நொருங்கினால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பது தெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.\nகுறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாக அறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்க பிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nகண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும் அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டாரா அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா \nகண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோது அவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச் சென்றேன் என்கின்றார். ஆனால், அவர் சுமார் 1995 களிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன் இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nஅக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரான பாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும் அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம் தெரிவித்துள்ளார். பாண்டியனிடம் இந்த பாரிய தொகை கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன் வைத்திருந்த உறவு என்ன குறித்த பணம் புலிகளுடையது என்றும் புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்; கையாண்டவர்களில் கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.\nமேலும், கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர் நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும், அந்நிலையத்தில் புலிகளுக்கான புலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.\n2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர் , புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது, ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரை புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச் சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்கு புலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு என நம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர் யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்கு புலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர் அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்த மின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளை அனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின் நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானது மாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம் குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.\nஇந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்ல நோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால், அவர் தனது தமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனது அனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன் , தான் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பி வந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதைய மனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்களையும் உண்மைகளையும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தவேண்டும்.\nநாசமாக போனவங்கள், கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நேர உணவோ, உடையோ ஒருபோதும் கொடுத்தது கிடையாது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத்தால் வழக்கப்பட்ட நிதி, பொருட்களையும் தங்கள் சொத்தாக எடுத்திருந்தார்கள்.\nஅப்போ அதைப்பற்றி ஒருவரும் கேட்டதுமில்லை, பேசியதுமில்லை. மாறாக அநீதி, அக்கிரமத்திற்கு என்று அள்ளி வீசினார்கள்.\nஇன்று எல்லாமே அநியாயமாக, எமக்குமில்லை, உனக்குமில்லை என்றாக போய் விட்டது.\nஇதற்கு முழு காரணம் புலிக்கொடி பிடித்த, புலன் பெயர் எருமை கூட்டங்களே யாகும்.\nகடவுளால் மனிதனுக்கு ஆறறிவு படைக்கப்பட்டது, சிந்தித்து செயல் படுவதற்கே.\nஅன்ரனி தாஸ் செபஸதியான் , June 12, 2013 at 10:48 AM\nதமிழ் சீ என் என் கண்ணன் என்பவருக்கு வேறு இரண்டு பெயர்களும் உண்டு.. உதன் என்ற பெயரிலும் செல்வா என் பெயரிலும் கடந்தகாலங்களில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்த வந்தவர். 2009 பின்னரான காலப்பகுதியில் 2010ம் ஆண்டு புலிகளது கப்பல்களில் ஒன்றான ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு 75 பேரை அனுப்பியதும் இந்த மாயக்கண்ணன்தானாம்.. புலிகளுக்கும் பாடி இலங்கை அரசுக்கும் பாடி கோடிகளை சம்பாதித்தவர். கடைச���யில் புலிகளுக்கு பெரிய பெரிய ஆப்புகளை அடித்து புலிகளையே அசரவைத்தவர். கடைசியாக அடித்த ஆப்பு கனடாவுக்கு அனுப்பிய ஆட்களிடம் கனடாவில் மட்டை அகிலன் என அறியப்படும் கிறடிற்கார்டு மோசடிப் பெயா்வளியான மட்டை அகிலனை வைத்து சுமார் 5 இலட்சம் டொலர்களை கப்பல் அகதிகளிடம் சேகரித்துவிட்டு - இலண்டன் புலிகளுக்கே ஆப்பு அடித்தார்களாம் அந்தக்காசில் கனடாவில் அகிலன் என அறிளப்படுபவர் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அத்தோடு கண்ணனும் அகிலனும் இலங்கையில் தனியார் போக்குவரவு கம்பனி ஒனடறை ஆரம்பித்தள்ளதாகவும் - அதற்கான ஆதரவுகளை சிறி டேலோ என்கிற் இயக்கத்தினர் அரசிடம் செய்து கொடுத்துள்ளதாகவும் ஏமாந்த புலிகள் சொல்கிறார்கள்.. உவை புலிகளுக்கே ஆப்பு அத்த கூட்டம் பாருங்கோ... போக பொக புரியும் மகிந்த மாமாவுக்கு குண்டு அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... கி கி கி கி கியா...\nமுள்ளை முள்ளாலை தான் எடுக்கணும்..\nவிசத்தை விசத்தால தான் முறிக்கணும்..\nநம்மட அரசாங்கத்தக்கு இதெல்லாம் சின்னவேலை.. பாசிச புலிகளை அழிக்க அப்ப ஒரு கொலைகார கருணா இருந்தாரே அவரை மாதிரி புலம் பெயர் தேசங்களில் இருக்கிற புலிகளோட ஆட்களை அழிக்க.. அவையலால வளா்க்கப்பட்ட ஆட்களைதானே பாவிக்முடியும் ..\nஇதிலென்ன தப்பு.. புலிகளை அழித்த கையோடு வெளிநாடுகளில அவங்கட ஆட்களின்ட ஆட்டத்தை அடகதான் TamilCnn.com உருவாக்கினது நம்ம அரசு. அதற்கு சரியான ஆளாக கண்ணன் என்கிற பாசிச புலி ஆதரவாளரை களமிறக்கினார்கள் சிறி டெலோவினர்.. ஆட்கடத்தல் கள்ளமட்டை வியாபாரம் எல்லாம் புலிகளே ஆட்களை வைத்து செய்தார்கள்.. பிரபாகரன் சாகமுதல் புலிகளே தெய்வமென் இருந்த கறுப்பு பண கும்பல் இப்ப பக்கம் மாறி அங்க இலங்கையுக்க வருகினம்..\nபுலிகளின்ட பளையில இருந்த தென்னம் தோப்பை பல லட்சம் இலஞ்சம் குடுத்து கண்ணன் வாங்கியுள்ளார் என பேசப்படுகிறதே.\nஅதோட கண்ணனின் சகாவான கனடா அகிலன் என்கிறவருக்கு டக்கிளசின்ட தயவில் பஸ்சுகள் ஓடுகிறதாமே.. புலிகளை வைத்தே புலிகளை அழிக்கமுடியும் என்பதை இந்திய இராணுவ தளபதிமாரே அப்பவே சொன்னவை.. புரிஞ்சா சரி..\nஎழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் CNN : ஊடக செய்திகள் ஊத்தையாகிறது.\nகொழும்பில் மகிந்தவின் வீட்டு பின்வளவு கோடியில் சுன்னத்து செய்தபோது சீ என் என் கண்ணனது ஆணுறுப்பு இரண்டாக பிளந்தது.\nஅதை பார்த்துக் கொண்டு நின்ற கனடா அகில ஆண்டேசுவரனின் மனைவி மயங்கி விழுந்தார்..\nஅதைக் கண்ணுற்ற துறை றாசா ஐயோ என துவண்டு போனார்..\nஅத்தனையையும் கேள்வியுற்ற நம்பர் வண் ஊத்தையன் ஆசிரியர் லோக இந்திரியத்தார் அல்லோல கல்லோளபட்டு மயங்கிய மனைவிக்கு ஆறுதல் சொல்லி அசந்து நின்றார்..\nஅந்தக் கையோடு அனைத்துலக்கை தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் துறை கணேச இலிங்கருக்கும் தந்தியடித்து - கண்ணன் தம்பியின் தாண்டவக்கூத்தை சொல்லிமுடித்தார்..\nமுஸ்லீம் இன மதவிழுமியங்களை களங்கப்படுத்தாமல் இப்படி செய்தி எழுதினால்.. நிறையபேர் பார்ப்பினம் பாருங்கோ.. இசுலாமியச் செய்திகள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் மதரீதியான பழிப்பு...\nகேவலங் கெட்ட மனிதர்கள் உவங்கள் எல்லாரும் காட்டில தோன்றிய காமத்தில் பிறந்து நாட்டில வாழகிற மிருகங்கள்...\nகவிதாவின் கருத்திலுள்ள வசனங்களுக்கு இலங்கை நெற் வருத்தம் தெரிவிக்கின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nரஷ்யாவில் மாபெரும் புகைப்படக்கண்காட்சி. நீங்களும் கலந்து கொள்ளலாம்\nஏழாவது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டி மாஸ்கோவில் ( www.stenincontest.com ) அரம்பிக்கவுள்ளது. இளம் புகைப்படக் கலைஞர்களின்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஜனாசாவுக்கும் 20 க்கும் எந்த தொடர்பும் கிடையாது. மன்னியக்கவே முடியாது என்கின்றார் முஜிபிர் ரஹ்மான்\n20 ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து மக்களிடம் பகிரங்கமாக் மன்னிப்பு கே...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை அணைக்குழுவின் சிபாரிசுகளுடன் முரண்படும் சட்டத்தரணிகள் மன்று..\nநல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழு...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-06-07-38-17/73-8612", "date_download": "2021-02-28T13:36:08Z", "digest": "sha1:BRIVVPRSGJVRVSRGKEBEQSMTBXWW524Q", "length": 8328, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம��� Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம்\nஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம்\nஉலக ஆசிரியர் தினத்தையொட்டி மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் தின வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.\nமட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வில் கலாசாலையின் முதல்வர் கே.எஸ்.யோகராஜா உட்பட விரிவுரையாளர்கள் அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசாலையில் கற்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nஆரிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆசிரிய கலாசாலையின் முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலங்கைக்கு ரூ.180 மில்லியன் கடனுதவி\nஈஸ்டர் தாக்குதல்: 07 ஆம் திகதி எதிர்ப்பு\n‘சிறுபான்மை வாக்குகளுக்காகவே புதுத் தீர்மானங்கள்’\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_379.html", "date_download": "2021-02-28T13:10:20Z", "digest": "sha1:2LVSHFUBP3YUH4Y55FUMUXD53GDAYCJ2", "length": 5649, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்றத்துக்கு இன்றும் - நாளையும் பூட்டு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்றத்துக்கு இன்றும் - நாளையும் பூட்டு\nநாடாளுமன்றத்துக்கு இன்றும் - நாளை���ும் பூட்டு\nகொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிமித்தம் இன்றும் நாளையும் பூட்டப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் நாடாளுமன்ற ஊழியர்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் புதிய பாதுகாப்பு அணியொன்று கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் முன்னர் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் ஏனைய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுதினம் அனைத்து நடவடிக்கைகளும் மீள ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t170p25-spb-s-pre-ir-tfm-songs-status-only-191-could-be-found", "date_download": "2021-02-28T12:43:14Z", "digest": "sha1:35USNKAL3EIMX7SQRTIZZ23HABRIJ2SX", "length": 51247, "nlines": 717, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "SPB's \"pre-IR\" TFM songs / status - only 191 could be found! - Page 2", "raw_content": "\nஎஸ்பிபி / ரா.மு./ 6\nஅவள் ஒரு நவரச நாடகம்\n(உலகம் சுற்றும் வாலிபன், 1973)\nஅ��ள் ஒரு நவரச நாடகம்\nதழுவிடும் இனங்களில் மான் இனம்\nஎன் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்\nஎஸ்பிபி / ரா.மு./ 7\nஇரவுகளைப் பார்த்ததுண்டு உறவுகளைப் பார்த்ததில்லை\nஇரவுகளைப் பார்த்ததுண்டு உறவுகளைப் பார்த்ததில்லை\nதுடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்\nநிலவும் சிரிக்கும் தென்றல் மிதக்கும்\nதழுவிடும் சுகங்கள் இல்லையே என நான்\nஆறாதோ அறியாதோ தீராதோ தெரியாதோ\nசெவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்\nஅள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்\nஉள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்\nஅழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்\nகண் படும்போது கதைகளைக் கேட்டேன்\nகை படும்போது கலைகளைப் பார்த்தேன்\nசுகமோ சுகமென சொர்க்கத்தைக் காண்பேன்\nஆராரோ அறிவோமே தீராதோ தெரிவோமே\nஎஸ்பிபி / ரா.மு./ 8\n(நேற்று இன்று நாளை, 1974)\nஅங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ\nஅங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ\nகோடிக்கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது\nபாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப்பாதி தேடி வருகுது\nபேசிப்பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ\nஇதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ\nநேரம் இந்த நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ\nபாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப்பாதி தேடி வருகுது\nகட்டில் தேடுது இதழ் காயம் ஆனது\nநீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது\nதேவை இன்னும் சேவை என்று தேடிப்பார்க்குமோ\nபாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப்பாதி தேடி வருகுது\nமணி வாயும் சிவக்கவோ அதில் நியாயம் படிக்கவோ\nஏதோ இன்பம் ஏதோ இன்பம் இன்னும் பார்க்கவோ\nபாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப்பாதி தேடி வருகுது\nஎஸ்பிபி / ரா.மு./ 9\nபாடும் போது நான் தென்றல் காற்று\n(நேற்று இன்று நாளை, 1974)\nபாடும் போது நான் தென்றல் காற்று\nநான் வரும் போது ஆயிரம் ஆடல்\nஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன\nமெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து\nஇதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து\nஎங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே\nஎல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்\nபுதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்\nயாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே\nஎஸ்பிபி / ரா.மு./ 10\nநான் ஒரு மேடைப்பாடகன் ஆயினும் இன்னும் மாணவன்\nநான் கற���றது கையளவு இன்னும் உள்ளது கடலளவு\nநான் எங்கெங்கு என்னென்ன சங்கீதம் உண்டென்று அங்கங்கு செல்கின்றவன்\nநான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது\nஎன் சங்கீதம் தாய் தந்தது தேன் சந்தங்கள் தமிழ் தந்தது\nநானும் அன்பான நண்பர்கள் முன்பாக இந்நேரம் பண்பாட வந்தேன்\nநெஞ்சில் உண்டான எண்ணத்தை உல்லாச வண்ணத்தைப்பாட்டாகத் தந்தேன்\nபாடப்பாட ராகம் வரும் பார்க்கப்பார்க்க மோகம் வரும்\nநான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கைத் துணை கொண்டு செல்வாக்கைப்பெறுகின்றவன்\nநான் அரங்கேற்றம் ஆகாதவள் யார் முன்னாலும் பாடதவள்\nஎன் சங்கீதம் மழலை மொழி நான் நின்றாடும் பவளக்கொடி\nபாதிக்கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு பெண்ணென்று முன்வந்து பாட\nஅந்தப்பக்கத்தில் நிற்கின்ற பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட\nகாதல் கீதம் உண்டாகலாம் பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்\nநான் வாய் கொண்டு சொல்லாமல் வருகின்ற எண்ணத்தைக் கண்கொண்டு சொல்கின்றவள்\nபால் நிலவென்ன நேர் வந்ததோ நூல் இடை கொண்டு நெளிகின்றதோ\nவேல் விழி என்ன மொழிகின்றதோ யார் உறவென்று புரிகின்றதோ\nஇங்கு வண்டொன்று செண்டோன்று ஒன்றொன்று கண் கொண்டு பேச\nஅந்த பாஷைக்கும் ஆசைக்கும் அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூட\nகாலம் நேரம் பொன்னானது காதல் நேரம் நெஞ்சானது\nநான் யாருக்கு யார் மீது நேசங்கள் உண்டென்று நேருக்கு நேர் கண்டவன்\nநான் ஒரு மேடைப்பாடகன் ஆயினும் இன்னும் மாணவன்\nநான் கற்றது கையளவு இன்னும் உள்ளது கடலளவு\nஇங்கு நாமாட நம்மோடு நண்பர்கள் எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே\nஎஸ்பிபி / ரா.மு./ 11\nஅன்பு மலர்களே நம்பி இருங்களேன்\nநாளை நமதே இந்த நாளும் நமதே\nதருமம் உலகிலே இருக்கும் வரையிலே\nநாளை நமதே இந்த நாளும் நமதே\nதாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்\nகாலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய்கனியாகும் நமக்கென வளர்ந்து\nபாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க்கூட்டம்\nஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப்பூந்தோட்டம்\nமூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச்சிந்து\nஅந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது\nவீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே\nநல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன்\nநாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள்தானே அண்ண��் தம்பி\nஎதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது\nஎஸ்பிபி / ரா.மு./ 12\nஇதழே இதழே தேன் வேண்டும்\nஇதழே இதழே தேன் வேண்டும்\nஇடையே இடையே கனி வேண்டும்\nஇது போல் இன்னும் நான் வேண்டும்\nஇன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்\nதேனள்ளிப் பூமுத்தம் தெளித்த படி\nஎனைத்தழுவட்டுமே தினம் இந்தப் பருவக்கொடி\nநீராடும் துறை என்று நீ இருக்க\nநீந்தாத குறை கொண்டு நான் இருக்க\nஎனைத் தேன் பாயும் ஓடையிலே சேர்த்துவிடு\nகை கூடும் நேரம்தான் முதலிரவு\nநான் தேடும் சொர்க்கத்தின் மணிக்கதவு\nஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு\n#1 ஆயிரம் நிலவே வா\n#2 வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்\n#3 நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்\n#4 மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ\n#5 இரண்டு கண்கள் பேசும் மொழியில்\n#6 அவள் ஒரு நவரச நாடகம்\n#7 இரவுகளைப் பார்த்ததுண்டு உறவுகளைப் பார்த்ததில்லை\n#8 அங்கே வருவது யாரோ\n#9 பாடும் போது நான் தென்றல் காற்று\n#10 நான் ஒரு மேடைப்பாடகன்\n#12 இதழே இதழே தேன் வேண்டும்\nஎஸ்பிபி / ரா.மு./ 13\n(சுமதி என் சுந்தரி, 1971)\nபொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ\nபொன்மணிச்சரமோ அந்தி மஞ்சள் நிறமோ\nதரையோடு வானம் விளையாடும் கோலம்\nஇடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்\nசெவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்\nமறு வீடு தேடிக் கதிர் போகும் நேரம்\nமணமேடை தேடி நடை போடும் தேவி\nபொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்\nகலைக்கோட்ட ராணி கை வீசி வந்தாள்\nஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்\nஎஸ்பிபி / ரா.மு./ 14\nஎங்கள் வீட்டுத்தங்கத்தேரில் எந்த மாதம் திருவிழா\nஇன்று நாளை எந்த நாளும் இன்பத்தேவன் திருவிழா\nசிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது\nஅழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது\nகோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது\nகொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது\nபோகச்சொன்னது கால் போகும் போது கண்ணும் நெஞ்சும் பார்க்கச்சொன்னது\nபேசச்சொன்னது வாய் பேசும் போது நாணம் வந்து மூடச்சொன்னது\nதழுவச்சொன்னது கை தழுவும் போது என்ன வந்து நழுவச்சொன்னது\nதயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது\nஎஸ்பிபி / ரா.மு./ 15\nஉலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்\nஇன்பவலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்\nஇயற்கைப்பெண்ணின் இளமை அவள் இதழில் ஊறும் பசுமை\nவிளக்கம் கூறத் தனிமை இடம் வேறு கண்டால் இனிமை\nகோடைக்கானல் தோட்டம் இங்கு கொஞ்சும் பறவைக் கூட்டம்\nஆடிக் கலக்கும் ஆட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்\nகன்னம் என்னும் ஒன்று அது கனிந்ததென்ன இன்று\nமன்னன் மார்பில் நின்று அது மலர்ந்து போனதின்று\nபள்ளி அறையில் பதுமை அவள் பணிவில் தெய்வப்புதுமை\nஇல்லம் காக்கும் மகிமை அதில் என்றும் இல்லை முதுமை\nஎஸ்பிபி / ரா.மு./ 16\nமுள்ளில்லா ரோஜா முத்தாரப்பொன்னூஞ்சல் கண்டேன்\nபொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்\nமான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்\nஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்\nதேன் பட்டுக்கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ\nமோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ\nஎன்ன சொல்ல என்ன சொல்ல - சொல்லித்தர நானிருக்கேன்\nமெல்ல மெல்ல விளங்கும்போது மயக்கமே\nஎன்ன சுகம் என்ன சுவை - அள்ளித்தர நானிருக்கேன்\nநான் தொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்\nநன்றியென்ன என்னையே நீ கொண்டு செல்\nஓரிடத்தில் விழி இரண்டின் சங்கமம்\nஒருவருக்கு ஒருவர் தந்த சம்மதம்\nவழி தெரிந்தது - நதி நடந்தது\nகரை கடந்தது - கடல் கலந்தது\nவிழி சிவந்தது - வாய் வெளுத்தது\nஉடல் குளிர்ந்தது - மனம் கொதித்தது\nஎஸ்பிபி / ரா.மு./ 17\nஎன்ன சொல்ல என்ன சொல்ல\nஎஸ்பிபி / ரா.மு./ 18\nஇரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு\nஇரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு\nஎன்னைவிட்டு வேறே யாரு உன்னைத்தொடுவார்\nபாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன்\nபாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்\nநாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு\nஉன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு\nதிறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டாள்\nகண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது\nதாளைப்போட்டு மூடிக்கொண்டால் தாகம் தீராது\nமுந்தானை போட்டு மூடிக்கொண்டால் மோகம் தீராது\nவானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது\nஉன் வண்ணம் தொட்டுக் கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது\nஎன் அல்லி ராணி என் அருகில் வா நீ\nநான் முள்ளில்லாத ரோஜாப்பூவைக் கிள்ளிப்பார்க்கின்றேன்\nமெத்தை போடும் தேவன் என்று என்னைச்சொல்லம்மா\nநீ அத்தை பெற்ற பிள்ளை என்று எண்ணிக்கொள்ளம்மா\nவித்தை ஒன்றைக��� கற்றுக்கொள்ள வாத்தியாரம்மா\nநீ கற்றுக்கொள்ள என்னை விட்டால் வேறே யாரம்மா\nஇணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு\nநான் எங்கோ போவேன் அங்கே எல்லாம் உன்னை எடுத்து\nஎஸ்பிபி / ரா.மு./ 19\nஉள்ளம் போ என்றது நெருங்கிப்பார் என்றது\nஉள்ளம் போ என்றது நெருங்கிப்பார் என்றது\nகாதலின் வேதனை மாலையில் தீர்ந்தது\nகைகள் இரண்டும் தோளில் விழுந்து பின்னல் போடுதே\nகண்னம் இரண்டும் பின்னால் அணைந்து ஏதோ பேசுதே\nகிள்ளாதே - தள்ளாதே - தழுவட்டும் மெல்ல - சங்கதி சொல்ல\nபெண்ணைப்பிடித்துக் கையில் வளைத்துத் துன்பம் செய்வதோ\nதுன்பம் உனக்கு இன்பம் கொடுக்கும் சொந்தம் அல்லவோ\nஇன்னும் என்னவோ - இன்றே சொல்லவோ - எதுவரை போகும் - அதுவரை போவோம்\nகூந்தல் விரித்து வாழை மரத்தின் கோலம் காணவோ\nஏங்கும் கரத்தில் ஏதோ கொடுத்து ஏக்கம் தீர்க்கவோ\nராணி பருவ தாகமோ - ராஜா அதிக மோகமோ - தேவைக்குக்கொஞ்சம் - நாளைக்கு இன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/modern-phones-for-7000-rupees/", "date_download": "2021-02-28T12:47:10Z", "digest": "sha1:4SJQ6HATAPLQ6ERXPIHPBRUSOXSDM5S3", "length": 9440, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.\nரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.\nரூ.7 ஆயிரத்தில் அடங்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நாம் காணலாம். மேலும், சந்தையில், சியோமி, ரியல்மி, அசுஸ், இன்பினிக்ஸ், நோக்கியா, லேனோவா உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களாகும்.\nசமீபத்திய விலைக் குறைப்பு ஸ்மார்ட்போனை கணிசமாக மலிவு விலையில் உருவாக்கியுள்ளது. அசுஸ் வழங்கும் இந்த பட்ஜெட் தொலைபேசி ஒரு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒழுக்கமான ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நல்ல பேட்டரி ஆயுள். ஜென்போன் மேக்ஸ் எம் 1 புதிய ஸ்மார்ட்போனை ரூ. 7,000 விட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பழைய செயலியை ஸ்னாப்டிராகன் 430 வடிவத்தில் தொகுக்கிறது. எங்கள் எச்டி வீடியோ லூப் சோதனையில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம் 1 சுமார் 11 மணி 32 நிமிடங்கள் நீடித்தது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் கொண்ட வெரியண்ட்களை விற்பனை செய்கின்றது.\nஇந்த நிறுவனம் இந்த போனை ரூ.7 ஆயிரத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் 16ஜிபி, 32 ஜிபியிலும் கிடைக்கும். ரெட்மி 7A இன் பேட்��ரி ஆயுள் மிகவும் நல்லது. ரெட்மி 7A இன் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா பகல் நேரத்தில் கண்ணியமான புகைப்படங்களைப் பிடிக்கிறது, ஆனால் இது குறைந்த வெளிச்சத்தில் மோசமாக செயல்படுகிறது.\nஅதன் கேமரா சீரற்ற ஃபோகஸ் லாக் மற்றும் ஷட்டர் லேக் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. ரெட்மி 7 ஏ விலை ரூ. 5 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 5,999, மற்றும் ரூ. 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 6,199 ரூபாய்.\nப்ளாட்வேர் இருப்பது ஸ்மார்ட்போனிலும் பிரச்னை. ஸ்மார்ட் 3 பிளஸின் ஒரு வகையை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் மட்டுமே இன்பினிக்ஸ் விற்பனை செய்கிறது. ரூ.6999க்கும் கிடைக்கின்றது.\nமளிகை பொருட்கள் வாங்க ஜியோவின் கேஷ்பேக் ஆப்பர்\nஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் அதே விலையில் 1ஜிபி டேட்டாவுக்கு பதில் 2ஜிபி டேட்டா\nநோக்கியா 2.3 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு களமிறங்க வாய்ப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nஅமரர் விசேந்தி அருளானந்தம்கனடா Toronto11/03/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-28T12:18:32Z", "digest": "sha1:N2FGZAWTNCISNRSWLI4XTRNW7VLZ4B4J", "length": 4831, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருமணம் (கத்தோலிக்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருமணம் (கத்தோலிக்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருமணம் (கத்தோலிக்கம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிறிஸ்தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்க அருட்சாதனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ullathilirundhu.blogspot.com/2009/12/", "date_download": "2021-02-28T12:47:40Z", "digest": "sha1:VPL43PDHAQJHZHSW6M6C6MD5LUJ7QFK2", "length": 22581, "nlines": 187, "source_domain": "ullathilirundhu.blogspot.com", "title": "உள்ளத்தில் இருந்து......: December 2009", "raw_content": "\nஅதிவேகமாக கழிந்து கொண்டிருந்த தினங்கள் அன்று ஆசுவாசமாக கழிந்து கொண்டிருந்தது.\nவழக்கத்திற்கு மாறாக என் அலுவலக சீட்டுக்கு அருகில் வந்து வெறும் ஹலோ அளவில் இருந்த நண்பர்கள் எல்லாம் ஆருயிர் தோழர்களாக மாறிகொண்டிருந்தார்கள். என் தொலைபேசியும் மறுஉயிர் பெற்று அலுவலகத்தின் எல்லா தளங்களில் இருந்தும் நலம் விசாரிப்புடன் என் சுற்று வட்டாரத்தை பற்றியும் விசாரிப்பு தொடர்ந்தது.\nஅத்தனை நேரம் கேள்விகளை மட்டும் மனதிற்குள் ஓட்டி கொண்டிருந்த எனக்கு விடை அவள் எழுந்து நிற்கும் போது கிடைத்தது.\nஇத்தனை காலங்கள் போராடி பிரம்மன் இப்போது தான் தன் பணியை சரிவர செய்து இருக்கிற��ன். நளினமான நடை, பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் புன்னகை , எவரையும் சட்டை செயாத அந்த மிடுக்கு அத்தனையும் அவளை மேலும் அழகாக காட்டியது. அதுவரை அழகென்று பெருமை கொண்ட பெண்களை எல்லாம் தொலை தூரத்தில் ஒரே நாளில் தொலைய செய்தாள்.\nஅவள் வந்த ஒரே நாளில் அலுவலகத்தில் அணைத்து ஆடவர் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்தது , ஆனால் வழக்கம் போல அந்த பரபரப்பு ஒரு வாரத்தில் ஒரு நான்கைந்து பேரிடத்தில் மட்டும் விடாப்பிடியாக ஒட்டி கொண்டு மற்றவரிடத்தில் காற்றில் கரைந்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இவளை பற்றிய பேச்சுக்கள் அறவே குறைந்து போயின. ஆனால் இப்போது நான் என்னுடன் தினமும் பேச துவங்கியிருந்தேன் .\nஇரவுகள் நீளமாகி கொண்டிருந்தன. கவிதைகள் குவியதொடங்கின. கற்பனையில் நிறைவேற சாத்தியமில்லாத விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன . அலுவலகத்தில் இல்லாத நேரங்கள் அலுவலகத்தை தேடின. அலுவலகத்தில் அவள் இல்லாத நாட்கள் அவளை தேடின. கண் எதிரில் தேவதை கற்பனைக்கா பஞ்சம், கவிதைகளால் கவிதையை தினமும் தினமும் துதி பாடி கொண்டிருந்தேன்.\nஅனைவருக்கும் பிடித்த கவிதை அவளுக்கு பிடித்திருக்கவில்லை போலும். நான் சொல்லாமல் அவளே உணரும் அந்த கற்பனை வட்டத்தில் சிக்கி கொண்டே நிஜத்தில் சிந்தித்து கொண்டிருந்தேன். நிஜம் விளங்க நாழியானது. நிஜம் உணர்ந்த போது நாட்கள் வேகமாக கழிந்து கொண்டிருந்தது. என் வார்த்தைகளுக்கு முட்டுகட்டையாய் கேள்விகளை நானே கேட்டுகொண்டிருந்தேன். கேள்விகள் தொலைந்த போது தைரியமும் தொலைந்து போயிருந்தது. முடிவில் எதிர்பார்த்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது.\nஉனக்கு மட்டும் ரகசியம் - 6 (நிறைவுப் பகுதி)\nராம் சங்கரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை .\n\"என்ன ராம் எல்லாம் படிச்சு உண்மையெல்லாம் தெரிஞ்ச மாதிரி இருக்கா\" சங்கரின் தொனி ராமை எரிச்சலூட்டியது .\n\"சங்கர் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நடந்த கொலைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இத்தனை நாளஉங்களுக்காக வேலை செஞ்ச என்னை கூட நம்பாம எல்லாத்தயும் எதுக்கு மறைச்சீங்க \"\n\"பொறுமையா இரு ராம். மொத்தமா எல்லாத்தையும் சொல்லலாம்னு தான் இவளோ நாள் காத்திட்டு இருந்தேன். நீ ஆரம்பத்துலையே சொன்ன\nமாதிரி இளமாறன் அவளோ நல்லவன் இல்ல. அது எனக்கும் தோணுச்சு, இருந்தாலும் அவன் என்ன தான��� பண்ணப்போறான்னு பாக்க\nஒரு ஆர்வம். நம்ம கிட்ட அவன் கொடுத்த ஹிட்லிஸ்ட் மட்டும் தான் நிஜம், மத்தபடிக்கு அந்த துப்பாக்கி தொலைஞ்சு போனதெல்லாம்\n\"என்ன பாஸ் சொல்றீங்க. அப்ப அந்த துப்பாக்கி நம்ம ஆபீஸ்குள்ள வந்ததுக்கும் அவன் தான் காரணமா\"\n\"சந்தேகமே இல்லாம அவன் தான் காரணம். அது மட்டும் இல்ல அந்த ஹிட்லிஸ்ட் தயாரிச்சதே அவன் தான். அத வச்சு ஒரு பெரிய திட்டம்\nபோட்டிருந்தான். அந்த லிஸ்ட்ல இருக்கவங்க கிட்ட பேர தூக்குறதுக்கு பணம் தரணும்னு ப்ளாக்மெயில் பண்றதுக்கு பிளான். முதல் நாலு பேரு ஒத்து வரல, உடனே அவனே மத்தவங்களுக்கு பயம் வரணும்னு அவுங்கள க்ளோஸ் பண்ணிட்டான் \"\n\"ஒ மை காட்.. என்னால நம்பவே முடியல . \"\n\"அதுக்கப்புறம் தான் அவன் ஒரு திட்டம் போட்டு என்ன சிக்க வைக்க பார்த்தான். முதல் நாலு கொளைகல்ல நம்மல மாட்டி விட்டு மத்தவங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஹிட்லிஸ்ட மறைக்க திட்டம் போட்டான். மத்தவங்களும் அவன் கிட்ட பணத்த கொடுத்துட்டாங்க \"\n\"ஆனா மத்தவங்களும் செத்துட்டாங்களே சங்கர்\"\nசங்கர் மெளனமாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்தான். ராம் மீண்டும் வியர்க்க தொடங்கியிருந்தான்.\n\"ராம் மத்த கொலைகள் நடந்தது ஹிட்லிஸ்ட் கணக்க முடிக்க தான் ஆனா செஞ்சது இளமாறன் இல்ல\" சங்கரின் சிரிப்பு சப்தம் அதிகமாகி கொண்டிருந்தது.\nசங்கர் தொடர்ந்தான் \"நீ அடுத்து என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும். மத்த கொளைகல செஞ்சது நானானு தான. அதுக்கு பதில் நானும் தான்\"\nராம் தெளிவாக குழம்பியிருந்தான். ஆனால் வார்த்தைகளை உதிர்க்க திராணியில்லாமல் சங்கர் தொடர முகத்தை ஏறிட்டான்.\n\"ராம் மத்த கொளைகல செஞ்சது இளமாறனுக்கு ஒரு பயத்த உண்டு பண்ண , தவிர அவுங்க எல்லாரும் எப்படியும் சாக வேண்டியவங்க தான். சட்டத்து நால அவங்க கிட்ட கூட நெருங்க முடியாது. அதனால செஞ்ச கொளைகல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சாந்தாராம் துக்காராம் ரெண்டு பேரையும் கொலை பண்றதுக்கு முன்னால இளமாறன் போன் பண்ணி வர சொன்னான். அவனுக்கு நான் தான் இத பண்றேன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்ல ஆனா எங்க அவர் மாட்டிபாரோனு ஒரு பயம் வந்திடுச்சு. பணம் கொடுத்தவன்\nஎல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அதனால இந்த பிரச்சனைல இருந்து அவர வெளில கொண்டு வர, அப்புறம் அவர் செஞ்ச பாவத்துக்கு அவர ...\"\n\"இல்ல தற்��ொலை பண்ணிக்க வச்சிட்டேன்\"\n\"சங்கர் நீங்க எவளோ நியாயம் சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு தான். நான் இத போலீஸ்ல சொல்ல தான் போறேன் \"\n\"தாரளமா சொல்லிக்கோ ராம். ஆனா கம்பி என்ன போறது நீயும் தான். ரெட்டை கொலைகள் எப்படி கிட்ட தட்ட ஒரே நேரத்துல நடந்துச்சுன்னு சொல்லனுமா \"\n\"ரெண்டு கொலையையும் செஞ்சது ஒருத்தன் இல்ல . ரெண்டு பேர். ஒண்ணு நீ இன்னொன்னு நான் \"\nகாற்று ராமின் நாசிகளில் அவசரகதியில் நுழைந்து வெளியேறி கொண்டிருந்தது .\n\"ஹிப்நாட்டிசம் பத்தி படிச்சியே ராம் அதுல செலக்டிவ் மெமரி எரேசிங் டெக்னிக் பத்தி பாத்தியா. நடந்த நிகழ்வுகல ஒருத்தர் மனசுல இருந்து தடயமே இல்லாம அழிக்கவும் முடியும் அதே மாதிரி நடக்காத ஒரு விஷயத்த நடந்த மாதிரி ஒருத்தர் மனசுல புகுத்தவும் முடியும். அதனால நீ கொளைகல பண்ணினது உனக்கு நிச்சயமா நினைவுல இருக்காது .இப்ப நம்ம பேசிட்டு இருந்தத கூட உன் நினைவுல இருந்த என்னால சுத்தமா அப்புறபடுத்த முடியும். அப்புறம் இளமாறன் மனசுக்குல தற்கொலை பணிகனும்ன்ற எண்ணத்த புகுத்தினேன் வேலை சுலபமா\nமுடிஞ்சுது. சாந்தாராம் துக்காராம் விஷயத்துல அவுங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால அவுங்களே ஒருத்தர் கார்ல இன்னொருத்தர் பாம் வச்சதா செட் பண்ணி ஒருத்தர் சாக இன்னொருத்தர் ஜெயில் போக பிளான் பண்ணிட்டேன். குடும்ப சண்டை காரணம்னு ஆனதுனால அவளோ சீக்கிரம் வெளில வர முடியாது. இப்போ எல்லாம் புரிஞ்சுதா ராம். என்ன முடிவு எடுத்திருக்க \"\nராம் சற்று தெளிந்திருந்தான். \" பாஸ் இப்ப நடந்தத என் மனசுல இருந்து எரேஸ் பண்ணிடுங்க. அடுத்ததடவை தயவு செஞ்சு என்கிட்டே முன்கூட்டியே சொல்லிடுங்க\"\nசங்கர் சிரித்தான் அதில் மன திருப்தியுடன் ஒரு திட்டத்தை தயார் செய்து நடத்தி காட்டிய வெற்றி தெரிந்தது.\nஅதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னை பார்த்த போதே (Lyrics)\nபடம்: அதே நேரம் அதே இடம்\nபாடியவர்கள் : ஹரிச்சரன், திப்பு, ஹரிணி\nபாடலுக்கான சுட்டி: முதல் முறை உன்னை பார்த்த போதே\nமுதல் முறை உன்னை பார்த்த போதே\nபல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ\nஉலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே\nகனவினில் உன்னை பார்க்கும் போதும்\nஅருகினில் என்னை காண வேண்டும்\nஉன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே\nஉனக்கு நான் தலையாட்டும் பொம்மை\nஎன்னை தாயை போலே தாங்க வேண்டும் மடியினி���ே\nமுதல் முறை உன்னை பார்த்த போதே\nபல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ\nஉலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே\nநீ அருகில் தோன்றும் நேரமே\nவான் நிலையும் மாறி போகுதே\nஉன் மனதில் தோன்றும் வார்த்தையே\nஎன் உதடும் போல வேண்டுமே\nநான் உன் மூச்சில் வாழ்வேன்\nவரம் அது எந்நாளும் போதும்\nநீ சூடும் பூவும் வாடும் போது\nமுதல் முறை உன்னை பார்த்த போதே\nபல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ\nஉலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே\nநீ நடந்தும் போகும் வேலையில்\nகால் வலிக்கும் என்றும் கலங்குவேன்\nநாள் கணக்கில் அங்கு தூங்குவேன்\nஅது மழை மேகம் யாவும்\nஇறங்கியே உனை தீண்டி ஏங்கும்\nஇனி கோயில் தேடி போக மாட்டேன்\nமுதல் முறை உன்னை பார்த்த போதே\nபல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ\nஉலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே\nLabels: Lyrics, நான் ரசித்த கவிதைகள்/பாடல்கள்\nஉனக்கு மட்டும் ரகசியம் - 6 (நிறைவுப் பகுதி)\nஅதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னை பார்த்த போதே...\nநான் படிக்கும் பிற பதிவுகள்\nசட்டென்று ஒரு காதல் (3)\nதொடர்கதை - மரண வியூகம் (3)\nநான் ரசித்த கவிதைகள்/பாடல்கள் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/owner-torturing-his-servent-very-badly-12863", "date_download": "2021-02-28T12:20:47Z", "digest": "sha1:GGILO4VMDM4ZTEAUWXRIZNNGZRMMIKTQ", "length": 7937, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கையை திருகி! கழுத்தில் ஏறி மிதித்து! காவலாளியை சித்ரவதை செய்யும் முதலாளி! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n காவலாளியை சித்ரவதை செய்யும் முதலாளி\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை ��ொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபெங்களூருவில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் சலீம் கான் என்பவர் தன்னிடம் காவலாளியாக பணியாற்றியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.இந்த வீடியோவில் காவலாளியின் கையை திருகி அவர் கழுத்து மீது சலீம் கான் ஏறி நிற்கும் காட்சி பதற வைக்கிறது.\nகாவலாளி அலுவலகத்தில் இருந்த 50 ஆயிரம் பணத்தை திருடியதற்காக சலீம் கான் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எச்.எஸ்.ஆர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள சலீம் கானை தேடி வருகின்றனர். ஈசா பன்ட் பெங்களூரு தென்கிழக்கு மண்டல காவல்துறை ஆணையர் கன்னடம் பேட்டி மொழியாக்கம்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nபெங்களூரு நகரில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் சலீம் கான் தனது காவலாளியை அடிக்கும் காட்சி இது. எச்.எஸ்.ஆர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார் காரணம் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/03/blog-post_71.html", "date_download": "2021-02-28T12:21:55Z", "digest": "sha1:NFRDJSOGMYR36TK4FSOJJFMZIHTU2ZWG", "length": 18706, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா? ~ Theebam.com", "raw_content": "\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nபல கலாசாரங்களில் ஆண்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், பெண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.\nஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.\nநமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது. அ��ுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது.\nஅதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்.\nசிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்.\nநாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.\nநாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.\nஅதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.\nஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது.\nவிரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.\nஉட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது.\nபிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியாக அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஅமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது சரி என்பதை நிரூபிக்கும் ஆய்வு எதுவும் இல்லை.\n2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.\nகழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் அங்கே வைக்கப்பட்டுள்ளது.\nநின்று கழிக்கும்போது பக்கங்களில்/உடைகளில் சிறுநீர் சிந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் இருந்து கழிப்பது எல்லாவற்றிற்கும் சிறந்தது எனக் கொள்ளலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\n\" சொர்க்கம் போக ஆசை பட்டேன், சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன், பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன், வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் \n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=982", "date_download": "2021-02-28T13:27:56Z", "digest": "sha1:QN373WX3R4HU4Q33ORMET3O23XRBXNO5", "length": 7430, "nlines": 67, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது... மகன் சரண் அறிவிப்பு...\nகொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி அவர்களின் நுரையீரல் நன்றாக வேலை செய்வதாகவும், அப்பா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது.\nஇந்நிலையில், அவரின் மகனான எஸ்.பி.சரண், அவரின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல்நிலை குறித்து செய்தி வெளியானவுடனே தொடர்ந்து போன் கால்கள் எனக்கு வந்த படி இருக்கின்றன..\nஆனால் அவை அனைத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக வீடியோவில் அனைவருக்கும் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். இதை நீங்கள் அனைவருக்கும் பகிருங்கள், அப்பா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.\nஅவர் நன்றாக இருக்��ிறார். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நேற்றை விட இன்று அவருக்கும் பொருத்தப்பட்டிருக்கும் வெண்டிலேட்டர் உதவியால் நுரையீரல் நன்றாக வேலை செய்கிறது.அவர் தேறி வருகிறார். மருத்துவர்கள் நிச்சயமாக திரும்பிவிடுவார் என்று கூறுகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.\nநம் அனைவரின் விருப்பமும் அதுவே…\nஇதற்குள்ளாக, சில விஷமிகள் அவர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல்களை பரப்பினர். தனக்கு வரும் தகவல்களை சரிபார்த்து பகிரும் பழக்கத்தை நம்மவர்கள் எப்போதுதான் கற்றுக்கொள்ளப்போகிறார்களோ\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.mshehwa.com/sd5k-bulldozer-product/", "date_download": "2021-02-28T13:34:59Z", "digest": "sha1:U5EZTQME74E6KZMWUANW3K7UKJ4MTOCV", "length": 17573, "nlines": 268, "source_domain": "ta.mshehwa.com", "title": "சீனா எஸ்டி 5 கே புல்டோசர் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | ஜுவான்ஹுவா", "raw_content": "\nஷெவ்வா எக்ஸ் 5 ஹைட்ராலிக் துளையிடல் ரிக்\nSHEHWA-370-DTH பிரிக்கப்பட்ட கிராலர் பொருத்தப்பட்ட மேற்பரப்பு ஹைட்ராலி ...\nடி 100 ஜி -3 புல்டோசர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஎஸ்.டி. பவர்ஆங்கிள்-டில்டிங் பிளேட், தானியங்கி கட்டுப்பாடு சுயாதீன குளிரூட்டும் அமைப்பு. இந்த மாதிரியானது முழு சக்தி பொருந்தும் வடிவத்தின் மின் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, தொடர்ந்து மாறக்கூடிய டிரான்ஸ்மிஷன் மற்றும் பிவோட் ��்டீயரிங் செயல்பாடு, மட்டு வடிவமைப்பு மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு எளிதானது; எலக்ட்ரோ-ஹைட்ராலிக் விகிதாசார கட்டுப்பாட்டு நடைபயிற்சி அமைப்பு மற்றும் பணி சாதனம் இயக்கத்தை துல்லியமாகவும் வசதியாகவும் ஆக்குகின்றன; மனித-கணினி தொடர்பு கருவி காட்சி, அறிவார்ந்த சேவை அமைப்பு, முழுமையாக மூடப்பட்ட ஏர் கண்டிஷனிங் வண்டி. இது மூன்று ஷாங்க்ஸ் ரிப்பருடன் பொருத்தப்படலாம். இது துறைமுக கட்டுமானம், தகவல் தொடர்பு கட்டுமானம், அரங்கம், மின்சார சக்தி திட்டம், நகரம் மற்றும் நகர பூமி நகர்தல், பேக்ஃபில் மாடலிங் மற்றும் லெவலிங் வேலை போன்ற நேர்த்தியான அல்லது அதிக சுமை வேலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயந்திரமாகும்.\nடோஸர்: பிஏடி (பவர் ஆங்கிள் டில்டிங் பிளேட்)\nசெயல்பாட்டு எடை (ரிப்பர் உட்பட) (கிலோ): 13100\nதரை அழுத்தம் (ரிப்பர் உட்பட) (KPa): 45\nட்ராக் கேஜ் (மிமீ): 1790\nகுறைந்தபட்சம். தரை அனுமதி (மிமீ): 315\nவீரியம் திறன் (மீ): 3.1\nபிளேட் அகலம் (மிமீ): 3060\nஅதிகபட்சம். தோண்டி ஆழம் (மிமீ): 460\nஒட்டுமொத்த பரிமாணங்கள் (மிமீ): 492230603000\nமதிப்பிடப்பட்ட புரட்சி (ஆர்.பி.எம்): 2200\nஃப்ளைவீல் சக்தி (KW / HP): 97/132\nஅதிகபட்சம். முறுக்கு (Nm / rpm): 570/1450\nமதிப்பிடப்பட்ட எரிபொருள் நுகர்வு (g / KWh): 190\nவகை: இயல்பான தட வகை அரை இடைநீக்கம்\nடிராக் ரோலர்களின் எண்ணிக்கை (ஒவ்வொரு பக்கமும்): 7\nகேரியர் உருளைகளின் எண்ணிக்கை (ஒவ்வொரு பக்கமும்): 1\nஷூவின் அகலம் (மிமீ): 510\nமுன்னோக்கி (கி.மீ / மணி) 0-10.5\nபின்தங்கிய (கி.மீ / மணி) 0-10.5\nஅதிகபட்சம். கணினி அழுத்தம் (MPa): 19\nபம்ப் வகை: மாறி இடப்பெயர்ச்சி பிஸ்டன் பம்ப்\nகணினி வெளியீடு எல் / நிமிடம்: 125\nஇரட்டை சுற்றுகள் மின்னணு கட்டுப்பாட்டு ஹைட்ரோஸ்டேடிக் அமைப்பு\nஈரமான வகை மல்டி டிஸ்க் பிரேக்\nஒரு கட்ட கிரகங்களை மாடுலரைஸ் + ஒரு-கட்ட ஸ்பர் குறைப்பு கியர் பொறிமுறை\nமுந்தைய: SD7K LGP புல்டோசர்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nடி 100 ஜி -3 புல்டோசர்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரி: 21 டோங்ஷெங் சாலை, சுவான்ஹுவா, ஹெபே மாகாணம் 075105, பி.ஆர்.சினா\nதொலைபேசி: +86 13831362571 (வாட்ஸ்அப்)\nசெப்டம்பர் quarter வீழ்ச்சி காலாண்டு, பணக்கார பழங்கள் மற்றும் பரவக்கூடிய மணம் கொண்ட அறுவடை காலம் HBXG ஆல் வென்ற ரஷ்ய பெட்ரோபிளம் திட்டத்திற்கான HBXG இன் ஊழியர்களின் கடின உழைப்பை உள்ளடக்கிய புல்டோசர் வெற்றி பெற்றது ...\nதுளையிடும் இயந்திரத்தின் உற்பத்தியாளரான ஷெவ்வா, வாடிக்கையாளர்களுக்கு முழுமையான இயந்திர தயாரிப்புகளை வழங்குவதைப் போலவே, நம்பகமான டாக்டர் வழங்க 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்தைப் பயன்படுத்துகிறார் ...\nமார்ச் 12, 2020 அன்று, எஸ்டி 7 என் உயர்த்தப்பட்ட-ஸ்ப்ராக்கெட் புல்டோசர் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது மற்றும் ரஷ்யா மற்றும் சிஐஎஸ் பிராந்திய சந்தைக்கு ஏற்ற தயாராக இருந்தது. இந்த தொகுதி புல்டோசர்கள் ஒரு சுரங்க கிளியால் வாங்கப்படுகின்றன ...\nநோவல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடிப்பதை எதிர்கொண்டு, ஷெஹ்வாவின் ஊழியர்கள் \"ஜீரோ தொற்று வழக்கை\" உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர், மேலும் கப்பல் போக்குவரத்துக்கு அதிக முயற்சி செய்கிறார்கள் ...\nஜூன் 5, 2018 அன்று, எச்.பி.எக்ஸ்.ஜி மற்றும் ரஷ்ய பிரத்தியேக முகவர் ஆர்.பி.ஏ நிறுவனம் இணைந்து உகோல் ரோஸ்ஸி சுரங்க கண்காட்சியில் பங்கேற்றன, இது மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க நிலக்கரி சுரங்க கண்காட்சி ஹெல் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-18-12-47-49/46-9412", "date_download": "2021-02-28T12:50:09Z", "digest": "sha1:62H7GPCLIA3EODUIGECD6BQFM2WHJKOU", "length": 7370, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பார்த்துவிட்டோம்... TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழ���பாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் பார்த்துவிட்டோம்...\nமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இன்று மாலை வெலிக்கடை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சிறைச்சாலையிலிருந்து வெளியே வருவதை படங்களில் காணலாம். Pix: Nisal Baduge\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n'சிறை காக்கும் காப்பு என் செய்யும், நிறை காக்கும் காப்பே தலை\"\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலங்கைக்கு ரூ.180 மில்லியன் கடனுதவி\nமானிய விலையில் தென்னம் பிள்ளைகள்\nஈஸ்டர் தாக்குதல்: 07 ஆம் திகதி எதிர்ப்பு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10401", "date_download": "2021-02-28T13:19:32Z", "digest": "sha1:2SQBPBPWZ7C64TS27A4J7JOSQNSL3XP6", "length": 12042, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..! – Cinema Murasam", "raw_content": "\nசாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..\n‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..\nமாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதையாக உருவாகும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nசினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த���துவிட்டோம்..ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இரண்டு நாயகிகள்.. அதில் கோலிசோடா சீதா ஒருவர்.. இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.\nஇந்தப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை.. தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை.. அதை அணிவதில் என்ன கூச்சமும் வெட்கமும் என்கிறார் சாம்பார் ராசன்.சரி அது என்ன சாம்பார் ராசன்.. கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை.. அதை அணிவதில் என்ன கூச்சமும் வெட்கமும் என்கிறார் சாம்பார் ராசன்.சரி அது என்ன சாம்பார் ராசன்.. மக்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாம இடம்பெறும் இல்லையா.. அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பதற்காக தனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன் என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன். இவரது பூர்விகம் கோவை..என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன் வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன் என்கிறார் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றவுடன்.. எனக்கு யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என் கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க என்கிறார் தன்னம்பிக்கையுடன்.சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் மக்கள் எல்லோரும் என்னைப்பார்த்து சிரிக்கணும்.. அதுதான் என் லட்சியம் என்கிறார்.கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.. மாட்டை பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா.. மக்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாம இடம்பெறும் இல்லையா.. அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பதற்காக தனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன் என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன். இவரது பூர்விகம் கோவை..என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன் வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன் என்கிறார் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றவுடன்.. எனக்கு யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என் கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க என்கிறார் தன்னம்பிக்கையுடன்.சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் மக்கள் எல்லோரும் என்னைப்பார்த்து சிரிக்கணும்.. அதுதான் என் லட்சியம் என்கிறார்.கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.. மாட்டை பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா.. “படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன். படங்களில் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்த காலம்.. நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி என்பதால் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்..” என இன்னொரு குண்டை தூக்கிப்போடுகிறார்.ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறார் இந்த ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.. விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள் \nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்���ியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\nஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள் \nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2019-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-02-28T13:22:32Z", "digest": "sha1:PXUNIFZ5KS3YEKFFSYZDNOP5BRNIQBB4", "length": 41732, "nlines": 271, "source_domain": "dosomethingnew.in", "title": "ராகு கேது பெயர்ச்சி மீனம் 2019 ராகு கேது பெயர்ச்சி", "raw_content": "\nHome செலவில்லாத பரிகார ஜோதிடம் ராகு கேது பெயர்ச்சி 2019 மீனம்\nராகு கேது பெயர்ச்சி 2019 மீனம்\nராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள்\nயாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\nராகு கேது பெயர்ச்சி மீனம் 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி மீனம் சிறப்பு பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி வரை\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி பின்\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது\nபாதிப்பு குறைய என்ன பரிகாரம்\nராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\nயாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\nராகு கேது பெயர்ச்சி மீனம் 2019\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு ஐந்தில் ராகுவும், பதினொன்றில் கேதுவும் இருந்து வந்து கேதுவால் உங்களுக்கு வர இருந்த அதிர்ஷ்டங்களை தடுத்துக் கொண்டிருந்த ராகு இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு பகவான் நான்காமிடத்திற்கும், கேது பகவான் பத்தாமிடத்திற்கும் மாற போகிறார்கள்.\nகேந்திர ஸ்தானங்களில் ராகு கேதுக்கள் அமரும் இந்த காலம் உண்மையில் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமே. வாழக்கைக்கு அஸ்திவாரமான விசயங்கள் அனைத்தும் உங்கள் கரங்களில் வந்து தவழும் காலம் இது என்பதை மனதில் நிறுத்துங்கள்.\nராகு இருப்பது 5ல் (கடகம்) – வரவிருப்பது 4ல் (மிதுனம்)\nகேது இருப்பது 11ல் (மகரம்) – வரவிருப்பது 10ல் (தனுசு)\nமீன ராசிக்கு நான்கில் ராகு சஞ்சரிக்கும் இந்த காலம், ராகு அமர போவது புதனின் வீட்டில், சொந்தமாக வீடு இல்லாத ராகு கேதுக்கள், தான் அமரும் இடத்தின் அதிபதியின் தன்மையோடு தனது பலத்தை வெளிப்படுத்தி கொள்வார்கள் என்பது விதி. அதன்படி, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், வாழ்க்கை கலகலவென செல்லும்.\nஅதே சமயம் சமயம் பார்த்து உங்களை மாட்டிவிட உங்களை சுற்றி நபர்கள் இருப்பார்கள் எச்சரிக்கை. ஆனாலும் குருபகவானின் அருள் இருப்பதால் உங்களுக்கு வரும் அனைத்து புன்னைகையோடு எதிர்கொண்டு அனைத்திலும் ஜெயித்து காட்டும் காலமிது.\nகேதுபகவான் 10-மிடத்திற்கு மாறுவதால், மீன ராசியினருக்கு 10-மிடத்திற்கு அதிபதி குரு என்பதாலும், குருவே உங்களின் ராசிநாதன் என்பதாலும், மேலும் குருபகவான் முழு சுப கிரகம் என்பதாலும். ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nபொதுவாக ராகு-கேதுக்கள் தற்போது மாற இருக்கும் நான்கு, பத்தாமிடங்கள் நன்மைகள் தரும் இடமாக மூல நூல்களில் சொல்லப்படவில்லை.\nஆயினும் பாபக் கிரங்கள் ஐந்து, ஒன்பது எனப்படுகின்ற திரிகோண ஸ்தானத்தில் இருப்பதை விட நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நற்பலன்களை தருவார்கள் என்பதால் கடந்த தடவை ஐந்தாமிடத்தில் இருந்து தராத நல்ல பலன்களை நான்கு, பத்தாமிடங்களில் மீனத்திற்கு தருவார்கள்.\nபொதுவாகச் சொல்லப் போனால் இந்த பெயர்ச்சி முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும்.\nஉங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும்.\nஇதுவரை எந்த ஒரு அமைப்பிலும் வேலை, திருமணம் போன்ற வாழ்க்கை அமைப்புகளில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகும் அமைப்புகள் நடைபெற துவங்கும்.\nஎந்த ஒரு க���ரியத்திலும் தடைகளை உணர்ந்தவர்கள், எதுவுமே நடக்கவில்லையே, எனக்கு மட்டும் என் திறமைக் கேற்ற அங்கீகாரமோ, வேலையோ கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஒரு விடியல் இருக்கும்.\nஇதுவரை நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.\nஅரசு தனியார் துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.\nதொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nசொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். இதுவரை இருந்த தடைகள் அகலும். சோம்பலாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள்.\nதனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம்.\nசொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.\nகுடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.\nஇதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.\nகுறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள்.\nகாதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.\nகேதுபகவான் தற்போது ச���தகமான இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார்.\nஇனிமேல் நிதானமான பலன்களை தரக்கூடிய பத்தாமிடத்திற்கு மாறுவார். இதனால் வேலை,தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை.\nபெற்ற பிள்ளைகள் விஷயத்தில் நல்லது நடக்கும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும்.\nபுத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானத்திலிருந்து பாபக் கிரகமான ராகு விலகுவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nகுழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.\nகுழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.\nதள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.\nதந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.\nவயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்கில் இருக்கும் ராகு தாயார் விஷயத்தில் இழப்புக்களையும் மனக் கஷ்டங்களையும் தருவார்.\nபயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.\nதொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.\nதொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றா��ம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.\nஇருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். இந்தப் பெயர்ச்சியை கும்ப ராசியினர் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.\nபெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nமீன ராசியினர் தொட்டது துலங்கும் காலம் என்பதை மனதில் நிறுத்தி, பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரம் என்பதால், சரியாக உழைத்தால், நிறைவாக பலனை காணலாம்.\nராகு கேது பெயர்ச்சி மீனம் சிறப்பு பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி வரை\nஉங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள் இருக்கும். இரட்டிப்பு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.\nகடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனாலும் அவை உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனையான கடனாக இருக்கும். வேற்றுமதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.\nசுப வலுவடைந்திருக்கும் கேது உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.\nசுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியா���ாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி பின்\nசனியுடன் குரு சேரும் இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம் உங்களுக்கு தரும்.\nகுருபகவானும் அதிக வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.\nஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார். ராகு கேதுவின் காரக தொழில் செய்த்து வரும் அன்பர்கள் பெரிய அளவில் பொருளாதார மேன்மை அடையும் காலமிது..\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்\nசனி, அதிக பொருளாதார மேன்மையை தருவார். இன்னும் நுணுக்கமாக பார்த்தோம் எனில், மீன ராசியில் உள்ள குருவின் நட்சத்திரமான பூரட்டாதி,. இரண்டாவதாக, சனியின் உத்திரட்டாதி மற்றும் தானே நட்சத்திர தேவதையாக விளங்ககூடிய ரேவதி நட்சத்திரம் என அனைத்து வகையிலும், மீன ராசிக்கு பொருளாதார மேன்மையையும் தொழில் விருத்தியையும் தரவல்ல வகையில் சனிபகவான் லாப ஸ்தானத்தில் (மறைமுக குரு-சனி தொடர்பில்) வந்து அமருவதால், கவலை ஏதும் இல்லாத காலமிது. ஆனால், சனிபகவான், கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற கிரகம் என்பதால், நீங்கள் எவ்வளவு உழைப்பை தந்தாலும், அதற்கு உண்டான பலன்கள், அழகாக உங்களை வந்து சேரும் காலம். சரியான நேரத்தில் உழைக்காமல் விட்டால் பலன்கள் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் முன்பு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பலன்கள் இல்லாமல் அதிக மன வருத்தம் அடைந்து இருப்பீர்கள். இப்போது அப்படி அல்ல. மனதில் கொள்ளுங்கள், உங்களுக்கு இது பொன்னான காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது\nபாதிப்பு குறைய என்ன பரிகாரம்\nசொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான கா���ணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும்.\nஅதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடு மற்றும் பரிகார முறைகளையும் தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.\nராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.\nமேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,\nஎளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா\nஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை\n70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்\nகுருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு\nஉயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள்\n>யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் 2019\n>ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் சிறப்பு பலன்கள்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி வரை\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி பின்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது\n>பாதிப்பு குறைய என்ன பரிகாரம்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள்\n>யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் 2019\n>ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் சிறப்பு பலன்கள்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி வரை\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி பின்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக��காது\n>பாதிப்பு குறைய என்ன பரிகாரம்\n>ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது\nPrevious articleராகு கேது பெயர்ச்சி 2019 மகரம்\nமீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nகும்பம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nமகரம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%27%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0/", "date_download": "2021-02-28T12:32:53Z", "digest": "sha1:Q56G5GKY3CKSQNNMSHZ2WVVE3XLLPBNU", "length": 9704, "nlines": 69, "source_domain": "puduvalasai.webnode.com", "title": ""சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > \"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு\n\"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு\nபனைக்குளம்: \"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் வகையில் இங்குள்ள ரோடு உள்ளதால் பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.\nமண்டபம் ஒன்றியத்தில் உள்ளது பனைக்குளம் ஊராட்சி .இங்குள்ள பிரதான ரோடு படு மோசமாக காட்சி தருகிறது . குறுகலான ரோடாக இருப்பதால் எதிர் எதிரே வாகனம் சென்றால் வாகன ஓட்டிகள் பல வித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த ரோடை தேவிப்பட்டினம் வழியாக ராமேஸ்வரம�� செல்வோர் அதிகம் பயன்படுத்துகின்றனர். திருச்சி வழியாக வரும் சுற்றுலா வாகனங்களும் அதிகம் பயன்படுத்துகின்றன. ரோடு போடப் பட்டதோடு சரி . அதன் பின் அகலப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுப்பட்டார்கள் என்றால் இல்லை. பராமரிப்பு பெயரில் அவ்வப் போது ,ரோட்டின்மேல் ஆங் காங்கே ஒட்டுப்போடுதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். கலெக்டர் ,அமைச்சர் என பலரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.\nசகாபுதீன்: ரோட்டில் பஸ்சில் பயணம் செய்வதை , ரோட்டில் படகு செல்வது போவது போன்ற அனுபவத்தில் உள்ளோம். மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம் .மழைநீர் ரோட்டில் தேங்கி,ரோடே தெரியாத நிலை உருவாகும் .\nஜகுபர் அலி:எத்தனை முறை மனுக்கொடுத்தாலும் மனுவுக்கு மரியாதை இல்லை.தேர்தல் வாக்குறுதியில் ரோடு போடப்படும் என்கின்றனர்.தேர்தல் வெற்றி பெற்ற உடன் எம்.எல்.ஏ.,வை இந்த பக்கத்தில் தேடவேண்டியதாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக உள்ளது.\nஅப்துல்காதர்:ஒன்றிய கவுன்சிலராக நானும், எனது மனைவியும் இருந்தபோது பலமுறை கூறியும் ரோடு வசதி கிடைக்கவில்லை.புது ரோடு போடும்போது பழைய ரோட்டை நன்றாக உடைத்து ரோடு போட வேண்டும்.அது இல்லாமல் பழைய ரோட்டிற்கு மேல் டச் அப் செய்தால் ரோட்டில் நிலை இப்படித்தான் இருக்கும்.\nஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார் கூறியதாவது: ஊராட்சி தலைவர் என்ற முறையில் நல்ல ரோட் டிற்காக போராடி வருகிறேன்.கலெக்டரிடம் பல முறை மனுக்கொடுத் துள்ளேன். அமைச் சரிடம் எடுத்துக்கூறியுள்ளேன்,என்றார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:36:58Z", "digest": "sha1:4WDHLZKCKBDKFIK32M6QKHEB5KWSJ5FM", "length": 6920, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜானி வார்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜானி வார்டில் (Johnny Wardle, பிறப்பு: சனவரி 8 1923, இறப்பு: சூலை 23 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 412 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 -1952 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/budget-2021-effect-gold-prices-fall-second-day-amid-govt-cut-import-tax-on-gold-022370.html", "date_download": "2021-02-28T12:38:33Z", "digest": "sha1:3I3KMGU5MYSNA63NLEJRTXR3AZJZME7V", "length": 29198, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்க ஆர்வலர்களுக்கு பட்ஜெட் 2021 கொடுத்த செம சர்பிரைஸ்.. 2-வது நாளாகவும் சரிவில் தங்கம் விலை..! | Budget 2021 effect: gold prices fall second day amid govt cut import tax on gold - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்க ஆர்வலர்களுக்கு பட்ஜெட் 2021 கொடுத்த செம சர்பிரைஸ்.. 2-வது நாளாகவும் சரிவில் தங்கம் விலை..\nதங்க ஆர்வலர்களுக்கு பட்ஜெட் 2021 கொடுத்த செம சர்பிரைஸ்.. 2-வது நாளாகவும் சரிவில் தங்கம் வில���..\nவரி சலுகையுடன் 7.6% வரை வருமானம்..\n32 min ago வரி சலுகையுடன் 7.6% வரை வருமானம்.. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ..\n2 hrs ago நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சூப்பர் சான்ஸ் தான்..\n18 hrs ago இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n19 hrs ago டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..\nAutomobiles 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nNews திமுகவும் தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை... மாலை 5 மணிக்கு வாங்க.. 2 கட்சிகளுக்கு அழைப்பு\nMovies அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு...விரைவில் ஆப்பரேஷன்\nSports 2021 ஐபிஎல்.. போட்டி நடக்கும் இடங்களை இறுதி செய்த பிசிசிஐ.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட்நியூஸ்\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் 2021ல் அறிவிப்பின் எதிரொலியாக தங்கம் விலையானது திங்கட்கிழமையன்று, இந்திய கமாடிட்டி வர்த்தகம், ஆபரண தங்கம் என இரண்டிலும் விலை பலத்த சரிவினைக் கண்டது.\nஇது உண்மையில் முதலீட்டாளர்களுக்கும், தங்க நகை ஆர்வலர்களுக்கும் மிக நல்ல விஷயமே.\nதங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், இதன் எதிரொலியாக நேற்று தங்கம் விலை மட்டுமே பலத்த சரிவினைக் கண்டுள்ளது. எனினும் வெள்ளி விலையானது கிடுகிடு ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இன்று இவ்விரண்டின் விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது.\nஇன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடாக மட்டும் அல்லாமல், விருப்பமான ஆபரணமாகவும் இருந்து வரும் தங்கத்திற்கு, இறக்குமதி வரியினை 12.5% ஆக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியினை 7.5% ஆக குறைத்துள்ள இந்திய அரசு. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.\nசர்வதேச அளவில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக இருக்கும் இந்தியாவில், இறக்குமதி அதிகமாக இருந்த நிலைய���ல், கடந்த ஆண்டில் இறக்குமதி வரியானது அதிகரிப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக வரி அதிகரிப்புடன், கொரோனாவும் சேர்ந்து கொண்டது. இதனால் வரலாறு காணாத அளவு தங்கம் இறக்குமதி சரிந்தது. தேவையும் குறைந்தது. இதனால் நகைத்துறை பெரும் அடி வாங்கியது. குறிப்பாக நகை ஏற்றுமதி குறைந்தது. இதற்கிடையில் தான் இந்த பட்ஜெட்டில் அரசு வரியினை குறைத்துள்ளது.\nதற்போது இறக்குமதி வரியானது 12.5%ல் இருந்து 7.5% குறைக்கப்பட்டிருந்தாலும், இதனுடன் AIDS 2.5% விதிக்கப்படுவதால் வரி இன்னும் கூடுதலாகவே உள்ளது. இதனால் இன்னும் குறைக்க வேண்டும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், முன்பிருந்த வரிச்சுமையானது சற்று குறையும். இது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய சற்று ஆதரவாக அமையும். எனினும் இது விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்திய சந்தையில் தங்கம் விலை சரிய பல்வேறு காரணிகள் ஆதரவாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையிலும் டாலரின் மதிப்பு பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை சரியாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதோடு சர்வதேச பங்கு சந்தைகளும் பலத்த ஏற்றத்தினை கண்டு வருவது, ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.\nதொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 7.60 டாலர்கள் குறைந்து, 1856.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே முந்தைய அமர்வில் தங்கம் விலையானது 1863.60 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1860.10 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் நேற்றைய குறைந்தபட்ச விலையான 1851.70 டாலர்களை உடைத்தால், இன்னும் சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதே சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்த போதிலும் வெள்ளியின் விலையானது நேற்று பலத்த ஏற்றத்தினை கண்டது. எனினும் இன்று 2.50% சரிவில் காணப்படுகிறது. தற்போது 28.683 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய முடிவு விலையில் 29.418 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 28.650 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.\nஇந்திய சந்தையினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக இன்றும், தங்கத்தின் விலை சரிந்து வருகின்றது. தற்போது 10 கிராமுக்கு 194 ரூபாய் குறைந்து, 48,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.\nஎம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்\nவெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக, நேற்று பலத்த ஏற்றம் கண்டு காணப்பட்டது. குறிப்பாக நேற்று 5% மேலாக அதிகரித்தது. எனினும் இன்று தற்போது கிலோவுக்கு 1,316 ரூபாய் குறைந்து, 72,361 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.\nதங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்னும் சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் இது தங்கம் விலைக்கு ஆதாரவாக ஏதேனும் முக்கிய காரணிகள் வந்தால், அதன் எதிரொலியாக இருக்கலாம். இல்லையெனில் மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்.. கவனமாக இருங்கள்..\nBHEL நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\nவாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.. செலவினங்களை குறைக்கும்..\n20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nமாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..\n83 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.. HAL நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய்க்கு டீல்..\nமத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..\nபுதிய வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n4 லட்சம் கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nசெம குஷியி���் முதலீட்டாளர்கள்.. பட்ஜெட் எதிரொலி.. கிட்டதட்ட 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..\nசாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா\nநம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு.. யாருக்கு ஏற்றது.. பயன் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:55:47Z", "digest": "sha1:GPBHYV7X53RQUQZ4NCWJ233F2ALI2N3E", "length": 10389, "nlines": 177, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொழும்பு மேல் நீதிமன்றம் Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடங்கள் சிறை\nபோதைபொருள் கடத்திய குற்றச்சாட்டில் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5.3 கிலோகிராம் போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (23) விதித்துள்ளது.\nஜனாதிபதி – பிரதமர் நிபந்தனைகளுடன் இணக்கம்\nபோலியான ஆவணமொன்றை காண்பித்து இனவாதத்தை தூண்டியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கினை விரைவில் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இணக்கம் வெளியிட்ப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை விரைவில் முடித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி...\nநாலக டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை கோரிக்கை, கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நாலக டி சில்வாவின்...\nவெளிநாடு செல்ல உதய கம்மன்பிலவுக்கு அனுமதி\nநாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதி��ன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜையிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு...\nகொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை\nகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீரப்பினை இன்று வழங்கியுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இந்த...\nபசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையான காலப்பகுதியில் சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கே...\n‘சைக்கிள்’ உறுப்பினர்களுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு\nமகரகம நகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு...\nமுன்னாள் சுங்க அதிகாரிகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்வரும் 28ம் திகதி...\nவாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாளை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nஆட்டோவில் போன பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/597/movie-review-list.html", "date_download": "2021-02-28T12:02:05Z", "digest": "sha1:OPZQIBUO3NGPC4KARDZFQWFWY7KCY7LX", "length": 2029, "nlines": 44, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nதிருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்\nஜோடி சேர்ந்த பாலாஜி, ரம்யா பாண்டியன்\nநடிகர் விமலுக்கு எதிராக குவ��யும் புகார்கள் - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்\nசோசியல் மீடியாவை சூடாக்கிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nநடிகரான இயக்குநர் பிரபு சாலமன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வான ‘என்றாவது ஒருநாள்’\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது\nஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்\nவைகுண்டநாதருக்காக பாட்டு பாடிய இசையமைப்பாளர் தேவா\nசக்தி பிலிம் பேக்டரி வெளியிடும் ‘அன்பிற்கினியாள்’ - மார்ச் 5 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/622335-2-maharashtra-village-panchayat-polls-cancelled-over-auctioning-of-posts.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-02-28T12:59:31Z", "digest": "sha1:JAT7QVCJKAOD3ULTOZTWJKFUVQ3UA4RO", "length": 17100, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை | 2 Maharashtra Village Panchayat Polls Cancelled Over Auctioning Of Posts - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nமகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nமகாராஷ்டிராவில் 2 இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டதை அடுத்த அங்கு உள்ளாட்சித் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.\nமகாராஷ்டிராவில் நாளை ஜனவரி 15 ஆம் தேதி கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாசிக் மற்றும் நந்தூர்பார் மாவட்டங்களில் உள்ள இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.\nஇதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:\nநாசிக் மற்றும் நந்தூர்பார் மாவட்டங்களில் முறையே சர்பஞ்ச் மற்றும் உம்ரேன் மற்றும் கோண்டமாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றம் உறுப்பினர் பதவிகளை பகிரங்கமாக ஏலம் விடப்பட்டதாக செய்திகள் வந்தன, மேலும் இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.\nமாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் பார்வையாளர்கள், துணைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் ஆகியோர் அனுப்பி வைத்த அறிக்கைகளை மற்றும் பல்வேறு ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் தகவல்களை அறிந்த பின்னர் குறிப்பிட்ட கிராமங்களில் தேர்தல்களை ரத்து செய்வதற்கான முடிவை ஆணையம் எடுத்துள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டம் அல்லது பிற சட்டங்களின் பிரிவு 171 (சி) படி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇவ்வாறு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி தலையை கொய்பவருக்கு ரூ.5 கோடி பரிசு: அயோத்தி மடத்தின் சாது அறிவிப்பு\nஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை: தமிழர் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீர், ஜார்கண்ட்டில் பறவைக்காய்ச்சல் உறுதி: மொத்தம் 10 மாநிலங்களில் பரவியது\nஅறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம்\nபஞ்சாயத்துத் தலைவர்தேர்தல் ஆணையம்உள்ளாட்சித் தேர்தல்கிராமப் பஞ்சாயத்துஇந்திய தண்டனைச் சட்டம்\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி தலையை கொய்பவருக்கு ரூ.5...\nஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை: தமிழர் திருநாளுக்கு பிரதமர்...\nகாஷ்மீர், ஜார்கண்ட்டில் பறவைக்காய்ச்சல் உறுதி: மொத்தம் 10 மாநிலங்களில் பரவியது\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச இயலவில்லை: காரைக்கால் கூட்டத்தில் அமித்...\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: எத்தனை கட்டங்கள்- தேதி குறித்த முழு விவரம்\nமேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; மே 2-ம் தேதி தேர்தல்...\nஅசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; கேரளாவில் ஏப்ரல் 6-ல் தேர்தல்: தேர்தல்...\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல்\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி; 20 இணை நோய்கள்...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: ���ன் கி பாத்தில்...\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி...\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல்\nஇந்திய சுழற்பந்துவீச்சை விளையாட உங்களுக்குத் திறமையில்லை: இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விளாசிய இயான் சேப்பல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; புஜாராவைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா இதுவரையில்லாத உயர்வு:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில்...\nமாஸ்டர் வெளியீடு: விதிமுறைகளை மீறிய 10 திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு\nவிவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து தேசவிரோதியாக சித்தரிக்க முயல்கிறார்கள்: மத்திய அரசு மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/01/26164222/2299016/Tamil-cinema-santhosh-narayanan-tweet-about-karnan.vpf", "date_download": "2021-02-28T14:00:14Z", "digest": "sha1:G4HIYBUL3XJPHZE3IRW3UFZSI3IUQVHO", "length": 7978, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema santhosh narayanan tweet about karnan movie", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் - சந்தோஷ் நாராயணன் டுவிட்\nகர்ணன் படத்தை பார்த்து திகைத்துப் போனதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப் போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, தனுஷ் மற்றும் படக்குழுவினரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.\nகர்ணன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு\nமிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nடப்பிங் முடிந்தது.... விரைவில் ‘கர்ணன்’ குரலை கேட்பீர்கள் - தனுஷ் டுவிட்\nகர்ணன் படத்தின் முக்கிய அப்டேட்\n‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்\nமேலும் கர்ணன் பற்றிய செய்திகள்\nவிரைவில் வெளிநாடு செல்லும் விஜய்\n50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு... அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்\nஉடல்நிலையில் பாதிப்பு.... நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிரபாஸின் ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட அதிக வரவேற்பை பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல்\nகர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு\nமிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nடப்பிங் முடிந்தது.... விரைவில் ‘கர்ணன்’ குரலை கேட்பீர்கள் - தனுஷ் டுவிட்\n‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=983", "date_download": "2021-02-28T12:25:54Z", "digest": "sha1:JOZWDZ2S4SWQ6PBBU6R6B3OFGT4K424H", "length": 5980, "nlines": 64, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nநேற்று கொரோனா பலி 125 பேர்... கோவையில் மட்டும் 14... உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை...\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 125 பேர் உயிரிழந்தனர். கொரோனா உயிரிழப்பு 5,766 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும் பலியாகி உள்ளனர்\nதமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 68,444 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 35,81,939 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று 1,196 பேரும், செங்கல்பட்டில் 422 பேரும், கோயம்புத்தூரில் 395 பேரும், திருவள்ளூரில் 488 பேரும் கொரோனாவால் பாதிக்கப்ப��்டுள்ளனர்.\nசென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116,650 ஆக உயர்ந்துள்ளது.\nபலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கோவையில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-10-15-17-45-14/", "date_download": "2021-02-28T12:08:15Z", "digest": "sha1:N7N3DPKII62G4UXIIZFMT6SRRBTDM2CC", "length": 7499, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "எடியூரப்பா கைது; கருத்து தெரிவிக்க காங்கிரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஎடியூரப்பா கைது; கருத்து தெரிவிக்க காங்கிரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது\nஅரசுநிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் முன்ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து எடியூரப்பாவை கைதுசெய்ய லோக் ஆயுக்தா நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. இதை தொடர்ந்து ‌எடியூரப்பா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் சரண்டரானார். சரணடைந்த எடியூரப்பாவை வரும்\n22ம்தேதி வரை நீதி்மன்ற காவலில்வைக்க லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .\nஇந்நிலையில் இது க���றித்து பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் ஜே.பி. நட்டா தெரிவிக்கையில் , இவ்விவகாரத்தை பாரதிய ஜனதா சட்டப்படி சந்திக்கும் , அடியோடு ஊழலை வேரறுக்க பாரதிய ஜனதா., உறுதி பூண்டுள்ளது . இவ்விஷயத்தில் கருத்துதெரிவிக்க காங்கிரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nபா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில்…\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/vijayalakshmi-gunabalasingham-germany-24042020/", "date_download": "2021-02-28T13:24:50Z", "digest": "sha1:UPGI5OCK53V7A3R7SETG2VNJCFXOEUNZ", "length": 5864, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஜெர்மனியில் தமிழாசிரியை ஒருவர் கொரோனா தொற்றிற்கு பலி!", "raw_content": "\nFebruary 28, 8490 4:14 pm You are here:Home ஐரோப்பா ஜெர்மனியில் தமிழாசிரியை ஒருவர் கொரோனா தொற்றிற்கு பலி\nஜெர்மனியில் தமிழாசிரியை ஒருவர் கொரோனா தொற்றிற்கு பலி\nஜெர்மனின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும், தமிழாசிரியையாக பணியாற்றிய திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.04.2020 வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு பலியானார்.\nஇரு வாரங்களாக கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.\nஇவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை உலகத் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/61620/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:36:31Z", "digest": "sha1:PRTG2BPXZHT33IJBM2ZR4K5THBAUZGJ3", "length": 12575, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கடந்த மாதம் அறிவித்தார். இதனால் பல ஆண்டுகளாக காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.\nஇந்நிலையில்,உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என டிசம்பர் இறுதியில் ரஜினி அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது. தொடர்ந்து ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். சனிக்கிழமை இதுதொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை பெற்று, வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவு முதல் ஏற்பாடுகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருந்த நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் வரத் தொடங்கினர். அறிவிப்பு வெளியான ஒருநாளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் திரளத் தொடங்கினர்.\nநேற்று நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், ரசிகர்களின் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்களில் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பலரும் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.\nபோராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் எந்த அமைப்பையும் சாராத ரஜினி ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்துகொண்டிருப்பதால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.\nவள்ளுவர் கோட்டம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியுள்ள நிலையில் பலர் வள்ளுவர் கோட்டத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/11898", "date_download": "2021-02-28T13:26:01Z", "digest": "sha1:M2NWZMYQ3DYQHWETXMQRV7KV4DK5WORD", "length": 5521, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "“ தில்லுக்கு துட்டு “ இரண்டாம் பாகம் உருவாகிறது ! – Cinema Murasam", "raw_content": "\n“ தில்லுக்கு துட்டு “ இரண்டாம் பாகம் உருவாகிறது \nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\n“ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது \nHand Made Films சந்தானம் நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள் நியமனம் \n“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எ���ுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-02-28T13:23:40Z", "digest": "sha1:TL66H7BSEQNNCVT3V2ZEVBKWY2QFU4IC", "length": 13653, "nlines": 155, "source_domain": "ruralindiaonline.org", "title": "ஜுகாத் வேகமாக நகர கூடியதல்ல", "raw_content": "\nஜுகாத் வேகமாக நகர கூடியதல்ல\nஇந்திய தொழில்நுட்ப மேதைமையின் சின்னமாக, ஜுகாத் சமூகத்திற்கு வலிமையான ஒரு பங்களிப்பை அளித்து வருகிறது\nசெய்முறை: அப்புறப்படுத்தப்பட்ட ஒரு டீசல் பம்பை எடுத்துக்கொள்ளுங்கள், அதோடு தூக்கி எறியப்பட்ட டிராக்டரின் நான்கு பாகங்களையும், கடைசியாக நடைபெற்ற உலகப் போரில் செயலிழந்த ஜீப்பின் இரண்டு பாகங்களையும் சேர்த்து, மாட்டு வண்டியில் இருந்து பலகைகளை தாராளமான உதவிகளாக பயன்படுத்தவும். மூங்கில் கம்புகள், சில கம்பிகள் மற்றும் ஒரு காடாத்துணி ஆகியவை அனைத்தும் இதற்கு ஒரு சிறப்புச் சுவையை சேர்க்கின்றன. பிறகு சக்கரங்களை சேருங்கள். அவை சற்று மாறுபட்ட அளவுகளில் இருந்தாலும் பரவாயில்லை, எந்த நான்கு சக்கரங்களும் சிறப்பாகவே செயல்படும். இலவசமாக கிடைக்கின்ற பிற பாகங்களையும் நம் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். இப்போது ஜுகாதை மொத்தமாக சேர்த்து அதன் வடிவத்தில் பொருத்தவும் அல்லது ஒட்டவும். எந்த வடிவமானாலும் பரவாயில்லை.\nநீங்கள் இப்போது இதை இயக்கத் தயாராக இருக்கிறீர்கள், மத்திய பிரதேசத்திலுள்ள பிந்து - மொரினா. பந்தேல்கண்ட். ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் ஆகியவற்றிலும் கூட இதை இயக்கலாம், ஆனால் ஹரியானாவில் அல்ல.\nஇது இந்திய தொழில்நுட்ப மேதைமையின் சின்னம். அவர்களால் இதை இயக்க முடியும் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள், ஆனால் அதை இயக்க முடியும். நான் ஜுகாதை பயன்படுத்தியிருக்கிறேன், பல இந்தியர்களால் செய்ய முடிவதை போல, என்னாலும் அதை இயக்க முடிந்திருக்கிறது.. இது கழிவு மறு சுழற்சியில் ஒரு அதிசயமாகும். இதில் இருக்கின்ற டீசல் என்ஜின் ஒரு காலத்தில் நீர்ப்பாசன பம்பாக இருந்தது. இதை ஒன்றாக இணைப்பதற்கான செலவு மிகவும் குறைவு, சில ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே முடிந்துவிடும். சில நேரங்களில் 20,000 ரூபாய்க்கு உள்ளாகவே முடிந்துவிடும். இதைவிட குறைந்த விலையில் கூட இதை செய்யமுடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மெதுவாகத்தான் செல்லும், ஆனால் பயன்படுத்த முடியும். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஏற்றி சந்தைக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. சந்தையில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வரப் பயன்படுகிறது. தொலைதூர கிராமங்களில் இருக்கும் மக்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை பேருந்தாகப் பயன்படுத்துகின்றனர். (இந்தப் படம் எடுக்கப்பட்ட இடமான) மொரினாவில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு பொது போக்குவரத்தின் வடிவம். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சக்கரங்கள் விமானப்படை தளத்தின் கழிவுப் பொருளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.\nஜுகாத் கழிவு மறுசுழற்சியில் ஒரு அதிசயம்\nஇந்த இயந்திர வடிவமைப்புக்கான ஞானம் சிலநேரங்களில் கல்வியறிவற்ற அல்லது அரைகுறையாக கல்விகற்ற விவசாயிகளிடம் இருந்து வருகிறது. அவர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஜுகாத் சமூகத்திற்கு நிச்சயமாக அதன் வலிமையான பங்களிப்பை அளித்து வருகிறது. மிகவும் மெதுவாகத் தான் செல்லும், பலரால் ஒரு மணி நேரத்திற்கு 20 மைல் தொலைவுக்கு மேல் செல்ல முடியாது.\nஇவை அனைத்தும் அதிகாரத்தில் இருப்பவர்களை பெரிதும் எரிச்சலூட்டுகிறது. ஹரியானாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதி, அவர்களின் அழுத்தத்தின் மூலம் ஜுகாதை தடை செய்ய வைத்திருக்கின்றனர். சாலையிலேயே மெதுவாக செல்லக் கூடிய வாகனமான இதை, சாலையில் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் என்று ஆதாரமற்ற கதைகளைக் கூறி அதை செய்திருக்கின்றனர். பிற இடங்களில் இது ஒரு மோட்டார் வாகனமாக கருதப்படவில்லை.\nஜுகாத் உரிமையாளர்கள் இதற்கான வாகன வரியை செலுத்த மறுப்பதன் மூலம் பதிலடி தருகிறார்கள். (\"இது ஒரு வாகனமே அல்ல\", என்று அவர்கள் கூறுகின்றனர், இல்லையா”) போலீஸ்காரர்களும் பதிலடி தருகிறார்கள். ஒரு ஜுகாத் உரிமையாளர், ஜுகாதை வைத்து ஒரு பாதசாரியை இலேசாக இடித்தால் கூட, அலட்சியமாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக அவர் இழுத்துச் செல்லப்பட மாட்டார், கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டு கூறி இழுத்துச் செல்லப்படுவார். \"அவர்களால் எப்படி விபத்தை ஏற்படுத்த முடியும்”) போலீஸ்காரர்களும் பதிலடி தருகிறார்கள். ஒரு ஜுகாத் உரிமையாளர், ஜுகாதை வைத்து ஒரு பாதசாரியை இலேசாக இடித்தால் கூட, அலட்சியமாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக அவர் இழுத்துச் செல்லப்பட மாட்டார், கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டு கூறி இழுத்துச் செல்லப்படுவார். \"அவர்களால் எப்படி விபத்தை ஏற்படுத்த முடியும்\" என்று போலீஸ்காரர்கள் சிரிக்கின்றனர். \"அவை வாகனங்கள் அல்ல நினைவிருக்கிறதா\" என்று போலீஸ்காரர்கள் சிரிக்கின்றனர். \"அவை வாகனங்கள் அல்ல நினைவிருக்கிறதா\nஜுகாத் என்ற வார்த்தையின் மெய்ப்பொருளை துல்லியமாக மொழிபெயர்க்க இயலாது. இங்கு இது ஒரு இயந்திர ஒட்டு வேலை என்று பொருள்படும். கடினமான மற்றும் சுலபமாக கிடைக்கக்கூடிய தீர்வு, அதன் கட்டமைப்பை விட அதன் பயன்பாடு குறித்து அதிகம் அக்கறை கொள்ளும் ஒரு தீர்வு. இதை என்னவாக மொழிபெயர்த்தாலும், அதை நான் வழிமொழிகிறேன்.\nஅவர்களால் இதை இயக்க முடியும் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள், ஆனால் அதை இயக்க முடியும்\nமலையளவு பொறுப்பு, மறைக்கப்பட்ட பெண்கள் - பிடிமானம் கிடைக்கையில் (அணி 10)\nசங்கரய்யா: தொண்ணூறு ஆண்டு கால புரட்சியாளர்\n‘தகுதியுள்ள தற்கொலை’யாக எப்படி செய்வது\nபணமதிப்பிழப்பிற்கான ஆண்டுவிழாவில் சரியான குறிப்புகளை தட்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/manadu-teaser-release/cid2152295.htm", "date_download": "2021-02-28T12:30:56Z", "digest": "sha1:E3VRTAIFQ3H3XH2VSRTQI54WU3YT4WQH", "length": 3039, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "மாநாடு படத்தின் டீசர் வெறித்தனமாக வெளியாகியுள்ளது", "raw_content": "\nமாநாடு படத்தின் டீசர் வெறித்தனமாக வெளியாகியுள்ளது\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.\nமாநாடு திரைப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்\nஇதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி செம டிரீட்டாக அமைந்துள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/there-is-no-airtel-3g-service-anymore/", "date_download": "2021-02-28T12:22:03Z", "digest": "sha1:7RRO7HP7ZUD5T73OGC52NPDFT4JFN2LO", "length": 8573, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஏர்டெல் 3ஜி சேவை இனி கிடையாது! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஏர்டெல் 3ஜி சேவை இனி கிடையாது\nஏர்டெல் 3ஜி சேவை இனி கிடையாது\nஇந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.\nசில தினங்களுக்குமுன் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது.\n2ஜி சேவையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.\nபெரும்பாலான மக்கள் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகிற காரணத்தினால், 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும்போல் தெரிகிறது.\nஇதன்மூலம் 3ஜிக்கு செலவிடப்படும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை நோக்கியே செல்கிறது.\nதற்போது பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வந்தால் ஏர்டெல் நிலைமை அதோ கதிதான். 3 ஜி சேவை தடை கொல்கத்தாவில் தொடங்கி ஒவ்வொரு நகரத்திலும் அமல்படுத்தப்படும்.\nஇது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று ஆரம்பமான ரெட்மி கே20 முன்பதிவு\nப்ளாக்கரில் ஒரு பதிவினை மற்றொரு பதிவிற்கு Redirect செய்வது எப்படி\nசியோமியின் பணப்பரிவர்த்தனைக்கான Mi Pay App\nஇன்றுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை\nஜூம் செயலியின் மூலம் பயனர்களின் தகவல்களை திருடி இணையத்தில் விற்கும் ஹேக்கர்கள்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nஅமரர் விசேந்தி அருளானந்தம்கனடா Toronto11/03/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/09/24.html", "date_download": "2021-02-28T13:16:48Z", "digest": "sha1:2BMJLPOOY3J2MIZXSRTKH2GWPBQ5Z6JY", "length": 3469, "nlines": 47, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை ஷிஃபா மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை தொடக்கம்", "raw_content": "\nHomeshifa hospitalஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை தொடக்கம்\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை தொடக்கம்\nஅதிரையில் 30 ஆண்டுகளாக இருந்த ஷிஃபா மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 2019 ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்டு சிறப்பான தரமான மருத்துவ��்தை அதிரை மக்களுக்கும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கி வருகிறது.\nஅதனடிப்படையில் ஷிஃபா மருத்துவமனையில் தற்பொழுது 24 மணி நேர மருத்துவ சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு நமதூர் மக்களிடம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nதுப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அதிரை வீரர்..\nஅதிரையில் கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12960", "date_download": "2021-02-28T13:45:00Z", "digest": "sha1:NKQLQT5QZ67GQ57HGZSINPH3CM6LDHNM", "length": 6193, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "எந்த க்ரீம் உபயோகபடுத்தலாம்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலோ தேவா மேடம்,எப்படி இருக்கீங்கஎனக்கு ஒரு சந்தேகங்க.நான் அதிக க்ரீம் யூஸ் பண்ணியது இல்லைங்க.என்னுடைய வயது 27 ஆகுது.என் முகத்தில் கறுப்பு புள்ளிகளும் ஆங்காங்கே சிறு கட்டிகளும் சிலமாதங்களாக வருகின்றது.இதற்க்கு ponds age miracle அல்லதுponds white cream யூஸ்பன்ணலாமாஎனக்கு ஒரு சந்தேகங்க.நான் அதிக க்ரீம் யூஸ் பண்ணியது இல்லைங்க.என்னுடைய வயது 27 ஆகுது.என் முகத்தில் கறுப்பு புள்ளிகளும் ஆங்காங்கே சிறு கட்டிகளும் சிலமாதங்களாக வருகின்றது.இதற்க்கு ponds age miracle அல்லதுponds white cream யூஸ்பன்ணலாமாஅல்லது வேரு எதேனும் ஆலோசனை இருந்தாலும் சொல்லுங்கள்.(என் கணவருக்கு ப்யூட்டி பார்லர் போகவும் பிடிக்காது)please...\nஇயற்கையான பொருட்களை வைத்து முழுமையான ஒரு facial\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/2/movie-review-list.html", "date_download": "2021-02-28T12:33:37Z", "digest": "sha1:XLCUTAUQ2555QFSJCOSCSYYMK2Y5EYR5", "length": 2798, "nlines": 65, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nதிருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்\nஜோடி சேர்ந்த பாலாஜி, ரம்யா பாண்டியன்\nநடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்கள் - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்\nசோசியல் மீடியாவை சூடாக்கிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nநடிகரான இயக்குநர் பிரபு சாலமன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வான ‘என்றாவது ஒருநாள்’\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது\nஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்\nவைகுண்டநாதருக்காக பாட்டு பாடிய இசையமைப்பாளர் தேவா\nசக்தி பிலிம் பேக்டரி வெளியிடும் ‘அன்பிற்கினியாள்’ - மார்ச் 5 ஆம் தேதி ரிலீஸ்\n‘பேய் இருக்க பயமேன்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/4_25.html", "date_download": "2021-02-28T12:58:16Z", "digest": "sha1:5FFDTCEWPOMI7EJR5KA5EOD3272FPCWN", "length": 8452, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "வெளிநாடு செல்ல தாய் மறுத்ததால், 4 வயது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட யுவதி - News View", "raw_content": "\nHome உள்நாடு வெளிநாடு செல்ல தாய் மறுத்ததால், 4 வயது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட யுவதி\nவெளிநாடு செல்ல தாய் மறுத்ததால், 4 வயது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட யுவதி\nமத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் பெண்ணொருவர் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கலாவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரும் அவரது மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.\nபங்கலாவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார்.\nகுறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளத���டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக அந்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் சென்று தொழில் புரிவதற்காக தனது தாயிடம் அனுமதிக் கேட்டுள்ளார்.\nஅதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்தமையினாலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nகுறித்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\nஅல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்\n(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/117606?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:32:34Z", "digest": "sha1:DZO2ORO7W465FQOEHBHCF25TOM73RVDI", "length": 8706, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சுற்றுலா பங்களாவில் இருந்த தங்கப் ���ீங்கான்கள் திருட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுற்றுலா பங்களாவில் இருந்த தங்கப் பீங்கான்கள் திருட்டு\nமொனராகல ஜிலோன் மலையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபையின் கல்வி அமைச்சுக்கு சொந்தமான சுற்றுலா பங்களாவில் இருந்த பல மில்லியன் பெறுமதியான தங்கப்பீங்கான்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இது தொடர்பில் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பெறுமதிகள் குறைந்த மேசை, கதிரை உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வரும் பொலிஸார் பல மில்லியன் பெறுமதியான பொருள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை எனஅமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.\nகடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இது தொடர்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்திய போதும், இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇதேவேளை, இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்��் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/06/21/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:31:16Z", "digest": "sha1:3VUP3LHKPC4X46N7HSBVNBKTWQBUVCBI", "length": 31549, "nlines": 165, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இயற்கையான பேஸ் மேக்கர் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறை க\nள்; இரண்டு கீழறைகள். வ லது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரை கைடு’ என்ற மூவிதழ் வா ல்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வ லது கீழறையிலிருந்து பல் மனி தமனி வழியாக, நு ரையீரலுக்குச் சென்று சுத் தம் செய்யப்பட்டு, இடது மேலறை க்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்த மாக எடுத்து செல்லப் படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு\nமூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உட ல் உறுப்புகளுக்கு செல் கிறது. ஒரு நிமிடத்தி ற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது .ஒரு நிமிடத்திற்கு, இத யம், 72 தடவை துடிக்கி றது.\nஇந்த இதயத் துடிப்பை உண்டாக்குவது, “பேஸ் மேக்கர்’ என் ற இயற்கையான இதய துடிப்பு. தனி சிறப்பு வாய்ந்த நரம்பு திசுக்க ளாலான இதை, “எஸ். ஏ.நோடு’ என்கிறோம். இர ண்டு மேலறையும், கீழறையும் கூடும் சந்திப்பில், “ஏ.வி.\nநோடு’ என்ற நரம்பு திசு உள்ளது. இது, “எஸ்.ஏ. நோடு’டன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் பிறகு, “ஹிஸ்பண்டில்’ என்ற தி சு இருக்கிறது. இது, “ஏ. வி.நோடு’டன் இணைந்து இருக்கும். இடது கீழறை யில், “லெப்ட் பண்டில்’ வலது கீழறையில், “ரைட் பண்டில்’ உள்ளது. இவை அனைத்தும், சிறு நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. எஸ். ஏ.நோடு என்ற இயற்கை பேஸ் மேக்கரிலி ருந்து, மின்சார அலைகள், ஏ.வி. நோடுக்கு சென்று, “ஹிஸ் பண்டில்’ மூல\nமாக, இடது, “ரைட் பண்டிலை’ அடை ந்து, இரண்டு அறைகள் ஒரே நேரத்தில் இயங்குகின்ற ன. இந்த பேஸ்மேக்கர் சரியாக இயங்க, போதுமான அளவு ரத் தம் தேவை. இது குறைந்தால் தான் பிர ச்னை. இதயத்தின் துடிப்பு, நிமிடத்திற்கு 60க்கு கீழ் போகக் கூடாது. துடிப்பு குறை ந்தால், அது, “பிராடி கார்டியா’ எனப் படுகிறது. நிமிட த்திற்கு 60 துடிப்பு வரை இருந்தால், எந்த அறிகுறியும், சிக் ��லும் வராது; நோயாளியும், ஒரு குறை யும் கூற மாட்டா ர்கள். துடிப்பு, 40க்கு கீழ் வந்தால், அது, குறைந்த இதய துடிப்பு எனப்படும்.\nமேலறை துடிப்பு அதி கமாக, கீழறை துடிப்பு குறைவாக, அதா வது, மேலறை துடி ப்பு, நிமிடத்திற்கு 100 க்கு மேலும், கீழறை துடிப்பு, நிமிடத்திற்கு 50க்கு கீழ் இருக்கும் போது, மேலறை துடிப்பு, கீழறைக்கு செல்லாமல் தடுக்கப் படுகிறது என அர்த்தம். இதைத் தான், “ஹார்ட் பிளாக்’ என் கிறோம். ஹார்ட் பிளாக் ஏற்பட காரணங்கள் பல. பிறவி\nலேயே வரும் ஹார்ட் பிளாக், சாதாரணமாக வரும் ஹார்ட் பிளாக். இதயம் மாரடைப்பால் பழுதடைந்தாலோ, நெஞ்சு வலி வந்தா லோ, இதயம் தாக்கப்பட்டாலோ, ஹார்ட் பிளாக் வரும். இதை, “கரோ னரி இதய நோய்’ என்கிறோம். கரோனரி இதய நோய்க்கு கார ணம், கரோனரி ரத்தக் குழாய் தமனி அடைப்பு, இதய தசைகள் நோயான மையோ கார்டை ட்டிஸ், ஹார்ட் பெய்லியர், ரூ மாட்டிக் காய்ச்சல், கார்டியோமயோபதி என்ற தசைகள் நோய், சார்காய்டோசிஸ், லெவிஸ், லெனெ கிரேடு ஆகிய நோய்கள். சில மருந்துகள் கூட, ஹார்ட் பிளா க்கை ஏற்ப\nடு த்தும். அவை, டிஜிட்டாலிஸ், பீட் டா பிளாக் கர்ஸ், கால்சியம் சேன ல் பிளாக்கர்ஸ். சில இதய அறு வைச் சிகிச்சைகள், மரபு அணுக் கள் குறைபாடுகள், வேகஸ் என்ற நரம்பு கோளாறுகள் ஆகியவை, துடிப்பை குறைக்கும். இதய நோ யாளிகள், இதய நிபுணர் ஆலோச னையில் இருக்க வேண்டும். இர ண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இ.சி.ஜி., எடுத்து பார்க்க வேண் டும்.\nஹார்ட் பிளாக் அறி குறிகள் (இரண் டாவ து, மூன்றாவது டிகிரி பிளாக்குகள்): மய க்கம், தலை சுற்றல், தலைகனம், லேசாக தலை ஆடுவது, அசதி, பலமின்மை, மூச்சி றைப்பு, மூச்சு வா ங்குதல், நெஞ்சு வலி, வலி ப்பு ஆகிய அறிகுறிகள், முதன்முறையாக வந்தாலோ, அடிக்கடி வந்தாலோ, நிபுண ரை அணுக வேண்டும்.\nகண்டுபிடிப்பு: இது, இதய நிபுணருடைய வேலை. மேற் கூறி\nய அறிகுறிகள் மற்றும் இத னால் சிக்கல் ஏற்பட்டால், உட னடியாக நிபுணரை சந்திக்க வேண்டும். இ.சி.ஜி., மிகவும் முக்கியம். இதில் 90 சதவீதம், ஹார்ட் பிளாக்கை கண்டு பிடி த்து விடலாம். நாடித் துடிப்பு பார்க்கும் போது, துடிப்பு குறை வாக உள்ளது என அறிந்தவு டன், நிபுணரை பார்த்து ஆ லோசனை பெற வேண்டும். ஹார்ட் பெய்லியர் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.\nபரிசோதனைகள்: இ.சி.ஜி., என்ற மின்னலை வரைப்படம், 24 மணி நேர இ.சி.ஜி., எடுக்கும் ஹால்ட்டர��� பரிசோதனை,\nஎலக்டேரோ பிசியாலஜி என்ற இ.பி., மற்றும் ஆஞ்சி யோகிராம்.\nஹார்ட் பிளாக் சிக்க ல்கள்: “ஸ்ட்ரோக் ஆடம்’ என்ற மயக் கம் வந்தால், வலிப்பு உருவாக, மர ணம் ஏற்படும். ரத்த கொ திப்பு குறைந்து, அதன் வி ளைவாக, ஹார்ட் பெய் லியர், மய க்கம், டார்சி டீ பான்ஸ் என்ற வேகமான துடிப்பு ஏற்பட்டு, இதயம் நின்று விடுதல்.\nபேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி., டி.எம்.,\n32, 16வது அவின்யூ, அசோக் நகர், வேளாங்கண்ணி பள்ளி அருகில், சென்னை-83. போன்: 2489 0185\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nTagged E.C.G., Heart, Heart Attack, heart block, pacemaker, Pain, Tamil language, Tamil script, அசதி, அறிகுறி, இ.சி.ஜி., இதய, இதய அறுவைச் சிகிச்சை, இதய துடிப்பு, இதயம், ஈரிதழ் வால்வு, உடல் உறுப்பு, எஸ்.ஏ.நோடு, கரோனரி, கரோனரி இதய நோய், கார்டியோமயோபதி, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், சார்காய்டோசிஸ், டிஜிட்டாலிஸ், தசைகள் நோய், தலை சுற்றல், தலைகனம், துடிப்பு, நெஞ்சு வலி, நோய், பலமின்மை, பிராடி கார்டியா, பீட்டா பிளாக் கர்ஸ், பெய்லியர், பேஸ் மேக்கர், மகாதமனி, மயக்கம், மரபு அணுக்கள், மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், மைட்ரல், ரத்தக் குழாய் தமனி அடைப்பு, ரத்தம், ரைட் பண்டில், லெனெ கிரேடு ஆகிய நோய்கள். சில மருந்துகள், லெப்ட் பண்டில், லெவிஸ், லேசாக தலை ஆடுவது, வலிப்பு, ஹார்ட் பிளாக். இதயம் மாரடைப்பால் பழுதடைந்தாலோ, ஹிஸ்பண்டில்\nPrevஅண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்\nNextநோய்த்தடுப்பு ஆற்றல் கொண்ட வெற்றிலை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள�� (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2வி���ுட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=984", "date_download": "2021-02-28T13:18:42Z", "digest": "sha1:7UURFI5LUCB44VNOEGMRWBES7OWNSJUN", "length": 5763, "nlines": 63, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\n ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டும்... இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள்\nகொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மற்றும் அதன் காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.\nஇந்நிலையில், சென்னையில் வரும் 18ந்தேதி முதல் டாஸ்மா���் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nடாஸ்மாக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், கடைகளுக்கு செல்லும் நபர்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2012/12/blog-post_28.html", "date_download": "2021-02-28T12:03:50Z", "digest": "sha1:3BWQJX7KRE2D3KCYRMKSYAOFYHPIIFKA", "length": 5893, "nlines": 91, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.", "raw_content": "\nவீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.\nவீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்\nநீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா உங்களுக்கு ஓர் நற்செய்தி உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.\n[caption id=\"attachment_219\" align=\"aligncenter\" width=\"450\"] வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்[/caption]\n144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.\nLabels: Health, Saatharanan's Posts, Short News, அறிவியல், உள்ளகத் தாவரங்கள், சமூகம், சுகாதாரம், செய்திகள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australian We are One' எனும் குறும் பாடலை நீங்கள் காணலாம்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புது...\nகோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்\nஅதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் க...\nவீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவர...\nபுனித நத்தார் தின வாழ்த்துக்கள்\nரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி\nஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1998_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T13:51:10Z", "digest": "sha1:62YUVG3HNGOEXGLET7OEP2QXBSWHMRTU", "length": 5909, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1998 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:1998 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"1998 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\n1998 இல் நிறுவப்பட்ட ஊடக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9520", "date_download": "2021-02-28T12:28:51Z", "digest": "sha1:AFGDFF6OKYTSGPV2WMTM73GLLB37DG5B", "length": 6054, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவிற்கு விஐயம் மேற்கொண்ட ஊடக அமைச்சர் மற்றும் இராசாங்க அமைச்சர் : பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவிற்கு விஐயம் மேற்கொண்ட ஊடக அமைச்சர் மற்றும் இராசாங்க அமைச்சர் : பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வு\nஊடக அமைச்சர் மற்றும் இராசாங்க அமைச்சர் மற்றும் வன்னி தேர்தல் தொகுதியில் உள்ளடங்கியுள்ள வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.10.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.\nவெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல , வெகுஐன ஊடக இராசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் அவர்களின் குழுவினர் வருகை மேற்கொண்டு வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த\nஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார் அத்துடன் அவற்றிற்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.\nஇவ் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் . எம்.சமன் பந்துலசேன மற்றும் அரச அதிகாரிகள் , வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் , அரசாங்க தகவல் திணைக்களத்தினர் , சர்வமத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் நிச்சயம் தீர்க்கப்படும் – வவுனியாவில் வியாழேந்திரன் தெரிவிப்பு\nவவுனியாவில் தனிச்சிங்களத்தில் பதாதை ஊடக அமைச்சருக்காக இரண்டு மணி நேரம் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள்…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து ��ி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\nவவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26704/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T12:26:40Z", "digest": "sha1:7BHRB5HWWMVYNJQZWVSS7WG6JWBKFG5A", "length": 6897, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த யோகேஸ்வரன் நினைவாக பரிசு.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ராகவா லாரன்சின் பரிசு..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த யோகேஸ்வரன் நினைவாக பரிசு.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ராகவா லாரன்சின் பரிசு..\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் விழாவில் தமிழக மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவது தான் ஜல்லிக்கட்டு.\nஇதில் சீறி பாயும் காளைகளை துணிச்சலாக முன் நின்று அடக்கி வரும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அந்தந்த கிராமத்தில் இருந்து பரிசுகள் வழங்கப்படும்.\nதமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்த போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nபொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்\nஎன் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்றி… சமந்தா வெளியிட்ட வீடியோ\n ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை ரிலீஸ் தேதி இதோ\nஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி\n90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் “கணேசாபுரம்” திரைப்படம்\nதன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634295", "date_download": "2021-02-28T13:23:08Z", "digest": "sha1:AGBCY5Z7EUQKEYAHZ5L77B4RK6HBWYXH", "length": 7595, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி பாஜ முகநூல் பக்கத்திலிருந்து பழநி மூலவர் படம் அகற்றம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி பாஜ முகநூல் பக்கத்திலிருந்து பழநி மூலவர் படம் அகற்றம்\nபழநி: பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக, முகநூல் பக்கத்தில் இருந்த பழநி திருஆவினன்குடி கோயில் மூலவர் படத்தை பாஜ கட்சியினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாஜ சார்பில் கடந்த 23ம் தேதி வேல் யாத்திரை நடந்தது. கொரோனா கால சமூக இடைவெளியின்றி பொதுக்கூட்டம் நடத்தியது, வின்ச்சில் பாஜ கட்சியினர் கும்பலாகச் சென்றது ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பாஜவினர் கொண்டு வந்த வேலை மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் உள்ள கருவறையில் வைத்து வழிபாடு செய்யவும் வற்புறுத்தினார். ஆனால் அதை அனுமதிக்கவில்லை.\nஇந்நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன், கருவறையை நோக்கி சாமி கும்பிடுவது போன்ற படம் பாஜவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த படத்தில் திருஆவினன்குடி மூலவர் உருவம் பதிவாகி இருந்தது. இதுவும் சர்ச்���ையை ஏற்படுத்தியது. மேலும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பாஜ கட்சியினர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த மூலவர் படத்தை அகற்றியுள்ளனர்.\nDevotees anti-echo Baja from Facebook page Palani Moolavar image removal பக்தர்கள் எதிர்ப்பு எதிரொலி பாஜ முகநூல் பக்கத்திலிருந்து பழநி மூலவர் படம் அகற்றம்\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nதமிழகத்தில் 162 இடங்கள் வரை வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்\nபரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..\nஆண்டிபட்டியில பிரசாரம்பா...அயிரையை ரெடி பண்ணிரு...\nஎங்க கட்சி ஆட்சிக்கு வந்தா 4 துணை முதல்வரை உருவாக்குவேன்: நேற்று கட்சி ஆரம்பிச்ச அர்ஜுனமூர்த்தி அலப்பறை\nபறக்கும்படை குழுவில் உள்ளூர் வீடியோகிராபர்களுக்கு ‘நோ என்ட்ரி’\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635186", "date_download": "2021-02-28T14:09:39Z", "digest": "sha1:SVRVKXX27FWL73W22JUUDIVYHLVBOO2O", "length": 7160, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை\nசென்னை: டாஸ்மாக் கடைகளை உடனே காலி செய்து கட்டிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2019-21ம் ஆண்டு ஏலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். முன்வைப்பு தொகையை எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பித்தர வேண்டும். தங்களின் கட்டிடத்தில் நடைபெறும் டாஸ்மாக் கடைகளை உடனே காலி செய்து திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மதுக்கூட உரிமையாளர்கள் மற்றும் மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் நேற்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அனைத்து மாவட்ட மேலாளர்களும் 15 நாள் டிடி கேட்டும், கட்ட தவறினால் வைப்பு தொகையை பறிமுதல் செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இதேநிலை தொடருமென்றால் நிர்வாகம் எங்களிடம் பெற்ற முன்வைப்பு தொகையில் 15 நாள் டிடியை கழித்து மீதம் உள்ள முன்வைப்பு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர்.\nTasmac Head Office Siege டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694254", "date_download": "2021-02-28T14:01:25Z", "digest": "sha1:VZHUTFUASW5H23EAB75D52WXS5OYAQBQ", "length": 18014, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "அவிநாசிலிங்கம் பல்கலையில் இன்று 32வது பட்டமளிப்பு விழா | கோயம்புத்தூர் செய்திகள��� | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஅவிநாசிலிங்கம் பல்கலையில் இன்று 32வது பட்டமளிப்பு விழா\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங் பிப்ரவரி 28,2021\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகோவை:அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையின், 32வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. பட்டமளிப்பு விழாவில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் பங்கேற்க உள்ளார்.\nஇது குறித்து, பல்கலை வேந்தர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ''மொத்தம், 2,506 மாணவிகள் பட்டம் பெற உள்ளனர். கொரோனா காரணமாகஇணைய வழியாகவே, பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. 166 பேர் மட்டும் நேரடியாக பங்கேற்று பட்டம் பெற உள்ளனர்.\nமத்திய கல்வி அமைச்சர், இணையம் மூலம் பட்டங்களை வழங்கி, உரையாற்றுகிறார். அவருக்கு எங்கள் பல்கலை மூலமாக, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளோம்,'' என்றார்.பல்கலை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கவுசல்யா உள்பட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படைதொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு\n1. ஆனைமலை மாசாணியம்மன் திருவிழா குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்\n2. கட்டுமான துறையில், கோலோச்சும் 'ஸ்டார்ட் அப்'\n3. கோவில்களை பக்தர்களிடம் கொடுத்து விடுங்கள்: முதல்வருக்கு, 'டேக்' செய்து சத்குரு 'டுவிட்'\n4. 'கோவிந்தா' கோஷத்துடன் காரமடை தேரோட்டம்\n5. பிரசார வாகனங்கள் தயாரிப்பு: கோவையில் மும்முரம்\n1. பரிசு வழங்கும் அ.தி.மு.க.,வினர் :நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n2. ரோடு பணி இழுபறி: பொதுமக்கள் அவதி\n1. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு பொள்ளாச்சியில் விசாரணை\n2. பரிசு பொருட்கள் பதுக்கல் தி.மு.க.,வினர் முற்றுகை\n3. வீடு, வீடாக வேட்டி, சேலை வினியோகம்\n4. வெங்காய குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல்\n5. வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் மு��ல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள��� →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2021/01/18100108/2266978/tamil-news-Bad-Breath-During-Pregnancy.vpf", "date_download": "2021-02-28T13:57:05Z", "digest": "sha1:PFAVJYYUOHA3TFEDCMNYHDQC7PABEZSU", "length": 13242, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Bad Breath During Pregnancy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nகர்ப்பகாலத்தில் வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம் பொதுவானது. உடலில் உண்டாகும் மாற்றத்தால் இது நிகழ்கிறது. இதற்கு பொதுவான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nகர்ப்பகால மசக்கையில் கர்ப்பிணிகள் வாந்தி எடுப்பது பொதுவானது. காலை நோய் மற்றூம் குமட்டலுடன் வாந்தியெடுத்தல் பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். இதனால் வாந்தி எடுக்கும் போது அமில சூழல் உண்டாகிறது. இந்த நேரத்தில் புளிப்பு மிகுந்த அமிலம் வாயின்னுள் வருவதால் பல் அரிப்பு உண்டாகலாம்.\nஇது பற்களின் இடையில் நுழைந்து தேங்கி அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க வாந்தி எடுக்கும் போதெல்லாம் வாய் கொப்புளிப்பது அவசியம். இதன் மூலம் அமிலம் வெளியேற்றப்படுகிறது.\nகர்ப்பகாலத்தில் வயிற்றீல் வளரும் கருவுக்கு கால்சியம் நிறைவாக கிடைக்க வேண்டும். இது தாயிடமிருந்துதான் பெறப்படுகீறது. கால்சியம் பற்றாக்குறை இருக்கும் கர்ப்பிணி போதுமான சத்தை குழந்தைக்கு வழங்காத போது வயிற்றில் வளரும் கருவுக்கு தேவையான கால்சியத்தை கர்ப்பிணியின் எலும்பு மற்றும் கால்சியம் இருக்கும் இடத்திலிருந்து உறிஞ்சுகொள்கிறது.\nஅப்போது தாயின் ரத்தம் மற்றும் எலும்புகள் பற்களிலிருந்து கால்சியம் வெளியேறூகிறது. இது பற்களை பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களுக்கு இடையில் துவாரங்கள் உண்டாவதும் சிதைவதும் பற்களின் துர்நாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.\nகர்ப்பிணி பெண் அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகுறையக்கூடும். அதனால் தான் கர்ப்பிணிகள் அதிகமாக நீர் குடிக்க ���ேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு இருக்கும் பொது வாயில் வறட்சி உண்டாகலாம்.\nஇது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உணவுக்கு பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்புளிப்பதும் பற்களில் உள்ள உணவை வெளியேற்ற உதவும்.\nகர்ப்பிணிகள் கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் உணவின் மீது வெறுப்பை கொண்டிருப்பார்கள் என்றாலும் அடிக்கடி வாந்தி எடுப்பது நீரிழப்பு போன்ற நேரங்களில் பசி உணர்வை அதிகரிப்பார்காள். அப்போது அதிகமாக சிற்றூண்டி வகைகளை தேடுவார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அப்போது அவர்களது வாயிலிருந்து மேலும் துர்நாற்றம் வீசக்கூடும். அதிலும் மோசமான உணவு பழக்கங்கள்நிச்சயம் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க செய்யும்.\nகர்ப்பிணிக்கு அதிக உமிழ்நீர் சுரப்பது போலவே சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். இது வாயை உலர செய்து செரிமானத்தை தாமதப்படுத்தி துர்நாற்றத்தை உண்டாக்க கூடும்.\nகர்ப்பகாலத்தில் மோசமான உணவுகள் போன்று சில ஆரோக்கியமான உணவுகளும் வலுவான மணம் கொண்டவை. இவையும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். குறிப்பாக பூண்டு, வெங்காயம் போன்றவை வலுவான மணம் கொண்டவை என்றாலும் இதை பச்சயாக அரை வேக்காட்டில் சாலட்டில் சேர்த்து சாப்பிடும் போது ஏற்கனவே இருகக் கூடிய வாய் துர்நாற்றத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும்.\nஇவை தவிர கெட்ட வாடையுடன் மூச்சு இருப்பது சுவாசக்குழாய்களில் நோய்த்தொற்றுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை நோய்த்தொற்றுகள், நீரிழிவு, கல்லீரல், இரைப்பை, குடல் நோய்கள், நாளமில்லா சுரப்பி நோய்கள், வளர்சிதை மாற்ற கோளாறூகள் போன்றவை கூட கெட்ட வாடையோடு கூடிய மூச்சுக்கான காரணங்களாக இருக்கலாம்.\nஇயன்றவரை கர்ப்பகாலத்தில் உணவில் கவனம் செலுத்துவது போன்று வாய் சுகாதாரம், பல் சிதைவு, பல் அழற்சி , ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுத்துவிடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் பல் சுத்தம் மிக மிக அவசியம்.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்\nகவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும்... உணவுப்பழக்கமும்...\nமார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்\nஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறக்க காரணம்\nகணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்\nகர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்குமா\nகர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்\nகர்ப்ப காலத்தில் உடல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது\nகர்ப்ப கால மனநிலை மாற்றங்களும் அதை கையாளும் வழிமுறையும்\nகர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/03/blog-post_873.html", "date_download": "2021-02-28T12:32:15Z", "digest": "sha1:ESRRNLAN7D6XULJA4YQRRDYJXXGPZTEU", "length": 22980, "nlines": 345, "source_domain": "www.maalaithendral.com", "title": "செக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.........?? | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Sex Education » பாலியல் கல்வி » செக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.........\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.........\nTitle: செக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.........\nசெக்ஸ் வைத்துக்கொள்ள 'மூட்'தான் முக்கியம்;யாரும்...எப்ப வேணாலும் அதை வைத்துக்கொள்ளலாம் என்று செக்ஸாலஜிஸ்டுகள் ஒருபுறம் அடித்துக...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள 'மூட்'தான் முக்கியம்;யாரும்...எப்ப வேணாலும் அதை வைத்துக்கொள்ளலாம் என்று செக்ஸாலஜிஸ்டுகள் ஒருபுறம் அடித்துக் கூறினாலும்,\nவியாழக்கிழமை கால வேளைதான் \"அது\"க்கு சிறந்த தினம் என கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்\nஅந்த வகையில் 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்கானமிக்ஸ்' நடத்தியுள்ள ஆய்வில்தான் இந்த அரிய(\nஅதாவது வியாழக்கிழமை காலை வேளைகளில்தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் 'ஹாரிஸ்டல்' - Coristal- அளவு அதிகமாக சுரக்கிறதாம்.\nமேற்படி கிழமையில் ஆண்களுக்கு செக்ஸ் 'மூட்'ஐ கிளப்பும் 'டெஸ்டாஸ்டெரோன்'- Testosterone- அதிகமாக சுரப்பதைப்போன்று பெண்களுக்கும் அந்த 'மூட்'ஐ கிளப்பும் 'ஆஸ்ட்ரோஜன்' - oestrogen - ஐந்து மடங்கு அதிகமாக சுரக்குமாம்\nஎனவே அன்றைய தினம் அதிகாலை எழுந்து, - கும்பகர்ண பார்ட்டிகள் அலாரம் வைத்து - மேற்படி காரியத்தை தொடங்கலாம்\nஇந்த ஆய்வை லண்டனிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று வெளி���ிட்டுள்ளது.\nஇந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது.ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த செக்ஸாலஜிஸ்ட் ஒருவர்,\"வேண்டுமானால் வாரத்தின் மத்தியில் வியாழக்கிழமை வருவதால் அன்றைய தினம் அலுவலக மற்றும் இதர டென்ஷன்கள் ஓய்ந்து இருக்கும் என்பதால்,மனம் '\"அது\"க்கு நாடலாம்\" என்று காரணகாரியங்களை கூறுகிறார்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nதமிழன் சாதித்த கட்டிடக்கலை, திருவாசி, திருச்சி அரு...\nராக்கெட் உருவான வரலாறு திப்புசுல்தான் உலகின் முதல...\nமாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற...\nகவர்ச்சியான தோற்றத்தை பெற சில எளிய வழிகள்\nவாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள...\nவெயில் காலங்களில் என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்...\nகோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழி...\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்ச...\nதொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வ...\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாற...\nபழனி அருகே பாப்பன்பட்டி மலையில் 40 ஆயிரம் ஆண்டு பழ...\nஉடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தர...\nபல நூறு வருடங்களை கடந்து நிற்கும் செங்கல் விமானம் \nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nமுகத்தில் முடி வளர காரணம் மற்றும் முடிகளை நீக்கும்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்ச...\nபுகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை - grou...\nஅழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல...\nசுய இன்பம் பற்றி ஒரு பார்வை (Masturbation)\nபெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் தி...\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Kalakkad M...\nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanc...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanct...\nகொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி,...\nபெண் குறி, பெண் உறுப்பு, பிறப்பு உறுப்பு, பற்றி ஒ...\nபாகற்காய் உடல்நல நன்மைகள் , நமது நாவிக்குத் தான் க...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பீட்ரூட்டின் நன்மைகள் \n(Green Tea ) பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள் -\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் 6 புத்திசாலித்தனமான ...\nசுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )\nகாசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….\nமுடக்காத்தான் (Balloon Vine) மூலிகைகள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனை குறைகும் வழிகள் (...\nபார்வையை பறிக்கும் நீரிழிவு விழித்திரை நோய் \nமூக்கில் ஏற்படும் நோய்கள் & மூக்கில் நோய்கள் வராமல...\nபற்கள் சிதைந்து போய் விடுதல் மற்றும் அதனை உரியமுற...\nநுரையீரலும் குறட்டையும் அதற்கான தொடு சிகிச்சை தீர்...\nகுடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஏஞ்சல் நீர் வீழ்ச்சி Angel Falls in Venezuela\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.\nமார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்...\nபுனித அந்தோனியார் ஆலயம் , நுள்ளிவிளை , கன்னியாகுமர...\nஎபநேசர் லூத்தரன் ஆலயம், வழுதலம்பள்ளம் - Ebenezer ...\nபெண்கள் அதிகமாக சுய இன்பம் செய்வதால் உடலுறவில் ஆர்...\nபெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய் \nஉதயகிரி கோட்டை ஒரு சிறப்பு பயணம் - udayagiri fort...\nகோடை கால அழகு பராமரிப்பு குறிப்புகள்\nபாலூட்டும் அன்னையர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்களை தாக்கும் முழங்கால் வலி \nகைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய \nநீர்க் கடுப்பு வரக்காரணம் என்ன\nபிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் \nபெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்...\nதாய்ப்பாலில் அப்படி என்னவெல்லாம் இருக்கின்றன \nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nவெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படை...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.....\nஉடலுறவின் போது உங்கள் துணைக்கு எதுவெல்லாம் பிடிக்க...\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டு...\nஜான் பென்னி குவிக் வாழ்க்கைச் சுருக்கம் - John Pen...\nதிராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க...\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow ...\n1300 வருட குட்டிக் கோயில் - காஞ்சிபுரம்\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nதேவிகாபுரம் கோயில் Devikapuram - வரலாற்றுப் புதை...\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு...\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) வரலாற்று நட்சத்திரங்...\nகலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') வரலா...\nகூந்தல் பின்னுதல் சிற்பம் - திருமுட்டம், கடலூர் மா...\nயானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nதமிழனின் சிற்பகலை - இரண்டு அங்குலம் நீளம் உள்ள மர...\nஐராவதேஸ்வரர் கோயில் , தமிழனின் கட்டிட கலை\nகலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்\n1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்\nஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி\nதமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், ...\nசிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு\nசென்னை ஏரிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலா...\nசரும வகைகளும்... அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகள...\nஅக்குள் கருப்பை போக்க இயற்கையான சில வழிகள்\nபளபளப்பான சருமம் பெற எளிய வழி\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய தீர்வு\nவெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/", "date_download": "2021-02-28T12:06:42Z", "digest": "sha1:KM5VM4RSD5GAS5MI6THVO4ME4APXLMJH", "length": 6107, "nlines": 194, "source_domain": "www.periyarbooks.in", "title": "பெரியார், திராவிட இயக்கம், சமூகநீதி புத்தகங்கள் | Periyar books in Tamil & English", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137956", "date_download": "2021-02-28T12:15:08Z", "digest": "sha1:VCLEZVI6QAQNH33H5PMNDX6PJUR7SYK4", "length": 7311, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகர் சூர்யாவின் 40-ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nபுதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nநடிகர் சூர்யாவின் 40-ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்\nநடிகர் சூர்யாவின் 40-ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்\nநடிகர் சூர்யாவின் 40-வது படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக அண்மையில் நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அவரது 40-வது படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.\nஆனால், இந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்கவில்லை.\nகொரோனா சிகிச்சைக்கு பின் ஓய்வெடுத்து வருவதால் அவர் பூஜையில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.\nஹீரோ முதுகில் ஏற முயன்ற வாரியருக்கு முதுகில் ‘செம அடி’; படப்பிடிப்பின்போது கீழே விழுந்த பிரியா பிரகாஷ் வாரியர்\nநடிகை ஸ்ரீதேவி மறைந்து 3 ஆண்டுகள் கடந்தன\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி\nதுப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார்..\nகரினா-செயிப் அலி கானுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை\nகாதலர் தினத்தன்று முகக்கவசம், தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப்பதிவு\nநடிகர் சூர்யா கொரோனா தொற்றில் இருந்து பூரண குணம்\nஜெகநாதர் கோயிலில் சுவ���மி தரிசனம் செய்து புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்\nசக்ரா படத்திற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை நீக்கம்\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138847", "date_download": "2021-02-28T12:38:34Z", "digest": "sha1:INIW3WAOKBMIRHC65ZTQ25ZVUEBAZ7JB", "length": 10294, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "80 அடி உயர செல்போன் டவரில் சிக்கித் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்...போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nபுதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\n80 அடி உயர செல்போன் டவரில் சிக்கித் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்...போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்\nநாமக்கல் மாவட்டத்தில் 80 அடி உயரத் தனியார் செல்போன் டவர் மீது ஏறி , இறங்கத் தெரியாமல் சிக்கித் தவித்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.\nநேற்று இரவு மாரியப்பன் தனது வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் விழித்துப் பார்த்தபோது அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவர் மனைவி லட்சுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் , அக்கம் பக்கத்தில் இரவு முழுவதும் தேடியும் லட்சுமி கிடைக்கவில்லை.\n��ந்நிலையில், மறுநாள் காலை, மாரியப்பனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவர்கள் , வீட்டின் அருகே உள்ள செல்போன் டவர் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென டவரின் மீது பெண் ஒருவர் கதறி அழும் குரல் கேட்டது. இதனைக் கண்டு பயந்துபோன அந்த சிறுவர்கள், வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் டவரின் மீது தாங்கள் யாரையோ பார்த்ததாகக் கூறினர்.\nஇதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்க்கும்போது, அந்த பெண், மாரியப்பனின் மனைவி லட்சுமி என்று தெரியவந்தது. இறங்க வழி தெரியாமல் 80 அடி டவரின் மீது லட்சுமி சிக்கித் தவிப்பதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனடியாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சற்றும் தாமதிக்காமல், கோபுரத்தின் மேலே ஏறி, கயிறு மற்றும் தலைக்கவசத்தின் உதவியோடு லட்சுமியைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, எந்த அசம்பாவிதமும் இன்றி லட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார்.\nமேலும், மீட்கப்பட்ட லட்சுமிக்குத் தண்ணீர் வழங்கிய தீயணைப்புத் துறையினர் , அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/remembering-sir-syed-ahmed-khan-on-his-203rd-birthday", "date_download": "2021-02-28T14:00:52Z", "digest": "sha1:FKIZ32XU572BP5B3FC6WQODHL4VC6B3U", "length": 21824, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனர் சர் சையது அகமது கான் 203-வது பிறந்தநாள்! #MyVikatan | Remembering Sir Syed Ahmed Khan on his 203rd birthday", "raw_content": "\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனர் சர் சையது அகமது கான் 203-வது பிறந்தநாள்\nசர் சையது அகமது கான்\nமக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர் சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய மக்களுக்காக ஒரு பெரிய கல்வி திட்டத்தை உருவாக்கினார்.\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஉத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்திருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். கடந்த 1875 ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியாக இதை நிறுவியபோது, சர் சையது அகமது கானை முஸ்லிம்கள் ’காஃபிர்’ என அழைத்தனர். இதற்கு ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்பது பொருள். மதரஸா கல்வியை மட்டுமே கற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் இடையே சர் சையது, ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இதற்காக அவரை ஒரு கிறிஸ்தவன் எனவும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் அழைத்தனர்.\nஆனால், இஸ்லாமியர்களுக்கு இடையே அறிவு மறுமலர்ச்சியை கொண்டு வந்த ஒரு முன்னோடி என அறிவாளிகளால் சர் சையது அகமது கான் போற்றப்பட்டார். கடந்த 1817 ஆம் ஆண்டு டெல்லியில் இதே அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தவருக்கு இன்று 203 ஆவது பிறந்தநாள்.\nஇவரைப் பற்றி நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில், \"சர் சையது மேற்கத்திய கல்வியில் செலுத்திய நாட்டம் இஸ்லாமியர்களுக்கு சந்தேகமின்றி ஒரு சரியான பாதையைக் காட்டி உள்ளது. இல்லையெனில், இஸ்லாமியர்கள் தங்களின் சக இந்துக்களுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய சுதந்திரத்திற்கும் இணைந்து பணியாற்றி இருக்க இயலாது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இஸ்லாமியர்கள் பின்தங்கியே இருப்பார்கள்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\n19 ஆம் நூற்றாண்டில், முகலாயப் பேரரசு அழிவுற்று கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியர்கள் விரக்தியடைந்தனர். மீரட்டின் 1857 சிப்பாய்கலகத்திற்கு பின் பெரிதும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இடையே மிகக் கொடுமையான பஞ்சம் நிலவியது. இதன் காரணமாக வட இந்தியாவில் இஸ்லாமியர் உள்ளிட்டோர் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டனர்.\nஇந்த சூழ்நிலையில் இருந்து மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர் சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய மக்களுக்காக ஒரு பெரிய கல்வி திட்டத்தை உருவாக்கினார். அதுதான், இஸ்லாமியர்களின் கல்வியில் ஒரு பெரிய சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. இதைத்தான் நாம் படித்த வரலாற்றுப் பாடங்களில் 'அலிகர் இயக்கம்' எனக் குறிப்பிடுகிறோம்.\nசர் சையது அகமது கான்\nமேற்கத்திய கல்வியை கற்பதுடன் இந்து - இஸ்லாமியர் சுமூகமான உறவு முறையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் என சர் சையது மக்களுக்கு போதித்தார். காரணம், இதுதான் நாளைய இந்திய சமுதாயத்திற்கு அனைத்து வகையான முன்னேற்றத்தையும் தரும் என அவர் கருதினார். இந்தக் கருத்துக்களை மனதில் கொண்டு 1875 ஆம் ஆண்டில் முகம்மதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை (எம்.ஏ.ஓ) துவக்கினார். இதுதான் இந்தியாவில் இஸ்லாமியர்களின் முதல் கல்வி நிறுவனமும் ஆகும்.\nஎம்.ஏ.ஒ, வெறுமனே கல்லூரியாக இல்லாமல், இந்தியருக்கு இடையே அறிவுபூர்வமான மற்றும் கலாசார இயக்கங்களின் மையமாக விளங்கியது. 1864 ஆம் ஆண்டின் பிளாசி போருக்கு பின் சர் சையது, ஒரு அறிவியல் இயக்கத்தைத் துவக்கினார். ஆங்கிலம் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் நூல்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை இவ்வமைப்புச் செய்தது. 'இந்த கல்வி நிறுவனத்தில் மத சார்புள்ள எந்தவிதமான பணியும் மேற்கொள்ளப்பட மாட்டாது' என சர் சையது முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஅதேபோன்று எம்.ஏ.ஓ கல்லூரியானது இஸ்லாமியர்களுக்கு என மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினருக்கும் தன் கல்வி கதவுகளை திறந்து விட்டது. இந்தக் கல்லூரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு இனத்திற்கு என அமைந்து விடக்கூடாது என்பதில் ஆழ்ந்த கருத்தோடு இயங்கினார் சர் சையது அகமது கான். இந்தக் கல்லூரியின் முதல் பட்டதாரி, புகழ் பெற்ற வரலாற்றாளராக பிற்காலத்தில் அறியப்பட்ட ஈஸ்வரி பிரசாத் எனும் ஒரு இந்து மாணவர். கடந்த 1920 ஆண்டில் இந்த எம்.ஏ.ஒ கல்லூரி, ஒரு பல்கலைகழகமாக மாறி இந்த வருடம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் கல்விக் குழுவின் தலைவராக இருந்த வில்லியம் ஹன்டர் கூறும்போது, \"இந்த இஸ்லாமிய கல்லூரி மத, இன வேறுபாடு இன்றி எல்லா இளைஞர்களுக்கும் தனது கதவைத் திறந்து விட்டுள்ளது. இதில், பயிலும் 755 மொத்த மாணவர்களின் நான்கில் ஒரு பங்கினர் இந்துக்கள். இந்நிறுவனத்தின் கிறித்தவ மற்றும் பார்ஸி இன மக்களும் கல்வி பயில்கின்றனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் பரந்த மனப்பான்மையை குறிக்கிறது\" என அவர் பாராட்டியுள்ளார்.\nசர் சையது அகமது கான், 1884 ஆம் ஆண்டில் லாகூரில் ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரையில், \"இந்த எம்.ஏ.ஓ கல்லூரி என்பது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பது அல்ல. அப்படி எண்ணுபவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், இஸ்லாமியர்களின் ஆதரவற்ற தன்மையினாலும், இவர்களின் பிற்பட்ட மனநிலையினாலும் இந்திய அரசாங்கத்தின் பள்ளி மற்றும் கல்லூரி சென்று கல்வி பயிலாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர்களின் கல்விக்கு என ஒரு தனி ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வளவு ஆணித்தரமாக சர் சையது கூறிய பிறகும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது என இன்றும் பலர் தவறாக எண்ணுகிறார்கள். இன்னும் ஒரு முக்கியத் தகவல் என்னவெனில், சர் சையது துவக்கிய அறிவியல் இயக்கத்தின் பல மாநாடுகளில் சென்னை மாகாணத்தில் இருந்து அக்காலத்திலேயே பல இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அலிகர் பல்கலைகழகத்தின் எதிரொலியாகவே சென்னை மாகாணத்திலும் பல இஸ்லாமியக் கல்வி நிறுவ���ங்கள் தோன்றின.\nஇப்பட்டியலில், திருச்சியின் ஜமால் முகமது கல்லூரி, வாணியம்பாடியின் இஸ்லாமியா கல்லூரி, திருநெல்வேலியின் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சென்னையின் புதுக்கல்லூரி, உத்தமபாளையத்தின் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, அதிராம்பட்டினத்தின் காதர் மொய்தீன் கல்லூரி, மதுரையின் வஃக்பு வாரியக் கல்லூரி, கேரளாவின் பரூக் கல்லூரி மற்றும் சர் சையது கல்லூரி என நீள்வது தமிழர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.\n– தமிழரான இக்கட்டூரையின் ஆசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறையில் இணைப்பேராசிரியாக உள்ளார்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/137145-panjangam", "date_download": "2021-02-28T12:18:39Z", "digest": "sha1:KPMTUEYWA6XTCROTNNMHJFSBDZYWWVGG", "length": 20129, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 January 2018 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nகாடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nமுக்தி தரும் முகுந்தன் திருநாள்\n - ஸ்ரீகபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்\nகனம் கூடும்... திருமுகம் வியர்க்கும் - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்\nராமர் பாலம் இயற்கையா... செயற்கையா - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன\nசக்தி விகடன் 350 வது இதழ் மண் மணக்கும் தரிசனம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சா���்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=985", "date_download": "2021-02-28T12:16:28Z", "digest": "sha1:NRBDKJYG2ZPPKMS2W52F2AZBTAEAQU7G", "length": 5850, "nlines": 64, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\n மு. க. ஸ்டாலின் மீது தேசியகொடி அவமதிப்பு புகார்\nசென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி - மாநில இணை செயலர் பாபு முருகவேல், ஆன்லைன் வாயிலாக நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅதாவது, நாடு முழுதும், நேற்று முன்தினம், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றும் போதும், இறக்கும் போதும், அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.\nசுதந்திர தினத்தன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், முதன் முதலாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவர், தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை.\nதன் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்வது போல, தேசியக்கொடியை அவமதித்துள்ளார். அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-02-28T12:08:09Z", "digest": "sha1:TNJM7KL7VJKTGILVKLROCSMBLZCWNTTW", "length": 11783, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம், தொண்டைமானாறு சின்னக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nசுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றதுடன் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்பே கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவத்தில், உடுப்பிட்டி சந்தைப் பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதுகுறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇலங்கை Comments Off on தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றம் அளிக்கிறது: அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- சி.வி.\nமதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டனர் – ஆனந்த சங்கரி\nஆன்மீக ரீதியில் செயற்படும் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்துவிட்டார்கள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தமேலும் படிக்க…\nநயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்தவே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்தேன்- திலகராஜ்\nஎதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து���்ளார்.மேலும் படிக்க…\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப் பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற் சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nபுரிந்துணர்வுகள், தெளிவு படுத்தல்கள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம்- யாழ். பல்கலையில் அஜித் நிவாட் கப்ரால்\nஇறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிக முக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nகொவிட்-19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு\nபிரித்தானியா இரட்டை வேடம் போடுவதாக பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு\nஇலங்கையில் தயாரிக்கப் பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்\nஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் – சிறீதரன்\nபிள்ளைகளைக் காட்டி விட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்- உறவுகள் தெரிவிப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – தினேஸ் குணவர்தன\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்ச���களில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/107019?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:47:30Z", "digest": "sha1:XZQDULM7H6OLIMCP4JH3NLG7CPPUS6PX", "length": 9600, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மது போதையில் தந்தை... காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமது போதையில் தந்தை... காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்\nஅமெரிக்காவில் மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தமது இரட்டைக் குழந்தைகளை காருக்குள் விட்டு சென்றதால் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜோர்ஜியா பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று தமது குழந்தைகள் இருவருடன் காரில் புறப்பட்ட அவர்களது தந்தை 24 வயதான Asa North அதிக மது போதையில் இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் பிறந்து வெறும் 16 மாதங்களேயான குழந்தைகள் இருவரையும் காருக்குள் விட்டு விட்டு அஸா வீட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nவெகு நேரம் கடந்த பின்னர் அஸாவுடன் அதே குடியிருப்பில் வாழ்ந்து வரும் சிலர், காருக்குள் குழந்தைகள் சிக்கியிருப்பதை கண்டுள்ளனர்.\nகொளுத்தும் வெயிலில் காருக்குள் சிக்கிய குழந்தைகள் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளன.\nஇதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார், குழந்தைகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து குழந்தைகளின் தந்தையை கொலை குற்றத்திற்கு பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டுமின்றி அக்கறையின்மை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் எத்தனை மணி நேரம் குழந்தைகள் அந்த வாகனத்தினுள் இருந்தது என்பது தெரியவில்லை எனவும், குழந்தைகளின் தந்தையிடம் இருந்து மதுவின் அளவை கணக்கிடும் பொருட்டு இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெ��ிவித்துள்ளனர்.\nஇதனிடையே, குழந்தைகளை ஏன் காருக்குள் அஸா விட்டுச் என்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனவும், இது ஒரு விபத்தாக மட்டுமே இருக்க வேண்டும் என நம்புவதாக அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T12:41:45Z", "digest": "sha1:WTZDV7CR3JRMF3TOSAL32LS6I3PTCVLX", "length": 5764, "nlines": 100, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்! | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nசின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்\nஎந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்\nகொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்\nகொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்\nஎந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்\nதந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்\nசொந்தமென்று நானழைக்க வருவான், அவன்\nசந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்\nமாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்\nதீங்கனியை விஞ்சும் எழில் வேலன்\nகந்தனென்று நானழைக்க வருவான், அவன்\nபொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்\nஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்\nஅன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்\nஇன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்\nவீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்\nசூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்\nஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்\nகூறும் அடி யார்கள் வினை களைவான்\n« சிவம் சவமானது இதற்காகத்தானா…. அமரர் திருமதி க . நேசமலர் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரியை அழைப்பிதழ்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த��\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/tfapa-com/", "date_download": "2021-02-28T13:18:53Z", "digest": "sha1:4FIWVJHHPNAGAPDP3KQINSWKDPJ2H72N", "length": 2722, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – tfapa.com", "raw_content": "\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணையத்தள சேவை துவங்கியது..\nதமிழ் சினிமா பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து...\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694255", "date_download": "2021-02-28T14:02:47Z", "digest": "sha1:BWGL7PWV4SOSHPLAX2SVVSX6SBRRHXBS", "length": 17821, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கரும்பு ஆராய்ச்சி மைய அலுவலர் தற்கொலை ஏன்? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகரும்பு ஆராய்ச்சி மைய அலுவலர் தற்கொலை ஏன்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங் பிப்ரவரி 28,2021\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகோவை:கோவை சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மோகன், 58. கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கரும்பு இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பீல்டு அலுவலராக பணிபுரிந்து வந்தார்.\nநேற்று முன்தினம் பணிக்கு சென்ற மோகன், மாலை வீடு திரும்பவில்லை. அவரது மகன் மோகனை பல்வேறு பகுதிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. தொண்டாமுத்துார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசார��ை நடத்தினர். இந்நிலையில், வேடபட்டி புதுகுளத்தில் மோகன் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படைதொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு\n1. ஆனைமலை மாசாணியம்மன் திருவிழா குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்\n2. கட்டுமான துறையில், கோலோச்சும் 'ஸ்டார்ட் அப்'\n3. கோவில்களை பக்தர்களிடம் கொடுத்து விடுங்கள்: முதல்வருக்கு, 'டேக்' செய்து சத்குரு 'டுவிட்'\n4. 'கோவிந்தா' கோஷத்துடன் காரமடை தேரோட்டம்\n5. பிரசார வாகனங்கள் தயாரிப்பு: கோவையில் மும்முரம்\n1. பரிசு வழங்கும் அ.தி.மு.க.,வினர் :நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n2. ரோடு பணி இழுபறி: பொதுமக்கள் அவதி\n1. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு பொள்ளாச்சியில் விசாரணை\n2. பரிசு பொருட்கள் பதுக்கல் தி.மு.க.,வினர் முற்றுகை\n3. வீடு, வீடாக வேட்டி, சேலை வினியோகம்\n4. வெங்காய குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல்\n5. வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/31_29.html", "date_download": "2021-02-28T12:34:16Z", "digest": "sha1:FUCDG77FV3SIR4BA6TESS6QUWYDXVV3M", "length": 7474, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்: நெறிமுறைகள்/ தமிழக அரசு வெளியீடு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்: நெறிமுறைகள்/ தமிழக அரசு வெளியீடு\nஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்: நெறிமுறைகள்/ தமிழக அரசு வெளியீடு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nCLICK HERE ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்: நெறிமுறைகள்/ தமிழக அரசு வெளியீடு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Two-2-wheelers-crashed-into-each-other-2-died-on-spot-and-3-got-hurt-badly-Huge-issue-in-Thirukovillur-12244", "date_download": "2021-02-28T13:04:07Z", "digest": "sha1:4G32I3FOKNYSERWVJJPLLSEOAXTQTDVH", "length": 7850, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "எதிரெதிர் திசையில் அதிவேகம்! நேருக்கு நேர் மோதிய கோரம்! ரத்தம் பார்த்த பைக்கால் 2 பேர் பலி! திருக்கோவிலூர் பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n நேருக்கு நேர் மோதிய கோரம் ரத்தம் பார்த்த பைக்கால் 2 பேர் பலி ரத்தம் பார்த்த பைக்கால் 2 பேர் பலி\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள திமிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 28. இவர் இன்று காலை திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த காட்டுச்செல்லூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.\nஇதில் சம்பவ இடத்திலேயே ஷங்கரும் (30), சுரேஷும்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 இருசக்கர வாகனங்களில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 3 பேரையும் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇறந்த 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருக்கோவிலூர் பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/congress-mla-request.html", "date_download": "2021-02-28T12:15:33Z", "digest": "sha1:PD4GW4JSHH2LTICNFXCA5PEVR3GOLLN4", "length": 10328, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பே���்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nபிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஇந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஇந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. வரும் 13ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்து வருகின்றன.\nஇந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம். எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் தடுப்பூசி மருந்து அனுமதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅவசரகால பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் முதலில் பிரதமரே போட்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏன் மக்கள் மீது அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என கார்கே கூறி உள்ளார்.\nபிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மாவும் கூறி உள்ளார்.\nபுத்தாண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் தடுப்பூசி மீதான சந்தேகத்தை போக்க, தலைவர்கள் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டனர். அதேபோல் பிரதமர் மோடியும், பாஜக மூத்த தலைவரும் முதல் தடுப்பூசியை போட்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அஜித் சர்மா கூறி உள்ளார்.\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=986", "date_download": "2021-02-28T13:09:31Z", "digest": "sha1:XFGAZDHAQWPEWSXKSEG2BOFCCQMYDEVF", "length": 7015, "nlines": 70, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nசென்னையில் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக். கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே\nசென்னை பெருநகர காவல் எல்லைக்குள் செயல்படும் 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன. சென்னை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதியே மதுபான கடைகள் திறக்கப்பட்டன.\nநீதிமன்ற விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் கடைகள் மே 9ஆம் தேதி மூடப்பட்டன. பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று கடைகள் மீண்டும் மே 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.\nஇந்த நிலையில், சென்னை நகர காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிக���ில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கு பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது:\nவாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி விற்பனையை நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு 500 டோக்கன்களை மட்டுமே வழங்க வேண்டும்.\nவாடிக்கையாளர்கள் நிற்பதற்கு ஷாமியானா பந்தல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.\n50 பேர் வரிசையில் நிற்க ஏதுவாக 50 வட்டங்களை இட வேண்டும்.\nகடையில் இடமிருந்தால் இரண்டு கவுன்டர்களை அமைக்க வேண்டும்.\nஎல்லா வாடிக்கையாளர்களையும் சானிடைசரால் சுத்தம் செய்த பிறகே கவுன்டரில் அனுமதிக்கப்பட வேண்டும்.\nகடையின் பணியாளர்கள் கையுறை, முக கவசம் அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும்\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/12/madagascar.html?showComment=1229731680000", "date_download": "2021-02-28T12:26:09Z", "digest": "sha1:637JTTY6DOL7QFHZHCNTPWTZXV2UURZN", "length": 61286, "nlines": 495, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nMadagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்\nதர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும், மீண்டும் தர்மம் ஜெயிக்கும் இதையே பெரும்பாலான கார்ட்டூன் கதைகளின் சாரமாக வைத்து வித விதமான பாத்திரங்களையூம், அவற்றுக்கான களங்களையும் வைத்துக் கதை பண்ணி விடுவார்கள். இப்போதெல்லாம் பிரபல ஹாலிவூட் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை தனி நடிப்பாளர்களின் குரலை படத்தின் பின் குரலுக்கும் பயன்படுத்துவதும், நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஆங்காங்கே பாடல்களையும் செருகி நூறுவீத பொழுது போக்கு உத்தரவாதம் அளித்து விடுவார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கின்றது இன்று நான் பார்த்த Madagascar: Escape 2 Africa.\nவரும் வாரம் தான் அவுஸ்திரேலியாவில் Madagascar: Escape 2 Africa திரையிடப்பட இருக்கின்றது. ஆனால் இந்த வார இறுதியில் பிரீமியர் ஷோவாக மூன்று காட்சிகள் மட்டும் இட்டிருந்தார்கள். முதல் நாள், முதல் ஷோவில் பார்க்கும் த்ரில்லை அனுபவிக்க எண்ணி இந்தப் படத்துக்குப் போவதென்று முடிவு கட்டினேன். கிராமத்தில் இருந்து பட்டணத்துக்கு வேலை தேடி வருபவன் கணக்காக மெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் ;)\nபின்னர் Finding Nemo என்ற இன்னொரு கார்ட்டூன் திரைப்படத்துக்கும் போய் அரங்கத்தில் அமர்ந்தால் சுற்றி வர மூன்று மாசக் குழந்தையில் இருந்து முப்பது வயது அம்மாக்கள். நடுவே நான் தனித்தீவில் விடப்பட்ட Nemo போல. படம் தொடங்கி முடியும் வரை இருபக்கமும் இருந்த வாண்டுகளும் என்னை முறைத்துக் கொண்டே இருந்தது போல ஒரு பிரமை இருந்தது. இம்முறை அந்தமாதிரி எதுவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் இருக்க நண்பரின் மூன்று வாண்டுகளை பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொண்டு Madagascar: Escape 2 Africa பார்க்கப் போனேன்.\nMadagascar மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்து சிறுவர்களின் உலகத்தையே சந்திரமுகி கணக்காட்டம் (வசூலில்) கலக்கு கலக்கிய படம். நியூயோர்க் நகரத்தின் Central Park Zoo வில் இருக்கும் பெங்குவின்கள் தமது கூண்டுச் சிறைவாசம் வெறுத்து நகரத்துக்குத் தப்பியோட முனைய Marti என்னும் அதே மிருகக்காட்சிசாலை கைதியும் தானும் வெளியுலகத்தைக் காண வேண்டும் என்று தப்பியோட அவரைத் தேடி அவரது நண்பர்கள் Alex (சிங்கம்), Melman (ஒட்டகம்), Gloria (நீர்யானை) என்று அவர்களும் திருட்டுத்தனமாக வெளியே வந்து நகரத்தை அதகளம் பண்ணி, மடகாஸ்கார் தீவெல்லாம் அலைவது என்று போகும். அந்தப் படம் கொடுத்த வசூல் தெம்பில் வந்திருக்கின்றது Madagascar: Escape 2 Africa.\nஇந்தப் படத்தில் ஆரம்பத்தில் மிருகக்காட்சிச் சாலையின் ராஜாவாக இருந்து கலக்கிய Alex என்ற சிங்கத்தின் பூர்வீகம் எப்படி இருந்தது என்று 80 களுக்கு முந்திய காலத்து பழிவாங்கும் பாணி தமிழ் சினிமாவின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சியமைப்பு போல இருக்கின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜாவான Zuba வுக்கும் காட்டு ராணி Florrie க்கும் பிறந்த Alex பச்சிளம் பாலகனாக இருந்த வேளை ஒரு நாள் வேட்டைக்காரர் கையில் அகப்பட்டு கூண்டில் அடைபட்டு போகும் போது, தன் தந்தையின் ஆக்ரோஷமான தாக்குதலால் நிலைகுலைந்த வேட்டைக்காரர்களின் ஜீப்பில் இருந்து வழி தவறி நதியில் விழுகின்றது Alex இருந்த பெட்டி. அது மெல்ல நதிகளைக் கடந்து மிருகக் காட்சிச் சாலையில் வந்து சேர்கின்றது. வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டில் அடிபட்ட காட்டு ராஜா Zuba வழியில் சாய்கிறார்.\nகாலம் அப்படியே நிகழ்காலத்துக்குத் தாவுகின்றது. முந்திய படத்தின் இறுதிக் காட்சியில் வந்து மீண்டும் ஒட்டுகின்றது. King Julien & Maurice (Lemur -ஒருவகை பாலூட்டும் குரங்கினம், தேவாங்கு என்று இதை எங்களூரில் அழைப்பார்கள்)இன் விருந்தினர்களாக இருந்த Alex (சிங்கம்)அவரது நண்பர்கள் Marti(வரிக்குதிரை),Melman (ஒட்டகம்),Gloria (நீர்யானை), கூடவே ஒட்டிக் கொள்ளும் இரண்டு லூசுக் குரங்குகள் சகிதம் பெங்குவின்களின் விமானத்தில் நியூயோர்க் நகரத்துக்குக் கிளம்புகிறார்கள். ஆனால் விதியின் சதி அணில் ரூபத்தில் வந்து விமானத்தில் நாசவேலை செய்ய அந்த விமானம் ஆபிரிக்காவின் காட்டில் வந்து விழுகின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜா Zuba, காட்டு ராணி Florrie ஆகியோர் இங்கே வந்து அடைக்கலம் கேட்கும் Alex தமது பிள்ளை தான் என்று கண்டு பாசமழை பொழிகிறார்கள் (பாட்டு சீன் உண்டு). தமது மகன் Alex ஐ காட்டு ராஜாவாக்க முடிவெடுக்கும் போது, அதுவரை அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் நம்பியார் ரூபத்தில் இருக்கும் Makunga என்ற இன்னொரு சிங்கம் தடையாக வந்து தன் சூழ்ச்சியால் தானே முடிசூடிக் கொள்கின்றது. தம் பதிவியையும் கெளரவத்தையும் இழந்த பழைய காட்டுராஜா Zuba குடும்பத்திற்கு எப்படி மீண்டும் சந்தோஷ வாழ்வு வருகின்றது, Alex தனது நண்பர்கள் மூலம் எப்படி இந்த காட்டின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வளம் செழிக்க வைத்து தன் சமயோசி���த்தால் ஆட்சியைப் பிடித்தான் என்பதே Madagascar: Escape 2 Africa சொல்லும் கதை.\nEtan Cohen கதையில் Eric Darnell, Tom McGrath ஆகியோர் இயக்கத்தில் வந்திருக்கின்றது இப்படம். ஆரம்பம் முதல் நளினமான நகைச்சுவையும் அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான குரலையும், இனிய இசையும் பாடல்கள் உட்பட கொடுத்து அதற்கேற்றாற் போல சாதாரண கதை என்றாலும் ரசிக்கும் படி எடுத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய அனுகூலம்.\nஓவ்வொரு பாத்திரங்களையுமே சிறப்பாகக் காட்டியிருக்கின்றார்கள்.\nஆபிரிக்கா காட்டுக்குள் விழுந்து அங்குள்ள மிருகங்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் (அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து) சைகை பாஷை பேசிக் காட்டி நடிக்கும் Alex ஒருபுறம். மிருகங்களின் ஆபிரிக்க நடன விருந்தில் பாட்டின் நடுவே வரும் \"சிக்கச் சிக்கச் ச்சா\" என்று வரும் வரியை கேட்டு \"சிக்கச் சிக்கச் ச்சா, what's that\" என்று கேட்டு விட்டு தானும் அதைப் பாடி ஆடும் King Julien (Lemur) படம் முழுக்க வந்து கலக்கும் குறும்புத் தனங்களும், தனக்கு மகப்பேற்று விடுமுறை (Maternity leave) கேட்டும் கொடுக்காத விமான ஓட்டி பெங்குவினை அதன் அந்தரங்க விஷயத்தை போட்டோ மூலம் காட்டி பிளாக் மெயில் செய்யும் குரங்கின் குரங்குச் சேட்டை, Gloria (நீர்யானை) மேல் மையல் கொள்ளும் Melman (ஒட்டகம்) தனது தூய காதலை நிரூபிக்க உயிரைக் கொடுக்கும் விஷயங்கள் என்று எல்லாமே ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது.\nஇறுதிக் காட்சியில் அந்தக் காட்டின் வரட்சியைப் போக்க Alex (சிங்கம்)எடுக்கும் முயற்சியை ஒருபுறம் காட்டிக் கொண்டே, இன்னொரு புறம் King Julien (Lemur)இன் ஆலோசனைப் பிரகாரம் காட்டின் ஒரு திக்கில் இருக்கும் எரிமலைக்கு பலி கொடுத்தால் தான் ஆண்டவன் அருள் புரிவார் என்று நம்பி மிருகங்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக தன் உயிரைப் போக்க Melman (ஒட்டகம்)ஐ பலியாடாக ஆக்க நினைக்கையில் வஞ்சகச் சுறா அந்த எரிமலையில் வீழ்ந்து சாவதுமாகக் காட்டி அந்த மூட நம்பிக்கை மூலம் தான் தண்ணீர் கிடைத்தது போலவும் காட்டியது வித்தியாசம். \"ஆண்டவனுக்கு கடல் உணவு தான் கிட்டியிருக்கு\" ன்று King Julien சொல்வது கலக்கல் கலகல.\nநண்பர்களின் ஒற்றுமையான செயற்பாடு மூலம் உயர்ந்த வெற்றி கிட்டுகின்றது என்ற நல்ல செய்தியையும் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் சொல்லி வைத��து முடிக்கின்றது இப்படம்.\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி வந்த போது அது எதைப் போடுதோ அதை மட்டும் சாப்பிடும் நிலை இருந்தது. அப்போது அறிமுகமானவை தான் ஐந்தரை மணி வாக்கில் வந்து போகும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.\nபலவகையான கார்ட்டூன் தொலைக்கார்ட்சித் தொடர்கள் தந்த திருப்தியை நான் பார்த்த கார்ட்டூன் முழு நீளப்படங்கள் கொடுக்கவில்லை. The Lion King, Finding Nemo, Shrek, Madagascar போன்றவை விதிவிலக்கானவை .\n\"He Man\" என்ற ஒரு கார்ட்டூன் தொடர் வந்தது. எங்கே அநீதி நடக்கிந்தோ அப்போது தன் செருகிய வாளை உயரப் பிடித்துச் சபதம் செய்வான் He Man அப்போது பயந்தாங்கொள்ளிப் புலிக்கும் வீரம் வந்து ஒரு முறை பலமாக உறுமி விட்டு அவனின் வாகனமாக மாற, எதிரிகளை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவான். \"He Man\" போலவே வீட்டில் இறைச்சிக்கு வெட்டப் பாவிக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஒரு முறை நான் கத்த பின்னால் அம்மா வந்து பறித்தெடுத்ததும் நினைப்பிருக்கு.\nSpider Man, Super Man போன்றவை மற்றைய கார்ட்டூன் தொடர்களோடு ஒப்பிடும் போது ஏனோ அதிகம் ஈர்க்கவில்லை. இப்போது வார இறுதியில் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியை போட்டால் அதிகம் வருவது மோசமான வன்முறை கலந்த கார்ட்டூன் படங்கள்.\nடிஸ்னியின் தயாரிப்பில் வந்த Mickey Mouse ஐயும் Tom and Jerry ஐயும் யாரால் மறக்க முடியும். அந்தப் பாதிப்பில் டிஸ்னியின் Golden Collection ஐயும் வாங்கி வைத்திருக்கிறேன்.\nஒரு வித அசட்டுச் சிரிப்பை நாய் சிரிக்க, எங்காவது ஆபத்தில் மாட்டி தப்புவது Scooby-Doo வின் கதையம்சம். ஏறக்குறைய எல்லா Scooby-Doo தொடர்களும் ஒரேமாதிரித் தான். யாராவது ஒரு நபர் வேஷம் போட்டுக் கொண்டே Scooby-Doo கூட்டத்தைத் துரத்துவது தான் எல்லாக் கதைகளிலும் இருக்கும். அந்த தொலைக்காட்சி தொடர் தந்த சிறப்பை அதன் முழு நீள சினிமா கொடுக்கவில்லை. (அதையும் நான் விடவில்லை ;)\n\"guess who\" என்று விட்டு மரத்தைத் துளை போடும் Woody Woodpecker செய்யும் அட்டகாசங்கள் காலத்தால் மறக்க முடியாதவை. அந்த மரங்கொத்திப் பறவை \"க���க்கககோ கோ கொக்கககோ கோ\" என்று கத்திக் கொண்டே வந்து தன் குறும்பு வேலைகளை ஆரம்பிக்கும். அந்த கார்ட்டூன் படம் முடியும் தறுவாயில் அதே \"கொக்கககோ கோ கொக்கககோ கோ\" சொல்லி அழுது கொண்டே அது படும் அவஸ்தையைக் காட்டும். Woody Woodpecker போலச் சத்தம் போட்டுப் பழகுவது என் பால்ய கால சுட்டிப் பட்டியலில் ஒன்று. Woody Woodpecker ஐத் தேடி எடுத்து அதையும் பொக்கிஷமாக்க வேண்டும் என்ற ஆசை இன்று Madagascar பார்த்ததும் வந்தது. முதலில் போனது ஒரு முக்கியமான டிவிடிக்களை விற்கும் இடம். அவர்கள் கணினியில் தட்டிப் பார்த்துவிட்டு டிவிடியில் வந்தது ஆனால் இருப்பில் இல்லை என்று இன்னொரு கடைப் பக்கம் கையைக் காட்டினார்கள். அந்தக் கடைக்குப் போனால் கிறிஸ்மஸ்ஸுக்குப் பின் தான் வரும் என்றசொல்லி Sanity என்ற இன்னொரு கடையைக் காட்டி அங்கு போனால் விற்பனைப் பெண்மணி சொல்கிறாள், \"அது ரொம்ப பழைய சரக்காச்சே\" என்றாள். எனக்கு வயசு போட்டுதோ என்று உள்ளுக்குள் சுரீர் என்றது. பின் அவளே தேடிப் பிடித்து பாகம் 3 உம் பாகம் 4 உம் இருக்கு என்றாள். இன்னொரு மூலையில் இருந்த கடை தேடி பாகம் 1 ஐயும் 2 ஐயும் எடுக்க வலை விரித்தேன். டிவிடிக்களில் காணவில்லை, அங்கிருந்த பெண்மணி சொன்னாள் கீழே இருக்கும் அரங்கத்தில் Kids Section இல் இருக்கும் என்றாள் (அப்பாடா எனக்கு வயசாகவில்லை ;-).\nநாலையும் சுருட்டிக் கொண்டு வந்து முதலாவது சீடியை டிவிடி பெட்டியின் வாயில் திணித்தேன். Guess who\nபடங்கள் நன்றி: பல்வேறு தளங்கள்\nஎன்னோட மனசுல இருக்குறத அப்படியே எடுத்து எழுதீட்டீங்களே....\nஎனக்கும் நீங்க சொன்னதெல்லாம் பிடிக்கும். அதுலயும் சின்ன வயசுல அந்த ஹிமேன்... அவரோட புலி. அப்புறம் ஒரு குட்டிச்சாத்தான் பறந்துக்கிட்டு வருமே. அது எல்லாமே பிடிக்கும்.\nஇப்ப வர்ர கார்டூன்கள்ள உண்மையிலேயே வன்முறை நெறைய இருக்கு.\nஉட்டி உட் பெக்கரும் ரொம்பப் பிடிக்கும்.\nமடகாஸ்கர்-2 இங்க வந்தப்ப மொத நாள் மொதக் காட்சின்னு பாத்தாச்சு. ரசிச்சாச்சு.\nஎனக்கும் கார்டூன் படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் உண்டு. ஆனாலும் உங்கள் அளவுக்கெல்லாம் பார்த்திருப்பேனா தெரியாது. :)\nமடகஸ்க்கார் பாக்கிற வயசா இது . என்ன கொடுமை\nநல்ல படைப்புக்கள் பார்க்க வயசு தடை இல்லை ;)\nஎன்னோட மனசுல இருக்குறத அப்படியே எடுத்து எழுதீட்டீங்களே....//\nநம்ம ரசனை பல இடங்களில் ஒத்துப்போவ��ு மகிழ்ச்சியா இருக்கு. நீங்களும் முதல் ஷோவே பார்த்திட்டீங்களா ;)\nஇப்ப வர்ர கார்ட்டூன் தொடர்கள், விளையாட்டுப் பொருட்கள் எல்லாமே கத்தியும் ரத்தமும் பார்க்காம விடமாட்டாங்க போல.\nசுவாரசியமா இருக்கு. நானும்,சாரி நாங்களும் பார்த்துட்டு வர்ரோம்...\nஅட நீங்களும் நம்ம கேசுதானா.. :))\nஎன்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.\nஓக்கே. மடகாஸ்கர் பார்த்துடறோம் :)\nநல்ல விமர்சனம்.இங்கே நீங்க சொன்னதெல்லாம் எனக்கும் பிடிக்கும். மெலும் என்னிடத்திலும் Madagascar1,shrek1,2,3,\nMulan,Ratatouille போன்ற படங்களின் DVDகள் உள்ளது.என்னுடைய இளையமகளுக்கு இந்தபடங்கள் என்றால் கொள்ளைபிரியம். நன்றி.\nஎனக்கு டாம் & ஜெர்ரி பார்க்கிறதுன்னா அம்புட்டு இஷடம் தல நல்லா இருக்கு\nநிறைய கேரக்டர்ஸ் சொல்லியிருக்கீங்க பார்க்கிறேன் வாய்ப்பு கிடைச்சா\nநிறைய கேரக்டர்ஸ் நிறைய தகவல்கள்\nநல்ல சுவாரசியமா இருக்கு. நாங்களும்,சாரி நானும் பார்த்துட்டு வர்றேன் :))))))\nஎனக்கும் கார்டூன் படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் உண்டு. ஆனாலும் உங்கள் அளவுக்கெல்லாம் பார்த்திருப்பேனா தெரியாது. :)//\nஇப்ப இலங்கையில் கார்ட்டூன் படங்களும் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன்.\nசுவாரசியமா இருக்கு. நானும்,சாரி நாங்களும் பார்த்துட்டு வர்ரோம்...//\nஇந்த வீக் எண்ட் பப்புவை கூட்டிக் கொண்டு போய் எஞ்சாய் பண்ணுங்க சிஸ்டர்\nஅட நீங்களும் நம்ம கேசுதானா.. :))\nஎன்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.//\nஆஹா, தூண்டில் போட்டா நிறையப் பேர் மாட்டுறாங்களே ;) இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாதீங்க.\nநல்ல விமர்சனம்.இங்கே நீங்க சொன்னதெல்லாம் எனக்கும் பிடிக்கும். //\nநீங்க சொன்ன பட்டியலில் ஒரு சில தவிர்த்து மற்றவற்றைப் பார்த்திருக்கின்றேன். iceage இன்னும் பார்க்கவில்லை. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு\nபிரபா,நானும் என் மனநிலையைப் பொறுத்து கார்ட்டூன் பார்ப்பேன்.பகிடி பண்ணுவீங்களோ தெரியாது. பென்குயின் கார்ட்டூன் நிறையப் பிடிக்கும்.\nகளின் மனநிலையை வக்கிரமாக்கிக் கொண்டு வருகிறது என்கிறார்களே.\nஅதாவது டொம்&ஜெரி கலைபட்டு அடிபடுவது,ஏமாத்துவது என்பது.\nபிள்ளைகளின் மனதிலும் அந்தக் கொடூர மனநிலை படிகிறது என்கிறார்களே.என்ன சொல்கிறீர்கள் இதுபற்றி\n���னக்கும் கார்ட்டூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அண்ணா.அது மட்டும்தான் பார்க்க வீட்டுல விடுறாங்க.குழந்தைகள் எல்லாம் மத்த படம் பார்க்க கூடதாமே :P\nஎனக்கு டாம் & ஜெர்ரி பார்க்கிறதுன்னா அம்புட்டு இஷடம் தல நல்லா இருக்கு\nடாம் & ஜெர்ரி ஒரே மாதிரி துரத்தல் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது இல்லையா.\n//நல்ல சுவாரசியமா இருக்கு. நாங்களும்,சாரி நானும் பார்த்துட்டு வர்றேன் :))))))//\nஆமாம்மா, நீங்க அல்ல நீங்களும் கட்டாயம் பார்க்கணும் பாஸ் ;)\nTom & Jerry பற்றி பதிவில் சொல்லியிருக்கிறேனே, மறக்க முடியுமா அதை. You just wait பார்த்ததா ஞாபகம் இல்லை. வருகைக்கு நன்றி.\nஅட நீங்களும் நம்ம கேசுதானா.. :))\nஎன்கிட்டயும் கொஞ்சம் கலெக்ஷன்ஸ் டிவிடி தேடி வாங்கி வச்சுருக்கேன்.\nஓக்கே. மடகாஸ்கர் பார்த்துடறோம் :)\nஅதான் மாப்பி சொல்லிட்டான்...\"பார்த்துடறோம்\"ன்னு கண்டிப்பாக செய்துடுவோம் ;))\nபிரபா,நானும் என் மனநிலையைப் பொறுத்து கார்ட்டூன் பார்ப்பேன்.பகிடி பண்ணுவீங்களோ தெரியாது. பென்குயின் கார்ட்டூன் நிறையப் பிடிக்கும்.//\n‍எங்கள் கூட்டணியில் இன்னொரு ஆள் ;), சுவிஸ் நாட்டில் அந்த நாட்டுக்கே தனித்துவமான பிரபலமான கார்ட்டூன் பாத்திரங்கள் இருக்கா அதாவது மிக்கி மெளஸ் மாதிரி\nமுன்பு வந்த கார்ட்டூன்களில் ஏமாற்றுவது குறித்த கரு இருந்தாலும், இப்போது அதை விட மோசமாக எல்லாம் இரத்தம் பார்க்கும் படைப்புக்களும், வீடியோ கேமும் வந்துட்டுதே\nகார்ட்டுன் பாக்கணும்னு அப்பாவை கெஞ்சி கூத்தாடி பாப்போம். டோனால்ட் டக், ஹீமேன், ஜங்கிள் புக் இதெல்லாம்தான் அப்ப ப்ரபளம்.\nஉங்களை மாதிரி என் தம்பியும் செய்வான்.\nஹீ மேன் த மாஸ்டர் ஆப்ஃத யுனிவர்ஸுன்னு அப்பா தூங்கிகிட்டு இருக்கும்போது தம்பி கத்தியதில் எழுந்து அப்பா அடித்த அடியில் தம்பி 2 நாளைக்கு பேசவே முடியவில்லை.\nயாருக்கு தான் கார்டூன் பிடிக்காது. எனக்கு ஏனோ Shrek,Tom and Jerry நல்லா பிடிக்கும். இருந்தாலும்\nஉங்கள் அளவுக்கு நான் கார்டூன் பார்ப்பதில்லை தான். ஆனால் இப்ப உங்கள் பதிவு வாசித்த பின் ஒரு ஆர்வம் வந்திருக்கு.\n//வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்//\nரொம்ப பெருமை தான். ஹி ஹி ஹி.\nஎ���க்கும் கார்ட்டூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அண்ணா.அது மட்டும்தான் பார்க்க வீட்டுல விடுறாங்க.குழந்தைகள் எல்லாம் மத்த படம் பார்க்க கூடதாமே :P//\nஆமாமா, உங்கள மாதிரி பிள்ளைங்களை கண்டிப்பா வளர்க்கணும் தங்கச்சி ;)\nஅதான் மாப்பி சொல்லிட்டான்...\"பார்த்துடறோம்\"ன்னு கண்டிப்பாக செய்துடுவோம் ;))//\nமேலதிக செய்திக்கு ந்ன்றி மனோ, தேடி எடுத்துப் பார்க்கின்றேன்.\nகார்ட்டுன் பாக்கணும்னு அப்பாவை கெஞ்சி கூத்தாடி பாப்போம். டோனால்ட் டக், ஹீமேன், ஜங்கிள் புக் இதெல்லாம்தான் அப்ப ப்ரபளம்.\nஉங்களை மாதிரி என் தம்பியும் செய்வான்.//\nஉங்க தம்பியும் நம்ம கட்சியா ;)\nயாருக்கு தான் கார்டூன் பிடிக்காது. எனக்கு ஏனோ Shrek,Tom and Jerry நல்லா பிடிக்கும். இருந்தாலும்\nஉங்கள் அளவுக்கு நான் கார்டூன் பார்ப்பதில்லை தான். ஆனால் இப்ப உங்கள் பதிவு வாசித்த பின் ஒரு ஆர்வம் வந்திருக்கு.//\nதாயகத்தில் இருந்து புது வலைப்பதிவராக வந்திருக்கிறீங்கள், நன்றி. கார்ட்டூன் இப்ப மஜெஸ்டிக் சிற்றியில் சீடிக்களாவே எடுக்கலாம் தானே, தவறவிட்டவைகளை எடுத்துப் பாருங்கள்.\n// இப்ப இலங்கையில் கார்ட்டூன் படங்களும் அதிகமாக தொலைக்காட்சியில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன். //அதென்னவோ உண்மைதான் ஆனாலும் வார நாட்களில் ஓரிரு மணித்தியாலங்கள் கார்டூன் படங்களை போடுவதுண்டு . . . (எல்லாம் சீரியல்கள் செய்த மாயம்)\nகார்ட்டூன்படங்கள் மட்டுமே தலைமுறை தாண்டி குழந்தைகளால் (பெரியர்களால்கூட) ரசிக்கப்படுகிறது\nமெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் ;)//\n அப்போ நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளைதானே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயா\nஜப்பானிய கார்ட்டூன் சித்திரம் குறித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nதூர்தர்ஷனில் தொடர்ந்து வந்த ஜங்கிள் புக் மோக்ளியும்(வால்ட் டிஸ்னி அல்ல) ஒரு ஜப்பான் அனிமேஷன் தயாரிப்பு தான்.\n//....ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது //\nபெரியவர்களையும்குழந்தைகளாக்கும் சக்தி- குழந்தைகளைத் ���விர-கார்டூன் படங்களுக்கே உண்டு :)\nநல்ல பதிவு கானா. அனேகமாக நீங்கள் இதில் குறிப்பிட்டுள்ள கார்டூன்கள் எல்லாமே என்னிடம் இருக்கின்றன. ஆனால் என்ன ஒளித்து ஒளித்துதான் போட்டு பார்கவேண்டியிருக்கு.\nதங்களைபோலவே நானும் என்னுடைய அன்ரியுடய பிள்ளைகளுக்கு படம் காட்டும் தோரணையில் படம் பார்த்துவிட்டு வந்தேன். படம் சூப்பர்\nகார்ட்டூன் படங்களைப் பார்ப்பதும் அவற்றை நினைத்து ரசிப்பதும் சந்தோஷமான விஷயங்களில் ஒன்றல்லவா.\nதனி விமர்சனமா எழுதலாம்னு நினைச்சேன்...\nபென்குயின்கள் செய்யும் காமெடியும் அவை பேசும் வசனங்களும் வயிற்று வலியை வரவழைப்பது நிச்சயம்...\nகாதல் ஆக்ஷன் த்ரில் வில்லத்தனம் எல்லாம் பட்டையை கிளம்ப்பும் ஒரு படம் இது...\nநீங்களும் படம் பார்த்திட்டீங்களா, உங்க பார்வையிலும் கொடுக்கலாமே, ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.\nபதிவுக்கு நன்றி கானா பிரபா. நீங்கள் குறிப்பிட்ட எல்லா கார்ட்டூன்களும்\nஎனக்கும் நல்ல விருப்பம்.இந்த இரண்டு கழுதை வயசிலும்என்னுடைய மருமகள்மாரை\nமடியில் வைத்துக்கொண்டு கார்ட்டூன்கள் பார்த்து அவர்களோடு சேர்ந்து\nகெக்கட்டமிட்டுச்சிரித்து மகிழும்போது பொழுது போவதே தெரியாது. இங்கு\nரொறன்ரோவில் நண்பரின் பிள்ளைகளுக்குப் பிறந்தநாட்பரிசாக நான்கு\nவட்டுக்கள் கொண்ட டிஸ்னி கார்ட்டூன் தொகுப்பொன்றைக்\nகொடுத்திருந்தேன். அதன் பின்னர் அவர்கள் என்னை \"கார்ட்டூன் மாமா\" என்று\nஅன்போடு அழைப்பதைப் பெருமையோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ரொம்\n& ஜெர்ரி MGM தயாரிப்பு என்று நினைவு\nஉங்கள் அனுபவங்களைக் கேட்கவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த நான்கு இறுவட்டு கார்ட்டூன்களில் டிஸ்னியின் ஆரம்பகாலத் தொகுப்பு ஒன்றும் வந்திருந்தது.\nஅண்ணன் உண்மையில் நீங்கள் ஒரு அசாதாரணமான ஆள்தானண்ணன்..\nஎவ்வளவு நேரங்கள், எவ்வளவு விசயங்கள்...\nநான் இதுவரையும் ரசிச்சு பார்த்தது என்றால் Tom and Jerry மட்டும்தான், இங்கேயும் இரவு 9 இலிருந்த 10 வரை பார்க்க கிடைக்கும்...\nமுன்னர் இரவுப்பணியில் இருக்கும் பொழுது அனேகமாய் பாக்கிற விசயங்களில் இதுவும் ஒன்று எத்தனை தடவைகள் பார்த்தாலும் அதே உற்சாகம்...:)\nஎல்லாமே ஆர்வமும், இவற்றில் இருக்கும் பிரியமும் தான் நேர ஒதுக்கீட்டுக்குக் காரணங்கள், ரொம் அண்ட் ஜெர்ரியை வெறுக்காதா���் உண்டோ ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக\nMadagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-QR2RCB", "date_download": "2021-02-28T12:12:15Z", "digest": "sha1:74DSG4HQVT4R72T55CWMR5RD4N32WCQR", "length": 16091, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கி.மீ ஓடி நோபிள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார். - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கி.மீ ஓடி நோபிள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கி.மீ ஓடி நோபிள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.\nதூத்துக்குடி 2021 ஜனவரி 25 ;தூத்துக்குடி ஸ்கொயர் ஸ்போட்ஸ் அகடமி சார்பில் இன்று 25. 1.2021 அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர் ஆர் ஸ்ரிவட்சன்(5)\nகிருஷ்ணா (5) ஆகிய இரண்டு சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் ஓடி நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.\nதூத்துக்குடி 3 வது மைல் பகுதியில் இருந்து மடத்தூர் பிள்ளையார் கோவில் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை வேறும் 38 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்கள்..\nஇந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தலைவர் சி த செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார்..அந்த இரண்டு சிறுவர்களும் கடந்த 3 மாதமாக தூத்துக்குடி ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் அகடமி மாவட்ட பொறுப்பாளர் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சி அளித்து இருந்தார்..இந்த நிகழ்ச்சியில்..நோபிள் புக் ஆப் ரெக்கார்டு பொறுப்பாளர்கள்..சொக்கலிங்கம் பாலாஜி,பாஜக வர்த்தகர் அணி ஐயப்பன், பிஎம் அறக்கட்டளை கண்ணன்,தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மருத பெருமாள் ,அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகி (ஓய்வு )பேச்சியப்பன் ,மணிகண்டன் ,ஆகியோர் கலந்து கொண்டனர்..\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவுரை வழங்கி பணி சிறக்க வாழ்த்து\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட் கூட இல்லை இதற்க்கு யார்\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெ���ி இரவோடு இரவாக மண் திருடுவதாக ஏழைத் தொழிலாளி குற்றச்சாட்டு\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது.\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க ���ரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/212585?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:48:21Z", "digest": "sha1:3X3REUMVXAWWAKHFQYDZL3L3DSVONDD2", "length": 9995, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது... ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ���ந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது... ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை வீடியோ\nதன் மீது அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையை விமர்சித்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், நாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளதாக தனது ஆதரவாளர்களை எச்சரித்துள்ளார்.\nடிரம்ப் தனது ஜனாதிபதி அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் மற்றும் தற்போதைய ஜனநாயகக் கட்சியின் முன்னணியில் உள்ள முன்னாள் துணை ஜனாதிபதி Joe Biden-ஐ மதிப்பை குறைப்பதற்கும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தனது உதவவுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத்திடம் உதவி கோரியிருக்கலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் செவ்வாயன்று டிரம்பின் மீதான விசராணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதுகுறித்து ட்விட்டரில் டிரம்ப் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, அமெரிக்க உரிமைகள் ஜனநாயகக் கட்சியினரால் அச்சுறுத்தப்படுகின்றன, அவர்கள் உங்கள் துப்பாக்கிகளை, உடல்நலப் பாதுகாப்பை, வாக்குகளை, சுதந்திரத்தை பறிக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்.\nநாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால், நம் நாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.\nஇவை அனைத்தும் மிகவும் எளிமையானவை. நான் உங்களுக்காகப் போராடுவதால் அவர்கள் என்னைத் தடுக்க முயற்சிக்கிறார்கள், நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.\nதனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப் அடுத்தடுத்த ட்விட்டுகளில், குற்றச்சாட்டு விசாரணை ஒரு \"Witch Hunt garbage\" என்று கூறினார், மேலும் குற்றச்சாட்டு விசாரணைக்கு தலைமை தாங்கும் ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர் Adam Schiff, தன்னை அவதூறு செய்து விடுவித்ததாகவும், காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த வாரம் வெளியிடப்பட்ட டிரம்ப்-உக்ரைன் தொலைபேசி அழைப்பும் இந்த புகாரின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/feb/23/an-allocation-of-rs5000-crore-for-the-co-operative-crop-loan-waiver-scheme-3568568.amp", "date_download": "2021-02-28T12:50:15Z", "digest": "sha1:NGLUYZYA63IO63JEWSHOH4S6ZGAHZOYV", "length": 4483, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு | Dinamani", "raw_content": "\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்துப் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.\nஇதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகமல் படத்துடன் 4 ஆயிரம் டி-சர்ட்: கடலூரில் பறிமுதல்\nதொகுதிப் பங்கீடு: மதிமுக பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு\nஇளநீர் வியாபாரியுடன் உரையாடிய ராகுல்\nஹிமாசலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 3 பேர் பலி\nஇஸ்ரோவிற்கு துணை முதல்வர் வாழ்த்து\nவெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா\nமண்டைக்காடு ஸ்ரீபகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றம்\nநரேந்திர மோடி சிறுதொழில்களை அழித்து வருகிறார் : ஆலங்குளத்தில் ராகுல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/05/", "date_download": "2021-02-28T12:57:24Z", "digest": "sha1:2P2MNNLF5YUYHIXPQVEJGTVSFM3GH3IX", "length": 2862, "nlines": 56, "source_domain": "mandaitivu-ch.com", "title": "05 | மே | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nகண்ணகை அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் ஆரம்பம் [படங்கள்]\nமண்டைதீவு பூம்புகார் கோட்டம் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய திருப்பணி வேலைகள் நேற்றைய தினம் முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. Continue reading →\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradeepapushparaju.blogspot.com/2010/12/", "date_download": "2021-02-28T13:36:15Z", "digest": "sha1:FIFGTG6ZBGL55F622IXAKRNRFTD7HKGW", "length": 9517, "nlines": 86, "source_domain": "pradeepapushparaju.blogspot.com", "title": "தேநீர்நேரம்: December 2010", "raw_content": "\nகண்ணைத் திறந்து கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதால் மூளையின் அருமை நமக்குத் தெரிவதில்லை. கேட்கும் சத்தங்களில் இருந்தே சம்மந்தப்பட்ட அந்தப் பொருள் இருக்கும் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்லுமாம் மூளை. சில சமயம் நாம் சில பாடல்கள் ஹெட்போனில் கேட்கும்போது ,'அட, என்ன ரெக்கார்டிங் போ'ன்னு நினைப்போம் .. அந்த அளவுக்கு இடம் வலம்ன்னு மாறி கேக்கும் பாட்டு நமக்கு. அது போன்றதொரு ஒலிப்பதிவு தான் இது. பலரும் இதை முன்பே கேட்டிருப்போம். இருந்தாலும் மேற்கூறிய மூளையின் செயல்பாட்டுத் திறனுக்காக மீண்டும் ஒருமுறை கேட்கலாம். அமைதியான வேற எந்த சத்தமும் இல்லாத இடத்தில் , கண்களை மூடிக்கொண்டு , நல்ல தரமான ஹெட்போன் வைத்து, 90% சத்தத்தில் கேட்கவும் (அபீஸ் மக்கள் இவ்வாறு செய்தால் தூங்கிவிட்டதாகக் கருதப்பட்டு சீட்டுக் கிழிந்தால் கம்பெனி பொறுப்பல்ல)\nபுதிதாகக் கேட்பவர்களுக்கு பிரமிப்பு நீங்கவில்லை அல்லவா எப்படி இது போல் இசையை பதிவு செய்ய முடிந்தது என கூகுள் செய்த போது இதனை Binaural Recording எனக் கண்டறிந்தேன். நம் காது எப்படி ஒரு இயந்திரம் போல வேலை செய்கிறது எனப் பிரமாதமாக விளக்கி இருப்பார்கள். அறிவியல் அதிசயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கை அதிசயங்களே மிக ஆச்சர்யம் தருகின்றன.\nஇப்போதைய குழந்தைகள் ரொம்பவே அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், கூர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.. அதே போலவே அம்மா அப்பாக்களும் ரொம்ப ட்டூ மச்சாக இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளுக்குள் கட்டாயத்தை திணித்து எரிச்சலடையச�� செய்கிறார்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சென்ற சீசனில் இதற்கு அருமையானதொரு எடுத்துக்காட்டு கொடுத்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் \"ஸ்ரீகாந்த் அப்பா\". ஒவ்வொரு கட்டத்தையும் அவன் தாண்டி வருவதற்குள் அந்தத் தகப்பன் எதிர்கொண்ட டென்ஷன் இருக்கிறதே, அப்பப்பா , அந்தக் குழந்தை கூட எதையும் பெரிதாகக் கண்டுகொண்டிருக்காது.\n என் வீட்டிலேயே நடந்த ஒரு தமாசு சொல்கிறேன். என் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாயார் ஊரிலிருந்து வந்திருந்தார். தனது இரண்டு வயது பேரனையும் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வந்தார். சிறிது நேரம் கழித்து பேச்சு அந்தக் குட்டிப் பையனின் பிரதாபங்கள் பற்றி ஆரம்பித்தது.\n\"வினய் , ஊர்ல பால் வண்டி அண்ணா பேரு என்னன்னு சொல்லுப்பா\"\n\"உன்னோட பொம்மை என்னன்னு பாடும்\n\"ம்ம், அப்புறம் நீ யாரு புள்ளைன்னு சொல்லுப்பா\"\nஇத்தனை நேரமும் கேட்ட கேள்விகளுக்கு அவன் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். மூன்றாம் முறை சடாரென பதில் வந்தது ,\nபனிப்பொழிந்த வெள்ளைக் காலையில் ஒருநாள் என் ஜன்னல் வழியாக இங்கு குதித்த கவிதை(\nலண்டன் மாநகரம், United Kingdom\nவாழ்க்கை அழகானது. நாளைக்கப் பத்தி நாளைக்கு பாப்போம். மிச்சமிருக்கற இந்த நாள்ல நல்லது செய்யலேன்னாலும் பரவாயில்லை , எந்தக் கெட்டதும் செய்யாம,எல்லாரோடையும் மொக்கை போட்டு, சந்தோஷமா வாழ்வோம். அவ்வளவுதான் நான் \nஇதுக்குப் பேர் 'தொடர்' (6)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabaritamil.blogspot.com/2018/", "date_download": "2021-02-28T13:10:31Z", "digest": "sha1:IPWOAGTGBFLX7PCDLLEFZ7L7KINVQA6O", "length": 126098, "nlines": 565, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: 2018", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\nஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன \nஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை\nஉலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது.\nஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்\nசூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத���தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது. மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.\nபாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.\n“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:ப்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன்.\nஉலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.\nஎல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன.\nவெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது,\nஉட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது\nஉதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.\nஅண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)\nஅப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது.\nபரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார்.\nஎனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.\nஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்�� முயற்சி செய்கின்றனர்.\nதனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.\nமகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.\nராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.\nவால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.\nராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.\nராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம்.\nஇராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.\nதர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.\nஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.\nஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது\nஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)\nஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)\nபரமம் - மிகப்பெருமை கொண்டது\nசிவம் - மங்களம் தருவது\nஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings\nஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)\nசிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)\nஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)\nமனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும்.\nஎதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும்.\nகிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும்.துன்பங்கள் தூள் தூளாகும்.\nநினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.\nஇதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்\nஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.\nகண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.\nஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.\nநமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.\nஅரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும். பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும். ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.\nஅரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.\nஅரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.\nஎட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.\nஅதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nஇந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்ம��யாக இருக்கவேண்டும்\nவிரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும்.\nநீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும்.\nஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை.\nச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்\nஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.\nமுதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.\nஇவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.\nவேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்\nமிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.\nசமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப��� பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி\nஇருள் நீக்கும் தந்தாய் போற்றி\nஇன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.\nஇப்பதிவின் அணைத்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.\nசகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்\nஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்\nLabels: சோதிடம், தமிழ், பரிகாரம், மந்திரம், மனோ தத்துவம், மொழிபெயர்ப்பு, வழிபாடு\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பித்ரு தோஷம்தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.\nபித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.\nநமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.\nபித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.\nநமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிர���க்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.\nபொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்\n1. பிதா - தகப்பனார்\n2. பிதாமஹர் - பாட்டனார்\n3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்\n4. மாதா - தாயார்\n5. பிதாமஹி - பாட்டி\n6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்\n7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்\n8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்\n9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்\n10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)\n11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்\n12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி\nமேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.\nபித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி\nசூரியனும் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.\nநவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.\nசூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.\nராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.\nஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.\nராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.\nஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும்.\nஉங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.\nஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது.\nஇந்த பிதுர்தோஷம், நாம் முற்பிற��ியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.\nதை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள்.\n6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.\nசந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nசூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது\nசூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.\nகடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.\nகுருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nதன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்.\nகூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வர���மல் இருப்பது.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது.\n(வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)\nஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது.\nபித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.\nஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.\nகருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும்.\nபெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.\nஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.\nஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.\nதுர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா செ���்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.\nநமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.\nஅனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nமேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்\nநூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.\nசிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.\nபித்ரு தோஷ நிவர்த்தி பூஜை\nஇந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன\nபித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்\nராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.\nபித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்\nகாலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.\nஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்\nவா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்\nஆதித்ய ஹ்ருதய மந்திரம் சூரியனை வழிபடும் மிகச்சிறந்த மந்திரம் ஆகும். அது பற்றிய முழுவிளக்கத்தை இங்கு காணலாம்.\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..\nஇந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்\nயாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.\nகுடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.\nLabels: சோதிடம், தோசம், பரிகாரம், மதம், மந்திரம், வழிபாடு\nஇலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள்\nசமீபத்தில் லக்‌ஷ்மனனின் முகநூல் பதிவை பார்க்க நேர்ந்தது.\nஅவர் தன்னை அறிவியல் முறைப்படி சோதிடம் பார்க்க���ம் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார்.\nபொதுவாக பல சோதிடரும் பயண்படுத்துவது பாரம்பரிய முறை ஆகும். காலத்திற்கேற்ற பாரம்பரியத்தில் இருந்த பல முரண்பாடுகளை கலைந்து முதலில் KP முறை உருவாக்கப்பட்டது. அதில் இருந்து பல முரண்பாடுகளை கலையப்பட்டு உருவாக்கப்பட்டது தான்பாஸ்கரா ஜோதிட முறை என்னும் அவர், மேலும்\nஇதில் கிரகங்கள் நிற்கும் இடம் குறிப்பிட்ட degree / minute / seconds வரை கணக்கில் எடுக்கப்படுகிறது. கிரகம் நின்ற நட்சத்திரம் அதனுடைய உபநட்சத்திரம் வரை துள்ளியாமாக பகுத்து எடுக்கப்படுகிறது.\nபாஸ்கரா ஜோதிடம் சரியான பாதைக்கான மிகச்சிறந்த ஆரம்பம். பாஸ்கரா ஜோதிடம் முற்றும் முழுமை என்பதல்ல. இதை மருத்துவத்துறைக்கு ( ஆங்கில மருத்தவத்திற்கும் சேர்த்து ) உதவும் படி இதை மாற்ற வேண்டும் என்பதே அவரது தனிபட்ட விருப்பம்.\nஇது பாஸ்கரா சோதிட முறை குறித்து அறிய ஆர்வத்தை தூண்டியது. இம்முறையை கண்டுபிடித்துள்ள சோதிடர் பாஸ்கர் 250க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் வழியாக அணைவரும் எளிய முறையில் இலவசமாக சோதிடத்தை கற்க வழி செய்துள்ளார்.\nஆர்வமுள்ள நண்பர்கள் அவரது வீடியோக்களை யூடியுபில் காணலாம் https://www.youtube.com/channel/UCDY_F_2GOYzYdXM3pBAD7hQ/videos\nLabels: கல்வி, சோதிடம், வீடியோ\nஇப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பிரம்மஹத்தி தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.\nபிரம்மஹத்தி தோசம் பல்வேறு முறைகளில் கணிக்கப்படுகிறது.\nமுறை 1: குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.\nமுறை 2: குருவும் சனியும், மேஷத்தில் ஒரே நக்ஷத்திர பாதத்தில் ( 3.33 பாகைக்குள் [ 3 பாகை 20 கலை]) இணையும் போது மட்டுமே ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. மற்ற ராசிகளில் இணையும் போது அது குருசண்டாளயோகம், தோஷம் எனப்படும்.\nமுறை 3: ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் அல்லது 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.\nமுறை 4: பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ, (நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும்) அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் (இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ (குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும்), சப்தம பார்வை பெற்றாலோ, குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும் ) பிரம்மஹத்தி தோஷமாகும்.\nமுறை 5: லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.\nகுருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.\nஇதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.\nஇங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வபல குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.\nஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.\n'ஹத்தி' என்றால் 'மாய்த்தல்' என்று பொருள். ஹத்தியில் பல வகைகள் உண்டு.\nஇதன்படி அறிந்தோ, அறியாமலோ எதையேனும் மாய்ப்பதால் ஏற்படும் தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.\nமானுடர்களுக்குப் பல்வகைகளில் ஏற்படும் ஹத்தி தோஷங்கள் - 'ஹத்தி மூலை அல்லது அத்தி மூலை' - என்பதாய் அவரவர் உடலில் ஒரு மூலையில் பதிந்திருக���கும். தக்க பரிகார, பிராயச் சித்தங்கள் மூலம், இத்தகைய ஹத்தி (மூலை) தோஷங்களை அகற்றிட வேண்டும்.\n'ஹத்தி மூலையே' வழக்கில் அத்தி மூலை என்றாயிற்று. ஜாதகத்தில், தோஷங்களை இத்தகைய 'அத்தி மூலைக் கோணம்' வகுப்பு மூலமாய் அறிவர்.\nபிரம்மஹத்தி தோஷத்திலும் கூட - பகல் நேர ஹத்தி தோஷம், இரவு நேர ஹத்தி தோஷம் - என்ற காலவகை நுட்பம் உண்டு\nஉலகில் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் இறைவனால் (பிரம்மனால்) படைக்கப்பட்டதுதான்.அந்த உயிர்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும்,அந்த உயிரின் மனதை நோகடித்தாலும்,நம்பிக்கை துரோகம் செய்தாலும் அதனால் நமக்கு ஏற்படும் தோசம் பிரம்மஹத்தி தோசமாகும். முன்னோர்கள் செய்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.\nஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறானமுறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம்.\nஎக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. [2]\nஇரு விதமான ஆன்மீக சக்திகளின் ஐக்கிய அனுபூதிதான் சந்தான ப்ராப்தி எனும் பிள்ளைப் பேறாய்க் கனிகின்றது. ஒரு பறவை முட்டை இடுவதும், மீன் குஞ்சு பொறிப்பதும், மனிதனுக்குக் குழந்தை பிறப்பதும் அனைத்துமே திவ்யமான புண்யவாழீ அனுபூதிகள் தாம். இந்நிலையிலே, கருக்கலைப்பு துaதிருஷ்ட வசமாய் நிகழுமாயின், இந்த அதர்மச் சம்பவமானது, உயிர் வதையாவதால், பெரும் பாவச் செயலோடு, பிரம்மஹத்தி தோஷமாயும் கூட்டி வருகின்றது.\nகுறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது.\nதாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது\nஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது\nபண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.\n*பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது.\n*பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவது. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்\nபிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும்,\nகணவனை மனைவி உறவுக்கு அழைத்து சம்மதிக்காவிட்டாலும்,மனைவியின் குறிப்பறிந்து அவரின் தேவையை ந��வர்த்தி செய்யாமல் செய்யாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோசம்.\nகுருவை உதாசீனப்படுத்துவது, குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது\nபசுவைக் கொல்வது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது\nசென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்\nஇந்த செயல்கள் செய்தவர்களுக்கு தோஷ்ம் பீடித்துவிடும்.\nபிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்\nஇந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.\n* வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்\n* திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது\n* குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்\n* தீராத கடன் தொல்லை , கல்வித் தடை ,\n* வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும், கனவுத் தொல்லைகள்\n* மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்\n* தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்,\n* தீராத கடனும் பகையும் உண்டாகும்.\n* குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.\nஇந்த தோசம் பிடித்த முக்கியமானவர்கள்.\n*பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.\n*சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது\nவீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[6]\nசம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும்.\nப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலமாகவும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் குருதசை, சனிதசை ஆகியன வராமலே போகலாம்.\nஅல்லது வேறு முறைகளில் ஏற்ப்பட்டால். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள���ள வேண்டும்.\nதோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும்.\nபரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். இவைகள் மட்டுமல்லாமல், ஜாதகப்படி தோஷபரிகாரம் செல்லுபடியாகுமா\nஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.\nசிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார். நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும். ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.\nபொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள், குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி,பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.\nபிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.\nதிருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு , காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.\nபிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போ��்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் பிரம்மஹெத்தியிடம் போய் சேர்கின்றன.\nகடுமையான பிரம்மஹத்தி தோசத்திற்கு தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 500/- செலுத்தி முறையாகப் பரிகாரங்களும் சாதாரண பிரம்மஹத்தி தோசத்திற்கு ரூ 50/- செலுத்தி, எளிய முறையில் பரிகாரங்களும் காலை 7 மணி முதல் 11 மணீக்குள் செய்து கொள்ள வேண்டும்.\nஆலயத்திறப்பு நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி .மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி.\nவழித்தடம்: கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 20கி.மீ. தொலைவில் உள்ளது\nபிரம்மஹத்தி தோஷத்தை அடைந்த ஸ்ரீராமபிரான், பிரம்மஹத்தி தோஷத்தைக் கழிப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தார். ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் .\nராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.\nதீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்)\nபக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலு���் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.\nவட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம் வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.\nஇதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. தேவிப்பட்டினம் செல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு பரிகாரம் செய்யலாம்.\nதோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.\nபழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nஇலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;\nமேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்அ து தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.\n10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;\n11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;\n13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;\n19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும். அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.\nஇந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.\nசெய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். ஆனால், வசதிபடைத்தவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும், இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், பலன் கிடைக்காது. ஏழைகள் மட்டுமே இவ்விதம் செலவில்லாத பரிகாரத்தை செய்யலாம்.\nசிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.\nசிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.\nசாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும். சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு. அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு\nபிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.\nமுறை 2 : திருமாலை மட்டும் வணங்குபவர்களுக்கான பரிகாரம்\nசிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.\nஉத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வ���ள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.\nதிருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.\nஅதர்மமாய் ஆட்சி புரிந்து, கோடிக் கணக்கானோரை வதைத்த அரக்கனான ராவணனை ஸ்ரீ்ராமர் மாய்த்தது அவதார தர்ம காரியம். எனினும், இலங்கைப் போரில் எண்ணற்றோர் மாய்ந்தமையால், ஸ்ரீ்ராமருக்கும் கூட பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி போன்ற தோஷங்கள் ஏற்பட்டன. மேலும், தம் பரிவாரங்களைச் சார வேண்டிய தோஷங்களையும், பொறுப்புள்ள படைத் தலைவராய் ஸ்ரீ்ராமர் தம்முள் ஏற்றுக் கொண்டார் என்றும் விளக்குவதுண்டு.\nஇத்தகைய பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி தோஷங்களைக் களைவதற்காய், ஸ்ரீ்ராமர் தம் குலகுருவின் வாக்கின்படி, ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை, சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை ,வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திரு மறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.\nபிரம்ம ஹத்தி தோஷம் முற்றிலும் அகல வேண்டுமாயின், பிரம்ம லோகத்து தேவதா மூர்த்திகளின் அனு கிரகத்தையும் பெற்றாக வேண்டும். இது தோஷ வகைக்கான நிவர்த்தியை எளிதாக்கித் தருவதாம். இதனை எவ்வாறு சாதிப்பதுசாட்சாத் பிரம்ம மூர்த்தியே நிறுவிய -அடி அண்ணாமலைத் திருக்கோயிலைக் கொண்ட - திரு அண்ணாமலையில் ஆற்றும் அருணாசல கிரிவலம், இதற்குப் பெரிதும் உதவும். பிரம்ம மூர்த்தி தனித்துச் சன்னதி கொண்டருளும் தலங்கள் திருச்சி அருகே உத்தமர் கோயில், தஞ்சாவூர் அருகே கண்டியூர், திருச்சி-சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் போன்று ஒரு சிலவே. இவற்றில் பிரம்ம சக்தி நாட்களில், 24/36/64/108 பசு நெய் தீபங்களை ஏற்றி, கோ (பசு) பூஜை ஆற்றி வருதல் - கோஹத்தி போன்ற ஹத்தி தோஷ நிவர்த்திக்கான பிரம்ம லோகத்து மூர்திகளின் அருளைத் திரட்டித் தரும்.\nநரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம்ஏற்பட்டது. இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும். இதைப் போக்க என்ன வழி என, சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார். \"இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில். இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து, ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை, இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்யும். அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார். விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார். தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார். சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில், எல்லா தேவர்களும் நீராடினர்.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி\n5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு\n6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்\n7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.\n12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,\n17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்\n18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்\n19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி\n20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்\n21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடி...\nஅணு மின் நிலையம் (1)\nசென்ற மார்ச்சில்… - சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம்.அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியி...\n - சாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதி...\n - வாத்தியாரின் அடுத்த புத்தகம் வாத்தியாரின் அடுத்த புத்தகம் அச்சாகி வந��துவிட்டது குறைந்த பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது தேவைப் படுவோர் உடனே தொடர்பு கொள்ளுங்...\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ் - ஜோதிட மின்னிதழ் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் ஆளும்கிரகம் இதழ் பிப்ரவரி 2021\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது - நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E....\nதமிழ் மின் உள்ளடக்கங்கள்: Tamil E-Contents (Tamil Edition) Kindle Edition - தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்ற கருத்துக்குச் சான்றாக, இயல், இசை, நாடகம் என வளர்ந்த முத்தமிழானது...\nராஜா - எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றா...\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி - குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்ல...\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும். - பணி நிமித்தமாய் கொழும்பை விட்டு நீங்கி இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இடப்பெயர்வு காரணமாக பதிவுகளை தொடரமுடியாமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம். தற்போ...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/amazon-sales-green-lg-w30-on-offer/", "date_download": "2021-02-28T12:11:45Z", "digest": "sha1:Z6QMK2WUN63BXJ2W4DPHHFJ4VPLRVEK7", "length": 8929, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற 'எல்.ஜி W30' | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற ‘எல்.ஜி W30’\nஅமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற ‘எல்.ஜி W30’\nநீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களில் அறிமுகமான எல்.ஜி W30 ஸ்மார்ட்போனில் பச்சை (Aurora Green) நிறம் கொண்ட ஸ்மார்ட்போன் மட்டும் அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3GB RAM, 32GB சேமிப்பு, 6.26-இன்ச் திரை, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4000mAh பேட்டரி என்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போன்களில் விலை\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போன், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W30 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\n4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nசியோமியின் ‘சூப்பர் பாஸ்’ வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்\nகிரெடிட் கார்ட், லோன் பெற அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்\nஇந்தியாவில் இரண்டு வேரியண்டுகளில் களமிறங்கிய ரெட்மி 9A ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் விற்பனையாகும் மோட்டோ ஜி6 பிளே\nஅறிமுகமானது ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nஅமரர் விசேந்தி அருளானந்தம்கனடா Toronto11/03/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23457", "date_download": "2021-02-28T13:49:30Z", "digest": "sha1:3ZEC727BVVAIR7ZPUB5OINMI3ASZOYWV", "length": 11984, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "Pray for my Baby, | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலபடாதீங்க உங்க செல்லமகளுக்கு ஒன்னும் இருக்காது நான்வேண்டிக்கிறேன் கடவுள் இருக்கார் அவர் பார்த்துப்பார் காப்பாத்துவார், நம்பிக்கைவைங்க\nஅன்பு தோழி, கவலை பட வேண்டாம், எல்லாம் நல்ல படியாக நடக்கும். உங்கள் செல்ல குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பாள். நாங்கள் அனைவரும் கடவுளிடம் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம். குட்டி சீக்கிரமே சரியாகி விடுவாள். நம்பிக்கையோடு இருங்கள்.\nதோழியே நிச்சயம் கடவுள் உங்கள் செல்வத்தை விரைவில் பூரண குணமடையச் செய்வார்.......\nகவலைப் படாதீங்க. குழந்தைக்கு சீக்கிரம் சரியாயிடும். உங்கள் குழந்தைக்காக எங்கள் பிரார்த்தனை எப்போதும் இருக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nமிக்க நன்றி, முகம் அரியாத பலர் நம்மக்காக Prayer பன்னும் பொது, மிகவும் சந்தொசமாக இருக்கு, தெம்பகவும் இருக்கு, நன்றி தோழிகளே\nவயிற்று தோல் சுருங்க.plz help me....\nமன வேதனை குறைய வலி கூறுங்கள் தோழிஸ்\nஇது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995311", "date_download": "2021-02-28T12:39:50Z", "digest": "sha1:52UQB5QT7WWAVG4RRQ6O54PXLEDRTHAE", "length": 9245, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் அமைச்சர் பேச்சு 212 நகரும் நியாயவிலை கடைகள் மூலம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nவீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் அமைச்சர் பேச்சு 212 நகரும் நியாயவிலை கடைகள் மூலம்\nஆரணி, செப்.25: திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 நகரும் நியாயவிலை கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார். ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே நேற்று, பொது விநியோக திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில், நகரும் நியாயவிலை கடைகள் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ராஜன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் கஜேந்திரன், ஆவின் துணைத்தலைவர் பாரிபாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணை பதிவாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காமாட்சி வ���வேற்றார்.\nஇதில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நகரும் நியாயவிலை கடைகளை துவக்கி வைத்து பேசுகையில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,112 முழுநேர நியாயவிலை கடைகள், 510 பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,633 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 7,47,376 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொது விநியோக திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் 212 நகரும் நியாயவிலை கடைகளில் 25,796 குடும்ப அட்டைதாரர்கள், 13 வாகனங்களில் அவர்களது வீடுகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.\nநிகழ்ச்சியில், துணை பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கிய ராஜ், கமலக்கண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் வெற்றி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், வக்கீல் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம், நகர செயலாளர் அசோக்குமார், எஸ்வி.நகரம் கூட்டுறவு சங்க தலைவர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாதாந்திர உதவித்தொகையை உயர்த்தக்கோரி பாடையுடன் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்ட 57 மாற்றுத்திறனாளிகள் கைது\nகிராமப்புறங்களில் பயோகாஸ் ஊக்கப்படுத்தக்கோரி மாட்டு சாணம் தெளித்து விவசாயிகள் நூதன போராட்டம் செய்யாறில் நடந்தது\nதண்டராம்பட்டு அருகே பரபரப்பு சவுண்டு சர்வீஸ் குடோனில் பயங்கர தீ\nஆரணி அருகே வேலியே பயிரை மேய்ந்த கொடுமை 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 94 அங்கன்வாடி ஊழியர்கள் கைது\nசெங்கம் அருகே குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 20 நாட்கள் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nஉணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி ஆரோக்கியத்தின் எண் ஐந்து...\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536881", "date_download": "2021-02-28T12:07:01Z", "digest": "sha1:XLE6C6QHFXAJKDSYZOAHQZFWOJ5FUU6P", "length": 8782, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வேதனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வேதனை\nசென்னை : குழந்தை சுஜித் இழப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,' குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது. இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். இந்த மரணம் சாதாரணமானது அல்ல.சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது. இருந்து. உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான். பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை போதித்து இருக்கின்றது. மீட்பதற்கு கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது. மீண்டு வரவேண்டுமென்ற பிரார்த்தனை பலிக்காமல் போய் விட்டது.இத்தகைய நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.' என்றார்.\nகுழந்தை சுஜித் இழப்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட��டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\nதேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nPSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635386", "date_download": "2021-02-28T14:09:26Z", "digest": "sha1:33XN2CQXGV6DIWADR7T6YKHH3ZPIYFF2", "length": 7243, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சி\nதிருப்பதி: திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சி கமிஷனர் தலைமையில் நேற்று நடந்தது. திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சியில் கமிஷனர் கிரிஷா, தொலைபேசி மூலமாக பொதுமக்களிடமிருந்து 23 புகார்கள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் வந்த புகார்களில் பெரும்பாலும் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலமான காற்று வீசியதால் தெருவிளக்குகள் சேதமடைந்துள்ளது. வீட்டு வர���, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி உள்ளிட்ட புகார்களை தொலைபேசி மூலமாக பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கமிஷனர் கிரிஷா கூறுகையில், ‘புகாரை பெற்றுக்கொண்ட உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும், அதன் விவரங்களை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கூறினார். இதில், கூடுதல் கமிஷனர் ஹரிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district-news/273/latest-Cuddalore-news", "date_download": "2021-02-28T13:12:41Z", "digest": "sha1:7MNMOGFWDF5Y4I6OQX3WOJTPMG3XXXZA", "length": 14247, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Cuddalore News | Cuddalore District Tamil News | Cuddalore District Photos & Events | Cuddalore District Business News | Cuddalore City Crime | Today's news in Cuddalore | Cuddalore City Sports News | Temples in Cuddalore - கடலூர் செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்துார் ராணிப்பேட்டை மயிலாடுதுறை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் ���ெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் கடலூர்\n1. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் எம்.எல்.ஏ., க்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்\n1. கடலுார் கடற்கரையில் மாசிமகத் திருவிழா 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி\n2. பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு\n3. காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\n4. மொபைல் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\n6. என்.எஸ்.எஸ்., பணியாளர்களுக்கு பாராட்டு\n7. ஊரக வேளாண்மைப் பணி அனுபவ பயிற்சி முகாம்\n9. கடலுார் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று\n10. கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்\n11. தையல் கலைஞர்கள் கொடியேற்று விழா\n12. இயற்கை உழவுக்கரங்கள் தமிழர் மரபியல் விழா\n13. நடுவீரப்பட்டில் சித்தருக்கு சிறப்பு பூஜை\n14. வடலுாரில் நுகர்வோர் தின விழா, பயிலரங்கம்\n15. பா.ம.க., 'மாஜி' மாவட்ட செயலாளர் விருப்ப மனு\n16. தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தகவல்\n17. தேர்தல் விதிகளை முறையாக கடைபிடியுங்கள்: அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\n18. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்: நேர்காணலுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்\n19. 2001 முதல் 2021 தேர்தல் வரை தொடரும் விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை\n20. பொது தொகுதியைத் தேடும் அரசியல் பிரமுகர்கள்\n21. மூன்று முறை பெயர் மாறிய திட்டக்குடி தனி தொகுதி\n22. பா.ம.க., தேர்தல் ஆலோசனை கூட்டம்\n23. காங்., கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்\n1. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாததால் மக்கள் அவதி\n1. கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை\n2. பெண்ணைத் தாக்கிய இருவருக்கு வலை\n3. ஆடு திருடிய இருவர் கைது\n4. பெண் துாக்கிட்டு தற்கொலை\n5. மணல் கடத்தியவர் கைது\n6. ஏரியில் விழுந்து பெண் பலி\n7. மீனவர்கள் கோஷ்டி மோதல்\n8. டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: சாலை மறியல்\n9. மரத்தில் பைக் மோதி கொத்தனார் பலி\n11. எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்\n» தினமலர் முதல் பக்கம்\nஅருள்மிகு தில்லை காளி திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வ���சகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2691380", "date_download": "2021-02-28T14:04:50Z", "digest": "sha1:TIOQNEHIOBL6A7PVUEIPPJMAOC74P6ER", "length": 22844, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பூசிகளுக்கான பெருமை விஞ்ஞானிகளையே சேர வேண்டும்: ப.சிதம்பரம்| Dinamalar", "raw_content": "\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 2\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 12\nதடுப்பூசிகளுக்கான பெருமை விஞ்ஞானிகளையே சேர வேண்டும்: ப.சிதம்பரம்\nபுதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா போரில் நாம் வெற்றிக் கண்டால் அப்பெருமை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேர வேண்டும் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பது பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்திருக்கும் பெருமை என பா.ஜ.,வினர் பாராட்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா போரில் நாம் வெற்றிக் கண்டால் அப்பெருமை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேர வேண்டும் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பது பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்திருக்கும் பெருமை என பா.ஜ.,வினர் பாராட்டி வருகின்றனர். இது வரலாற்றுச் சாதனை என்ற அமித்ஷா, அது பற்றி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதாக கூறியிருந்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மோடியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு இந்தியரும் முக்கியமான கட்டத்தை கடந்திருப்பதாக குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் தடுப்பூசிக்கான வெற்றி ம��ழுக்க முழுக்க இந்தியா உள்ளிட்ட உலக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களையே சேரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇது பற்றி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‛மார்ச் 24 அன்று பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். கொரோனா சவாலை 18 நாள் மகாபாரத போருடன் ஒப்பிட்டு, இந்த (கொரோனா) போரை 21 நாட்களில் வெல்வோம் என்றார். அந்த நேரத்தில், அவர் அறிவியலிலோ அல்லது தடுப்பூசி உருவாக்கத்திலோ நம்பிக்கை வைக்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரை தடுப்பூசிகள் தான் வெல்லும். அரசாங்கமோ அல்லது புராண நம்பிக்கைகளோ அல்ல.\nநாம் இந்த போரில் வெற்றி கண்டால் ஒட்டுமொத்த பெருமையும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் செல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்துவதோடு, அறிவியலை மேம்படுத்துவதற்கும் விஞ்ஞான மனநிலையை வளர்ப்பதற்கும் உறுதியேற்போம்.' என கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம்: அமித்ஷா(33)\n60 மணி நேரத்தில் பாலம் கட்டி எல்லை சாலை அமைப்பு சாதனை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஐயா...போட்டோவையாவது சேஞ்சு பண்ணுங்க ப்ளீஸ்... இதே போட்டோக்களை நிரயமுறை பார்த்தாச்சு. எப்டீ இருந்தவர் இப்டீ ஆயிட்டார்.\nமோடியின் பேச்சை கேட்டு இரவு ஒன்பது மணிக்கு எல்லோரும் குத்து விளக்கு ஏற்றினார்கள் .... கொரோனா ஒழிந்ததா .. இல்லை மூட நம்பிக்கை தோற்றது ... இறுதியில் உலக விஞ்ஞானிகளின் முயற்ச்சி வெற்றி பெற்றது .... இப்போ ஏன் ஒருவனும் அதை பற்றி பேச காணோம் ...\nஇப்படியும் எடுத்துக்கலாம்... அந்த கடவுளின் கருணையால் தான் அனைத்து மக்களின் வேண்டுதலால்தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆகும் என்று கூறிய அதே விஞ்ஞானிகளால் இந்த கொரானா தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்க முடிந்தது என்று ....விஞ்ஞானிகளும் அதைத்தான் கூறுகிறார்கள் .... எல்லாம் கடவுள் செயல் என்று....அந்த ஒருவன் என்பதை ஒருவர் என்று எழுதி பாருங்கள் உங்கள் மேல் உள்ள மதிப்பு கூடும் என்பது என் கருத்து........\nவிட்டால், ராவுல் காந்தி தான் வக்சினேயே கண்டுபிடித்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்கிரஸ் சொல்வதை நம்ப வேண்டாம்: அமித்ஷா\n60 மணி நேரத்தில் பாலம் கட்டி எல்லை சாலை அமைப்பு சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2021/01/18133739/2267031/tamil-news-problem-control-temple.vpf", "date_download": "2021-02-28T13:53:04Z", "digest": "sha1:5LOQON7M7V3XOWIPORG25RGZ7YIV2NIL", "length": 11015, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news problem control temple", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதொழில் தடை, கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் கோவில்\nஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்ம நாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.\nதிருக்கோவிலின் அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nஇக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும்.\nதேய்பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.\nதேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக்கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.\nஇங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரா���் சூழப்பட்டுள்ள சிறு கருவறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெறுகிறது.\nஇந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாத வனத்தை அடையலாம்.\nஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்\nதோஷங்கள் போக்கும் மாசி மக தீர்த்தவாரி\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை\nகுடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா அப்ப இந்த கோவிலுக்கு வாங்க\nஉடல் நலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் காவடி\nகுடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா அப்ப இந்த கோவிலுக்கு வாங்க\nகேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோவில்\nதிருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியது\nதைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்\nபில்லி, சூனியம் மற்றும் பெண்களின் குறைதீர்க்கும் கோவில்\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/paint-with-electricity-conductor/", "date_download": "2021-02-28T12:56:02Z", "digest": "sha1:WMZGNATVMTCZJ6PJ5CJXCEFQNL5GGL6B", "length": 6008, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "மின்சாரத்தை கடத்தும் பெயிண்ட்! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமின்சாரத்தை கடத்தும் புதிய ��ெயிண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10802", "date_download": "2021-02-28T12:57:34Z", "digest": "sha1:FV7EH4Y6BNKYMZHGPTTEX3DQROYXNRDP", "length": 5750, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "அனிதா மரணம் துரதிர்ஷ்டவசமானது! ரஜினிகாந்த் வேதனை!! – Cinema Murasam", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\n‘அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணரமுடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’.இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழ���தினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nஅனிதா என்ற பெண் எனக்கும் பெண்தான். அவரது மரணம் வேதனை அளிக்கிறது\n- நடிகர் விஷால் ஆவேசம்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n- நடிகர் விஷால் ஆவேசம்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/flipkart-poco-days-sale-2020-best-ever-deals-on-poco-smartphones/", "date_download": "2021-02-28T12:19:25Z", "digest": "sha1:QJU6LXM6U57YAH3BK3OG7WLZBNZYXY52", "length": 8055, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "மிஸ் பண்ணிராதீங்க: தொடங்கியது POCO days விற்பனை.. போக்கோ இந்த மொபைல்களுக்கு அதிரடி சலுகை!", "raw_content": "\nமிஸ் பண்ணிராதீங்க: தொடங்கியது POCO days விற்பனை.. போக்கோ இந்த மொபைல்களுக்கு அதிரடி சலுகை\nபிளிப்கார்ட்-ன் போக்கோ டேஸ் விற்பனை தொடங்கிய நிலையில், எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளது என்பது குறித்து காணலாம்.\nபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்கள், தொடர்ந்து பல விற்பனையை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர். அண்மையில் அறிமுகப்படுத்திய Black Friday Deals விற்பனையில் குறைந்த விலையில் பல மொபைகளை விற்பனை செய்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது போக்கோ மொபைல்களை சலுகை விலையில் POCO days என்ற விற்பனை மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.\nபோக்கோ C3 ஸ்மார்ட்போன், ரூ.9,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 6.53 இன்ச் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேயும், 5000 Mah கொண்ட பேட்டரியும், 13 +5 MP ரியர் கேமரா, 5 MP செல்பி கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டா கோர் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தற்பொழுது இந்த விற்பனையில் ரூ.6,999க்கு விற்கப்பட்டு வருகிறது.\nபோக்கோ M2, இது தற்பொழுது ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது போக்கோ டேஸ் விற்பனையின் மூலம் ரூ.9,999 க்கு வாங்கலாம்.இதில் 6.53 இன்ச் பெரிய டிஸ்பிளே, 13MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 8MP செல்பி கேமரா, 5000Mah ��ேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G80 ஆக்டோ-கோர் நானோ மீட்டர் பிராசஸர் என பல அம்சங்களை கொண்டுள்ளது.\nபோக்கோ M2 pro ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999க்கு விற்பனை செய்து வந்தது. தற்பொழுது இந்த விற்பனை மூலம் ரூ.12,999 க்கு விற்கவுள்ளது. இதில் 6.67 இன்ச் பெரிய டிஸ்பிளே, 48MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 16MP செல்பி கேமரா, 5000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 720G ஆக்டோ-கோர் 8நானோ மீட்டர் பிராசஸர் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nசமீபத்தில் வெளியான போக்கோ X3 ஸ்மார்ட்போனின் விலை, ரூ.19,999 ஆக உள்ளது. இந்த போக்கோ டேஸ் விற்பனை மூலம் ரூ.ரூ.15,999 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன், 6.67 இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே, 64MP + 13MP + 2MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் மற்றும் 20MP செல்பீ கேமரா, 6000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 732G 8 நானோமீட்டர் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது.\n மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..\nவலிமை படத்தின் வேற லெவல் அப்டேட்… ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..\n‘ஒஸ்தி’ பட நடிகை வெளியிட்ட சந்தோஷமான செய்தி.\nவிஷாலின் ‘துப்பறிவாளன் 2’ என்னாச்சு.\n மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..\nவலிமை படத்தின் வேற லெவல் அப்டேட்… ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..\n‘ஒஸ்தி’ பட நடிகை வெளியிட்ட சந்தோஷமான செய்தி.\nவிஷாலின் ‘துப்பறிவாளன் 2’ என்னாச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sulthan-image-stills-going-viral-on-the-internet/", "date_download": "2021-02-28T13:28:05Z", "digest": "sha1:LJICMB4AE7KFRL5M7EH2BEYLI5RHTDJ5", "length": 5446, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "இணையத்தில் வைரலாகும் 'சுல்தான்' பட ஸ்டில்ஸ்.!", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் ‘சுல்தான்’ பட ஸ்டில்ஸ்.\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.\nநடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது சுல்தான் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அந்த புகைப்படங்களை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.#Sulthan | #SulthanSingleFromToday | #Karthi pic.twitter.com/BKfFp6qPoM\nராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா\nதிமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..\nஇடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..\nசிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்\nராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா\nதிமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..\nஇடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..\nசிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabaritamil.blogspot.com/2018/02/athitha-hirudhayam-8.html", "date_download": "2021-02-28T12:29:48Z", "digest": "sha1:KHUZTMDQN64SH3Y4IMVECTDOBRNIT4SM", "length": 43251, "nlines": 403, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\nஆதித்ய ஹ்ருதயம் என்பது என்ன \nஆதித்யா என்றால் சூரியன். ஆதித்ய ஹ்ருதயம் என்பது ஒருவகையான சிகிச்சை முறை மந்திரம். குறிப்பாக இதயத்திற்கும் மனதிற்கும் ஊக்கமளிக்கும் சிகிச்சைமுறை\nஉலக நாயகனான ஆதித்யனின் இருதயமாகவும் போற்றப்படுகிறது.\nஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரம்\nசூட்சுமமான பல கருத்துக்கள் அடங்கிய இந்த ஸ்தோத்திரத்தை வெவ்வேறு அறிஞர்களின் கருத்தை ஆய்ந்து தொகுத்து பகிர்ந்துள்ளேன். மந்திரங்களும், விரிவான அர்த்தங்களும் கூகிள் டாக்ஸில் இச்சுட்டியில் உள்ளது. மந்திரம் மட்டும் இங்கே உள்ளது.\nபாடலை இங்கே கேட்கலாம். இந்த ஆடியோவில் ஆரம்ப துதியில் இருந்து முடிவு துதி வரை முழுமையாக உள்ளது.\n“இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” (ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ்ச, சிவ ஸ்கந்த:���்ராஜாபதி) என்ற அபூர்வமான ரகசியத்தை விண்டுரைத்த அகஸ்தியர் அவனை வழிபடும் பெயர்களை ஆதித்ய ஹ்ருதயத்தில் தந்துள்ளார். சூரிய பகவானின் பல்வேறு பெயர்களின் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன்.\nஉலகின் எல்லா நாகரிகங்களும் சூரியனைக் கண்டு பிரமித்து வியப்பவை. இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். ஹிந்து சூரிய வழிபாட்டு முறைகளில் முக்கியமானது அகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம்.\nஎல்லா வேத வரிகளும் இருவித அர்த்தங்களை கொண்டுள்ளன.\nவெளிப்படையானது - சடங்குகள் சார்ந்தது,\nஉட்கருத்து - ஆத்ம போதத்திற்கானது\nஉதாரணமாக சூரியனை போற்றும் ஸப்த ஸப்தி எனும், சூரியனின் பதம் 7 குதிரைகள், 7 கதிர்கள் (VIBGYOR) மட்டும் குறிப்பதல்ல, மனித உடலில் உள்ள 7 மூலாதார சக்கரங்களையும் குறிக்கிறது.\nஅண்டத்தை படைத்து, காத்து, ஒடுக்கும் பரம்பொருள் பரமாத்மன். (மனித உடலிலும் அதுவே உள்ளது.)\nஅப்பரம்பொருளின் பிரகாச வடிவமே இவ்வுலகில் சூரியனாக வெளிப்படுகிறது.\nபரம்பொருளின் முழு வடிவையும் மனிதர்களால் பார்க்க இயலாததால் அகஸ்தியர் இராமரை சூரியனை வழிபட சொல்கிறார்.\nஎனவே இம்மந்திரம் சூரியனை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல் அதற்கு மேலும் பரமாத்மனையும் வழிபடுகிறது.\nஆயுர்வேதம் உடம்பில் முதுகு தண்டில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகவும் அவை ஆன்மீக மையங்களாக செயல்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நவீன் ஆயுர்வேத மருத்துவர்கள் அவற்றை ஒவ்வொரு நிறத்தோடும், உறுப்போடும் தொடர்பு படுத்துகின்றனர். நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர்.\nதனித்தன்மை மிக்கவர் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.\nமகத்தான மந்திரத்தை பெற்ற அகத்தியர், ��குதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால், அகிலமே பயனடையும் என்று கருதினார். அவர் தேர்வு செய்தது தான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.\nராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது.\nவால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் உள்ளது.\nராம ராவண யுத்தம் மனித மனதிற்குள் உள்ள நல்ல மற்றும் தீய எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் ஆகும்.\nராமன் சிறந்த உள்ளத்திற்கான அடையாளம்.\nஇராவணன் என்பது பெண்களை தவறாக நடத்தும் எண்ணம்.\nதர்ம சாஸ்திரப்படி இத்தகைய பெரும் கொடிய செயல்களுக்கு தீர்வு இல்லை. தீய எண்ணங்களால் உருவாகும் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும்.\nஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.\nஆதித்ய ஹ்ருதயம் புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது\nஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)\nஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)\nபரமம் - மிகப்பெருமை கொண்டது\nசிவம் - மங்களம் தருவது\nஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது) blessing of all blessings\nஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)\nசிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)\nஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)\nமனச்சோர்வையும். நோய்களையும் தீர்த்து, உடலை வச்ரம் போல் மாற்றும்.\nஎதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அழிந்து விடும்.நம் மீது பகை கொண்டவர்கள் நண்பர்கள் ஆக மாறி விடுவார்கள். மூன்று வேளை பாடம் செய்தார் என்றால் – எங்கேயும் அவருக்கு தோல்வியே ஆகாது. எந்த காரியத்திலும் தோல்வியாகாது. லௌகீக-சத்ருக்களும் நாசமாகி விடுவார்கள். அதோடு ஆன்மீக மார்க்கத்தில் வரும் சத்ருக்கள் – காமம், குரோதம், இத்தியாதி – அவைகளும் நாசமாகி விடும்.\nகிரகபீடைகள் நீங்கும். ஆபத்துக் காலங்களிலும்எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெற��ம்.துன்பங்கள் தூள் தூளாகும்.\nநினைத்த காரியம் நடந்து முடியும். தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும்.\nஇதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும். சூரிய தோஷம் நீங்கும். தொழுநோய் குணமாகும்\nஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.\nகண் வியாதி, கண் பார்வைக் குறைவு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கும் சூரிய மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.\nஆண் புத்திர பிராப்தி கிடைக்கும்.\nநமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.\nஅரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். அரசாங்க ஆதரவு உண்டாகும். அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும். பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும். ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.\nஅரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.\nஅரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.\nஎட்டாம் இடத்தில் தோஷத்துடன் சூரியன் ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் எதிர்கால விபரீதங்களைத் தடுக்க சூரியனின் அருள் வேண்டி சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.\nஅதிகாலையில் எழுந்து, சுத்தமாக நீராடி இந்த சூரியனின் மகத்தான மந்திரமான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nஇந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்\nவிரதமாக இருந்து சொல்வது மேலும் பயன் தரும்.\nநீர் நிலைகள் சூரிய சக்தியை மென்மேலும் பிரதிபலிப்பதால், அவற்றின் அருகில் இருந்து நமஸ்கரிப்பது நல்ல பலன் தரும்.\nஆதித்ய ஹ்ருதயம் இரண்டு தரமோ மூன்று முறையோ தினமும் பாராயணம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த ஸ்தோத்திரத்தை ஒரே ந��ரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை.\nச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்\nஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.\nமுதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும். பின்பு கணபதியை வணங்கவும். பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும். பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.\nஇவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும். கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும். பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும். எனவே அதனை விலக்க வேண்டும். எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.\nவேறு வடிவிலான ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரங்கள்\nமிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும்.\nசமஸ்கிருத்தில் படிக்க இயலாதவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும்.\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி\nஇருள் நீக்கும் தந்தாய் போற்றி\nஇன்னொரு ஆதித்ய ஹ்ருதயம் (சற்று நீளமானது) ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக – கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் உரையாடலாக – அமைவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.\nஇப்பதிவின் அண��த்து தகவல்களும், கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.\nசகல வியாதிகளையும் போக்கும் சூரிய ஸ்துதிகள்\nஸ்ரீ ராமரை போரில் வெற்றி பெறச் செய்த ஆதித்ய ஹ்ருதயம்\nLabels: சோதிடம், தமிழ், பரிகாரம், மந்திரம், மனோ தத்துவம், மொழிபெயர்ப்பு, வழிபாடு\nஆம். கோடான கோடி சூரியர்களில் ஒன்று. அது மனிதர்களால் முழுதும் உணர முடியாத பெரு வெடிப்பின் துகள். அந்த துகளான சூரிய குடும்பத்தில் அணைத்து படைப்பிற்கும் மூலமாக விளங்குவதோ அது.\nஅளவிட இயலா பெரும்சக்தியின் கண்ணுக்கு புலனாகும் வடிவம்.\nஎளிமையான சிறந்த விளக்கத்துடன் விரதமிருந்து உச்சாடனம் செய்ய உகந்த காலம்/இடம குறித்தும் பதிவிட்டமைக்கு கோடி நன்றிகள்.\nஅகஅத்தியர் தமிழர் வடமொழியிலோ மந்திரம் சொன்னவர் .பாவம் அகத்தியர் தமிழ் தெரியாது போலும்\nஎல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடி...\nஅணு மின் நிலையம் (1)\nசென்ற மார்ச்சில்… - சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம்.அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியி...\n - சாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதி...\n - வாத்தியாரின் அடுத்த புத்தகம் வாத்தியாரின் அடுத்த புத்தகம் அச்சாகி வந்துவிட்டது குறைந்த பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது தேவைப் படுவோர் உடனே தொடர்பு கொள்ளுங்...\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ் - ஜோதிட மின்னிதழ் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் ஆளும்கிரகம் இதழ் பிப்ரவரி 2021\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது - நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E....\nதமிழ் மின் உள்ளடக்கங்கள்: Tamil E-Contents (Tamil Edition) Kindle Edition - தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்ற கருத்துக்க���ச் சான்றாக, இயல், இசை, நாடகம் என வளர்ந்த முத்தமிழானது...\nராஜா - எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றா...\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி - குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்ல...\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும். - பணி நிமித்தமாய் கொழும்பை விட்டு நீங்கி இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இடப்பெயர்வு காரணமாக பதிவுகளை தொடரமுடியாமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம். தற்போ...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF500-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-02-28T12:55:47Z", "digest": "sha1:RQK7OCERUCV7PJHLDJ77QPSA5VH4PSOO", "length": 6524, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் - இனோவா காருக்கு எதிராக", "raw_content": "\nHome செய்திகள் புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் – இனோவா காருக்கு எதிராக\nபுதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் – இனோவா காருக்கு எதிராக\nஇனோவா க்ரிஸ���டா காருக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திராவின் TUV500 எம்பிவி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.\nஇன்னோவா காருக்கு நேரடியான போட்டியாளர்கள் என்று எந்த மாடலும் இல்லாத நிலையில் டாடா நிறுவனத்தின் புதிய ஹெக்ஸா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் பெயர் தெரியாத மாடலாக சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலுக்கு டியூவி500 என பெயர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுற்றிலும் மாறுபட்ட புதிய தளத்தில் மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் வடிவமைப்பு அமைந்தள்ளது. எக்ஸ்யூவி500 காரின் அடிப்படையிலான தாத்பரியங்களை கொண்டு மஹிந்திரா மற்றும் சாங்யாங் நிறுவனத்தின் கூட்டணியில் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கிய டிசைன் மற்றும் இன்டிரியர் வடிவமைப்பு வேலைப்பாடுகளில் பின்னின்ஃபாரினா டிசைன் ஸ்டூடியோ பின்னனியில் இருக்கலாம்.\nடியூவி500 எம்பிவி காரில் மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் எம்ஹாக் 140 hp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின்பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ இடம்பெற்றிருக்கலாம். மேலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கலாம். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சந்தையில் எதிர்பார்க்கலாம். மேலும் மஹிந்திரா சைலோ சந்தையிலிருந்து விடுவிக்கப்படலாம்.\nPrevious articleஹோண்டா யூனிகார்ன் 150 பைக் ரிட்டர்ன்ஸ்\nNext articleவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016\n2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது\nபிப்ரவரி 11.., 2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536288", "date_download": "2021-02-28T14:10:13Z", "digest": "sha1:QWFR2GNZGUK6WVX237T3AXEIT7223GK7", "length": 11867, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சிட்லப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத 15 லட்சம் சிக்கியது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிட்லப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத 15 லட்சம் சிக்கியது\nசென்னை: சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கவுல்பஜார், திரிசூலம், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், வேங்கைவாசல், மதுரைப்பாக்கம், மூவரசன்பட்டு, அகரம்தென், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர் என 15 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள கட்டிட அனுமதி சார்பான பணிகள், ஒன்றிய சாலை பணிகள், ஊரக வளர்ச்சி துறை சார்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், தமிழக அரசு சமுதாய நலத்துறை நல உதவிகள், திருமண உதவி திட்டம், பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இருந்து சிறப்பு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று மதியம் ஒன்றிய அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அலுவலகத்திற்கு வந்திருந்த 10க்கும் மேற்பட்ட ஊராட்சி அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் மூன்று அதிகாரிகளின் அறைகளில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி சார்பில் கூறப்பட்டது. மேலும் அந்த பணம் குறித்தும், கணக்குகள் குறித்தும் விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஅதிமுக மாவட்ட செயலாளரின் பினாமி ஓட்டம்\nசிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பினாமி மகேஷ் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அலுவலகத்தில் நடைபெறும் எந்த பணிகளாக இருந்தாலும் இவர்கள் சொன்னால் மட்டுமே நடைபெறும் என்ற நிலை நீண்ட நாட்களாகவே நிலவுகிறது.\nஇந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக 15 ஊராட்சிகளில் இருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் ஒப்படைப்பதற்காக ஊராட்சி அதிகாரிகள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியிருக்கலாம் என ரகசிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒன்றிய அலுவலகத்தில் சோதனைக்காக வந்தபோது அவர்களை கண்ட மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nசிட்லப்பாக்கம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 15 லட்சம் சிக்கியது\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்��்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2697123", "date_download": "2021-02-28T14:06:26Z", "digest": "sha1:6UY4KJFMMJXLVXRTUAIOXURZP6GRXV5R", "length": 23039, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹாவீர் சக்ரா விருது; சந்தோஷ் தந்தை அதிருப்தி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 2\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\n'மஹாவீர் சக்ரா' விருது; சந்தோஷ் தந்தை அதிருப்தி\nஐதராபாத் : ''நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனுக்கு 'மஹாவீர் சக்ரா' விருது வழங்கப்பட்டதில் எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை,'' என, ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறினார்.கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம் கடந்த ஜூன், 15ம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்திய ராணுவம் கொடுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஐதராபாத் : ''நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனுக்கு 'மஹாவீர் சக்ரா' விருது வழங்கப்பட்டதில் எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை,'' என, ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறினார்.\nகிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம் கடந்த ஜூன், 15ம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். உயிர் தியாகம் செய்த, 20 இந்திய வீரர்களில், தெலுங்கானாவை சேர்ந்த, கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். அவருடைய தியாகத்தை கவுரவிக்கும் வகையில், ராணுவத்தின் உயரிய விருதான '���ஹாவீர் சக்ரா' விருது, சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது.\nஇது பற்றி, அவரது தந்தை உபேந்திரா, ஐதராபாதில் கூறியதாவது: என் மகனுக்கு, மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டதில், எனக்கு, 100 சதவீத திருப்தி ஏற்படவில்லை. அவருடைய தியாகத்துக்கு, இன்னும் சிறப்பான மரியாதை அளித்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, சந்தோஷ் பாபுவுக்கு, 'பரம்வீர் சக்ரா' விருது வழங்கியிருக்க வேண்டும். என் மகன், ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு உத்வேகமாக செயல்பட்டுள்ளார்.\nகடுங்குளிரை பொருட்படுத்தாமல், சீன ராணுவத்துடன் தைரியமாக போராடி, பல சீன வீரர்களை கொன்ற பின் தான், என் மகன் உயிர் தியாகம் செய்துள்ளார். சீனாவை விட இந்திய ராணுவம் வலிமையானது என்பதை அவர் உணர்த்தியுள்ளார். அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படும் என, எதிர்பார்த்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்(7)\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்...(117)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசந்தோஷ் பாபுவின் தந்தை எதிர் பார்த்தது நியாயம் தானா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்\nராணுவத்தின் உயரிய விருதான 'மஹாவீர் சக்ரா' விருது உங்கள் மகன் சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நம் ராணுவத்திற்கும் நம் அரசுக்கும் நீங்கள் நன்றியினை மட்டும் தெரிவித்திருந்தல் பெருந்தன்மையாயிருந்திருக்கும்.\nகொடுத்து தொலைங்கப்பா...... தாங்க முடியல......\nHari - chennai,சவுதி அரேபியா\nஒரு ஒரு சீனனும் தான் தாய் நாட்டிற்கு ஏதாவது ஒரு வழியில் உதவுவான் ஆனால் சீனாவில் இருக்கும் உங்களால் இந்தியா நாட்டிற்கு ஏதாவது உதவி இதுவரை உண்டா ஒரு நட்புக்காக கேட்ட்டேன்....\nதிருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nஒரு ஒரு சீனனும் தான் தாய் நாட்டிற்கு ஏதாவது ஒரு வழியில் உதவுவான் ஆனால் இந்திய குடி மகனின் கோட்பாடே வேறு தான் வாழ எதையும் செய்யலாம் \"அவர் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் அதில் மானமில்லை ஒரு ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்\" MGR பாட வாலி யின் சாகா வரம் பெற்ற வரிகள் எரிகிகிற கொள்ளியில் பிதுங்கின மட்டும் ஆதாயம் இதுவே இந்தியா...\nதமிழன் ���ான் இப்படி இருக்கான். மற்றவனெல்லாம் பன்னாடை அல்ல....\nஏண்டா பொங்குறீங்க.......நாட்டிற்க்காக உழைத்து அந்நிய செலாவணியை அனுப்புகிறேன், இது பத்தாதா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்த�� மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/549998-devakottai-boy-dead-due-to-accident.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-02-28T12:37:06Z", "digest": "sha1:HY7QQN4LUNE373EPTQEOQB2F73DHFJLT", "length": 16023, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தேவகோட்டையில் துயரச் சம்பவம்: ஊஞ்சல் ஆடியபோது தூண் விழுந்து பேரன் சாவு- பாட்டிக்கு தீவிர சிகிச்சை | Devakottai: Boy dead due to accident - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nதேவகோட்டையில் துயரச் சம்பவம்: ஊஞ்சல் ஆடியபோது தூண் விழுந்து பேரன் சாவு- பாட்டிக்கு தீவிர சிகிச்சை\nதேவகோட்டையில் பழமை வாய்ந்த செல்லப்பச்செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது.\nகோயில் தென் புறத்தில் கோயில் காவலாளி காளிமுத்தன் வசித்து வருகிறார். நேற்று மாலையில் அவரது மனைவி செல்வி (50) வீட்டில் இருந்த தூணிலும் அருகில் உள்ள வேப்ப மரம் கிளையிலும் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்தார்.\nஅப்போது அவரது மகன் ராஜ்குமாரின் மகன் யுவன்ராஜ் (6) வெளியில் விளையாடி விட்டு வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்துள்ளான்.\nபழமை வாய்ந்த கட்டிடத் தூண் என்பதால் பாரம் தாங்காமல் ஊஞ்சலில் விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி யுவன்ராஜ் இறந்தான். செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மிகவும் ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும் அபாயக்கட்டத்தைத் தாண்டவில்லை.\nஊரடங்கு காலத்தில் வீட்டினுல் ஊஞ்சல் ஆடியபோது ஏற்பட்ட விபத்து ஊர்மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரோனா தொற்று: சென்னையில் ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ்\nமதுரையில் ஜல்லிக்கட்டு காளை இறப்பு நிகழ்வில் கூடிய மக்கள்: கோயில் பூசாரி உட்பட 50 பேர் மீது வழக்கு- எஸ்.ஐ., தலைமைக்காவலர் இடமாற்றம்\nகரோனாவை சொல்லித் தட்டிக் கழிக்காமல் கர்ப்பிணிக்கு இலவசப் பிரசவம்: மேட்டுப்பாளையம் மருத்துவத் தம்பதியின் மனிதாபிமானம்\nதமிழகத்தில் தினசரி 5 லட்சம் பேருக்கு பாஜக உதவி: மாநிலச் செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தகவல்\nதேவகோட்டைஊஞ்சல் ஆடியபோது சோகம்தீவிர சிகிச்சைகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்\nகரோனா தொற்று: சென்னையில் ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ்\nமதுரையில் ஜல்லிக்கட்டு காளை இறப்பு நிகழ்வில் கூடிய மக்கள்: கோயில் பூசாரி உட்பட...\nகரோனாவை சொல்லித் தட்டிக் கழிக்காமல் கர்ப்பிணிக்கு இலவசப் பிரசவம்: மேட்டுப்பாளையம் மருத்துவத் தம்பதியின்...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nபிப்.28 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nதமிழகத்தில் இன்று 486 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 187 பேருக்கு பாதிப்பு:...\nபிப்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nபிப்.27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபுதுவையில் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்: ஓட்டுநர்...\nபுதுச்சேரி அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது வெடித்ததால் பெண் படுகாயம்\nதிருமங்கலம் அருகே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.15 கோடி மோசடி: அரசியல் பிரமுகர் மகன்கள் உட்பட 4...\nபட்டினப்பாக்கத்தில் குழந்தைகளைக் கடத்த முயற்சி: சிறுமியின் புத்திசாலித்தனத்தால் தப்பி ஓடிய கும்பல்\nஎன் கடைசி மூச்சு இருக்கும்வரை பாஜகவை எதிர்ப்பேன்; என்னை மிரட்ட முடியாது: ப.சிதம்பரம்\nகாரைக்குடி முழுவதும் வாக்கு கேட்டு சுவரொட்டிகள்: கூட்டணி தர்மத்தை பாஜக மீறுவதாக அதிமுக புகார்\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது: ஹெச்.ராஜா\nசுவர் விளம்பரங்களைகூட விட்டுவைக்காத ‘ஐ-பேக்’ குழு: கழுகு பார்வையால் கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்\nசார்வரி ஆண்டு; மீன ராசிக்காரர்களே கோபம் குறையும், லாபம் அதிகரிக்கும், புளியோத��ை சாதம்...\nகரோனாவைச் சொல்லி வௌவால்களை வெறுக்காதீர்கள்- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/fans-appreciate-kamals-effort-in-biggboss-4-for-this-reason-tamilfont-news-278629", "date_download": "2021-02-28T13:48:09Z", "digest": "sha1:RHDLV73RGZ75XIS3MAIVWCH5HDGE3DBX", "length": 15503, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "fans appreciate kamals effort in biggboss 4 for this reason - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸில் சத்தமில்லாமல் இன்னொரு ஒரு சாதனை… பாராட்டி மகிழும் வாசகர்கள்\nபிக்பாஸில் சத்தமில்லாமல் இன்னொரு ஒரு சாதனை… பாராட்டி மகிழும் வாசகர்கள்\nவிஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் மீதும் மக்கள் அளவு கடந்த மரியாதையை பொழிந்து வருகின்றனர். காரணம் அவருடைய நாசூக்கான பேச்சு, அதிகாரம் செலுத்தாத இயல்பு என அவர் ஒரு நவீன மனிதருக்கான அடையாளத்துடன் காட்சி அளிக்கிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் ஒருபோதும் நாட்டாமையாக செயல்படாமல் தேர்ந்த ஒரு மனிதராகவே நடந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.\nஇந்த இயல்புக்கு அடிப்படை காரணம் நடிகர் கமல்ஹாசன் இயல்பிலேயே வாசிக்கும் பண்பைக் கொண்டவர். மேலும் மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டுவார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் பிக்பாஸ் 3 ஆவது சீசனில் மறைமுகமாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது நடந்து முடிந்த சீசனில் வெளிப்படையாகவே பல இடங்களில் அரசியல் கருத்துகளை அள்ளித் தெளித்து இருந்தார். இதையும் தாண்டி அவர் பிக்பாஸ் 4 ஆவது சீசனில் ஒவ்வொரு நிகழ்ச்சி தொகுப்பின்போதும் ஒரு புத்தகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அவர் அறிமுகப்படுத்திய பெரும்பாலான புத்தகங்கள் தற்போது விற்பனையில் சூடு பிடித்து இருக்கிறது. இதனால் மறுபதிப்புக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர் கடைசியாக அறிமுகம் செய்து வைத்த எழுத்தாளர் செல்வேந்திரனின் “வாசிப்பது எப்படி ” எனும் புத்தகம் அவர் அறிமுகம் செய்து வைத்த 2 மணி நேரத்தில் இணையதளம் வாயிலாக���ும் பதிப்பகத்தின் வாயிலாகவும் கிட்டத்தட்ட 500 பிரதிகள் விற்று இருக்கின்றன. இதனால் புத்தகம் மறுபதிப்புக்கு சென்று இருப்பதாக அப்புத்தகத்தின் பதிப்பகத்தார் டிவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர். பிக்பாஸ் 4 சீசனில் அவர் அறிமுகம் செய்த புத்தகங்களின் பட்டியல்-\n1.The Plague – Albert Camus, 2.அவமானம்- சதத் ஹசன் மண்டோ, 3.வெண்முரசு – ஜெயமோகன், 4.புயலிலே ஒரு தோனி – ப.சிங்காரம், 5.அழகர் கோயில் – தொ.பரமசிவன், 6.அடிமையின் காதல்- ரா.கி. ரங்கராஜன், 7.மிர்தாதின் புத்தகம் –Mikhail naimy, 8.கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன், 9.எஸ்தர்- வண்ணநிலவன், 10.தொடுவானம் தேடி – அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ, 11.நாளை மற்றொரு நாளே-ஜி.நாகராஜன், 12.ஜே.ஜே.சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி, 13.கரைந்த நிழல்கள்-அசோகமித்ரன், 13.கூளமாதாரி – பெருமாள் முருகன், 14.நிறங்களின் உலகம் –தேனி சீருடையான், 15.வாசிப்பது எப்படி –செல்வேந்திரன்.\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nமுதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nவிஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்\nபிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\n'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் பொன்மொழியும்\nகடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் பிக்பாஸ் தமிழ் நடிகை\nமுடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்: விரைவில் சன் டிவியில் ரிலீஸ்\nநலன்குமாரசாமியின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபல நடிகரா\nஅடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்\nஉதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nமுதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்\nவிஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்\nபிரபாஸின் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி\nபல ஆண்டுகால பிரச்சனையை ஒருசில மணி நேரங்களில் தீர்த்து வைத்த நடிகர் சோனுசூட்\nவிஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nஇது நீச்சல்குள நேரம்: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகோவில்கள் குறித்து சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் கருத்து\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nஆளுயர மாலை, மேளதாளங்கள், பட்டாசுகள்: பிக்பாஸ் ரியோவுக்கு மாஸ் வரவேற்பு\nகமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nஆளுயர மாலை, மேளதாளங்கள், பட்டாசுகள்: பிக்பாஸ் ரியோவுக்கு மாஸ் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/01/18075654/2266943/Tamil-News-Karnatakaoccupied-areas-into-Maharashtra.vpf", "date_download": "2021-02-28T12:42:03Z", "digest": "sha1:D4V2G5I54BBH6DSH2IFLSIINSJWZLLLQ", "length": 8354, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Karnataka-occupied areas’ into Maharashtra: Uddhav Thackeray", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி\nகர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்\nமராட்டிய எல்லையையொட்டி கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மராட்டியம், கர்நாடகம் இடையே பல ஆண்டு காலமாக தகராறு இருந்து வருகிறது.\nஇதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇதேபோல மராட்டிய ஏகிகாரன் சமிதி அமைப்பும் பெலகாவி உள்ளிட்ட சில பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்க போராடி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17-ந் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் தியாகிகள் தினமான நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்திற்கு கொண்டு வருவதுதான் மாநில எல்லை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். நாம் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். தியாகிகளுக்கு இந்த உறுதி மொழியுடன் மரியாதை செலுத்துகிறேன்.\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nதண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்க 100 நாள் பிரசாரம் -பிரதமர் மோடி மன் கி பாத் உரை\nமுதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்\nஎல்லை பிரச்சினை: பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்\nகர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என்பதா உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nகர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்: உத்தவ் தாக்கரே உறுதி\nஅவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என அழைத்த உத்தவ் தாக்கரே: க���ட்டணி அரசில் சலசலப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/01/21132147/2277767/tamil-news-OnePlus-releases-OxygenOS-11-Android-11.vpf", "date_download": "2021-02-28T13:58:01Z", "digest": "sha1:NRIQYELDBXFXLVJX2DJGZ7S2UJ5FZDCO", "length": 6749, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news OnePlus releases OxygenOS 11 Android 11 Open Beta update for OnePlus 7 and 7T series", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுது அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த அப்டேட்டில் குறைகள் இருந்த நிலையில், தற்சமயம் அவை சரி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.\nகடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. தற்சமயம் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம்.\nஓபன் பீட்டா அப்டேட் என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இதனை இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது. ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும் முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது நல்லது.\nஒன்பிளஸ் | ஆண்ட்ராய்டு | ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nஅதிரடி பலன்களுடன் 2021 ஜியோ போன் சலுகையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்கும் மோட்டோரோலா\n44 எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகமாகும் விவோ ஸ்மார்ட்போன்\nரூ. 299 விலையில் பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் சலுகை அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல் புது விவரங்கள்\n65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 9\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங��களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/03/blog-post_4694.html", "date_download": "2021-02-28T11:55:58Z", "digest": "sha1:Q37TBHQ6WCPZBAOC24YLDVGXX7NQSXNQ", "length": 38583, "nlines": 375, "source_domain": "www.maalaithendral.com", "title": "கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்??? மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் | மாலை தென்றல்", "raw_content": "\nHome » பொது » வரலாற்று சிறப்புகள் » வரலாற்றுப் புதையல்கள் » கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம்\nTitle: கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் ( ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)\nஇதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.\nஎப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:\nபூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.\nகோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.\nஇந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.\nநிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா அது தான் ��ீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.\nஅதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.\nஅது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.\nமூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.\nஅது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.\nஇவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.\nஅது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர�� செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.\nஇதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.\nஇதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.\nஇன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.\nகோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.\nகோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.\nகோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.\nநிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.\nகல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் ��ன்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.\nஅது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.\nகோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.\nஅது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.\nஅது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.\nஅது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.\nஇடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.\nசுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.\nகோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...............\nLabels: பொது, வரலாற்று சிறப்புகள், வரலாற்றுப் புதையல்கள்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்ச�� – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nதமிழன் சாதித்த கட்டிடக்கலை, திருவாசி, திருச்சி அரு...\nராக்கெட் உருவான வரலாறு திப்புசுல்தான் உலகின் முதல...\nமாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற...\nகவர்ச்சியான தோற்றத்தை பெற சில எளிய வழிகள்\nவாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள...\nவெயில் காலங்களில் என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்...\nகோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழி...\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்ச...\nதொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வ...\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாற...\nபழனி அருகே பாப்பன்பட்டி மலையில் 40 ஆயிரம் ஆண்டு பழ...\nஉடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தர...\nபல நூறு வருடங்களை கடந்து நிற்கும் செங்கல் விமானம் \nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nமுகத்தில் முடி வளர காரணம் மற்றும் முடிகளை நீக்கும்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்ச...\nபுகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை - grou...\nஅழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல...\nசுய இன்பம் பற்றி ஒரு பார்வை (Masturbation)\nபெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் தி...\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Kalakkad M...\nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanc...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanct...\nகொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி,...\nபெண் குறி, பெண் உறுப்பு, பிறப்பு உறுப்பு, பற்றி ஒ...\nபாகற்காய் உடல்நல நன்மைகள் , நமது நாவிக்குத் தான் க...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பீட்ரூட்டின் நன்மைகள் \n(Green Tea ) பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள் -\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் 6 புத்திசாலித்தனமான ...\nசுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )\nகாசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….\nமுடக்காத்தான் (Balloon Vine) மூலிகைகள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனை குறைகும் வழிகள் (...\nபார்வையை பறிக்கும் நீரிழிவு விழித்திரை நோய் \nமூக்கில் ஏற்படும் நோய்கள் & மூக்கில் நோய்கள் வராமல...\nபற்கள் சிதைந்து போய் விடுதல் மற்றும் அதனை உரியமுற...\nநுரையீரலும் குறட்டையும் அதற்கான தொடு சிகிச்சை தீர்...\nகுடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஏஞ்சல் நீர் வீழ்ச்சி Angel Falls in Venezuela\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.\nமார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்...\nபுனித அந்தோனியார் ஆலயம் , நுள்ளிவிளை , கன்னியாகுமர...\nஎபநேசர் லூத்தரன் ஆலயம், வழுதலம்பள்ளம் - Ebenezer ...\nபெண்கள் அதிகமாக சுய இன்பம் செய்வதால் உடலுறவில் ஆர்...\nபெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய் \nஉதயகிரி கோட்டை ஒரு சிறப்பு பயணம் - udayagiri fort...\nகோடை கால அழகு பராமரிப்பு குறிப்புகள்\nபாலூட்டும் அன்னையர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்களை தாக்கும் முழங்கால் வலி \nகைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய \nநீர்க் கடுப்பு வரக்காரணம் என்ன\nபிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் \nபெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்...\nதாய்ப்பாலில் அப்படி என்னவெல்லாம் இருக்கின்றன \nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nவெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படை...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.....\nஉடலுறவின் போது உங்கள் துணைக்கு எதுவெல்லாம் பிடிக்க...\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டு...\nஜான் பென்னி குவிக் வாழ்க்கைச் சுருக்கம் - John Pen...\nதிராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க...\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow ...\n1300 வருட குட்டிக் கோயில் - காஞ்சிபுரம்\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nதேவிகாபுரம் கோயில் Devikapuram - வரலாற்றுப் புதை...\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு...\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) வரலாற்று நட்சத்திரங்...\nகலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') வரலா...\nகூந்தல் பின்னுதல் சிற்பம் - திருமுட்டம், கடலூர் மா...\nயானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nதமிழனின் சிற்பகலை - இரண்டு அங்குலம் நீளம் உள்ள மர...\nஐராவதேஸ்வரர் கோயில் , தமிழனின் கட்டிட கலை\nகலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்\n1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்\nஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி\nதமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், ...\nசிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு\nசென்னை ஏரிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலா...\nசரும வகைகளும்... அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகள...\nஅக்குள் கருப்பை போக்க இயற்கையான சில வழிகள்\nபளபளப்பான சருமம் பெற எளிய வழி\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய தீர்வு\nவெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/school-education-minister-k-a-sengottaiyan-interview-2", "date_download": "2021-02-28T13:53:11Z", "digest": "sha1:RYFEJS42XXXN7XJOMADY44HKWKFPOGRU", "length": 7242, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 September 2020 - “ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!” | School Education Minister K. A. Sengottaiyan interview", "raw_content": "\n - டெல்லியே என் பக்கம்... போப்பா - உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nஉங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்\n“ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்\nபதவியைக் காப்பாற்ற.... நீதிபதியைத் தேடும் ட்ரம்ப்\nமிஸ்டர் கழுகு: உதயநிதிக்கு ‘அன்பில்’ அர்ச்சனை\n‘குருவி’கள் சிக்கினாலும் ‘பருந்து’கள் சிக்குவதில்லை\nஇட்லி, சப்பாத்தி லட்சத்தில்... செலவான கணக்கு சர்ச்சையில்\n” - வக்ஃபு வாரியத் தேர்தல் சர்ச்சை\nஅச்சுத்துறையை அச்சுறுத்தும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்\n‘‘உயிரைக் காப்பாற்ற சில சட்டதிட்டங்களை மீறுவதில் தவறில்லை\n“நீ வேலைக்குப் போனா பெரிய இவளா\nமூன்று வேளாண் சட்டங்கள்... மூளும் விவாதங்கள்\n“கொரோனாவை மூன்றே வாரத்தில் கட்டுப்படுத்தலாம்\nநிலத்துக்காக அடிச்சே கொன்னுட்டீங்களே பாவிகளா...\n“ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/64864", "date_download": "2021-02-28T12:48:15Z", "digest": "sha1:2IIY5WBK7TNP6JJ3VVVDUZ2AYOOG57KB", "length": 5104, "nlines": 70, "source_domain": "adimudi.com", "title": "பணி இடைநீக்கம் செய்து கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமறியலில்.... | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nபணி இடைநீக்கம் செய்து கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமறியலில்….\nகாவலில் இருந்தபோது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்ட பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n21 வயதுடைய இளைஞன் பூகொட பொலிஸ் காவலிலிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகத றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.\nஅதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் மரணம் குறித்து பல விசாரணைகள் நடத்தப்பட்டு, ஒரு பொலிஸார் சார்ஜண்ட் உட்பட மொத்தம் 8 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nமேலதிக விசாரணளைத் தொடர்ந்து பூகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு − செட்டியார் தெரு முடங்குகின்றது\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகொச்சிகடை ஆலயத்திற்கு கிடைத்த மொட்டை கடிதம்; மீண்டும் தாக்குதலா\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்துவதாக சபதம் செய்த 15 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/03/22/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2021-02-28T13:08:34Z", "digest": "sha1:DMI3BU453X7DTNSSGQFMNJMYH7W26URS", "length": 5349, "nlines": 64, "source_domain": "amaruvi.in", "title": "ஞாநியின் வீழ்ச்சி – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஎழுத்தாளர் ஞாநியின் தர வீழ்ச்சி வியப்பளிக்கவில்லை.\nஇந்திய இறையா���்மைக்கு எதிராகப் பேசுபவர் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவது நல்லது என்று நான் நினைத்தது உண்மை தான். ஆனால் இந்து மத துவேஷ வேஷம் போட வேண்டியிருப்பதால் அவர் எடுக்கும் நிலைக்கும் சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் எடுக்கும் நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nதேர்தலில் நிற்கும் வரை அவர் என்னவேண்டுமானால் பேசியிருக்கலாம். அவை திராவிட தேச முற்போக்கு அரசியல் அவலங்களில் ஒன்றாக மன்னிக்கப்படும். ஆனால் வேட்பாளர் என்று ஆனவுடன் எல்லாருக்குமான, எல்லா சமூகத்தினருக்குமான ஒரு பொது மனிதராக அவர் பேச வேண்டும்.\nஇந்தக் காணொளியில் அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தி சென்றுவிட்டு வந்த 58 மனிதர்கள் ஹிட்லர்கள் என்று பேசுகிறார். அதை அப்படியே சற்று இழுத்து ‘மாதா கோவில் சென்று வருபவர்கள் முசொலினிகள்’ என்றோ, ‘புனிதப் பயணம் சென்று வருபவர்கள் தீவிரவாதிகள்’ என்றோ அவர் சொல்வாரா அப்படிச் சொன்னால் அது அபத்தம் இல்லையா \nஇந்துக்களை இழிவுபடுத்திப் பேசினால் சிறுபான்மையினர் மகிழ்வார்கள் என்று நினைப்பது சிறுபான்மையினரை அவமானப்படுத்துவது போன்றது. அவர்களது கூட்டு அறிவுத் திறத்துக்கும் விடுக்கும் மிகப்பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்.\nதீவிர போலி செக்யூலர் என்று காட்ட எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்றால், மரியாதையை இழக்கலாம் என்றால் – இப்படி தேர்தலில் நிற்பது அவசியம் தானா \nபோலி மதச் சார்பின்மையின் அவலங்களின் மொத்த உருவாகக் காட்சியளிக்கிறார் திரு.ஞாநி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koilpillaiyin.blogspot.com/2016/11/", "date_download": "2021-02-28T12:51:04Z", "digest": "sha1:YVDMV323SUGJTHO2JDSSANASNYSNAGJW", "length": 8552, "nlines": 121, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நவம்பர் 2016", "raw_content": "\nசெவ்வாய், 15 நவம்பர், 2016\nநாட்டு நடப்பை பார்க்கும்போது, ஒரு சிறு துளி அதிகாரம் இருப்பவர்கள் மட்டுமன்றி அவர்களை சார்ந்தவர்களும் சமூகத்தில் செய்யும் வரம்பு மீறிய அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் இருக்கும்.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 9:37 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 நவம்பர், 2016\nமுன்பொரு காலத்தில் அகில இந்திய வானொலி- சென்னை வானொலி நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.\nஇடுகையிட்டத��� koilpillai நேரம் முற்பகல் 9:21 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 நவம்பர், 2016\nஎன்னை வசித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு தெரியும் இன்று என்னுடைய தந்தையாரின் நினைவு நாள் என்று.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 நவம்பர், 2016\nசமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக பழைய 500 மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில் பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும் சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 9:54 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 நவம்பர், 2016\nதங்கச்சிய (மெய்யாலுமே) நாய் கச்சிச்சிப்பா ......\nசமீபத்தில் எழுதி இருந்த என்னுடைய பதிவு ஒன்றில் ( கோண(ல்)வாய் கோலிவுட் ) திரை பட நடிகர் திரு.ஜனக ராஜ் அவர்கள் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்கவேண்டும் எனும் என்னுடைய ஆவலையும் அதற்காக,.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 9:00 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 நவம்பர், 2016\nவாசிப்பு என்பது எத்தனை நல்லது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு உண்மை.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 10:22 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதங்கச்சிய (மெய்யாலுமே) நாய் கச்சிச்சிப்பா ......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sree-radha-krishna-nursing-home-guntur-andhra_pradesh", "date_download": "2021-02-28T13:26:14Z", "digest": "sha1:23L4345VGVVA557XLFDN54QPXT7IE5Q7", "length": 5957, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sree Radha Krishna Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல ந��றுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7674:2011-01-17-20-38-27&catid=326&Itemid=239", "date_download": "2021-02-28T13:41:43Z", "digest": "sha1:PJXIZUZKLOQAYG2SBMSIQXIOLIMGUSIC", "length": 5122, "nlines": 55, "source_domain": "tamilcircle.net", "title": "தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2011\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நாமக்கல் மாவட்டக் கிளைத் தலைவரான தோழர் சின்னசாமி, கடந்த நவம்பர் 2ஆம் நாள் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 66 வயதான தோழர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கிளையைத் தொடங்க முன்முயற்சியுடன் செயல்பட்டதோடு, கிளையைக் கட்டியமைத்து அதன் தலைமைப் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களில் ஊக்கமுடன் பங்கேற்றார்.\nமார்க்சிய லெனினிய வழியில் நின்று புரட்சியைச் சாதிப்பதுதான் மனித குலத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் என்பதை உணர்ந்து தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து பாடுபட்டார். முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்ட அவரது போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சிலேந்தி, அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட உறுதியேற்போம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நாமக்கல். ……\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/literature/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-02-28T12:39:51Z", "digest": "sha1:E7LRCHH3JPY3RUTKQLG5FTRZJVDNX57W", "length": 22495, "nlines": 332, "source_domain": "uyirmmai.com", "title": "வைரஸ் கவிதைகள்-வா.மு.கோமு - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nMay 6, 2020 May 6, 2020 - வாமு கோமு · இலக்கியம் கவிதை கொரோனோ\nஎதற்கும் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள்\nநான் உங்களுக்காக கிராம பஞ்சாயத்தில் பேசிவிட்டேன்.\nஅவர்கள் யூனியனில் பேசி நகராட்சியில் என்ன\nபதிலைக் கொடுப்பார்களோ அதன் பிரகாரம்\nபிறகு நீங்கள் பொது இடத்தில் நின்று\nஅது வரை அடக்கிக் கொள்ளுங்கள்\nபெரிதாக புகாரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.\nபோனால் என்ன வீட்டினுள் கிடப்பவனுக்கு\nஅக்னி வெய்யில் இந்த வருடமும்\nதள்ளி நசுக்கி நசுக்கி கொன்று விட்டு\nஒன்றுமறியாதது போல பனை உச்சிகளில்\nவாழ்வினுடைய நாட்களை ப்ரேக்கிங் நியூஸ்\nஒன்றும் தெரிவதில்லை இந்த நாக்கிற்கு\nஇறுக்கமான பிடியில் சிக்கியிருக்கும் நான்\nஎனது ஒவ்வொரு நாளின் கனவுகளையும்\nஇரவில் இடுகாடு வரை சென்று\nகுழிதோண்டிப் புதைத்து விட்டு திரும்புகையில்\nபெருநகர சந்திப்பில் ஊர் ஊருக்கு\nநின்று போகும் பேசஞ்சர் ரயிலாய்\nமாறியிருக்கிறது. – இது காதலர்களுக்கான\nபிரத்யேக பேசஞ்சர் ரயில். ஊரடங்கு நாட்களில்\nசில தளர்வுகள் வருகையில் இந்த ரயிலை\nஒவ்வொரு ஊரிலும் ஏறும் காதலர்களிடம்\nகாதலர்கள் நிரம்பியபின் இயல்பு வாழ்க்கைக்கு\nஉலகம் வரும் வரை இந்த ரயிலானது\nஓடிக்கொண்டேயிருக்கும் என்ற ஒரே ஒரு\nபெருநகர சந்திப்பிலிருந்து இந்த ரயில் புறப்படுகிறது\nசுற்றிச் சுற்றி சுற்றிச் சுற்றி..\nவீடு சேர்ந்து பையைக் கொடுக்கையில்\nபயந்து பயந்து சோறு திங்கத்தான் வேணுமா\nபசியை நாக்கில் தொங்க விட்டபடி நாற்கரச் சாலையை\nநக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்த நாய் எங்கள் வீட்டில்\nரயில்வே தண்டவாளத்தில் கற்களைக் கொத்தி\nஉண்டபடியே சென்று கொண்டிருக்கும் அந்தக் கோழி\nஎங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியல்ல\nஎன்பதையறிந்த வெளிமாநில கோழி அது\nஅது போலத்தான் அந்த நாய்க்கும் த��ரியும்\nதார்ச்சாலையை நக்கியபடி சென்றால் பசியாறாதென\nஇரண்டும் தங்கள் மாநிலத்துக்கு வேறு வேறு\nபாதையில் பயணப்பட்டு சென்றுவிட முயற்சிக்கின்றன.\nஇங்கு எதுவும் எங்களைக் கேளாமல் எப்படி நிகழலாம்\nதன்னிச்சையாக எந்த விலங்கினமும் இங்கே செயல்படக்கூடாதென\nபடித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் அதைக் காதிலேயே\nவாங்கிக் கொள்ளாமல் என்ன நடக்கிறது இங்கே\nவீட்டிலேயே இருங்கள் என்று அரசு\nஅறிவித்த பிறகு மனைவிக்கு உதவியாய்\nநகர நகர தனித்தே சமையல் கட்டில்\nஆடிக் கொண்டிருக்க சமையல் முடித்த\nதலைவரின் புதிய படம் போட்டிருக்கிறார்கள்.\nஇதைத்தான் தியேட்டரில் இரண்டாம் நாளே\nதலைவர் படம் வெளியாகிற பழைய நாட்களில்\nகூட்டமாய் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து\nலாட்டரி டிக்கெட்டுகளை சுக்குநூறாய்க் கிழித்து\nதிரை நோக்கி வீசி மகிழ்வான்.\nஅன்று தியேட்டரில் எண்ணி பதினொரு பேர் தான்\nதலைவர் திரையில் முதலாக தோன்றும் காட்சியில்\n’நான் சீக்கிரம் வருவேன்’ என்று தலைவர் சொன்னபோது\nஇவனுக்கு மீசை நரைக்காமல் இருந்தது.\nஇப்போது தலைவரைப் போன்றே மீசைக்கும்\nடிவியில் செய்தி சேனல் பக்கமும் சென்றான்.\nதலைவர் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும்\nஎத்தனை கோடிகள் கொடுத்தாரென இவனுக்கு\nதலைவர் விளக்குப் பிடித்து விட்டு வீட்டினுள்\nகையசைத்தபடி சென்றார். – இவனும்\n‘வந்துட்டேன்னு சொல்லு’ என்றார் தலைவர்.\nடிவியை நிறுத்தி விட்டு சோகமாய்ப் போய் கட்டிலில் சாய்ந்தான்.\n‘தலைவரு உண்டுனா ஒரு தொகையை\nகுடுத்துட்டு வெளிய காட்டிக்க விரும்பலன்னு\nசட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்\nஇத்தனை வருடங்கள் மாடாய் உழைத்தும்\nமுதலாளிகள் கை விரித்து விட்டார்கள்.\nதங்கியிருந்த அறைகளில் எத்தனை நாட்கள்\nதான் ஈரத்துணியை வயிற்றுக்கு கட்டிக் கொண்டு\nநாளுக்கு நாள் தொற்றெண்ணிக்கை கூடிக்\nவைரஸ் பயத்துடன் சாலையில் அமர்ந்து\nநாளையும் அவர்கள் சாலைக்கு வந்து\nநின்று ‘அனுப்பி வையுங்கள் எங்களை’\nஎன்று கேட்பார்கள். – ஒட்டு மொத்த\nகுரல்களும் நாளை மீண்டும் சாலை நடுவே\nநெடுங்கதை: கிருமி - சி.சரவணகார்த்திகேயன்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசி���ுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15415/chicken-karaikudi-in-tamil.html", "date_download": "2021-02-28T12:54:10Z", "digest": "sha1:FXCD2XSPPF2BWQDV6CE7YKWLAMFIXPT5", "length": 6903, "nlines": 226, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் காரைக்குடி - Chicken Karaikudi Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil சிக்கன் காரைக்குடி\nசிக்கன் – அரை கிலோ (சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கவும்)\nகாய்ந்த மிளகாய் – 1௦\nவெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)\nபூண்டு – நான்கு பல்\nமிளகு தூள் – ஒரு டீஸ்பூன்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை முக்கால்பதமாக வதக்கவும்.\nகாய்ந்த மிளகாயில் விதையை எடுத்துவிட்டு அதையும் சேர்த்து வதக்கவும்.\nபொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து நீரை தெளித்து வதக்கவும்.\nசிக்கன் நன்கு வெந்ததும், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் துவி இறக்கி வைக்கவும்.\nஇந்த காரைக்குடி சிக்கன் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/paari-nilayam?f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-02-28T13:14:48Z", "digest": "sha1:HQPZHVRPYLVXSS73A5FOWAYZWEKHFVQ6", "length": 11661, "nlines": 401, "source_domain": "www.commonfolks.in", "title": "Paari Nilayam Books | பாரி நிலையம் நூல்கள் - 1 | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்\nமதுரை நாயக்கர் வரலாறு (பாரி நிலையம்)\nAuthor: அ. கி. பரந்தாமனார்\nAuthor: ச. கந்தசாமி முதலியார்\nஇக்கால மொழியியல் (பாரி நிலையம்)\nAuthor: தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்\nஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி\nAuthor: சி. என். குப்புசாமி முதலியார்\nAuthor: வீ. ச. குழந்தை வேலுச்சாமி\nAuthor: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nகுறட்டை ஒலி (பாரி நிலையம்)\nAuthor: புலவர் சே. சுந்தரேசன்\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம் (இரண்டு பகுதிகள்)\nAuthor: சதாவதானி செய்குதம்பிப் பாவலர்\nதிராவிட மொழிகளின் ஒப்பாய்வு (பாரி நிலையம்)\nAuthor: கி. ஆ. பெ. விசுவநாதம்\nநெஞ்சில் ஒரு முள் (பாரி நிலையம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/events-video/-246-2.html", "date_download": "2021-02-28T12:42:53Z", "digest": "sha1:3MTRFD2TWFVCDDXZOBRYBFUQHE3TK7SA", "length": 5644, "nlines": 116, "source_domain": "www.cinemainbox.com", "title": "மாணவர்கள் பற்றி ரஜினியின் கருத்து - பதிலடி கொடுத்த அமீர்", "raw_content": "\nமாணவர்கள் பற்றி ரஜினியின் கருத்து - பதிலடி கொடுத்த அமீர்\nஎன் கல்யாண கனவு முடிந்துவிட்டது - அதிர்ச்சியளித்த தன்ஷிகா\n - திரிஷாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\n - ஆதாரம் வெளியிட்ட ரஜினிகாந்த்\nகடவுளுக்கு தெரியும் - தனுஷின் உருக்கமான பேச்சு\n - ஜெயலலிதா பற்றி அதிரடி பேட்டி\n - மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஅஜித், விஜய் படங்கள் மட்டும் சினிமா இல்லை - வெளுத்து வாங்கிய டி.ராஜேந்தர்\n’ஹீரோ’ கதை திருட்டு விவகாரம் - பாக்யராஜ் மீது பரபரப்பு புகார் கூறிய இயக்குநர்\nதமிழ்ப் படம் போல இருக்கனும்\nநண்பனுக்காக ஆர்யா திறந்த ஓட்டல்\nதிருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்\nஜோடி சேர்ந்த பாலாஜி, ரம்யா பாண்டியன்\nநடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்கள் - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்\nசோசியல் மீடியாவை சூடாக்கிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nநடிகரான இயக்குநர் பிரபு சாலமன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வான ‘என்றாவது ஒருநாள்’\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\n12,000 பேருக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கை\nஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்\nஅரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு தோல்வி பயத்தை காட்டிய திமுக\nவணிகர்கள், தொழிலதிபர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627963", "date_download": "2021-02-28T12:55:07Z", "digest": "sha1:FVM3KKRQW4IMA7VQEW7VIVR7NDFXO2OK", "length": 9828, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வைகை அணை நீர் மட்டம் ஒரே மாதத்தில் 12 அடி சரிவு; நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவைகை அணை நீர் மட்டம் ஒரே மாதத்தில் 12 அடி சரிவு; நீர்பிடிப்பு பகுதிகளில் ���ழை இல்லை\nஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் 12 அடி வரை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்க்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.\nஇந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்த காரணத்தாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் காரணத்தினாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கும், திருமங்கலம் மற்றும் கள்ளந்திரி பகுதிகளில் ஒருபோக பாசனத்திற்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசன பகுதிகளுக்கு நீர்வரத்தை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்த காரணத்தால் முறைபாசனம் அமல்படுத்தப்பட்டு வைகை அணையில் இருந்து குறைந்தளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nதற்போது வைகை அணையில் இருந்து 1202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் தற்போது தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்த காரணத்தினாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைவான தண்ணீர் திறந்து விடப்படும் காரணத்தினாலும் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் தற்போது 52.85 அடியாக உள்ளது. இதில் ஒரே மாதத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 12 அடியாக குறைந்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nவைகை அணை நீர் மட்டம் மழை\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/legends-night-2018-october-07/43156471_1032199553625140_7203481194225205248_o/", "date_download": "2021-02-28T12:23:36Z", "digest": "sha1:KGDANEUVZU6X4PO22CPSBEBDWYYUO6H4", "length": 2987, "nlines": 64, "source_domain": "tamilbc.ca", "title": "43156471_1032199553625140_7203481194225205248_o – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/avasthas_of_grahas.html", "date_download": "2021-02-28T12:11:17Z", "digest": "sha1:PJCVWHNU6N4ONEQPNIQP2ADBGBEPLPN7", "length": 5386, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "கிரகங்களின் அவஸ்தை - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - ஜோதிடம், grahas, avasthas, states, infant, state, rasi, கிரகங்களின், பிருஹத், baal, சாஸ்திரம், பராசர, அவஸ்தை, grah, awakening, sleeping, results, dreaming, mrit, youthful, vriddh, adolescent, dead, order, rasis", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nகிரகங்களின் அவஸ்தை - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/115.html", "date_download": "2021-02-28T12:35:06Z", "digest": "sha1:E2RHHZNTIBGXOHZHOMSS7EK6HGZKGAYA", "length": 4702, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 115 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 115 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 115 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் தொகை 115 ஆக உயர்ந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றிரவு இருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஎனினும், ஒன்பது பேர் ஏலவே குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொ��...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/can-maggie-make-and-eat-like-this-too/", "date_download": "2021-02-28T12:38:07Z", "digest": "sha1:5N6O4YJBIRZQIS555FXRC23GT7AHFGJK", "length": 5597, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "இப்படி கூட மேகி செய்து சாப்பிடலாமா...?", "raw_content": "\nஇப்படி கூட மேகி செய்து சாப்பிடலாமா…\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. இந்த மேகியை பலவிதமான முறைகளில் பலரும் செய்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nமேகி – 2 பாக்கெட்\nகாரட், பீன்ஸ், வெங்காயம் தாள், காலிபிளவர், பட்டாணி – 1 கப்\nடேஸ்ட் மேக்கர் – 2 பாக்கெட்\nவெள்ளை பூண்டு – 7 பல் வெங்காயம் – 2\nஎண்ணெய் – 1 ஸ்பூன்\nமுதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கொதிக்கும் நீரில் மேகியை போட்டு, எடுத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.\nபின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி, பின் அதனுடன் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதனுடன் காய்கறிகளை சேர்த்து, உப்பு போட்டு வதக்க வேண்டும். பின் மேகியை சேர்த்து, டேஸ்ட் மேக்கரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான மேகி தயார்.\n அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா..\nஏப்ரலில் ��ிலீஸாகும் நயன்தாராவின் அடுத்த படம்.\nமகாராஷ்டிராவில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா.\n மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..\n அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா..\nஏப்ரலில் ரிலீஸாகும் நயன்தாராவின் அடுத்த படம்.\nமகாராஷ்டிராவில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா.\n மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koilpillaiyin.blogspot.com/2017/11/", "date_download": "2021-02-28T12:35:41Z", "digest": "sha1:LFUYZ2G6EGAOIJEUPDBCHTYDIWE3PKCT", "length": 6791, "nlines": 103, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நவம்பர் 2017", "raw_content": "\nவியாழன், 30 நவம்பர், 2017\nசிறை தண்டனையால் என்ன பலன்\nசிறை தண்டனை என்பது குற்றவாளிகள் என சாட்சிகளாலும் , சந்தர்ப்பங்களாலும் நிரூபிக்கப்பட்டவர்கள் அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப சமூகத்திலிருந்து தனிமை படுத்தப்பட்டு அவரவர்களின் அன்றாட சுமூக வாழ்க்கையிலிருந்து கட்டுப்பாடும் கெடுபிடிகளும் நிறைந்த வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் அடைக்கப்படும் சட்ட முறைமை என்பது நமக்கு தெரியும்.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 8:24 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 நவம்பர், 2017\nமனித உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் மொழி/ பேச்சு/தகவல் தொடர்பிற்கென்று பிரத்தியேகமாக அமையப்பெற்ற நாக்கின் ஆரோக்கிய வளர்ச்சியை பொறுத்தே வாயிலிருந்து உதடுகளின் உதவியுடன் வார்த்தைகள் வெளிவரும்.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 8:57 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 நவம்பர், 2017\nசமீப காலமாக இந்த வார்த்தை தொடரினை சமூக வலை தளங்களிலும் , ஊடகங்கள் வாயிலாகவும் பேச்சு மொழியாக கேட்க முடிகிறது.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 5:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 நவம்பர், 2017\nஅடையாளம் தெரியாதபடி தங்கள் முகங்களை மறைக்கும்படியான முகமூடிகளை அணிந்தபடி சுமார் எட்டுபேர்கொண்ட கும்பல் ஒன்று கடந்த வாரம் இரவு சுமார் 8.௦௦ மணியளவில் கொடூர ஆயுதங்களோடு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.\nஇடுகையிட்டது koilpillai நேரம் முற்பகல் 7:24 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிறை தண்டனையால் என்ன பலன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shubham-hospital-and-maternity-centre-jaipur-rajasthan", "date_download": "2021-02-28T12:48:11Z", "digest": "sha1:STWIM3N2Z233DKYQX6LPHVUOP4L7VOCC", "length": 6162, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shubham Hospital And Maternity Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/07/blog-post_17.html", "date_download": "2021-02-28T13:32:36Z", "digest": "sha1:C533MERR7CR27EE5GFMFCQGEK5E22CNZ", "length": 5029, "nlines": 50, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!", "raw_content": "\nHomehealthஅதிரை மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்\nஅதிரை மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்\nநடக்கும் நிகழ்வுகள் யதார்த்தமானதாக இல்லை. ஆரம்ப நிலையை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தேவையற்ற கூட்டங்களை தவிருங்கள். மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள். வெளியூர் சென்று வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அறிகுறி இருந்தால் தயவு செய்து சோதனை செய்து கொள்ளுங்கள்.\nமறைக்க நினைத்தால் நம் மூலம் குடும்பத்தாருக்கும், ஊராருக்கும் பரவும் என்பதை மறவாதீர்கள். எதிரிகள் அவதூறு சொல்வார்கள் என்று அஞ்சி மறைக்கும் காலம் மலையேறிவிட்டது. எல்லா ஊர்களிலும் கொரோனா பரவிவிட்டது. எனவே அவதூறு பரப்பும் நிலையில் அவர்களும் இல்லை. பரப்பினாலும் பொருட்படுத்த வேண்டாம். அவர்களின் அவதூறுகளுக்கு பயந்து நாம் சோதனை செய்யாமல் மறைத்து உயிர்களை பறிகொடுக்க வேண்டாம்.\nகொரோனா பற்றி பரவும் வதந்திகளை, கட்டுக்கதைகளை நம்பாமல் மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இது சதி சதி என்று சொல்லி உயிர்களில் விளையாட வேண்டாம். இதுபோன்ற அறிவிலிகளின் பேச்சைக் கேட்டு அலட்சியமாக இருந்து மீட்க முடியாத உயிரை பறிகொடுத்து விட வேண்டாம். இனியாவது உண்மையை உணர்வோம். மருத்துவர்கள், படித்தவர்கள் சொல்வதை கேட்போம்.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nதுப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அதிரை வீரர்..\nஅதிரையில் கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694259", "date_download": "2021-02-28T14:03:48Z", "digest": "sha1:XODRO7WRNLMYZTPELHPQXB46OVQ6H3WB", "length": 20269, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் 'ஹவாலா' கொள்ளை கேரளாவின் 4 கும்பல் தொடர்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகோவையில் 'ஹவாலா' கொள்ளை கேரளாவின் 4 கும்பல் தொடர்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங் பிப்ரவரி 28,2021\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகோவை:சமீப காலமாக கோவையில் அதிகரித்துள்ள கார் கடத்தல் மற்றும் ஹவாலா பணம் கொள்ளையில், கேரளாவை சேர்ந்த நான்கு கும்பல் ஈடுபட்டுள்ளது, தெரியவந்துள்ளது.\nகடந்த, ஜன., 11ம் தேதி, கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே, கார் டிரைவரை தாக்கி விட்டு அவரிடமிருந்து, 10 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது. கால்டாக்ஸி டிரைவர், பாலக்காடு மாவட்டம், மண்ணார்காட்டை சேர்ந்த முகமது முஸ்தபா, 34, மதுக்கரை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.விசாரணையில், கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nகோவை ரூரல் எஸ்.பி., அருளரசு கூறியதாவது:கேரள மாநிலம் ஆலப்புழா, கண்ணுார், மலப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து செயல்படும், நான்கு கும்பல்கள் வாகனங்களை வழிமறித்து ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. ஆலப்புழாவில் உள்ள கும்பல் தான், மதுக்கரை மரப்பாலத்தில் கொள்ளை சம்பவ���்தில் ஈடுபட்டுள்ளது.\nகோவை - திருச்சூர் இடையே உள்ள, 200 கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப் பட்டதில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.மேலும், கடந்த, டிச., 25ம் தேதி, கோவை நவக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம், 27.5 லட்சம் ரூபாயை, கேரள கும்பல் கொள்ளையடித்தது.\nகாரில் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில், ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹவாலா பணம் குறித்து விசாரிக்க, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரிக்க சிறப்பு அலுவலரை, அமலாக்கத்துறை நியமித்துள்ளது. வழக்கு குறித்த ஆவணங்களை அமலாக்க துறை சிறப்பு அதிகாரியிடம் விரைவில் வழங்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படைதொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு\n1. ஆனைமலை மாசாணியம்மன் திருவிழா குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்\n2. கட்டுமான துறையில், கோலோச்சும் 'ஸ்டார்ட் அப்'\n3. கோவில்களை பக்தர்களிடம் கொடுத்து விடுங்கள்: முதல்வருக்கு, 'டேக்' செய்து சத்குரு 'டுவிட்'\n4. 'கோவிந்தா' கோஷத்துடன் காரமடை தேரோட்டம்\n5. பிரசார வாகனங்கள் தயாரிப்பு: கோவையில் மும்முரம்\n1. பரிசு வழங்கும் அ.தி.மு.க.,வினர் :நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n2. ரோடு பணி இழுபறி: பொதுமக்கள் அவதி\n1. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு பொள்ளாச்சியில் விசாரணை\n2. பரிசு பொருட்கள் பதுக்கல் தி.மு.க.,வினர் முற்றுகை\n3. வீடு, வீடாக வேட்டி, சேலை வினியோகம்\n4. வெங்காய குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல்\n5. வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/feb/19/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3566475.html", "date_download": "2021-02-28T12:24:17Z", "digest": "sha1:DOIXPJD3PZF5XVSLOG6DJZF3UMMNQFW4", "length": 8774, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரம் அருகே வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு\nராமநாதபுரம் அருகே மா்மநபா் வீடுபுகுந்து ரூ.50 ஆயிரத்தை இரவு திருடிச்சென்றதாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள வட்டான்வலசை செம்படையாா் குளத்தைச் சோ்ந்தவா் வடிவேலு (45) . இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றுவிட்டு வியாழக்கிழமை திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டின் மேற்கூரையைப் பிரித்து இறங்கிய மா்மநபா் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/0", "date_download": "2021-02-28T13:38:26Z", "digest": "sha1:MKC5R7MOBU3E52XTXPTF35SCBVXWUMOT", "length": 15985, "nlines": 87, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொக��தி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக\nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை…\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபோக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த போக்குவரத்து…\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.\nதொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்\nமூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 89 வயதான…\nதி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nசென்னையில் மார்ச் 7ம் நாள் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச்…\nகாமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nபா.ஜ.க.வில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தலைவர்கள் யாரும் இல்லாததால், காமராஜர் படத்தை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிப்பதாக திருநாவுக்கரசர் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.…\nதிமுகவை பற்றி பேசுவதை மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின்\nதிமுகவை குற்றம்சாட்ட பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் கிடையாது எனவும், தான் பிரதமர் என்பதை மறந்து திமுகவை பற்றி தரமற்ற…\nதமிழகத்தில் ஏப்ரல் 6 ஒரே கட்டமாகத் தேர்தல்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021க்கான தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 8 பேர் கொண்ட குழு நேரில் ஆய்வு\nசாத்தூர் அருகே அச்சமங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்து தொடர்பாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன்…\nதீரன் சின்னமலையின் படைத்தளபதி வீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அறிவிப்பு\nதீரன் சின்னமலையின் படைத்தளபதியான வீரன் பொல்லானுக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nவிவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலமானார்.\nசிவகாசியில் மீண்டும் வெடிவிபத்து:6 பேர் உயிரிழப்பு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது - மோடி\nகோவை, கொடிசியாவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி…\n3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.\nமன்சூர் அலிகான் தொடங்கிய தமிழ் தேசிய புலிகள் கட்சி\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்கிற புதிய…\nபுதுச்சேரி மக்கள் 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இல்லை - பிரதமர் மோடி\nபுதுச்சேரி மக்கள் 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்தவர் கட்சித் தலைமையின்…\nஓடிடியில் 13+, 16+, Adult என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும்: மத்திய அரசு விதிமுறை\nபதற்றம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதுபோல் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் ச���றை…\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை சட்டப்பேரவையில் முதல்வர்…\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை…\nஅரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்\nதமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு…\nதமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18965/", "date_download": "2021-02-28T12:18:45Z", "digest": "sha1:IRF76LP57HKYGQ5AVV6IOI5Y4H6JAKL6", "length": 15309, "nlines": 249, "source_domain": "tnpolice.news", "title": "போக்குவரத்து காவலரின் மனிதாபிமான செயல் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nபோக்குவரத்து காவலரின் மனிதாபிமான செயல்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய போக்குவரத்து காவலர் திரு.ஆண்டிச்சாமி என்பவர் நகர் பகுதியில் போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடைமேடையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்டதும் அருகில் சென்று பார்த்ததில் முதியவர் பசியில் இருந்ததை அறிந்து உடனடிய��க அவருக்கு உணவு வாங்கி கொடுத்தார். காவலரின் மனிதாபிமான செயலை கண்ட அப்பகுதி மக்கள் காவலரை வெகுவாக பாராட்டினர்.\nகாணாமல் போன 45 செல்போன்களை கண்டுபிடித்துக் கொடுத்த திண்டுக்கல் காவல்துறை\n40 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் காவல்துறை மூலம் பெறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட CYBER CRIME போலீசாருக்கு […]\nபழனிக்கு வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் விநியோகம்\nதமிழக காவல்துறை இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nசினிமா பாணியில் கொலையாளிகளை விரட்டிப்பிடித்த தமிழக காவல்துறையினர்\nகாவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ஆய்வு\nதலைமை காவலரின் செயலினை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2021/02/blog-post.html", "date_download": "2021-02-28T13:52:43Z", "digest": "sha1:X6T3O2XHAGBLPMFS24CCCTU4TPHMU3XQ", "length": 13252, "nlines": 253, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை\nஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி\n\"ஒருசஞ்சிகையை ஒரு வடை விற்கும் விலைக்கும் குறைவாகத் தான் கொடுக்க வேண்டும் என்று சிரித்திரன் சிவஞானசுந்தரம் குறிப்பிடுவார் அது போலவே நான் இந்த அறிந்திரன் சஞ்சிகையை ஒரு ப்ளெயின் ரீ விலையான இருபது ரூபாவுக்கே கொடுத்து வருகிறேன். அதனால் தான் இந்தச் சஞ்சிகை சிறுவரிடையே அதிகம் போய்ச் சேருகின்றது. விருப்புடன் வாங்கி வாசிப்பதோடு தங்கள் ஆக்கங்களையும் எழுதி அனுப்புகிறார்கள்\"\nஇப்படியான மகிழ்ச்சிகரமானதொரு மாற்றத்தைத் தன் இரண்டாவது இதழிலேயே விளைவித்த அறிந்திரன் சஞ்சிகை இப்போது இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் கிடைக்கிறது. வெண்பா புத்தகம் நிலையம் மூலம் இணையத்தில் வாங்க முடிகிறது.\nஇருபது ரூபா நூலுக்கு முப்பது ரூபா தபால் செலவைத் தானே பொறுப்பேற்று இந்தச் சஞ்சிகையைச் சிறுவர் உலகில் விதைக்கிறார் இதன் பதிப்பாசிரியர் சக இதழாசிரியர் திரு.கணபதி சர்வானந்தா.\nஅறிந்திரன் இரண்டாவது இதழ் தை 2021 இல் வெளியான போது அது முழுவதும் விற்றுத் தீர்ந்து இரண்டாவது பதிப்பும் போடப்பட்டது சாதனை.\nஈழத்துச் சிறார்களுக்கு நல்லதொரு அறிவூட்டம் கொடுக்க வேண்டும் என்று பேட்டியைத் தொடங்கிய போது அவர் கண் கலங்கி அழுததில் இருந்து இந்த முயற்சியின் நேர்மை துலங்கும்.\nபேட்டியைத் தவறாமல் கேளுங்கள். அறிந்திரனுக்கு நாமும் கரம் கொடுப்போம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2015/08/blog-post.html", "date_download": "2021-02-28T12:44:03Z", "digest": "sha1:VH57HRE4RXDMVGK6CM6H6WMD3YR2N3YZ", "length": 71097, "nlines": 971, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\n மதுஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு” எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை இயக்கத் தலைமையகத்தில், இன்று (09.08.2015) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்���ு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. முருகன், ரெ. இராசு, கா. விடுதலைச்சுடர், க. அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், ‘சுகன்’ ஆசிரியர் திரு. சவுந்தர சுகன், இசையமைப்பாளர் திரு. எம்.எஸ். விசுவநாதன், தமிழறிஞர் மா.செ. தமிழ்மணி, முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம், மதுஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் ஆகியோர்க்கு ஒருநிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு\nதமிழ்நாட்டு மக்களைச் சீரழிக்கும் மதுவை எதிர்த்து, தமிழ்நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. மதுஒழிப்புப் போராட்டக் களத்திலேயே உயிரீகம் செய்த, ஈகி சசிபெருமாள் அவர்களின் வீரமரணம், இப்போராட்டங்களை மேலும் வீரியப்படுத்தி, மாணவர்களை மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளது.\nதமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்த சூழலிலாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோருகிறது.\nமது விற்பனையால் ஏற்படும் வருமான இழப்பை, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி வரித்தொகையிலிருந்து ஒரு பகுதியைக் கேட்டுப் பெற்று ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டுமென்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.\n2. தமிழ்நாடு அரசே - மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு\nமது ஒழிப்புப் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென, மாணவர்களையும் பொது மக்களையும் தாக்கி வெறியாட்டம் போட்ட, தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அடக்குமுறைகயை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nகுமரி மாவட்டம் – உண்ணாமலைக் கடையில் நடைபெற்ற மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில், காவல்துறையின் திட்டமிட���ட அலட்சியப் போக்கால் உயிரிழந்த ஈகி சசிபெருமாள் அவர்களின் மரணம் குறித்து, உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.\nமதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறையினரின் கொடுமையான தடியடிக்கு இலக்காகி, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ஆகத்து 4 – முழு அடைப்பை முன்னிட்டு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கை எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மீதும், பிணையில் வெளிவந்துள்ள போராளிகள் மீதும் உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.\nமதுவிலக்கு கோரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய 3 மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய “குற்ற”த்திற்காக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கையையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கைகளை, பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\n3. தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆகத்து 17, 18, 19 நாட்களில் நடைபெறும் சென்னை தலைமைச் செயலக மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்\nதொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு மீடியம்) மிகத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அயல்மொழியான ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் நிலை மாணவர்களுக்கு உள்ளது. இதனால் சொந்தச் சிந்தனை ஆற்றலும் ஆளுமையும் வளராமல் போகின்றன.\nஎனவே தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் இதுவரை தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி - தமிழ்வழிப் பிரிவுகள் மட்டுமே இ���ுக்குமாறு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பிலும் உயர்கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2015 ஆகத்து 17, 18, 19 ஆகிய நாட்களில் சென்னை தலைமைச் செயலகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.\nஇப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்பதோடு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கத்தினரும், தமிழ் மக்களும், திரளாகப் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.\n4. செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் – நரிமணம் - பனங்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் இந்திய அரசு எரிபொருள் மற்றும் எரிவளி நிறுவன முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும்\nகாவிரியில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை, சட்ட விரோதமாக மறுத்து வரும் கர்நாடக அரசு, வெள்ளமாக வரும் மிகை நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கழிவு நீரைக் கொட்டும் அடாவடித்தனத்திலும் இறங்கியுள்ளது. இவை அனைத்தும் தெரிந்தும், இந்திய அரசு, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்க்கிறது.\n“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டு நரிமணம் பெட்ரோலை எடுக்காதே” என்ற முழக்கத்தை முன்வைத்து, வரும் செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் நரிமணம் - பனங்குடி ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய அரசு எரிபொருள் - எரிவளி நிறுவனங்களுக்குள் ஆட்கள் - வாகனங்கள் எதுவும் உள்ளே சென்று வரமுடியாத அளவிற்கு, அப்பகுதியை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் முழுநாள் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.\nஇப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம், உறுதியுடன் பங்கேற்கிறது. போராட்டத்தை விளக்கி காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மர...\n“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வ...\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெரும...\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உ...\nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ...\nகலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் ���ி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோர���ட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61797", "date_download": "2021-02-28T13:38:45Z", "digest": "sha1:TZZNYRKQD4TYWUC3VRD3UQFJXOKLWY57", "length": 5094, "nlines": 71, "source_domain": "adimudi.com", "title": "நேற்றை தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்���ாளர்கள் இலங்கையின் 13 பகுதிகளை சேர்ந்தவர்கள் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nநேற்றை தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இலங்கையின் 13 பகுதிகளை சேர்ந்தவர்கள்\nமினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு தொடர்புடைய 115 பேர் நேற்றை தினம் அடையாளம் காணப்பட்டனர்.\nஇவர்கள் 13 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானார் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 32 ஆகும்.\nஇதற்கு மேலதிகமாக கட்டுநாயக்காவில் 30 பேரும் திவுலப்பிட்டியவில் 24 பேரும், பிங்கிரியவில் 11 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதற்கு மேலதிகமாக மத்துகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொட்டிகாவத்த, கராப்பிட்டிய மற்றும் கஹத்துடுவ ஆகய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொழும்பு − செட்டியார் தெரு முடங்குகின்றது\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகொச்சிகடை ஆலயத்திற்கு கிடைத்த மொட்டை கடிதம்; மீண்டும் தாக்குதலா\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்துவதாக சபதம் செய்த 15 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-02-28T12:57:08Z", "digest": "sha1:4POMS67W2XP3V65MMDSAO2YZRGWJDY5U", "length": 5728, "nlines": 37, "source_domain": "analaiexpress.ca", "title": "பாலியல் புகார்களின் எண்ணிக்கை உயர்ந்தது… ராஜினாமா செய்தார் மத்திய இணை அமைச்சர் அக்பர் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாலியல் புகார்களின் எண்ணிக்கை உயர்ந்தது… ராஜினாமா செய்தார் மத்திய இணை அமைச்சர் அக்பர்\nராஜினாமா… ராஜினாமா செய்தார் மத்திய இணையமைச்சர் அக்பர்.\nபெண் பத்திரிக்க���யாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார்.\nஅக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.\nதி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபிரியா ரமணி தனி ஆள் இல்லை. எங்களுக்கு அக்பர் அளித்த பாலியல் தொல்லைக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கையாளர் ஒருவரும் இந்த குற்றச்சாட்டில் இணைந்துள்ளார்.\nஇதன் மூலம் மத்திய அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி உள்ள பெண் பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது. இதையடுத்து அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன.\nஇந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அக்பர், ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் அனுப்பி உள்ளார்.\nஇதனிடையே, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று டில்லி கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/ajith-dance-on-stage/", "date_download": "2021-02-28T13:22:05Z", "digest": "sha1:RTISULAQYJFICRTZJJJWXWJPNIEX7QFP", "length": 7561, "nlines": 85, "source_domain": "technicalunbox.com", "title": "அஜித் மேடையில் நடனம் ஆடிய வீடியோ இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஅஜித் மேடையில் நடனம் ஆடிய வீடியோ இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nபொதுவாக தல அஜித் அவர் பொது விழாக்களில் ���லந்து கொள்வதை, நாம் அனைவரும் அஜித்தை நிகழ்ச்சிகளில் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது\nஇப்படி இருக்க தற்போது தான் நம்மால் அஜித் நிகழ்ச்சி விழாவில் அவர் கலந்து கொள்வதை பார்க்க முடிவதில்லை\nஆனால் முன்னதாக அஜித் ஆரம்பகாலத்தில் பொது விழா நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் மேடையிலேயே அஜித் அவர் நடனம் ஆடினார்\nதற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது\nதற்பொழுது அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்\nஇதோ கீழே அந்த வீடியோவை கொஞ்சம் நீங்களும் பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா, அதிர்ச்சியில் இந்திய சினிமா\nஅஜித்துடன் விஜயகாந்த் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் இதோ →\nதமிழ் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் வைத்து ஒரே வருடத்தில் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தகவல்\nசூர்யா சூரரை போற்று OTT ரிலீஸ் சூர்யாவை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ\nஅஜித் ரெட் திரைப்படத்தில் நடித்த கதாநாயகி \n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீ��ென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/17176", "date_download": "2021-02-28T12:07:21Z", "digest": "sha1:BOIX6JH3A24RBDNKYQXUUTQAVDJSDXJ3", "length": 7954, "nlines": 52, "source_domain": "vannibbc.com", "title": "குருந்தூர் மலையில் ஏறும்போது ஓம் நமச்சிவாய கூட சொல்ல இராணுவம் அனுமதி மறுப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nகுருந்தூர் மலையில் ஏறும்போது ஓம் நமச்சிவாய கூட சொல்ல இராணுவம் அனுமதி மறுப்பு\nவடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.\nஇன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர்.\nஅங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழுவினர் வைக்கப்பட்டிருந்தனர்.\nபல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்குச் செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.\nஅதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது “ஓம் நமசிவாய ” என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் எனத் தடைவிதித்துள்ளனர்.\nவந்தவர்களை சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர்.\nஅங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர்.\nவருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.\nபுலனாய்வாளர்கள், இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nகடந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடையில்லை எனவும் அங்கு சூலம் உடைக்கப்படவில்லையெனவும் பக்தர்கள் அங்கே சென்று தடையின்றி வழிபடலாம் எனவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசகல வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை\nஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட மூவரும் பிணையில் செல்ல அனுமதி\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள்…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\nவவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2694453", "date_download": "2021-02-28T13:36:05Z", "digest": "sha1:RFKYOTGYKSOPUBCHKMIBCICDZ6FQONTE", "length": 18701, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 11\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 5\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 3\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 31\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 15\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 12\nமருத்துவமனையில் இருந்து கமல் 'டிஸ்சார்ஜ்'\nசென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி க��லில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.\nநடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.\nசில நாட்கள் வீட்டிலேயே ஓய்வில் உள்ள கமல் இணையதளம் வாயிலாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளுடனும் பேச உள்ளார். இதையடுத்து கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ள கமல் அடுத்தகட்ட பிரசாரத்திற்கான திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சை துவக்க உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுரப்பாவிடம் விசாரிக்க ஆணையம் முடிவு(22)\nஇந்தியாவுக்கு அதிகரித்து வரும் சவால்கள்: ராணுவ தளபதி பேச்சு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆஸ்பத்திரியை நல்லா பினாயில் போட்டு கழுவுங்க.\nஒரு கால் அறுவை சிச்சைக்கு இத்தனை பேர் ஒரு குழுவில் ...யார் அறுவை சிகிச்சைக்கு வந்தாலும் இப்படி படம் எடுத்து கொள்வீர்களா...இந்த போட்டோவை பட்டி தொட்டிகளெல்லாம் ஒட்டுங்க. கொஞ்சம் வாக்குகள் அதிகமாக கிட்டலாம்.\nஇன்னொரு ஒட்டு மாரிமுத்துவோடது நிச்சயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செ���்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுரப்பாவிடம் விசாரிக்க ஆணையம் முடிவு\nஇந்தியாவுக்கு அதிகரித்து வரும் சவால்கள்: ராணுவ தளபதி பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2021-02-28T12:23:18Z", "digest": "sha1:RWW7PHC5F47VMIIUL6ENPH577ENAC3EW", "length": 14233, "nlines": 149, "source_domain": "www.verkal.net", "title": "மேஜர் இன்பநிலா குறிப்பேட்டிலிருந்து…………! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியல��க்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome போராளியின் அகத்திலிருந்து மேஜர் இன்பநிலா குறிப்பேட்டிலிருந்து…………\n‘இது எங்கள் மண் பரிசுத்தமானது,\nஇதிலே பிறந்தேன் இதிலே கிடந்தேன்,\nஇதிலே வளர்ந்தேன் இதிலே இறப்பேன்,\nமானத்தை விற்காமல் மரியாதை இல்லாமல்\nமானம் சொர்க்கம், அதை இழப்பது நரகம்.\nமலர் மண்ணிலிருந்து தன் இச்சைப்படி முளைக்கிறது,\nஅது பஞ்சனையில் முளைப்பதும் இல்லை,\nமண் பஞ்சணை மானம் இலட்சியம்’\n‘நீண்ட கடலும் நீண்ட வானும்\nநெடிய மூச்சுடன் கரையை தொட்டெழும்……. அலையும்\nஎன்னைப் பார் என எழுந்து நிற்கும் பனையும்\nகாற்றோடு கலந்து விட்ட காவலரின் கதை கூறும்.\nவிண் முட்டி கட்டிடமும் வீராப்பாய் சிலிர்த்து நிற்கும்\nஎன் தேசத்தின் சேதியினை இனிதே பரவவிடும் காற்றலையும்\nஇளையவரின் இலட்சியத்தை இதமாய் எடுத்துரைக்கும்.\nவெடிப்பதிர்வு வேகத்தில் சிதைந்து விட்ட\nஅதிகாலை நிசப்தமும் அந்திவானச் செழுமையும்.\nவிடியலின் புலர்வை விரைவாக ஏற்றி நிற்பேன்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleபல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் \nNext articleசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nநெடுஞ்சேரலாதன் - November 8, 2019 0\nகடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார். தாயக விடுதலைக்காக நெஞ்சிற் கனைத்த...\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த...\nலெப்.கேணல் அன்பு அவர்களின் வீரபிறப்பும் வீர வரலாறும் .\nநெடுஞ்சேரலாதன் - June 10, 2019 0\nவீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/2020/10/", "date_download": "2021-02-28T13:21:20Z", "digest": "sha1:XZA3VPYZZHLELLNJAPOWGZ44YPP2DKKF", "length": 16392, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "October 2020 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n“யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்“ “யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்“சந்திரிகா அரசின் ராணுவ தாக்குதல்களினால் ஐந்து இலட்சம் மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த நாள்.30/10/1995 பூவும் ...\nமாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்று (31/10/1803)\nமாவீரன் பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (31/10/1803) வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வன்னி மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் ...\n“பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு”\n\"பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்\" \"பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு\" இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ...\nவிடுதலை ஒளியாக,தமிழர் அரசியல் வானில் மேஜர் பிரான்சிஸ் கல்லாறு மண் ஈன்ற வீரப்புதல்வன்.\nவிடுதலை ஒளியாக,தமிழர் அரசியல் வானில் மேஜர் பிரான்சிஸ் கல்லாறு மண் ஈன்ற வீரப்புதல்வன். 32ம்ஆண்டு நினைவு நாள் - மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் ...\nபழ.நெடுமாறன் ஐயா எழுதிய “காவியநாயகன் கிட்டு ” என்ற நூலில் இருந்து கிட்டண்ணாவை பற்றிய ஓர் இனிய நினைவு...\nவெடி சுமந்த வேங்கையின் காதல்…\nவெடி சுமந்த வேங்கையின் காதல்... போராளி என்பவன் யார். முகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் ...\nயாழ் இடப்பெயர்வு 1995…. ஒக்ரோபர் 30,1995\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 மிகச்சரியாக இன்றைக்கு 24 வருடங்களின் முன்.. அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் ...\nவிடியும் பொழுது நிஜமானால் விடியும் நாளை தமிழீழம் என நம்பு\nஇன்றைய முகமாலை விடியும் பொழுது நிஜமானால் விடியும் நாளை தமிழீழம் என நம்பு... விரைவில் வருவான் நம் தலைவன் விடுதலை பெற்றே ...\nஎமது தேசியத்தலைவர் ஒரு தளபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிடம் எதிர் பாக்கும் சில குணங்கள்…….\nஎமது தேசியத்தலைவர் ஒரு தளபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிடம் எதிர் பாக்கும் சில குணங்கள்....... 01. தன்னைப்போல் தான் மற்றைய போராளிகளையும் ...\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nOctober 29th, 2020 | குறுஞ் செய்திகள்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்... பதிவு - கவிஞர் ���றிவு மதி நெருப்புக்கு நேரியனே... நெருப்புக்கு நேரியனே ஊரார்கள் வலி வாங்கி உள்ளுக்குள் நீ துடித்தாய் உருமறைத்த புலியாகி உயிருக்குள் ...\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உதயம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உதயம் புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென ...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த ...\nஇயலாத ஒன்று இருக்காது எமக்கு..\nஇயலாத ஒன்று இருக்காது எமக்கு.. ஈழமண்ணில் பிறந்து தேசிய தலைமகனின் வழிகாட்டுதலை உளமார ஏற்று சுதந்திரம்வேண்டி தாய்மண்ணை மீட்க எத்தனையாயிரம் மாவீரர்கள் ...\n சாதித்து காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர்…\nசாதித்து காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர்... புத்தரின் போதனை தன்னுயிர் போலவே அனைத்து உயிர்களையும் போற்றுவது,தன்னலம்போலவே பிறர் நலமும் பேணுவது,அன்புகருணை,பொறுமை,பிறர் ...\nஉயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம்.\nஉயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம். உயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம். உயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம். அன்று 10 மணிக்கு புதுக்குடியிருப்பில் ...\nஉயிர் ஒன்று மெய் இரண்டு.\nஉயிர் ஒன்று மெய் இரண்டு. கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது ‘கார் இன் ...\nதமிழர்களாகிய நாம் மறதி மிக்கவர்கள். மறக்காமலிருக்க இவற்றைப் பாருங்கள்.\nதமிழர்களாகிய நாம் மறதி மிக்கவர்கள். மறக்காமலிருக்க இவற்றைப் பாருங்கள். ()\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் ...\nதம்பிக்கு பின்னாலே எல்லோரும் வாருங்கள்…\nதம்பிக்கு பின்னாலே எல்லோரும் வாருங்கள்... நம்பிக்கை வில்லிலே முன்னேற்ற நாண் பூட்டி தம்பிக்கு பின்னாலே எல்லோரும் வாருங்கள் ஈராயிரம்மாண்டு ஈழத்தமிழர் பெற்றவரம் வாராது வந்துவிட்ட வரலாற்றின் வலிய கரம் போராடும் மனத்தோடு வேராக நானிருப்பேன் என்கின்ற ...\nஅது 1984 ஆம் ஆண்டு…\nஅது 1984 ஆம் ஆண்டு... செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை ...\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.\n24ம்ஆண்டு நினைவு நாள்- கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி. ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி ...\nலெப்கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்.\n24ம் ஆண்டு நினைவு நாள் லெப்கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ...\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி ஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ...\n ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக ...\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2020/02/24.html", "date_download": "2021-02-28T12:08:43Z", "digest": "sha1:CPW3PCZTBDCVR2WPPHGRCTECGVT6S5AO", "length": 14155, "nlines": 207, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு கலைஞனின் நடிப்பில் 24 சர்வதேச விருதுகளோடு வெளிவரவிருக்கும் கயிறு.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவு கலைஞனின் நடிப்பில் 24 சர்வதேச விருதுகளோடு வெளிவரவிருக்கும் கயிறு.\nஈழத்துக் கலைஞனான எஸ்.ஆர்.குணா அவர்கள் சினிமா என்னும் கலைத் தாகத்தோடும் கனவுகளோடும் கடந்த 2011ம் ஆண்டு புங்குடுதீவில் இருந்து தென்னிந்தியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.\nதமிழகத்தில் கால்பதித்து இத்தனை வருடங்கள் கடுமையான போராட்டங்களையும் அலைச்சல்களையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து கிட்டத்தட்ட ஏழு வருட போராட்டத்தில் “வாண்டு” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.\nவாண்டு திரைப்படம் வெளியான சமயத்தில், தென்னிந்திய பிரபல நடிகர்களது பெரிய படங்கள் வெளிவந்த போதிலும், ஈழத்துக் கலைஞனான குணாவிம் நடிப்பில் வெளிவந்த வாண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றுப்பெற்றது.\nஇதையடுத்து ஒரு தமிழ்க் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜமால் முகம்மது தயாரிப்பில் உருவான “கயிறு” எனும் திரைப்படத்தில் கதாநாயகான நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமார்ச் 13ம் திகதி திரைக்கு வரவிருக்கும் இக் கயிறு திரைப்படத்திற்கு 24 சர்வதேச விருதுகளும், அமெரிக்கா மெக்ஸ்சிகோ மற்றும் கல்கத்தாவிலும் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் கயிறு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை (Trailer) இயக்குனர் வெங்கட்பிரபு நேற்று முன்தினம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇப் படத்தின் நடிகரான குணா, கனடா வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இப்படத்திற்கு இணைத் தயாரிப்பாளரானார் எனத் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sexbaba.co/Forum-tamil-sex-stories?datecut=9999&prefix=0&sortby=subject&order=asc", "date_download": "2021-02-28T12:02:46Z", "digest": "sha1:QUDYCGKCPBYVOITKROHUMEUYW4SYUWBC", "length": 4684, "nlines": 113, "source_domain": "sexbaba.co", "title": "Tamil Sex Stories - Sex Baba", "raw_content": "\n\" அப்ப. .. ராத்திரியும் கச்சேரி வெச்சுக்கலாங்கற..\n\"இப்டி நடுங்கினா எப்படிடா எங்களை நீ பண்ண முடியும்\"\n\"இல்லே.. என் அண்ணாவோட பொண்ணு..\"\n\"என்னடா சொல்லற, தெளிவா சொல்லுடா\"\n\"என்னண்ணா.. இங்க ஸ்டாப் பண்ணிட்டிங்க..\n\"கட்டிப் புடிடா.. கட்டிப் புடிடா..\"\n\"கதவை சாத்திட்டு இப்படி வா\"\n\"யார் அவள்\" என் தங்கச்சி\n1 சுன்னியும் 3 புண்டையும் பாகம் -1\n10வது மாடியில் ஹேமா HR உடன் செய்த காம லீலை கதை\n12ஆம் வகுப்பியே அக்கா உடன் கள்ள காதல் செக்ஸ்\n14 வயதுடைய ஒரு பையன்\n16-17 வயதுள்ள அழகான ஜயர் பெண்\n16-17 வயதுள்ள அழகான பெண்\n21 வயது காயத்ரி அடித்த அந்தரங்க சேட்டை பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/income-tax/faq/income-tax-faqs-how-to-legally-save-income-tax/articleshow/80485257.cms", "date_download": "2021-02-28T13:35:28Z", "digest": "sha1:3UI3JWUOS7ZBYCOVHHT7K2TFYB3WRVRW", "length": 10549, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "how to save income tax: சட்ட ரீதியாக வருமான வரியை சேமிப்பது எப்படி சூப்பர் ஐடியாக்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசட்ட ரீதியாக வருமான வரியை சேமிப்பது எப்படி\nவருமான வரியை சட்டரீதியாக எப்படி சேமிப்பது வருமான வரியை எப்படி கணக்கிடுவது வருமான வரியை எப்படி கணக்கிடுவது நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.\nவருமான வரியை எப்படி கணக்கிடுவது\nசம்பளம், வங்கி டெபாசிட் மூலமான வட்டி, வீட்டு வாடகை போல நீங்கள் வருமானம் ஈட்டும் வழிகளை பட்டியலிட வேண்டும். இதில் சம்பள வருமானம் என்பது அடிப்படை சம்பளம், அகவிலை படி, கமிஷன் போனஸ், வீட்டு வாடகை படி ஆகியவை அடங்கும். இதில் தீபாவளி போனஸ், ஆண்டு போனஸ் உள்ளிட்டவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nதனிநபர்களுக்கான வருமான வரி வரம்பு என்ன\nஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது.2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5% வரி.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 20% வரி.10 லட்சம் ரூபாய்க்கு ம��லான வருமானத்துக்கு 30% வரி.\nForm 26AS படிவத்தை எப்படி பார்ப்பது\nவருமான வரித் துறையின் eFiling இணையதளத்தில் My Account ஆப்ஷனுக்கு கீழ் View Form 26AS ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது 26AS படிவத்தை பார்க்கலாம்.\nவருமான வரிக் கணக்கை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nவருமான வரித் துறையின் eFiling இணையதளத்தில் View Returns/Forms ஆப்ஷனை கிளிக் செய்து ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை பார்க்கலாம். தேவைப்பட்டால் அதை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nவருமான வரியை சேமிப்பது எப்படி\nPPF, தேசிய சேமிப்பு சான்றிதழ், தேசிய பென்சன் திட்டம், ELLS திட்டங்கள், வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து சட்ட ரீதியாகவே வருமான வரியை சேமிக்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nTax Saving FD என்றால் என்ன வரி சலுகையுடன் லாபம் தரும் அதிசய திட்டம் வரி சலுகையுடன் லாபம் தரும் அதிசய திட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவருமான வரியை சேமிப்பது எப்படி வருமான வரி செய்திகள் வருமான வரி கேள்வி பதில்கள் வரி சேமிப்பு திட்டங்கள் tax saving schemes income tax news income tax faq how to see form 26as how to save income tax\nஇதர விளையாட்டுகள்என் புகழை வைத்து நான் குரல் கொடுப்பேன்: சிலாட்டானுக்கு லெப்ரான் பதிலடி\nதிருநெல்வேலிநெல்லையப்பர் கோயிலுக்குள் சென்ற ராகுல் காந்தி என்ன செய்தார் தெரியுமா\nசெய்திகள்திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nசினிமா செய்திகள்கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா\nகோயம்புத்தூர்ஸ்மார்ட் சிட்டி கோவை பூங்காவில் குவியும் மக்கள் எதற்குத் தெரியுமா\nமதுரைமதுரை ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் வந்திறங்கினர்\nசினிமா செய்திகள்போயஸ் கார்டனில் தனுஷ் எத்தனை கோடிக்கு வீடு கட்டுகிறார் தெரியுமா\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ���ூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/29164559/Adi-Maha-Pairaveswarar.vpf", "date_download": "2021-02-28T13:36:26Z", "digest": "sha1:PQ7AGXQEI2HERJUBPZGBBXLALQKU6GPE", "length": 25229, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adi Maha Pairaveswarar || சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் + \"||\" + Adi Maha Pairaveswarar\nசிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர்\nஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே.\nஅசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.\n‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.\nபடைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.\nபைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப் படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மர���ம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.\nஅந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.\nஇதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.\nகாளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.\nஅசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.\nஇதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.\nஇவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.\nமூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.\nஅகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.\nகிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலி��்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.\nபிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.\nவிக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.\nஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்னும் அந்த அஷ்ட பைரவர்களுக்கும், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்னும் அஷ்ட மாதர்கள் துணைகளாக உள்ளனர். அஷ்ட பைரவர்களுக்கும் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் என்னும் எட்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பைரவர்களும் எண்திசைகளில் இருந்து எட்டுவிதமான கடமைகளை செய்த படியால், அறுபத்து நான்கு பைரவர்களாக உருப்பெற்றனர்.\nதிருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவரின் மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் க���ண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் உள்ள பைரவர்களைக் காணலாம். இதேபோல் அறுபத்து நான்கு பைரவர்களுக்கும் தனித்தனி பெயர் உள்ளது. இவர்கள் அனைவரின் திருவுருவங்களும், கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு ஆலயத்தில் காணப்படுகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/23012135/Jofra-Archer-responds-to-social-media-troll-Come-back.vpf", "date_download": "2021-02-28T13:33:14Z", "digest": "sha1:BS6QS3OWUDZSTQGSWR3WEF4D2Z43NKRJ", "length": 14057, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jofra Archer responds to social media troll: Come back when you can use your real name || சமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறி சாடல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்வு\nசமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறி சாடல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் + \"||\" + Jofra Archer responds to social media troll: Come back when you can use your real name\nசமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறி சாடல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார்\nசமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறியுடன் சாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்காக மான்செஸ்டருக்கு காரில் புறப்பட்ட போது வழியில் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று வந்தது சர்ச்சையானது. கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை அவர் மீறியதால் 2-வது டெஸ்டில் இருந்து கழற்றி விடப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சிலர் அவரது நடத்தையை கேலி செய்ததுடன் இனவெறியுடன் திட்டியுள்ளனர். இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், ‘கால்பந்து வீரர் வில்பிரைட் ஜாஹா, 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் எனக்கு என்று ஒரு எல்லையை வகுத்துள்ளேன். எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். இன்ஸ்டாகிராமில் என்னை பற்றிய சிலரது இனவெறி பதிவுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளேன். இது சரியான முறையில் செல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nஇந்த நிகழ்வால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் மேலும் கூறுகையில், ‘நான் என்ன தவறு செய்தேன் என்பதை அறிவேன். அதற்குரிய விளைவையும் அனுபவித்து விட்டேன். நான் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்து விடவில்லை. மீண்டும் உற்சாகமான மனநிலைக்கு திரும்ப விரும்புகிறேன். தற்போது மனரீதியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிய அணியின் மருத்துவருடன் சிறிது நேரம் பேசினேன். இது போன்ற கடினமான சூழலில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி சக வீரர் பென் ஸ்டோக்சும் அறிவுரை வழங்கினார். இப்போது போட்டியில் பங்கேற்பதற்கு மனதளவில் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். களம் இறங்கி விட்டால் அணிக்காக முழுமையான பங்களிப்பை அளிப்பேன். அதை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் போது களம் இறங்க விரும்பமாட்டேன். ஒரு வேளை களம் இறங்கி மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசாவிட்டால் அதையும் பெரிதுப்படுத்துவார்கள்’ என்றார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் ஜோ��்ரா ஆர்ச்சர் ஆடுவது சந்தேகம் தான் என்பது தெளிவாகிறது.\n25 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் தாயாருக்கும், இங்கிலாந்து தந்தைக்கும் பார்படோசில் பிறந்தவர் ஆவார். 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அவர் அதன் மூலம் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோன வீரர்கள்\n2. ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை: தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு ஏலம் - ஜாமிசன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், கவுதம் ஆகியோருக்கும் ஜாக்பாட்\n3. 7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா\n4. தெண்டுல்கரின் மகனை ஏலத்தில் எடுத்த மும்பை அணி\n5. ராகுல், கெய்லை சந்திக்க ஆர்வம்: ‘பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’ - தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/589582-ops-in-tirupathi.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-02-28T12:32:15Z", "digest": "sha1:WQ3H2NFSDCCQMCJVZLUPEDAHQ7UNYK2P", "length": 13865, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏழுமலையான் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம் | ops in tirupathi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nஏழுமலையான் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 3 அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், வி.சரோஜா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அம்மனை வழிபட்டனர். பிறகு இவர்கள் காரி���் திருமலைக்குச் சென்றனர். இவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.\nதுணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு திருமலையில் தங்கினர்.\nநேற்று காலை இவர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். தேவஸ்தான அதிகாரிகள் இவர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.\nஇதையடுத்து கோயிலுக்கு எதிரே அகிலாண்டம் அருகில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அங்கு தேங்காய் உடைத்து நால்வரும் வழிபட்டனர். அங்கு பெரிய ஜீயரை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் அனைவரும் சென்னைக்குப் புறப்பட்டனர்.\nஏழுமலையான் கோயில்ஓபிஎஸ் சுவாமி தரிசனம்ஏழுமலையான் கோயிலில் ஓபிஎஸ்Ops in tirupathi\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம்\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: நண்பகல் 12 மணிக்குப்...\nஎன் கடைசி மூச்சு இருக்கும்வரை பாஜகவை எதிர்ப்பேன்; என்னை மிரட்ட முடியாது: ப.சிதம்பரம்\nகல்வியாளர்களின் கருத்துகளை கேட்காமல் புதிய கல்விக் கொள்கை அமல்: ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி...\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி\nகல்பாக்கம் அணு உலைக்கு அருகில் உள்ள 14 கிராமங்களில் பத்திரப் பதிவுக்குத் தடை;...\nபோலீஸாரை தாக்கிய வழக்கில் தெலங்கானா பாஜக எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை\nதிருப்பதி அருகே மூட நம்பிக்கையால் 2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்\nஆந்திர கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி மாணவர்களுடன் பயணித்த மாவ���்ட ஆட்சியர்\nஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் 23 முதல் விநியோகம்\nகர்நாடக மாநில குடவா சமூகத்தினரின் உடையணிந்து தன்பாலின சேர்க்கையாளரை கரம் பிடித்த மருத்துவருக்கு...\nசீன அரசின் நிதியுதவி பெறும் ஹுவாய் நிறுவனத்திடம் இருந்து 5-ஜி தொழில்நுட்பத்தை வாங்குவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/01/16195024/2266675/Tamil-Cinema-master-100-crore-collection.vpf", "date_download": "2021-02-28T12:32:49Z", "digest": "sha1:NR2CZ6HANFH7DYUCZA4MPX7QXUWUH4I5", "length": 7664, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Cinema master 100 crore collection", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nவிஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\nதமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nயூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மாஸ்டர் டெலிடெட் சீன்\nமாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல்\nஉலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nஉடல்நிலையில் பாதிப்பு.... நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிரபாஸின் ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு\nபாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள்\nமைதானத்தில் விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்\nபலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு - லோகேஷ் கனகராஜ்\nவிஜய்க்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்\nதிடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/238700?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:27:41Z", "digest": "sha1:APJ5QHDP4UXTXKABZL2EGNEQQRPHUUGG", "length": 9179, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரச்சினைகளை தீர்க்காவிட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்\nஅரசாங்கத்தின் சில அமைச்சர்களை தற்போது தொலைபேசியில் கூட தொடர்புக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது மிகவும் வருத்தத்திற்குரிய நிலைமை எனவும் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nஅபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nசில அமைச்சர்களிடம் இருக்கும் அதிகாரிகள் மற்றும் கை ஆட்களின் செயற்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.\nஇந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காது போனால், கடந்த அரச��ங்கம் எதிர்நோக்கியது போன்ற மக்கள் எதிர்ப்பை மிக விரைவில் தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும்.\nகஷ்டமான காலத்தில் போராட்ட பேரணியில் சென்றவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த காலத்தில் கண்ணில் காணாத புதியவர்கள் தற்போது நாட்டின் பிரதானிகளை சுற்றி ஒன்றுகூட ஆரம்பித்துள்ளனர்.\nஅரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தமக்கு அரசாங்கத்திற்கு எதிரான மேடையில் ஏறவும் முடியும் என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/tamil-people-in-australia/", "date_download": "2021-02-28T12:05:44Z", "digest": "sha1:CHC2AOVGQS7LQBPQM7OMCMNKTASED23F", "length": 11625, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்!", "raw_content": "\nFebruary 28, 3744 4:14 pm You are here:Home ஈழம் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇருதரப���பினரும் தத்தம் மேன்முறையீடுகளில் தோல்வியடைந்துள்ளதால் இவ்விவகாரம் முடிவின்றித் தொடர்கிறது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரியா குடும்பம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய பெடரல் நீதிமன்ற நீதிபதி Mark Moshinsky, பிரியா-நடேஸ் தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பத்திற்கு procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.\nஅதேபோன்று குறித்த விவகாரத்தில் பிரியா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களுக்கென 206,934 டொலர்களை அரசு வழங்கவேண்டுமெனவும் நீதிபதி Mark Moshinsky தெரிவித்திருந்தார்.\nஇதற்கெதிராக அவுஸ்திரேலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிபதி Mark Moshinsky-இன் தீர்ப்பு உறுதியானது என குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் பிரியா குடும்பத்திற்கு சாதகமாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் அமைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.\nஆனால் பிரியாவும் நடேசும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் சார்பில் கடந்த செப்டம்பர் 2019இல் விண்ணப்பிக்கப்பட்ட SHEV- 5 வருட விசா விண்ணப்பம் செல்லுபடியற்றது (குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) என வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக பிரியா குடும்பம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇது பிரியா குடும்பத்திற்கு பாதகமாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அரன் மயில்வாகனம், சுமார் 3 ஆண்டுகளாக பிரியா-நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருவதால் அவுஸ்திரேலிய அரசு இனியும் தாமதிக்காமல் அவர்களை சமூகத்தில் வாழ அனுமதிக்க வேண்டுமென்பதே தமது கோரிக்கையென தெரிவித்தார்.\nஇதுஒருபுறமிருக்க பெடரல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்த அரசின் கருத்து என்ன என்பதுபற்றியும், பிரியா குடும்பம் தொடர்பில் அரசு என்ன முடிவை எடுக்கவிருக்கிறது என்பது தொடர்பிலும், தமக்கு பதில் வழங்குமாறு குறித்த குடும்பத்தின் சட்டத்தரணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.\nஇதேவேளை அவுஸ்திரேலிய அரசும் பிரியா குடும்பமும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற்றபின்னரே இச்சட்டப்போராட்டத்தை தொடரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/tamil-nadu-govt-education-department-donating-one-lakh-books-to-eelam-tamils/", "date_download": "2021-02-28T12:30:38Z", "digest": "sha1:VO27K7LWANMKZ262V7BS2ZH6RQXDH3WB", "length": 8075, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்!", "raw_content": "\nFebruary 28, 5238 4:14 pm You are here:Home தமிழகம் இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்\nஇலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்\nஇலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்\nஇலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓரிரு நாட்களில் மலேசிய தமிழாசிரியர்கள் தமிழகம் வர உள்ளனர். மலேசியா வாழ் தமிழர்கள் பயன்பெறும் வகையில் கலந்த���ரையாடல் நடைபெற உள்ளது.\nமுதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்களை வழங்க உள்ளோம். இதற்காக, இலங்கை கல்வி அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்து ஆலோசனை நடத்திச் சென்றார்.\nபெண்களுக்காக ஏராளமான திட்டங்களை வகுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்கு உதாரணமாக, சென்னை அண்ணா நகர், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61799", "date_download": "2021-02-28T12:35:29Z", "digest": "sha1:HRQ6NIZHQK6I7QREZSZN42OH6BL2UZBX", "length": 6486, "nlines": 74, "source_domain": "adimudi.com", "title": "20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல: சரத் வீரசேகர | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல: சரத் வீரசேகர\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது.\nஎனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற ��ராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கள் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது.\n20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.\nஎவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன்.\n19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது என்றார்.\nகொழும்பு − செட்டியார் தெரு முடங்குகின்றது\nகேஸ் சிலிண்டர் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு\nஹட்டன், வெள்ளவத்தை, குருதலாவ உள்ளிட்ட 10 பகுதிகளில் கொவிட் உயிரிழப்புக்கள்\nகுருந்தூர்மலையில் கிடைத்த சிதைவு, தாரா லிங்கம் – வெளியான புதிய தகவல்\nகொச்சிகடை ஆலயத்திற்கு கிடைத்த மொட்டை கடிதம்; மீண்டும் தாக்குதலா\nO/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்\nஇலங்கை இளைஞர் சிங்கப்பூரில் தற்கொலை\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்துவதாக சபதம் செய்த 15 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/01/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2021-02-28T13:16:01Z", "digest": "sha1:RZJJXR3JXQHRYPSEF4DGCIQ7B4SHDRZJ", "length": 15015, "nlines": 150, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "திருவாதிரையும் தில்லை அபிஷேகமும்! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Announcements › திருவாதிரையும் தில்லை அபிஷேகமும்\nசிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தேர் திருவிழாவில் நடராஜ பெருமானனதேரில் நான்கு வீதிகளில் பக்தர்கள் பொதுமக்கள் வடம் பிடித்���ு வலம் வரும் காட்சியை படத்தில் காணலாம்.\nசம்போ சிவசம்போ . காலை திவ்ய தரிசனம் .\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்\nதென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவனாகிய நம் நடராசப் பெருமான் ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள் காணுகிறார், அவற்றில் தலையாய அபிசேகம் மார்கழி திருவாதிரை\nநம்முடைய ஓராண்டை ஒரு நாளாக கருதினால் ஒரு வருடத்திற்கு வரும் ஆறுபருவங்களும் ஒருநாளின் ஆறு வேளையாக கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மட்டுமே நடராசருக்கு அபிசேகம் நடக்கிறது\nமார்கழி திருவாதிரை, விடியல் நேர அபிசேகமாகவும்\nமாசி வளர்பிறை சதுர்த்தசி, காலைநேர அபிசேமாகவும்\nசித்திரை திருவோணம், உச்சிகால அபிசேமாகவும்\nஆனி உத்திரம், திருவந்திக்காப்பு அபிசேகமாகவும்\nஆவணி வளர்பிறை சதுர்த்தசி, முன்னிரவு அபிசேகமாகவும்\nபுரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, நடுஇரவு அபிசேகமாகவும்கருதப்புகிறது\nதில்லை நடராசப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிசேகம் என்பதால் தினசரி அபிசேகங்கள் சித்சபையில் இருக்கும் படிக லிங்கத்திற்கு செய்யப்படும்\nஇறைவன் தினப்படி அபிசேகத்தை படிகலிங்கம் வாயிலாகவும் உபசாரங்களை நடராசமூர்த்தம் வழியாகவும் ஏற்கிறான்\nஆண்டுக்கு ஆறுஅபிசேம் ஆண்டுக்கு இருபெறும் திருவிழாக்கள் என்பது வழக்கம், மார்கழி திருவாதிரையும் ஆனிஉத்திரமும் பத்து நாள் திருவிழாகவாக விமரிசையாக நடைபெறும், தில்லையில் உற்சவராகவும் மூலவராகவும் இருந்து பொதுநடம் புரியும் நடராச பெருமான் இவ்விரு விழாக்களிலும் தேரறேி வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் அபிசேகம் காணுவான்\nமற்றைய நான்கு அபிசேகங்களும் சித்சபையின் முன்றிலாக இருக்கும் கனகசபையில் நடக்கும்\nபத்து நாள் விழாவில் ஒன்பதாம் நாள் சித்சபையில் இருந்து பெருமான் வெளிவந்து தேரில் ஏறியதும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பாடியப் பின்னரே தேர் வடம் பிடிக்கப்படும்\nமாலையில் தேர் நிலை அடைந்ததும் நடராசப் பெருமான் ஆலயத்தின் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளாவான் இந்த மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தார்\nஅன்று இரவு லட்சார்ச்சனை முடிந்ததும் நடராசர் திருமேணியை திரை போட்டு மறைத்து வைத்திருப்பார்கள்\nஎப்போதும் அணிமணிகளுடன் காட்சி அளிக்கும் நடர���சர் இந்த அபிசேக நேரத்தில் மட்டுமே வெற்று திருமேணியராய் நம் கண்குளிர காட்சி தருவார்\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் என்று அடியார்கள் விதம் விதமாக காத்துக்கிடக்கும் காட்சியை வர்ணிக்கத்தான் இயலுமோ\nவெளிநாட்டு அடியார்கள் கூட புடவை வேட்டி சரசரக்க பூச்சூடி திருநீறு பூசி அந்த திரை விலகாதா அந்த ஆனந்த கூத்தனை பாத்து விடமாட்டோமா என்று ஆர்வத்தோடு வந்து காத்திருப்பார்கள்\nபொழுது புலரத்துவங்கியதும் தில்லைவாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்வி செய்து, அங்கு இறை சான்னித்யம் எழுப்பப் பெற்ற நீர்குடம் கொண்டு அபிசேகம் செய்த படியே திரை விலக்கும் போது அடியார்கள் சங்கு முதலிய கருவிகளை முழக்க, ஹர ஹரா ஹர ஹரா என்று கோஷங்கள் வானை பிளக்க தில்லை கூத்தன் காட்சி தரும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ\nதொடர்ந்து கூடை கூடையாக திருநீறு, குடம் குடமாக பால் தேன் தயிர் பஞ்சாமிருதம், பழங்கள் திரவியங்கள் என்று இறைவன் அபிசேகம் காணும் அழகை கண்டு ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று பாடாத வாய்தான் அங்கு ஏது\nநமக்கு கோயில் என்றாலே சிதம்பரம்தான், சைவத்தின் தலைமை பீடம் தில்லை\nபன்னிரு திருமுறையும் பாங்குறப் பாடி மகிழும் கோயில் தில்லை\nசித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, இராஜசபை என்ற ஐம்பெரும் சபைகளை கொண்டது தில்லை\nஆங்கிலேயருக்கு அவர் தெய்வமாகவும் இஸ்லாமியருக்கு அவர் தெய்வமாகவும் தோன்றி “East India Company” என்ற பொறிப்பும் “உருது” எழுத்து பொறிப்பும் கொண்ட சரப்பள்ளி மாலைகளை அவர்களிடம் இருந்து காணிக்கையாக பெற்ற நம் கூத்தன் ஆடும் கோயில் தில்லை\nதில்லையின் புகழ் விரிப்பிற் பெருகும் தொகுப்பின் எஞ்சும் அங்கு ஆடும் அம்பலக்கூத்தனை திருவாதிரையில் தரிசித்து மகிழ்வோம்\nஇயலாதவர்கள் அருகிருக்கும் சிவாலயம் சென்று நடராசர் அபிசேகம் காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/karoline-kamakshe-web-series-news/", "date_download": "2021-02-28T12:13:16Z", "digest": "sha1:S2ZQJDVY3BFOFCUWWQMNZPLZEUJFQ6CM", "length": 13670, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மீனா நடிக்கும் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..!", "raw_content": "\nநடிகை மீனா நடிக்க��ம் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..\nடிரண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜீ-5 சேனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி.’\nஇந்த இணையத் தொடரில் பிரபல நடிகையான மீனா நடிக்கிறார். மீனா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவுடன் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜியோர்ஜியா அன்ரியானியும் நடிக்கிறார்.\nஇந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை(CBI)யில் அதிகாரியாகப் பணியாற்றும் காமாட்சி மற்றும் பிரெஞ்சு நாட்டின் உளவுத் துறை(DGSE)யில் அதிகாரியாகப் பணியாற்றும் கரோலினையும் பற்றியதே இந்தக் ‘கரோலின் காமாட்சி’ தொடரின் கதைக் களம்.\nதேசத்தால் மாறுபட்டாலும், பணியில் ஒன்றிணைந்து பணியாற்றும் இவர்களின் பயணமே இந்தத் தொடர் .\nமீனாவின் தந்தை சி.பி.ஐ.யில் அதிகாரியாகப் பணியாற்றி வரும்போதே இறந்துவிட்டார். அதனால் வாரிசு அடிப்படையில் மீனாவுக்கு சி.பி.ஐ.யில் வேலை கிடைக்கிறது. தனித்துவமான பிராமணப் பெண்ணான மீனா, கடின வேலைகளை சற்றும் விரும்பாதவர் என்றாலும் தனது புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவைப் பேச்சாலும் தனது அலுவலகப் பணிகளை சமாளித்து வருகிறார்.\nபிரெஞ்சு உளவுத் துறை(DGSE)யின் அதிகாரியான கரோலின் ஒரு கவலையற்ற, கரடு முரடான நவநாகரீக பெண்மணி. அவர் விடுமுறைக்காக பாண்டிச்சேரி வந்திருக்கிறார்.\nஒரு மோசமான கடத்தல்காரனிடம் சிக்கியுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலைப் பொக்கிஷத்தை மீட்கும் பொறுப்பை விடுமுறைக்கு வந்த இடத்தில் கரோலினிடத்தில் அவருடைய மேலதிகாரி ஒப்படைக்கிறார். இந்தப் பணிக்காக சி.பி.ஐ. அதிகாரி காமாட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார் கரோலின்.\nஇருவேறு மாறுபட்ட ஆளுமைகள் கொண்ட இந்த இருவரும் இணைந்து அந்த பொக்கிஷத்தை எப்படி மீட்டார்கள் என்பதுதான் இந்த இணையத் தொடரின் கதை.\nஇயக்குநர் பாலாவிடம் பல படைப்புகளில் இணைந்து பணியாற்றியவரும், நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் இயக்குநருமான விவேக்குமார் கண்ணன், இத்தொடரை இயக்குகிறார்.\nஇவருடன் பல்வேறு படைப்புகளில் இணைந்து பணியாற்றிய பாலாஜி இத்தொடருக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nஉயர்தர தொழில் நுட்பக் கலைஞர்கள், சி��ந்த சண்டை இயக்குநர்கள், கேலி, கிண்டல், நகைச்சுவை, அதிரடி, திகில் என சுவாராஸ்யமான ஒரு கலவையில், முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கியது இந்த இணையத் தொடர்.\nஇத்தொடர் பற்றி டிரண்ட்லவுட் நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சிதம்பரம் நடேசன் பேசும்போது, “மீண்டும் ZEE5 நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய பிரமிப்பான கதைக் களத்தில் பணியாற்றுவதிலும், இத்தகைய நகைச்சுவை கலந்த அதிரடி தொடர்களை உருவாக்குவதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nதமிழ்ச் சினிமாவில் பன்முக நடிகையாக விளங்கும் மீனாவை இணைய உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த வாய்ப்பு மிகவும் பெருமிதத்துக்குரியது. எந்நேரமும் தரமான தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதில் தன்முனைப்புடன் செயல்படும் எங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.\n‘கரோலின் காமாட்சி’ தற்போதைய இணைய நேயர்களின் ரசனைக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம்…” என்றார்.\nஅனைத்து ஊடகத் தளங்களிலும் தரமான படைப்புகளின் மூலம் தடம் பதித்துவரும் ஒரு முன்னணி டிஜிட்டல் நிறுவனம்தான் டிரண்ட்லவுட். இந்த வருடம் தனது ஐந்தாம் வருடத்தில் கால் பதிக்கப் போகும் இந்நிறுவனம், இணைய வழி ஊடகத் தளங்களில், பல்வேறு மொழிகளில், பத்துக்கும் மேற்பட்ட உயர்தரமான வெற்றி நிகழ்ச்சிகளைப் படைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி, தென்னிந்தியாவின் மிகச் சிறந்த படைப்பு நிறுவனமாக முன்னணி வகிக்கிறது.\nமேலும், முன்னணி இயக்குநர்கள், தொழிற் நுட்ப வல்லுனர்கள், படைப்பாளிகள் ஆகியோருடன் இணைந்து தரமான, புதுமையான படைப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்நிறுவனம் வளர்ந்துவரும் புதிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு ஊக்குவித்தும் வருகிறது.\nஇந்த இணையத் தொடருக்கான படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் துவங்கியது. இந்தத் துவக்க விழாவில் நடிகைகள் மீனாவும், நடிகை ஜியோர்ஜியா அன்ரியானியும் கலந்து கொண்டனர்.\nமேலும், இந்தத் தொடரில் பங்கு பெறும் மற்ற நடிகர், நடிகைகள், தொழிற் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் தாணு, சுரேஷ், தயாரிப்பு நிறுவனத்தினர், ஜீ-5 நிறுவனத்தின் உயரதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.\nactress gjorgiya anriyaani actress meena director vivek kumar kannan karoline kamakshi web series slider zee5 channel இயக்குநர் வ���வேக்குமார் கண்ணன் கரோலின் காமாட்சி இணையத் தொடர் ஜீ-5 தளம் நடிகை ஜியோர்ஜியா அன்ரியானி நடிகை மீனா வெப் சீரிஸ்\nPrevious Post\"ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்படும்\" - 'கோமாளி' நாயகன் ஜெயம் ரவி அறிவிப்பு Next Postதொரட்டி – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sultan-songs-goes-viral-in-net/cid2183020.htm", "date_download": "2021-02-28T12:39:16Z", "digest": "sha1:JNZR7MWIVIL33PTERBFZAIFLJVLIQJMK", "length": 6090, "nlines": 48, "source_domain": "tamilminutes.com", "title": "சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு - மிரட்டும் சுல்தான்!!!", "raw_content": "\nசண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு - மிரட்டும் சுல்தான்\nசண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு என்கிற பாடலை வெளியிட்டு பயங்கரமாக மிரட்டியுள்ளது சுல்தான்.\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவருடைய அடுத்த படம்தான் கார்த்தி நடித்து கொண்டிருக்கும் சுல்தான். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியிருக்கிறது.\nநடிகர் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்திருக்கிறது. அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா இணைந்து பாடியிருக்கும் இந்த சிங்கிள் தற்போது வெளியாகி இருக்கிறது.\nசிவகார்த்திகேயனின் ரெமோ படம் 2016ஆம் ஆண்டு வெளியானதை அடுத்து சுமார் ஐந்து வருடம் கழித்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் அடுத்�� படமான சுல்தான் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது. கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் தற்போது தடம் பதித்திருக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவர் தமிழில் நேரடியாக நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். அண்மையில்தான் சுல்தான் பட டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் தான் ஜெய் சுல்தான் என்னும் தர லோக்கலான கானா பாடல், பர்ஸ்ட் சிங்கிளாக இப்படத்தில் வெளியாகி இருக்கிறது. விவேகாவின் பாடல் வரிகளில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடலை அனிருத் பாடி வேற லெவலில் தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். இந்த பாடலில்,‘சண்டையில கிழியாத சட்டை இல்லை குமாரு.. மண்ட ரெண்டா போவாத சண்டை ரொம்ப சுமாரு’ எனத் தொடங்கும் இந்த ஜெய் சுல்தான் பாடலின் முழு வரிகளும் தர லோக்கலாக ஒரே பீட்டில் அதகளம் கிளப்புகிறது.தவிர அனுபல்லவியில் ‘ஏ சுல்தான் வா சுல்தான் என்னும் வரிகள்’ இடம் பெற்றுள்ளன.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-28T13:07:40Z", "digest": "sha1:AZS3WASW2E7TINBNY7DXRHF523N7HM4Q", "length": 16198, "nlines": 220, "source_domain": "www.colombotamil.lk", "title": "'புராதன வழிபாட்டு இடங்களில் வழிபாடுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்' - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n இந்த புதிய ஆபத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nநுவரெலியாவில் 2 கொவிட் மரணங்கள்: உயிரிழப்பு 453ஆக அதிகரிப்பு\nஅஜித் பட நடிகை மறுமணமா மகளும் சம்மதமா\nநெடுந்தீவு மீனவர்கள் இருவரைக் காணவில்லை; மீட்பு பணிகள் தீவிரம்\n‘புராதன வழிபாட்டு இடங்களில் வழிபாடுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’\nஇலங்கையில் இந்துக்களின் புராதன வழிபாட்டு இடங்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் அ. ம���தவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவவுனியா நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொல்லியல் திணைக்களம் புராதன இடங்களுக்கு சென்று அங்கு வழிபாடுகளை செய்வதற்கு தடைவிதித்து வருகின்றது.\nநாங்கள் வெறுமனே ஆலயங்களில் மட்டும் வழிபட்டு வருபவர்கள் அல்ல, இங்குள்ள புராதான இடங்களிலும் வழிபட்டு வருகின்றோம். இந்நிலையில், புராதான இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றது. ஆனால் நாங்கள் மண்னை, மரத்தை, வழிபட்டு வருவதோடு நாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல் எங்கள் புராதான இடங்களை பாதுகாத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டில் உள்ள புராதான இடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் எங்களது கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்குடனே எங்களது ஆலயங்களாக இருக்கட்டும் அல்லது அமைப்புக்களாக இருக்கட்டும், பரிபாலனசபைகள் அனைத்துமே செயற்பட்டு வருகின்றது.\nமுல்லைத்தீவிலே குறுந்தூர்மலையிலே ஆதிகாலம் தொட்டு ஆதிலிங்கேஸ்வரர் வழிபாடு முறைகள் இருந்து வருகின்றது.\nஆனால் தொல்பொருள் திணைக்களம் அங்கு சென்று வழிபாட்டு முறைகளிலே இருக்கக்கூடிய எங்களது வழிபாட்டு சின்னங்களை சிதைத்து இருப்பது கவலையளிக்கும் விடமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஆகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நேரடியாக கவனித்து எங்களது வழிபாட்டு முறைகளை அறிந்த நீங்கள் எங்களது வழிபாட்டுக்காக அனைத்து ஆலயங்களிலும் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் சமத்துவமான உரிமையை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஅனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல்\nNext articleவிபத்துக்குள்ளான லைபீரிய கப்பலின் அடிப்பாகத்திற்கு சேதம்\nவாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nகட்டுபொத்த – கடுமுலுவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஜீப் வண்டியொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nநாளை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nகொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் நாளை (01) காலை 05 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத்...\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nநாட்டின் சில பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவான நில நடுக்கம் குறித்து சர்வதேச புவியியல் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள நிபுணர்களுடன் தொலை...\nவாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாளை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nஆட்டோவில் போன பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதிகள்\n19 செயற்கைக் கோள்களுடன் “பிஎஸ்எல்வி சி 51“ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது\nஎலுமிச்சையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nவாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாளை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nஆட்டோவில் போன பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதிகள்\n19 செயற்கைக் கோள்களுடன் “பிஎஸ்எல்வி சி 51“ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது\nஎலுமிச்சையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nவாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்\nநாளை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்\nஆட்டோவில் போன பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதி��ள்\n19 செயற்கைக் கோள்களுடன் “பிஎஸ்எல்வி சி 51“ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2697128", "date_download": "2021-02-28T14:04:06Z", "digest": "sha1:Q2KMK4O7JMI2DC6J7XJQW5LA6C56QFGX", "length": 22298, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்...| Dinamalar", "raw_content": "\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 2\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 12\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்...\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின் 'ஹிந்து என்றால் திருடன்' என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.'ஹிந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nகே.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின் 'ஹிந்து என்றால் திருடன்' என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.'ஹிந்து மதத்தில் இருக்கும் திருமணச் சடங்குகள் ஆபாசமானவை' என, அடித்துச் சொன்னவர், இதே ஸ்டாலின் தான்.\nமுத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போன ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல், கீழே கொட்டி அவமானப்படுத்தினார். காஞ்சிபுரம் கோவிலில் அர்ச்சகர் ஒருவர், தன் நெற்றியில் வைத்த சந்தனத்தைய���ம் விபூதியையும் உடனே அழித்து, தன் ஹிந்து விரோத செயலை பகிரங்கப்படுத்தினார். திருச்சியில் வழங்கப்பட்ட, கும்ப மரியாதையை ஏற்க மறுத்தார், ஸ்டாலினின் மகன் உதயநிதி.\nஇப்படி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, அவரது குடும்பமே, ஹிந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேர்தலுக்காக இப்போது, 'நாங்கள், ஹிந்து விரோதிகள் இல்லை' என்றால், இந்நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களின் காதுகளில் மலர் சூடி மகிழ நினைக்கிறார். 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என, அண்ணாதுரை சொல்லி இருக்கிறார்' என்கிறார், ஸ்டாலின். 'திருவரங்கத்தில் உறையும் திருவரங்க நாதனை, பீரங்கி கொண்டு பிளக்கும் நாள், எந்நாளோ' என, ஆசைப்பட்டவர் தானே, அண்ணாதுரை\n'திருப்பதி பெருமாள், கடவுள் என்றால், அந்த கோவில் உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு' என, எள்ளி நகை ஆடியவர் தானே, கருணாநிதியின் மகள் கனிமொழி.ஸ்டாலின் மனைவி துர்காவின் நெற்றியில் இருந்தால், அது குங்குமம். அதே குங்குமம், தி.மு.க., தொண்டனின் நெற்றியில் இருந்தால், கருணாநிதியின் கண்களுக்கு ரத்தமாக தெரிந்ததே... அது யாருடைய குற்றம்\n'கோவில், கொடியோரின் கூடாரமாக மாறக் கூடாது' என, 'டயலாக்' எழுதிய கருணாநிதியின் ஆட்சியில், கோவில் சிலைகள் கடத்தப்பட்டன. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வேல் ஏந்தி, குன்னக்குடிக்கு எத்தனை முறை காவடி எடுத்தாலும், முதல்வராக முடியாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மஹாவீர் சக்ரா' விருது; சந்தோஷ் தந்தை அதிருப்தி(57)\nவெற்றி தான் நம் இலக்கு: தமிழக பாஜ தலைவர் முருகன்(53)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n.இந்ந மாதிரி விஷயங்களில் என்ன டச் பண்ண ஆள் கிடையாது.\nஇவருக்கு கும்பமாறியதை செய்த பூஜாரியை முதலில் கோவிலைவிட்டு விரட்டணும்.\nஇவர்களைச்சொல்லி பிரயோசனமில்லை ......இவ்வளவும் தெரிந்த அர்ச்சகர்கள் ஏன் போய் அவர்களுக்கு மாலை மரியாதையை பூர்ண கும்ப மரியாதையை செய்கிறார்கள் இவர்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் கொடுக்கும் நூறு , இருநூறு ரூபாக்களுக்கு ஆசைப்பட்டு செய்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்பது இறைவனுக்கு தான் தெரியும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள��.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மஹாவீர் சக்ரா' விருது; சந்தோஷ் தந்தை அதிருப்தி\nவெற்றி தான் நம் இலக்கு: தமிழக பாஜ தலைவர் முருகன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=12737", "date_download": "2021-02-28T13:25:06Z", "digest": "sha1:TEJCNZ7GOQB5YG7VY2UTF4F3ZLTRYKRF", "length": 6901, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Mister Vedaantham Part 2 - மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 » Buy tamil book Mister Vedaantham Part 2 online", "raw_content": "\nமிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nமிஸ்டர் வேதாந்தம் பாகம் 1 ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2, தேவன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nராஜியின் பிள்ளை - Rajiyin Pillai\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\nஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram\nஸ்ரீமான் சுதர்சனம் - Srimaan Sudharsanam\nபல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவிசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)\nநிலவோடு வான்முகில்... - Nilavode Vaanmugil\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதுப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 2 - Hindu Maha Samuthiram Part 2\nலேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/02/25.html", "date_download": "2021-02-28T12:58:32Z", "digest": "sha1:3W4XR5RKNN3URTACGLAPPVHWLNPFAHNK", "length": 7307, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! - சந்தித்தார் சீமான்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத���துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரின் உடல், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட உள்ளது.\nதந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.\nஇதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரத்னவேல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பவானிமேரி சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர்.\n25 ஆண்டுகளுக்கு பின்னர் பரோலில் தனது சகோதரர் இல்லத்திகற்கு வந்த நளினி, தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டார். நளினிக்கு ஆறுதல் கூறவும், அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தவும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் வந்திருந்தனர்.\nதந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார்.\nஇதற்கு முன் பலமுறை பரோலுக்கு நளினி விண்ணபித்தும் பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/777-128.html", "date_download": "2021-02-28T12:33:38Z", "digest": "sha1:LTUFAIBJKPLPEDUIXDPHH6LUXB7UHZLW", "length": 44180, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "போயிங் 777: இயந்திர கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள் - BBC ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபோயிங் 777: இயந்திர கோளாறால் தரையிறக்கப்படும் 128 அமெரிக்க விமானங்கள் - BBC\nஅமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை டென்வரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால், அவசரமாக அந்த விமானம் தரையிறங்க கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த எஞ்சினின் சில பாகங்கள் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nஅமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தகவலின்படி போயிங் 777 ரக விமானங்களை அங்குள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் மட்டுமே இயக்கி வருகிறது. அதே ரக விமானங்கள் சில ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இயக்கப்படுகின்றன.\nஇந்த நிலையில், போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"விமான எஞ்சின் எரிந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வரும் வேளையில், பிராட் அண்ட் விட்னீ 4000-112 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்களின் 69 உள்நாட்டு சேவை மற்றும் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள 59 சேவைகளையும் உடனடியாக தரையிறக்க உத்தரவிடப்பட்டுள்ளது,\" என கூறப்பட்டுள்ளது.\nஎஞ்சின் தீ பற்றி எரிந்த சம்பவம் குறித்து விசாரிக்க பிராட் அண்டு விட்னீ நிறுவனம் தனது தொழில்நுட்ப புலனாய்வாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.\nஆரம்ப நிலை விசாரணை தரவுகளின்படி, விமானத்தின் வலதுபக்க எஞ்சின் பகுதியிலேயே அதிக சேதம் ஏற்பட்டதாகவும் அதன் இரண்டு விசிறிகள் நொறுக்கிய���ாகவும் மற்ற பிளேடுகளிலும் அதன் தாக்கம் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. விமானத்தின் முக்கியமான பகுதியிலும் லேசான சேதம் கண்டறியப்பட்டது.\n2019ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துகளை சந்தித்த நிலையில், 346 பயணிகள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த விமான தயாரிப்பு நிறுவனம், தன் மீதான நம்பிக்கையை மீட்க கடுமையாக போராடி வருகிறது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் டென்வர் பகுதியில் விமானத்தின் எஞ்சின் பாகங்கள் தீப்பிடித்த சம்பவம், மீண்டும் போயிங் நிறுவன விமானத்தின் பாதுகாப்பான பயணம் தொடர்பான அச்சத்தை பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.\nஅமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானில் உள்ள பிராட் அண்ட் விட்னீ எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும்வரை தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இதே ரக விமானம் ஒன்றின் எஞ்சின் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து ஜப்பானின் நாகா விமான நிலையத்துக்கு உடனடியாக திரும்ப அந்த விமானத்துக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அந்த விமானமும் தற்போது அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானமும் கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு 2018ஆம் ஆண்டில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தின் வலது பக்க எஞ்சின் ஹோனோலூலு நகரில் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது சேதம் அடைந்தது. அதன் முழு நீள பிளேடு உடைந்ததால் எஞ்சின் உடைய நேரிட்டதாக அந்த சம்பவத்தின் விசாரணை முடிவில் தெரிய வந்தது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஈஸ்டர் தாக்குதல்: பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் அம்பலமானது\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nநிபுணர் குழுவில் சர்ச்சை வெடித்து குழப்பம், ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க பலர் வலியுறுத்து - டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா\n- நவமணி - சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடராக இருப்பதை...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், ச��ய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/cibil-score-check-free/", "date_download": "2021-02-28T13:28:18Z", "digest": "sha1:N4DWCDSDTRYAZEQKWG425OOKTGWZVIYU", "length": 12732, "nlines": 157, "source_domain": "dosomethingnew.in", "title": "Cibil Score Check Free In Cibil Official Website | DO SOMETHING NEW", "raw_content": "\nCIBIL SCORE ஏன் குறைகிறது\nநமது CIBIL SCORE தெரிந்து கொள்வது எப்படி\nCIBIL SCORE என்றால் என்ன (Credit Information Bureau India Limited) கடன் தகவல் நிறுவனம். பெரும்பாலும் லோன், கிரெடிட்கார்டு, EMI போன்றவைகளை பெற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, முதலில் அவர்கள் காதில் விழும் வார்த்தை CIBIL SCORE. இந்தியாவில் இந்நிறுவனம் 2000-ஆம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் அனைத்து வங்கிகள்,கிரெடிட் கார்டு நிறுவனங்கள், அனைத்து வகையான கடன் வழங்கும் நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருந்து,தங்கள் நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள், கடன் செலுத்தும் விதம் போன்றவற்றை CIBIL அமைப்பிடம் மாதாமாதம் பதிவு செய்வார்கள். அதை வைத்து இந்த CIBIL அமைப்பு வாடிக்கையாளர்களின் கடன் செலுத்தும் முறையை கண்காணித்து, அவர்களுக்கு 300 லிருந்து 900 வரை மதிப்பெண் கொடுத்து, அவர்களின் கடன் வாங்கி, திரும்ப செலுத்தும் மதிப்பை தீர்மானிக்கிறார்கள். அதுவே இந்த சிபில் ஸ்கோர் ஆகும்.\nசிபில் மதிப்பெண் ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ குறைந்தால் அவர்கள் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாதவர்களாக கருதப்படுவார்கள். CIBIL SCORE 300 லிருந்து 400-க்குள் இருந்தால் ஒருவருக்கு லோன், கிரெடிட் கார்டு போன்றைவைகள் கிடைக்காது. 700 -க்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய வருமானத்திற்கு தகுந்தாற்போல் லோன் கிடைக்கும்.\nCIBIL SCORE ஏன் குறைகிறது\nஒருவர் CIBIL அமைப்பில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடன் பெற்று அதை முறையாக திரும்ப செலுத்தாமல் இருப்பது, காசோலை பணம் இல்லாமலோ அல்லது வேறு இந்த காரணத்திற்காகவோ திரும்புவது (CHEQUE BOUNCE) போன்ற காரணங்களினால் CIBIL SCORE குறையும். அதிகமாக கடன் பெற்றுக்கொண்டே இருப்பது, அதிக கடன்களுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்படுவது ஆகிய காரணகளாலும் குறையும். எனவே மேற்கண்ட தவறுகள் ஏற்படாதவாறு பார்த்த��க்கொள்ளுங்கள்.\nநமது CIBIL SCORE தெரிந்து கொள்வது எப்படி\nசிபில் ஸ்கோரை பார்க்க நிறைய இடங்களில் அதிக பணம் வசூலிக்கிறார்கள். ஆனால் நிறைய இணையதளங்களில் இலவசமாகவும் நம்முடைய ஸ்கோரை தெரிந்துகொள்ள முடியும். நாம் இந்த பதிவில் சிபில் வெப்சைட்டிலேயே நமது ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சிபில் ஸ்கோர் பார்க்க அதற்கடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்கள் விவரங்களை டைப் செய்து உங்களுக்கென்று USER ID, PASSWORD உருவாக்கி கொள்ளுங்கள். மொபைல் எண், இ மெயில் விவரங்கள் கண்டிப்பாக கொடுத்து CONTINUE TO STEP 2 -ஐ கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்த பக்கதில் உங்கள் பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள அட்டை எண் ஆகியவற்றை டைப் செய்து I ACCEPT AND CONTINUE TO STEP 3- ஐ தேர்ந்தெடுங்கள்.\nஇந்த பக்கத்தில் நீங்கள் கொடுத்த மொபைல் எண் மற்றும் இ மெயில் -க்கு வரும் OTP எண்ணை டைப் செய்து CONTINUE கொடுக்கவும்.\nஇப்பொழுது உங்கல் சிபில் ஸ்கோர் உள்ள பக்கம் வரும்.\nசிபில் ஸ்கோர் பார்ப்பதை அடிக்கடி செய்யாதீர்கள். குறைத்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை பார்த்து கொள்ளுங்கள்.\nஅனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலைதளங்களில் மறக்காமல் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>CIBIL SCORE ஏன் குறைகிறது\n>நமது CIBIL SCORE தெரிந்து கொள்வது எப்படி\n>CIBIL SCORE ஏன் குறைகிறது\n>நமது CIBIL SCORE தெரிந்து கொள்வது எப்படி\nPrevious articlePF BALANCE CHECKING TAMIL /வருங்கால வைப்புநிதி எவ்வளவு சேர்ந்துள்ளது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/221/thiruththol-nokkam", "date_download": "2021-02-28T12:24:57Z", "digest": "sha1:EKYSK4E6FDTBVSF4HA5XCVIQ6YVOBX4I", "length": 17249, "nlines": 292, "source_domain": "shaivam.org", "title": "பூத்தாரும் பொய்கைப்-திருத்தோணோக்கம்-திருவாசகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமகா சிவராத்திரி மகிமை - சிற்றுரை - நேரலை - வழங்குபவர் - சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nபூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்\nபேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே\nதீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்\nகூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.  1\nஎன்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்\nகன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய\nதுன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.  2\nபொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்\nசெருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்\nவிருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு\nஅருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.  3\nகற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால்\nநிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி\nநற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்\nசொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ.  4\nநிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்\nபுலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்\nஉலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே\nபலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.  5\nபுத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்\nதத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்\nசித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்\nஅத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ.  6\nதீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்\nசாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்\nசேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்\nபாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.  7\nமானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்\nவானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தட���யோம்\nஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே\nஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம்.  8\nஎண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்\nகண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்\nஎண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்\nமண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்.  9\nபங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்\nதங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே\nசங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு\nஎங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.  10\nநாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்\nசோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்\nதூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ.  11\nபிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால்\nபரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க\nஅரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து\nபரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.  12\nஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்\nபாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே\nஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்\nதாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ.  13\nஉரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்\nஇரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்\nதுரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ.  14\nதிருமுறை : எட்டாம் திருமுறை\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nசிறப்பு: பிரபஞ்ச சுத்தி; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.\nOdhuvar Select சம்பந்த குருக்கள் வில்வம் வாசுதேவன் சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\nஎட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்\nசிவபுராணம் - பதிகமும் உரையும்\n8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க\n8. 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய\n8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்\n8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா\n8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி\n8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்\n8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்\nதிருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது\n8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்\n8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ\n8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்\n8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்\n8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு\n8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி\n8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு\n8. 015 திருத்தே��ள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்\n8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்\n8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்\n8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே\n8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே\n8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத\n8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்\n8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை\n8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்\n8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்\n8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்\n8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்\n8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை\n8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்\n8. 029 அருட்பத்து - சோதியே சுடரே\n8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு\n8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி\n8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி\n8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்\n8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்\n8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்\n8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்\n8. 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே\n8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை\n8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்\n8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே\n8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த\n8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்\n8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்\n8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய\n8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி\n8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்\n8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்\n8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்\n8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்\n8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய\n8. 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:28:44Z", "digest": "sha1:322D3A2OMMS5ILRMXF5GV3AQOSLCNOU3", "length": 7715, "nlines": 165, "source_domain": "sivantv.com", "title": "பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவிலில் தேர்த்திருவிழாவின் போது நடைபெற்ற சொற்பொழிவு..2015 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவிலில் தேர்த்திருவிழாவின் போது நடைபெற்ற சொற்பொழிவு..2015\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவிலில் தேர்த்திருவிழாவின் போது நடைபெற்ற சொற்பொழிவு..2015\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nஅம்பாள் வழிபாடும் நக்கீரரும் - சி..\nகம்பரும் சரஸ்வதி வழிபாடும் - சிறப..\nமகிஷாசுரமர்த்தினி திருவருள் - சி�..\nதாயுமானவர் சுவாமிகளும் சக்தி வழி..\nகாளியால் அருள்பெற்ற காளிதாசர் - ச�..\nபெண்களைக் காளியாக வழிபட்ட இராமகி..\nநவராத்திரி சிறப்பு சொற்பொழிவு ம�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் தீர்த்தத் திருவிழா 30.08.2015\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தான அருள்மிகு திருமுருக பெருமானின் அலங்காரத் திருவிழா 2015\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=569954", "date_download": "2021-02-28T12:14:22Z", "digest": "sha1:CFMT7UQD37AVHHE357MDXUZSSFNZEXHQ", "length": 7242, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக பேரணி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக பேரணி\nதஞ்சை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.பி.ஆர். மற்றும் என்.சி.ஆர்.யை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுடியுரிமை சட்டம் எதிர்ப்பு தஞ்சை பேரணி\nதமிழகத்தில் பல தொழில் ந��ரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\nதேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nPSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2696238", "date_download": "2021-02-28T14:11:09Z", "digest": "sha1:ZOULOMC6BKK4CWV2Y7S7QH2ESNIJGHUU", "length": 24262, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை| Dinamalar", "raw_content": "\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 3\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை\nபுதுடில்லி: ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்துவருகிறது.மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்துவருகிறது.\nமஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nகடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிடுகிடுவென, கிலோ, 120 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.\nகூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, மானிய விலையில், சென்னையில், 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. இந்நிலையில், வெங்காய அறுவடை, 2020 நவ., முதல் துவங்கி, நடந்து வருகிறது. இதனால், டிசம்பரில், 1 கிலோ பெரிய வெங்காயம், 25 முதல், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nகிடங்குகளில் இருந்து, மீண்டும் அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவிற்கும், வெங்காய ஏற்றுமதி துவங்கி உள்ளது. இதன் காரணமாக, வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.\nதற்��ோது, சென்னை உட்பட தமிழகம் முழுதும், 1 கிலோ வெங்காயம், 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள்.மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்காத நிலையில், எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags onion price hike export வெங்காய விலை அதிகரிப்பு ஏற்றுமதி\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇனிமே வெங்காய ராமசாமி என்று சொல்ல முடியாதோ.\nசங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா\nஅரபு பெட்ரோல் 100 வாங்கும் நீ நம்விவசாயி லாபம் அடையப்போகும் வெங்காயம் விலைஏறினால் வாங்கவேண்டியதுதானே ஏன் நம் விவசாயி நன்மையடைவதை குய்யோ முய்யோனு கத்தி தடுக்கிற, என்ன விவசாயிக்கு லாபம் இல்லியா சரி லாபம் யாருக்குபோவுது கமிசன் மண்டிகள் அதன் ஏஜண்டுகளுக்கா சரி அதுதான் அவங்களை பைப்பாஸ் பண்ணி விவசாயிகள் நேரடியா வித்துக்லாம் வெளிநாட்டு ஏற்றுமதி கூட நேரடியா செஞ்சுகலாம்னு சட்டம் வந்துதே சரி அதுதான் அவங்களை பைப்பாஸ் பண்ணி விவசாயிகள் நேரடியா வித்துக்லாம் வெளிநாட்டு ஏற்றுமதி கூட நேரடியா செஞ்சுகலாம்னு சட்டம் வந்துதே ஓ அதைத்தான் நீங்க எதுத்து தடை பண்ண வச்சிட்டீங்களோ ஓ அதைத்தான் நீங்க எதுத்து தடை பண்ண வச்சிட்டீங்களோ வெங்காய ஏற்றுமதியாளர் மகாராசுட்ராவின் சரத்பவார் ஏற்றுமதிக்கு மத்தியஅரசு உடனடி அனுமதி கொடுத்தாகவேண்டும்னு 4மாசமா கூப்பாடுபோட்டு இப்ப தன் பெண் கம்பெனிக்கு ஏற்றுமதி அனுமதி வாங்கிட்டாரே, அவருகிட்ட கேட்டுபாப்போமா இந்த வெங்கய விலை உயர்வப்பத்தி வெங்காய ஏற்றுமதியாளர் மகாராசுட்ராவின் சரத்பவார் ஏற்றுமதிக்கு மத்தியஅரசு உடனடி அனுமதி கொடுத்தாகவேண்டும்னு 4மாசமா கூப்பாடுபோட்டு இப்ப தன் பெண் கம்பெனிக்கு ஏற்றுமதி அனுமதி வாங்கிட்டாரே, அவருகிட்ட கேட்டுபாப்போமா இந்த வெங்கய விலை உயர்வப்பத்தி அவரு மோடிதான் காரணமுனு உடனே சொல்லிருவாரு. இப்ப 5மானில எலக்சன் வேற வருதே அவரு மோடிதான் காரணமுனு உடனே சொல்லிருவாரு. இப்ப 5மானில எலக்சன் வேற வருதே மோடி அவர்களே உடனடியாக எகிப்து வெஙகாயத்தை 10 கப்பல் வரவச்சிருங்க, இல்லாட்டி வெங்காயம் வெல ஏத்த மத்திய அரசு யோசிக்குது அப்படின்னு ஒரு சேனல்ல கொளுத்திப்போட்டான்னா கூட போதும் இந்தியா உலகம் பூரா ட்ரெண்டிங் ஆக்கி உங்களுக்கு ஆப்பு வச்சிருவானுக, அடுத்தநாளே வெங்காயம் பாதியா குறைஞ்சா கூட அதைச் சொல்லமாட்டானுக ஒரு 10 நாளைக்கு எல்லா காதும் செவுடாறாமாரி கூவிகினே இருப்பானுவ,\nஒருபுறம்.பெட்ரோல் விலையைக் குறைத்து இறக்குமதியை அதிகரிக்க போராட்டம்😡. சரி அதற்கான அன்னிய செலாவணியை ஈட்ட வெங்காயத்தை ஏற்றுமதி செய்தாலும் எதிர்ப்பா வேண்டாம்னு உள் நாட்டியிலேயே பெட்ரோல் கிணறு தோண்டப்போனாலும் 👹எதிர்ப்பு . நாம் எங்கே போகிறோம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2696634", "date_download": "2021-02-28T14:13:59Z", "digest": "sha1:AO5U3VN45UUXOJZTHAIFDVTFDXHQRWY3", "length": 21561, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 2\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 3\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nசட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை\nதிருப்பூர் : தாராபுரத்தில் காங். மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் ஆலோசனை நடத்தினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். நேற்று முன்தினம் மாலை தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார்.\nமுழு செய்திய�� படிக்க Login செய்யவும்\nதிருப்பூர் : தாராபுரத்தில் காங். மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். நேற்று முன்தினம் மாலை தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார். கூட்டம் முடிந்த பின் தாராபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார்.\nஅங்கு ராகுல் தலைமையில் 45 நிமிடம் நடந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் கார்த்தி, ஜோதிமணி உட்பட சிலர் மட்டும் பங்கேற்றனர்.\n'தமிழகத்தில் ராகுல் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் தாக்கம் மக்களிடையே உள்ள வரவேற்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வுடன் தான் கூட்டணி என முடிவாகி உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. திருப்பூரில் முதல்கட்டமாக நடந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தாராபுரத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது' என்று காங். வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி., பங்கேற்றார். நேற்று பிரசாரம் முடித்து இரவு திண்டுக்கல் வழியாக மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ராகுல் டில்லி புறப்பட்டு சென்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா (24)\nநேதாஜி ஓவிய சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஹுல்ஜி மிகப்பெரிய அறிவாளி. அவர் சொல்வதை கேளுங்கள். அவருக்கு காங்கிரேஸை ஒழித்த அனுபவம் அதிகம். அப்படியே திமுகவையும்...\nஅரசியல் என்பது தன் தந்தையை கொன்றவனோடு கூட கூட்டணி வைக்கும். தேச பக்தி என்பது கடை சரக்கானதுதான் மிச்சம். வந்தே மாதரம்.\nபப்பு ஏன் ச��ன்னை வரவில்லை வருவாரா காங்கிரசுக்கு இந்துக்கள் அல்லாதோரின் மொத்த ஆதரவும் இருக்கிறது. தமிழ் நாட்டில் இந்துக்கள் அல்லாதோர் 35 % இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள்.எதற்கு தி மு க தனித்தே நிற்கலாம். கம்யூனிஸ்டுகள் , போராளீஸ் , உண்டியல்ஸ் , குருமா கூட்டணி உருவாக்கலாம். ஐந்து சீட்க்கு சுடலை & சன்ஸ் பிட்சை எடுப்பது தேசிய கட்சிக்கு அவமானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வச���ி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா\nநேதாஜி ஓவிய சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU0OA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-204-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-28T12:42:03Z", "digest": "sha1:I6YZXKLYAJHN6ASMJI2WDQP4CADXWXDH", "length": 5463, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைப்பு\nசென்னை: சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏறி சொந்த ஊருக்குச் செல்ல முயற்சி செய்தனர். கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அரியலூர், விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nபிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனி��ார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nமீண்டும் கிறிஸ் கெய்ல்: விண்டீஸ் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nஷிகா பாண்டேவுக்கு இடமில்லை: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nகளமிறங்குகிறார் யூசுப் பதான்: இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் | பெப்ரவரி 27, 2021\nஸ்ரேயாஸ் சதம்: மும்பை வெற்றி | பெப்ரவரி 27, 2021\nபுனேயில் ரசிகர்களுக்கு ‘நோ’: ஒருநாள் போட்டி தொடருக்கு | பெப்ரவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:52:14Z", "digest": "sha1:2MSJHUO2L7KQ4J74VSFHZMU5ML6RG2C6", "length": 22835, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி? – Eelam News", "raw_content": "\nரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி\nரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப் படத்திற்கான படப்பிடிப்பு வங்காளத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஎதிர்வரும் 10ஆம் திகதி தமிழகம் திரும்பும் படக்குழு அடுத்து விரைவில் மீண்டும் டேராடூனுக்கு செல்லவும் உள்ளது.\nஇமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாலும் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதையில் ரஜினிகாந்த் கல்லூரியின் பேராசிரியராக நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.\nமற்றுமொரு முக்கிய செய்தியும் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா முக்கி�� கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஹிட்லர் போன்று பிரபாகரன் கொடூரமானவர் அல்ல மீண்டும் பேரினவாதிகளின் தலையில் குண்டை தூக்கி போட்ட விஜயகலா எம்.பி\nசீரியலுக்கும் சினிமாவுக்கும் ரொமான்ஸ் தான் வித்தியாசம் – சரவணன் மீனாட்சி கவின்\nஅடுத்த ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்ட ஆக்லாந்து\nஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்\nஅ. தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது ஏன் \nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n ���து தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலி���் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_94.html", "date_download": "2021-02-28T13:16:42Z", "digest": "sha1:O5TJHJ6D4W4FEMEJIYZRXNWR52KM7I5J", "length": 8516, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - plain, அகராதி, ஆங்கில, தமிழ், தொந்தரவு, வரிசை, series, செய், கம்பளித், கம்பளச், துணி, பேசுகிற, நாட்டுப்புற, முறையீடு, வேறு, dictionary, tamil, english, வார்த்தை, word, plague, கருத்தினைத், பெரிய", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. எழுத்துத்திருட்டுச்செய், கருத்தினைத் திருடு.\nn. எழுத்துத் திருட்டு, கருத்துத்திருட்டு, எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைத் திருடுபவர்.\na. மூளையின் முன்னும் பின்னும் வேறு வேறு பக்கமான பாதிகளில் வளர்ச்சியடைந்துள்ளன.\na. கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய.\nn. சாய்வரை வாயுடைய மீன்வகை.\nn. கொள்ளைநோய், ஒழுக்கமுறை அழிகேட்டுக்���ுரிய செய்தி, தொல்லை, தொந்தரவு, (வினை.) கொள்ளை நோய்க்கு ஆட்படுத்து, தொல்லையூட்டு, தொந்தரவு கொடு.\na. தொந்தரவு தருகிற, தொல்லையளிக்கிற.\nn. கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம், ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம், பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி.\na. (பே-வ) தொல்லையூட்டுகிற, பெரிய அளவினதான, (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில், பெரிய அளவில்.\nn. தட்டை உணவுமீன் வகை.\nn. கம்பளச் சால்வை வகை, வண்ணப்பட்டையிட்ட கம்பளித் துணிவகை, புற ஆடை, வட ஸ்காத்லாந்து நாட்டுப் புற ஆடைக்குரிய துணி.\na. கம்பளித் துணி வகையாலான, கம்பளச் சால்வையணிந்த, வடஸ்காத்லாந்து நாட்டுப்புற ஆடையணிந்த.\n-1 n. சமநிலம், சமவௌத, புறவௌத, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌதவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஔதவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடைய\n-2 v. (செய்.) புலம்பு, முறையீடு செய், கரைந்தழு.\nn. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.\na. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட.\nn. (சட்.) குற்றச்சாட்டு, முறையீடு, (செய்.) குறையீடு புலம்பல்.\nn. முறையீட்டாளர், வாதி, வழக்காடி.\na. துயரார்ந்த, அவலமிக்க, சோகமான.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, plain, அகராதி, ஆங்கில, தமிழ், தொந்தரவு, வரிசை, series, செய், கம்பளித், கம்பளச், துணி, பேசுகிற, நாட்டுப்புற, முறையீடு, வேறு, dictionary, tamil, english, வார்த்தை, word, plague, கருத்தினைத், பெரிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hey-siri.io/ta/", "date_download": "2021-02-28T12:40:30Z", "digest": "sha1:RJ2ZH7HUX6NJ7QLBECVYIOISTDAN74TL", "length": 56482, "nlines": 169, "source_domain": "hey-siri.io", "title": "Официальный сайт 1xbet вход - бонусы и промокоды 1xbet", "raw_content": "\n1xbet புத்தகத் தயாரிப்பாளர் சமீபத்தில் திறக்கப்பட்டது – இல் 2007 ஆண்டு, ஆனால் இணையத்தில் – இல் 2011 ஆண்டு. அத்தகைய ஒரு குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் உலகின் மிக வெற்றிகரமான மற்றும�� மிகப்பெரிய குடியிருப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ளது.. விளையாட்டு பந்தயத்தின் பெரிய வரிசையால் வகைப்படுத்தப்படும் புகழ், அதிக முரண்பாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ வலை வளத்தின் வசதியான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய இடைமுகம். பிராண்டின் கூட்டாளர்களில் இதுபோன்ற பெரிய அளவிலான விளையாட்டு நிறுவனங்களும் உள்ளன, இத்தாலிய சீரி ஏ மற்றும் ஸ்பானிஷ் லா லிகா போன்றவை.\nஉங்கள் தனிப்பட்ட கணக்கில் 1xbet இல் உள்நுழைக\nIOS மற்றும் Android க்கான மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nபிரிவுகள் மற்றும் பயன்பாடுகளின் இருப்பு\nஅனைத்து போனஸ் மற்றும் விளம்பரங்கள்\n1xbet இலிருந்து பணத்தை எவ்வாறு பெறுவது\nநிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெளிவானது மற்றும் அணுகக்கூடியது: அலங்காரத்தின் முக்கிய நிழல் – வெள்ளை-நீலம். தள வழிசெலுத்தல் எளிமைப்படுத்தப்பட்டது, தேவையான அனைத்து பொருட்களும் பிரிவுகளும் பார்வையில் உள்ளன. தளத்தின் மேற்பகுதி தொழில்நுட்ப விஷயங்களால் நிரப்பப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனர் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கிறார் மற்றும் கையாளுதல்களைச் செய்கிறார்: பதிவு செய்யப்பட்டுள்ளது, அங்கீகரிக்கப்பட்டு வருகிறது, பயன்பாடுகள் மற்றும் இடைமுக அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.\nவிளையாட்டு வகை அடிப்படையில் பிரிவுகள் கீழே:\n1xbet புத்தகத் தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் இடைமுகம்.\nஇடது பக்கத்தில் விளையாட்டு தொகுதி உள்ளது, நேரடி சவால் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. லைவ் பிரிவு விளையாட்டு விளையாட்டுகளைக் கொண்டுள்ளது, நீங்கள் இப்போது பந்தயம் கட்டலாம். தளத்தின் பணிபுரியும் பகுதி சிறிது வலதுபுறம் அமைந்துள்ளது, தனிப்பட்ட சுயவிவரம் 1xbet இங்கே. வளத்தின் அடிப்பகுதியில் 1xbet மற்றும் விதிகள் பற்றிய தகவல்கள் உள்ளன.\nமேலும், பிளேயர் பற்றிய தரவைக் கண்டுபிடிக்க முடியும்:\nவைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் விருப்பங்கள்.\nநிறுவனத்தின் முக்கிய தளம் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது, இது விளையாட்டின் போது பயனருக்கு தேவைப்படுகிறது.\nஉங்கள் தனிப்பட்ட கணக்கில் 1xbet இல் உள்நுழைக\nவீரரின் தனிப்பட்ட கணக்கும் எளிமையானது மற்றும் நேரடியானது. அதே நேரத்தில், கணக்கு நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து விருப்பங்களு���் திறன்களும் இதில் உள்ளன, விகிதங்கள் மற்றும் கணக்கு.\nஉள்நுழைய, வீரர் முன்மொழியப்பட்ட முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:\nBC சுயவிவரத்திற்கான அடிப்படை அணுகல். இது மிகவும் பிரபலமான உள்நுழைவு விருப்பமாகும். இங்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட வேண்டும், அவை ஆரம்பத்தில் பிளேயரால் பதிவுசெய்யப்படும் போது தொகுக்கப்படுகின்றன. உங்கள் பக்கத்திற்கு செல்ல, ஒரு சிறப்பு வடிவத்தில் நீங்கள் ஒரு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட வேண்டும். மேலும், இந்தத் தரவை உங்கள் கேஜெட்டில் சேமிக்கலாம் அல்லது பதிவு செய்யலாம். உள்நுழையும்போது, ​​வீரர் மின்னஞ்சலை பயனர்பெயராக குறிப்பிடலாம், மொபைல் தொலைபேசி அல்லது கணக்கு ஐடி.\nமொபைல் போன் வழியாக அங்கீகாரம். சுயவிவரத்தை உருவாக்கும்போது, ​​உறுப்பினர் தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும், இது கணக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் வழியாக அங்கீகாரம் தேவைப்பட்டால், வீரர் தனது எண்ணை கருத்து படிவத்தின் வரிசையில் குறிப்பிட வேண்டும், சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி ஒரு முறை அணுகல் குறியீட்டைக் கொண்ட எஸ்எம்எஸ் பெறும். இந்த கடவுச்சொல் ஒரு உள்நுழைவுக்கு மட்டுமே செயலில் உள்ளது.. எதிர்காலத்தில், மறு அங்கீகாரத்தின் பேரில், நீங்கள் ஒரு புதிய முறை குறியீட்டைக் கோர வேண்டும்.\nசமூக ஊடக அங்கீகாரம். சுயவிவரத்தை உருவாக்கும்போது, ​​உங்கள் சுயவிவரத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமூக வலைப்பின்னல்களை ஒதுக்கலாம். உதாரணத்திற்கு, முகநூல், ட்விட்டர், Instagram. இதைச் செய்ய, சமூக வலைப்பின்னலில் சுயவிவரத்தின் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை நீங்கள் குறிப்பிட வேண்டும். அலுவலகத்தின் தனிப்பட்ட சுயவிவரத்திற்கு ஒரு தானியங்கி மாற்றம் செய்யப்படுகிறது.\n1xbet இணையதளத்தில் உங்கள் தனிப்பட்ட கணக்கில் மெனுவை உள்நுழைக.\nஒவ்வொரு பந்தயக்காரரும் மொபைல் பதிப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டைப் பயன்படுத்தி எந்தவொரு கி.மு. சேவையையும் பயன்படுத்த இந்த விருப்பம் உங்களை அனுமதிக்கிறது.. 1xbet மொபைல் பதிப்பு அனுமதிக்கிறது:\nஉங்களுக்கு விருப்பமான எந்த போட்டிகளையும் பாருங்கள்.\nபோட்டி அட்டவணையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎந்தவொரு முடிவிற்கும் பந்தயம் கட்டவும்.\nபணத்தை கணக்கில் டெபாசிட் செய்து வெற்றிகளைத் திரும்பப் பெறுங்கள்.\nசலுகைகளைப் பயன்படுத்துங்கள், விளம்பரங்கள் மற்றும் விளம்பர குறியீடுகள்.\nதொழில்நுட்ப ஆதரவு நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\n1xbet மற்றும் மொபைல் பதிப்பின் டெவலப்பர்களின் பணியின் முக்கிய சாதனை தடையற்ற இணைப்பாக கருதப்படுகிறது 24 ஒரு நாளைக்கு மணிநேரம். குறைபாடுகள் இல்லை, புறப்பாடு, இணைய இணைப்பு அல்லது பயன்பாட்டின் போது பிழைகள். ஒவ்வொரு பந்தயமும் முடிந்தவரை சரியாக கணக்கிடப்பட்டு கணக்கிடப்படும். மென்பொருளின் முழு தேர்வுமுறைக்கு நன்றி, மென்பொருள் கிளையன்ட் மாதிரியைப் பொருட்படுத்தாமல் எந்த சாதனத்திலும் இயங்கும்.\nIOS மற்றும் Android க்கான மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅலுவலகம் அதன் பணிகளில் மொபைல் பயன்பாடுகளில் கவனம் செலுத்தியது. மொபைல் மென்பொருளின் இரண்டு பதிப்புகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம், Android மற்றும் IOS அடிப்படையிலான சாதனங்களுக்கு, அதே நவீன மற்றும் வேகமான செயல்பாட்டுடன். மொபைல் பயன்பாடு வலை வளத்தின் முழு பதிப்பிலிருந்து வேறுபட்டதல்ல. பயனர்கள் தங்கள் வழக்கமான செயல்களைச் செய்யலாம்:\nதளத்தில் ஒரு கணக்கை பதிவு செய்யுங்கள்.\n1xbet இலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனுக்கான அதிகாரப்பூர்வ பயன்பாடு.\nமொபைல் கிளையன்ட் மென்பொருள் பயனரை அனுமதிக்கிறது, உலகில் எங்கும் இருப்பது, ஒரு பந்தயம் செய்யுங்கள், இந்த செயல்முறையை எளிதாக்குகிறது, ஏனெனில் அதற்கு உலாவி தேவையில்லை, நீங்கள் விளையாட வேண்டிய அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான 1xbet இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பயனர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, நிரல் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.\n1xbet கிளையில் ஒரு சுயவிவரத்தை உருவாக்கவும் – இது முக்கிய படியாகும், கிளையன்ட் நிலையை பயனருக்கு வழங்குகிறது. பதிவு இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது: ஒரு சுயவிவரத்தை உருவாக்குதல் மற்றும் பயனரின் தனிப்பட்ட தகவலின் சரிபார்ப்பு. பெரும்பாலான சந்தைகளில் அலுவலகம் சட்டவிரோதமாக செயல்படுவதால், பதிவு செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது மற��றும் கட்டாய தேவைகள் இல்லை.\nபயனருக்கு நான்கு பதிவு முறைகள் உள்ளன:\nமொபைல் தொலைபேசி எண் மூலம்.\nஅனைத்து முறைகளையும் விரிவாக ஆராய்வோம்:\nமின்னஞ்சல் மூலம் பதிவு செய்வது சுயவிவரத்தை உருவாக்குவதற்கான மிக நீண்ட மற்றும் கடினமான விருப்பமாகும், ஆனால் உடனடியாக தளத்தின் செயல்பாட்டுக்கு பிளேயருக்கு அணுகலை வழங்குகிறது. முதலில் நீங்கள் நாட்டைக் குறிப்பிட வேண்டும், பகுதி, நகரம், முழு பெயர், நாணய, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், அணுகல் குறியீட்டை உருவாக்கவும். \"பதிவு\" பொத்தானைக் கிளிக் செய்க. குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும், பதிவு மற்றும் பயனர் சரிபார்ப்பை முடிக்க இது பின்பற்றப்பட வேண்டும். அதன் பிறகு நீங்கள் விளையாட்டு இருப்புக்கு ஒரு வைப்புத்தொகை மற்றும் சவால் வைக்கலாம்.\nஇல் உங்கள் தனிப்பட்ட கணக்கை விரைவாக பதிவு செய்தல் 1 கலங்குவது – அதிவேகமான. அவள் அந்த வழக்குகள், யார் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, இப்போதே பந்தயம் தொடங்க விரும்புகிறார். க்கு, ஒரு கணக்கை விரைவாக உருவாக்க, அலுவலக இணையதளத்தில் \"ஒரு கிளிக்\" முறையைத் தேர்வுசெய்க. நாட்டைக் குறிப்பிடவும், நாணயமாக்கி, ஸ்பேம் எதிர்ப்பு பெட்டியைத் தட்டவும். \"பதிவு\" என்பதைக் கிளிக் செய்க. தோன்றும் சாளரத்தில், கணக்கு எண் காண்பிக்கப்படும், அத்துடன் தானாக உருவாக்கப்படும் கடவுக்குறியீடு. எதிர்காலத்தில், உங்கள் கடவுச்சொல்லை \"தனிப்பட்ட தரவு\" பிரிவில் மாற்றலாம்.\nஉங்கள் சாதனத்தில் எண் மற்றும் அணுகல் குறியீட்டை கோப்பு அல்லது பட வடிவத்தில் சேமிக்க அல்லது இந்த தகவலை மின்னஞ்சலுக்கு அனுப்ப கணினி வழங்கும். பதிவு இங்கே முடிகிறது – நீங்கள் உங்கள் இருப்பை உயர்த்தலாம் மற்றும் பந்தயம் தொடங்கலாம். நிதிகளைத் திரும்பப் பெறுவதற்கும் வரவேற்பு வெகுமதியைப் பெறுவதற்கும், காண்பிக்கப்படும் புலங்களில் தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து சுயவிவர சரிபார்ப்பு மூலம் செல்ல வேண்டும்.\nதொலைபேசி எண் மூலம் சுயவிவரத்தை உருவாக்கவும்\nஇந்த விருப்பத்தின் முக்கிய பிளஸ் – உயர் பாதுகாப்பு. உங்கள் மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி 1xbet இல் ஒரு கணக்கை உருவாக்க, \"பதிவு\" பொத்தானைக் கிளிக் செய்த பிறகு இந்த முறையைத் தேர்ந்தெடுக்கவும். \"தொலைபேசி எண்\" பெட்டியில் உங்கள் நாட்டையும் தொலைபேசி எண்ணையும் உள்ளிடவும். உங்கள் நாணயத்தைத் தேர்ந்தெடுத்து ஸ்பேமிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், பின்னர் \"பதிவு\" பொத்தானைக் கிளிக் செய்க. தோன்றும் சாளரத்தில் SMS இலிருந்து எண்ணை உள்ளிடவும். அதன் பிறகு நீங்கள் அணுகல் குறியீட்டை மாற்றலாம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிரப்பலாம்.\n1xbet இணையதளத்தில் பதிவு – இது எளிய மற்றும் வசதியானது.\nசமூக வலைப்பின்னல்கள் மூலம் சுயவிவரத்தை உருவாக்குதல்\nசமூக வலைப்பின்னல்கள் வழியாக சுயவிவரத்தை உருவாக்க, சமூக வலைப்பின்னல்கள் மற்றும் உடனடி தூதர்கள் என்ற பொத்தானைக் கிளிக் செய்க. நாணயத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சாளரம் மற்றும் சமூக வலைப்பின்னல்களின் பட்டியல் கீழே காண்பிக்கப்படும். நீங்கள் எந்த சமூக வலைப்பின்னல் மூலமாகவும் பதிவு செய்யலாம், தொடர்புடைய பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம். அதன் பிறகு வெற்று வயல்களை நிரப்பவும், இல்லையெனில் எதிர்காலத்தில் நிதி திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.\nமொபைல் தொலைபேசியிலிருந்து வசதியான பதிவு\nஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளின் உரிமையாளர்களுக்கு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான மொபைல் பயன்பாடுகளை BC வழங்குகிறது, அத்துடன் மொபைல் தளம். எல்லா மொபைல் பதிப்புகளும் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டுள்ளன, டெஸ்க்டாப் தளமாக – இங்கே நீங்கள் ஒரு கணக்கை பதிவு செய்யலாம், ஒரு வைப்பு மற்றும் பணம் எடுக்க, மேலும் சவால் மற்றும் நேரடி ஒளிபரப்புகளைப் பார்க்கவும்.\nபயன்பாடு வழியாக சுயவிவரத்தை உருவாக்குதல்\n1xbet அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்திலிருந்து Android மற்றும் iPhone க்கான விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கலாம். விண்ணப்பங்களை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொபைல் பயன்பாடு வழியாக சுயவிவரத்தை பதிவு செய்ய, திரையின் மேலே உள்ள \"பதிவு\" பொத்தானைக் கிளிக் செய்க. நான்கு பதிவு விருப்பங்களில் ஒன்றை சரிபார்க்கவும், மேலே, மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nமொபைல் தளம் வழியாக சுயவிவரத்தை உருவாக்குதல்\nமொபைல் தளத்தில் ஒரு புத்தகத் தயாரிப்பாளரில் சுயவிவரத்தை உருவாக்குவது டெஸ்க்டாப் பதிப்பு அல்லது மொபைல் பயன்பாட்டில் பதிவு செய்வ���ிலிருந்து வேறுபட்டதல்ல. ஒரு கிளிக் பதிவு உள்ளது., மின்னஞ்சல் வாயிலாக, சமூக வலைப்பின்னல்கள் வழியாகவும் தொலைபேசி எண் மூலமாகவும்.\nவீடியோ அழைப்பைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறை செய்யப்படுகிறது. பெரும்பாலும், 1xbet பாதுகாப்பு சேவை ஒரு புகைப்படத்துடன் மின்னணு நகல் பாஸ்போர்ட்களை வழங்குமாறு பயனரைக் கேட்கலாம். சரிபார்ப்பு நேரத்தில், புகைப்படத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அவை ஒத்ததாக இருக்க வேண்டும், அட்டைகளை வழங்கும்போது வங்கிகளில் என்ன இருக்கிறது.\nஅலுவலகம் அதிக பார்வையாளர்களை உள்ளடக்கியது. இந்த தளத்தை வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் பயன்படுத்தலாம். ரஷ்ய மற்றும் ஆங்கில பதிப்புகளுக்கு கூடுதலாக, இன்னும் பலர் உள்ளனர். பெலாரஸில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த மொழியில் தளத்தைப் பயன்படுத்தலாம், சீனா, லாட்வியா, இங்கிலாந்து, கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, நோர்வே, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் பிற நாடுகள். அலுவலகம் எல்லாவற்றையும் வழங்குகிறது 52 வலை வள பதிப்புகள். நீங்கள் ஆதரவு சேவைக்கு வெவ்வேறு மொழிகளில் எழுதலாம். நீங்கள் ரஷ்ய மொழி பேசினால், ஆங்கிலம் அல்லது பிற மொழி, நீங்கள் தொடர்புகொள்வதில் சிரமங்கள் இருக்காது.\nபுத்தக தயாரிப்பாளரின் வலைத்தளமான 1xbet இல் மொழி குழு.\nஒரு கிளையுடன் ஒரு கணக்கைப் பதிவுசெய்யும்போது, ​​அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம் 100 நாணய, கிரிப்டோகரன்ஸ்கள் உட்பட. பெரும்பாலும் நடக்கும், பயனர்கள் பதிவின் போது நாணயத்தைத் தேர்வுசெய்ய அவசரமாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் விருப்பத்தை மாற்ற விரும்புகிறார்கள். வேறு காரணங்களும் உள்ளன, எ.கா., மாற்று விகிதம் பொருத்தமானதல்ல, இதன் மூலம் விளையாட்டு இருப்பு நிரப்பப்படுகிறது. திடீரென்று உங்கள் நாணயத்தை மாற்ற முடிவு செய்தால், ஆதரவுக்கு எழுதுங்கள், வல்லுநர்கள் உடனடியாக உங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள்.\nபிரிவுகள் மற்றும் பயன்பாடுகளின் இருப்பு\n1xbet ஒரு எளிய மற்றும் நேரடியான வளமாகும், வெள்ளை மற்றும் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து தொழில்நுட்ப விருப்பங்களும் பிரதான பக்கத்தின் மேலே அமைந்துள்ளன, இதன் மூலம் ஒவ்வொரு பயனரும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தளத்தை மேம்படுத்த முடியும். பக்கத்த���ன் கீழே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க பயனரைத் தூண்டுகிறது:\nபக்கத்தின் இடது பக்கத்தில் விளையாட்டு பிரிவு உள்ளது, தற்போதைய விகிதங்கள் பற்றிய தகவல்களை நான் எங்கே பெற முடியும். லைவ் பிரிவில் விளையாட்டு உலகில் இருந்து பல நிகழ்வுகள் உள்ளன, மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஒரு பந்தயம் வைக்கலாம். வலது பக்கம் - பயனரின் பணி பகுதி, கணக்கு தகவல் கிடைக்கும் இடத்தில். பக்கத்தின் கீழே - அலுவலகம் மற்றும் ஒத்துழைப்பு விதிகள் பற்றிய தகவல்கள், அத்துடன் தகவல், என்ன வகையான சவால்களை உருவாக்க முடியும், தொழில்நுட்ப ஆதரவு பிரதிநிதிகளை எவ்வாறு தொடர்புகொள்வது அல்லது மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துவது.\n1xbet நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை சவால் மற்றும் விளையாட்டு உள்ளடக்க புதுப்பிப்புகளுடன் தவறாமல் மகிழ்விக்கிறது. வழக்கமான ஒற்றை அல்லது எக்ஸ்பிரஸ் கூடுதலாக, இங்கே நீங்கள் பல பந்தயம் அல்லது எதிர்ப்பு எக்ஸ்பிரஸ் செய்யலாம்.\nசவால்களின் வகைகள், கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு 1xbet கிடைக்கும்:\nமல்டி-பந்தயம் - ஒரே நேரத்தில் பல எக்ஸ்பிரஸ் மற்றும் ஒற்றை சவால், இணைந்து சேகரிக்கப்பட்டது, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உகந்ததாகும்.\nநிபந்தனை பந்தயம் - ஒருவருக்கொருவர் சுயாதீனமான பல சவால். பங்கேற்பாளர் ஒரு நிகழ்விலிருந்து பரிசைப் பெறலாம், மற்றும் பலவற்றிலிருந்து.\nநன்கு அறியப்பட்ட எக்ஸ்பிரஸுக்கு நேர்மாறானது அனீக்ஸ்ப்ரெஸ்: பயனர் பரிசு பெற்றால் மட்டுமே, பந்தயத்தில் குறைந்தபட்சம் ஒரு நிகழ்வு இழந்துவிட்டது.\nஅதிர்ஷ்டம் என்பது ஒரு வகை பந்தயம், தேர்ந்தெடுக்கும்போது, ​​மூன்று நிகழ்வுகளுக்கு மேல் வரையறுக்கப்படலாம்.\nகாப்புரிமை சிறப்பு விகிதம், ஒரே நேரத்தில் பல நிகழ்வுகளிலிருந்து பல மேற்பூச்சு எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒருங்கிணைக்கிறது.\nகேமிங் சமநிலையை இரட்டிப்பாக்குவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பயன்படுத்த புத்தகத் தயாரிப்பாளரின் புதிய உறுப்பினர்கள் அழைக்கப்படுகிறார்கள், ஒரு குறிப்பிட்ட தொகையுடன் கணக்கை நிரப்புவதன் மூலம். உங்கள் கணக்கை நிரப்ப, நீங்கள் தொடர்ச்சியான எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:\nநிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.\nபடிவத்தை நிரப்புக, தொடர்புடைய தகவல்களைக் குறிப்பிடுகிறது.\nவிளையாட்டு இருப்புக்கு பணத்தைச் சேர்க்கவும்.\nபோனஸ் புள்ளிகள் தானாக வரவு வைக்கப்படும்.\nஇந்த சலுகையை நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு வங்கி அட்டைக்கு நிதியைத் திரும்பப் பெற, எக்ஸ்பிரஸைப் பயன்படுத்தி முழு புள்ளிகளையும் ஐந்து முறை பந்தயம் கட்ட வேண்டும்.\nஅனைத்து போனஸ் மற்றும் விளம்பரங்கள்\nஅலுவலகத்தின் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான விளம்பரங்களும் போனஸும் வழங்கப்படுகின்றன, அவற்றில் மிகவும் பிரபலமானவை:\nபோனஸ் மறு வைப்பு. அவர்கள், ஏற்கனவே சவால் செய்தவர், இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த நேரங்களுக்கு விளையாட்டுக் கணக்கை நிரப்புவதற்கான வெகுமதியைப் பெறலாம்.\nபுதன் - இரண்டால் பெருக்கவும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சவால் வைப்பது முக்கியம் - இந்த நிபந்தனையின் கீழ் மட்டுமே திட்டத்தில் பங்கேற்க முடியும். அதிகபட்ச ஊதியம் அலுவலகத்தால் சுயாதீனமாக நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதிர்ஷ்ட வெள்ளிக்கிழமை - வைப்புத்தொகையின் அளவு இரட்டிப்பாகும், வழங்கப்படும், அந்த நிதிகள் வெள்ளிக்கிழமை சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளன. நிரலில் பங்கேற்பது இருந்தால் மட்டுமே சாத்தியமாகும், அலுவலகத்தின் வாடிக்கையாளர் மற்றொரு விளம்பரத்தில் பங்கேற்கவில்லை என்றால்.\nவிஐபி கேஷ்பேக். நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான விசுவாசத் திட்டம் ஒரு பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் அளவைப் பொறுத்தது. தளத்தில் மொத்தம் 8 நிலைகள், அவற்றில் முதலாவது தாமிரம். கவனம் செலுத்த வேண்டியது அவசியம், நிரல் இருந்தால் மட்டுமே செயல்படும், что депозит вносится посредством системы Royal Pay. கேஷ்பேக்கின் அளவு மாறுபடும் 5 க்கு 11 %.\nபுத்தகத் தயாரிப்பாளரை வெல்லுங்கள். வாடிக்கையாளர் போனஸைப் பெறலாம், நிறுவன பிரதிநிதிகளுடன் சண்டை.\nநிபுணர்களின் போர், முக்கிய பரிசு ஒரு கார்.\nதவிர, வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட பிறந்தநாள் போனஸைப் பெறுவார்கள், மேலும் முன்கூட்டியே ஏலம் எடுக்கவும் முடியும். புதிய சலுகைகள் மற்றும் விளம்பரங்களின் தோற்றத்தைக் கட்டுப்படுத்துவது கடினம், எனவே செய்திமடலுக்கு குழுசேர பரிந்துரைக்கப்படுகிறது: அனைத்து புதிய பொருட்களும் மின���னஞ்சல் மூலம் அனுப்பப்படும், பதிவு செய்யும் போது யாருடைய முகவரி குறிப்பிடப்படுகிறது.\nபுத்தகத் தயாரிப்பாளர் 1xbet ஒரு செயலில் உள்ள நிறுவனம், இது புதிய வீரர்களை ஈர்ப்பது மட்டுமல்ல, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்.\nவெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் புத்தகத் தயாரிப்பாளரின் இணையதளத்தில் சவால் வைக்கலாம், எனவே, நிதி பரிவர்த்தனைகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைக்கின்றன. கவனம் செலுத்த வேண்டியது அவசியம், பதிவு செய்யும் போது நாணயத்தின் தேர்வு செய்யப்படுகிறது; எதிர்காலத்தில் நாணயத்தை மாற்றுவது சாத்தியமில்லை.\nஎந்த நாணயத்திலும் உங்கள் கணக்கை நிரப்பலாம், அவரைப் பொருட்படுத்தாமல், இது முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது: பதிவுசெய்தவுடன் கணினி தானாகவே மாற்றத்தை மேற்கொள்ளும்.\nஉங்கள் கேமிங் கணக்கை வெவ்வேறு வழிகளில் நிரப்பலாம்: ஒவ்வொரு பயனரும் கிடைக்கக்கூடிய நூற்றுக்கணக்கானவற்றிலிருந்து வசதியான வைப்பு முறையைத் தேர்வு செய்யலாம். பட்டியல் நாட்டைப் பொறுத்தது, வாடிக்கையாளர் வசிக்கும் இடம்.\nவங்கி அட்டைகள் எப்போதும் பிரபலமாக இருக்கும், மின்னணு கட்டண அமைப்புகள், மொபைல் ஆபரேட்டர் மூலம் நிரப்புதல், நேரடி வங்கி பரிமாற்றம்.\n1xbet இலிருந்து பணத்தை எவ்வாறு பெறுவது\nவாடிக்கையாளரின் கேமிங் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, நீங்கள் கணினியில் உள்நுழைந்து உங்கள் தனிப்பட்ட கணக்கில் பொருத்தமான தாவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, பயனருக்கு அந்த முறைகளுக்கான அணுகல் இருக்கும், அவர் இந்த நேரத்தில் பயன்படுத்தலாம்.\nவென்ற பணத்தை நீங்கள் மாற்றலாம்:\nஅந்த வாடிக்கையாளர்கள் கூட திரும்பப் பெறுவதைப் பயன்படுத்தலாம், அவர்கள் பந்தயம் மற்றும் விளையாட்டுகளில் தீவிரமாக பங்கேற்கிறார்கள், ஆனால் பதிவு நடைமுறைக்கு செல்ல மறுத்துவிட்டார்.\nசெல்லுபடியாகும் உரிமம் இருப்பதால் அலுவலகத்தின் செயல்பாடு ஏற்படுகிறது, தீவு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது, இது கரீபியனில் உள்ளது.\nஅலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடர்ந்து சமீபத்திய செய்திகளையும் நடப்பு நிகழ்வுகளையும் வெளியிடுகிறது. நடக்கும் எல்லாவற்றிற்கும் அருகிலேயே இருக்க, இணையதளத்தில் பதிவுசெய்து செய்திமடலுக்கு குழுசேர பர��ந்துரைக்கப்படுகிறது. இதைச் செய்ய, சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்குவது முக்கியம். பொதுவாக, செய்தி சுருக்கம் கணினியில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் அல்லது புதிய விளம்பர சலுகைகள் பற்றிய தகவல்களை வெளியிடுகிறது, இதன் மூலம் நீங்கள் கூடுதல் வெகுமதியைப் பெறலாம்.\n1xbet இல் ஒரு பந்தயம் வைப்பது எப்படி\nமுதல் பந்தயம் வைக்க, நீங்கள் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும், பதிவுசெய்து கேமிங் கணக்கில் முதல் வைப்பு செய்யுங்கள்.\nஅலுவலக வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான போனஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றன: பதிவில் கணக்கை நிரப்புவதற்கான வெகுமதியிலிருந்து கார் வரைதல் வரை. நிறுவனத்தின் வலைத்தளம் தற்போதைய சலுகைகளை தவறாமல் வெளியிடுகிறது.\nஒரு கணக்கிலிருந்து பணத்தை எவ்வாறு பெறுவது\nகேமிங் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, கட்டண முறைக்கு சிறந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் படிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், புத்தகத் தயாரிப்பாளரின் வலைத்தளத்தின் வழிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.\nகணினியிலிருந்து 1xbet இல் எவ்வாறு உள்நுழைவது\nதனிப்பட்ட கணக்கைத் திறக்க, நீங்கள் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். கவனம் செலுத்த வேண்டியது அவசியம், அந்த கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த பயனர்கள் மட்டுமே, கணினியில் பதிவு செய்தவர்கள். பயனர் முதலில் தளத்தைப் பார்வையிட்டால், அலுவலகத்திற்கான அணுகல் நேரம் குறைவாக இருக்கும், அத்துடன் செயல்பாடுகளின் பட்டியல், இது பயன்படுத்தப்படலாம். கிளையண்ட் முன் பதிவு செய்திருந்தால், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு தளத்தை உள்ளிட வேண்டும்.\nஎன்ன அர்த்தம்: உங்கள் தொலைபேசி எண் 1xbet இல் காணப்படவில்லை\nஅத்தகைய பிரச்சனையுடன், 1xbet அமைப்பில் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிப்பதில் பிழை பெரும்பாலும் சேவை பயனர்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது: மற்றும் புதியவர்கள், மற்றும் தொழில் வல்லுநர்கள். செய்தி அதைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் அலுவலகத்தின் அனைத்து சேவைகளையும் முழுமையாகப் பயன்படுத்த முடியாது. நிதி பரிவர்த்தனைகளில் இது குறிப்பாக உண்மை.\nபயனர், அந்த செய்தியை யார் பார்த்தார்கள், தொலைபேசி எண் தவறானது, சேவைக்கு வ��ளியே அல்லது கிடைக்கவில்லை, ஒரு வாடிக்கையாளராக கருதப்படுகிறது, இது கணினியில் சரிபார்க்கப்படவில்லை, அதாவது, அதுவரை சில விருப்பங்களைப் பயன்படுத்த தகுதியற்றவர், அது செயல்முறை முடியும் வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-02-28T13:56:11Z", "digest": "sha1:TSHTAOHXY7MZCZUZHVVAZT43ODTCWUEL", "length": 8146, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேங்கில் இணைக்கப்பட்ட ஒரு மனிதன், சாங்காய், ஜான் தாம்சன் எடுத்த ஒரு புகைப்படம் அண். 1870. இதில் பொதுவாக பெயர், விலாசம், மற்றும் தண்டனையின் விவரம் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். பிணைக்கப்பட்டவர் உணவுக்காக வழியில் செல்வோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.\nகேங்என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில்[1][2] பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித்திரவதையின்போதும் பயன்படுத்தப்பட்டது. இது மனிதன் நடமாடுவதைத் தடைசெய்தது. இதனால் இதை அணிந்த மக்கள் பொதுவாக பட்டினியால் இறந்தனர். ஏனெனில் அவர்களால் நடந்து எதையும் எடுக்க முடியாது.\n\"கேங்\" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான \"கன்கா\"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.[1]\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_05_29_archive.html", "date_download": "2021-02-28T13:42:06Z", "digest": "sha1:BRNWI7KONJHTR6S4YR5DT2STML3XC3ZM", "length": 51845, "nlines": 1081, "source_domain": "tamil.lankaimage.com", "title": "05/29/19 - Tamil News", "raw_content": "\nநொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் உயிரிழப்பு\nவவுனியா, நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக...Read More\nஅம்பாறையில் வரட்சியால் 39,421 பேர் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, 11,381 குடும்பங்களைச் சேர்ந்த 39,421 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்...Read More\nநாட்டின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் 7 அம்ச கோரிக்கை மகஜர்\nஅமைச்சர் சம்பிக்கவினால் அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளுக்கு கையளிப்பு நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ...Read More\nதிண்ம உணவுகளில் ஜூன் 01 முதல் நிறக் குறியீடு அமுல்\nஉணவுப் பண்டங்களில் காணப்படும் சீனி, உப்பு, கொழுப்பு உள்ளடக்கங்களின் அளவுகளை காட்சிப்படுத்துவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அ...Read More\nபாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது\nஊடகங்களுக்கும் அனுமதி ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்...Read More\nஅமித் வீரசிங்கவுக்கு ஜுன் 4 வரை விளக்கமறியல்\nமஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி வரைவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (29) கொழும்பு ப...Read More\nஅமித் வீரசிங்கவுக்கு ஜுன் 4 வரை விளக்கமறியல்\nமஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி வரைவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (29) கொழும்பு ப...Read More\nவடக்கு, கிழக்கு உட்பட மேலும் 5 மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கை\nவடக்கு, கிழக்கு உட்பட மேலும் ஐந்து மாவட்டங்களில் நேற்றும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை கண்டறியும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட...Read More\nமேல், தென், கொழும்பு கரையோரங்களில் கடும் மழை; பலத்த காற்று\nகொழும்பு முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் தி...Read More\nஇலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது இந்தியா\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தகவலை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தா...Read More\nஉதயங்கவின் கணக்கிற்கு நான்கு நாடுகளிலிருந்து பணம்\nமனைவி, மைத்துனர், மாமியாரின் கணக்குகளும் ஆராய்வு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிப்பு மிக் விமானங்கள் கொடுக்கல் வாங...Read More\nவில்பத்து காடழிப்பு வழக்கு; ஜூலை 31இல் மீள் விசாரணை\nபுதிய நீதிபதிகள் குழாமிடம் வழக்கு ஒப்படைப்பு வில்பத்து தேசிய சரணாலயம் அழிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு மீண்டும் ஜூலை 31 ஆம் திகதி புத...Read More\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வ...Read More\nமினுவாங்கொடை வன்முறை; கைதான 15 பேருக்கு பிணை\nஅண்மையில் மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேர் இன்று (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கு...Read More\nமுஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு\nஅண்மையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் சேகரி...Read More\nஇரு அமைச்சுகளில் மாற்றம்; புதிய இராஜாங்க அமைச்சர் நியமனம்\nRSM அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தி...Read More\nஉமா ஓயா அபி. திட்டங்களை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nஉமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவ...Read More\nஎமது நாட்டிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கவேண்டும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித்...Read More\nசைபர் தாக்குதல் பாதுகாப்புக்கு சட்டமூலம் தயார்\nமுக்கியமான தகவல்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையிலான ‘சைபர் பாதுகாப்பு சட்டமூலம்’ ஒன்றை அ...Read More\nபாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது\nஊடகங்களுக்கும் அனுமதி ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை ���ராய்வதற்காக நியமிக்கப்...Read More\nபுதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கல டயஸ்\nபுதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படை பிரதான...Read More\nபொதுமன்னிப்பளிக்கும் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது\nசட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தன்னிச்சையாகவோ அல்லது பொர...Read More\nஇ.போ.சபைக்கு 2,000 புதிய பஸ்கள்\nஎதிர்வரும் 3 மாதங்களிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2,000 பஸ்களை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்ச...Read More\nகொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் விண்ணப்பப்படிவம் விநியோகம்\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் கொழும்பு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்ப...Read More\nஎந்த இனம், மதத்தவராக இருந்தாலும் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்\nநாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் ...Read More\nகொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டு ஒப்பந்தம்\nகொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்களிட...Read More\nஜப்பானில் பாடசாலை மாணவர்கள் மீது கத்திக்குத்து: சிறுவர் உட்பட மூவர் பலி\nஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை சிறுவர்கள் மீது கத்தி ஏந்திய நபர் ஒருவர் நேற்று தாக்கு...Read More\nவயிற்றில் போதைப் பொருள் கடத்த முயன்றவர் மரணம்\nஜப்பானைச் சேர்ந்த 42 வயது ஆடவர் போதைப்பொருள் பொட்டலங்களைக் கடத்தும் முயற்சி கைகூடாமல் உயிரிழந்துள்ளார். பொட்டலங்களை விழுங்கிவிட்டு ...Read More\nவரைபடத்தில் சோமாலியாவை இணைத்த எத்தியோப்பியா\nதாங்கள் தயாரித்த வரைபடத்தில் அண்டை நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்...Read More\nஅமெ. போர் விமானங்களை வாங்குவதற்கு ஜப்பான் முடிவு\nஅமெரிக்காவிடம் இருந்து எப்35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அம...Read More\nபிரேசில் சிறையில் கலவரம்: உயிரிழப்பு 55 ஆக உயர்வு\nபிரேசிலில் நடந்த சிறைக் கலவரங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள மானஸ் நகரில்...Read More\nசுமத்ரா காண்டாமிருகத்தின் கடைசி ஆண் உயிரிழப்பு\nமலேசியாவில் இருந்த சுமத்திரா காண்டாமிருகத்தின் ஆண் ஒன்று உயிரிழந்துள்ளதால் அந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்க...Read More\nஎவரெஸ்ட் மலையேறிகளின் உயிரிழப்பு 11 ஆக உயர்வு\nஎவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது அமெரிக்க மலையேறி ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதன்மூலம் இந்தப் பருவத்தில் எவரெஸ்ட் மலை...Read More\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் அமோக விற்பனை:\nஇரசிகர்கள் ஆர்வம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளதால் ஐசிசி ...Read More\nஉலகக்கிண்ண பயிற்சி போட்டியில் ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை\nஉலகக் கிண்ண தொடருக்கான 7 ஆவது பயிற்சி போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்கள் வித்தியசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது...Read More\nதாய்லாந்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அணிக்கு இரண்டாமிடம்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள கரப்பந்தாட்ட அணி 2018ம் ஆண்டு நடைபெற்ற அரச சேவைகள் கரப்பந்தாட்டப் போட்டியில் பீ. குழுவில் போட்டியிட்டு மு...Read More\nமரதன் ஓட்டத்தில் கிருஷாந்தினிக்கு வெள்ளிப் பதக்கம்\nதேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனையான வேலு கிருஷா...Read More\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அணிகளின் தலைவர்கள்\nஒரே பார்வை கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 30ஆம் திகதி நாளை ஆரம்பமாக...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவ...\nஆய்வுக்கலன் செவ்வாயில் இறங்கும் படம் வெளியீடு\nதாங்கள் அனுப்பிய ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக்கலன் செவ்வாய் கிரத்தில் தரையிறங்கும் துல்லியமான படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம...\nடையோயுடாய்ஸுக்கு அருகிலுள்ள சீன ஆக்கிரமிப்பால் கவலை\nடையோயுடாய்ஸுக்கு அருகிலுள்ள சீன ஆக்கிரமிப்பு கவலையைத் தூண்டுகிறது என அறிவிக்கப்படுகிறது. தீவுகள் மீதான நாட்டின் இறையாண்மையை மீண்டும...\nசீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்\nசீனாவின் உய்குர் முஸ்லிம்களின் அடக்குமுறைக்கு எதிராக யூதர்கள் போராடுகிறார்கள். பிரிட்டிஷ் யூதர்களைப் பொறுத்தவரை, இந்த முயற்சி டார்பூ...\nஹுனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின...\nசிறுபான்மை மக்களின் சார்பாக மூன்று உப ஜனாதிபதிகள் அவசியம்\nம.ம.முயின் யாப்பு சீர்த்திருத்த யோசனை சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளும...\nநொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் உயிரிழப்பு\nஅம்பாறையில் வரட்சியால் 39,421 பேர் பாதிப்பு\nநாட்டின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் 7 அம்ச கோரி...\nதிண்ம உணவுகளில் ஜூன் 01 முதல் நிறக் குறியீடு அமுல்\nபாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது\nஅமித் வீரசிங்கவுக்கு ஜுன் 4 வரை விளக்கமறியல்\nஅமித் வீரசிங்கவுக்கு ஜுன் 4 வரை விளக்கமறியல்\nவடக்கு, கிழக்கு உட்பட மேலும் 5 மாவட்டங்களில் தேடுத...\nமேல், தென், கொழும்பு கரையோரங்களில் கடும் மழை; பலத்...\nஇலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது இந்தியா\nஉதயங்கவின் கணக்கிற்கு நான்கு நாடுகளிலிருந்து பணம்\nவில்பத்து காடழிப்பு வழக்கு; ஜூலை 31இல் மீள் விசாரணை\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டற...\nமினுவாங்கொடை வன்முறை; கைதான 15 பேருக்கு பிணை\nமுஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு\nஇரு அமைச்சுகளில் மாற்றம்; புதிய இராஜாங்க அமைச்சர் ...\nஉமா ஓயா அபி. திட்டங்களை விரைவுபடுத்த அதிகாரிகளுக்க...\nசைபர் தாக்குதல் பாதுகாப்புக்கு சட்டமூலம் தயார்\nபாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது\nபுதிய விமானப்படைத் தளபதி��ாக சுமங்கல டயஸ்\nபொதுமன்னிப்பளிக்கும் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்ப...\nஇ.போ.சபைக்கு 2,000 புதிய பஸ்கள்\nகொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் விண்ணப்பப்படிவம் வ...\nஎந்த இனம், மதத்தவராக இருந்தாலும் பொதுச்சட்டத்திற்க...\nகொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்...\nஜப்பானில் பாடசாலை மாணவர்கள் மீது கத்திக்குத்து: சி...\nவயிற்றில் போதைப் பொருள் கடத்த முயன்றவர் மரணம்\nவரைபடத்தில் சோமாலியாவை இணைத்த எத்தியோப்பியா\nஅமெ. போர் விமானங்களை வாங்குவதற்கு ஜப்பான் முடிவு\nபிரேசில் சிறையில் கலவரம்: உயிரிழப்பு 55 ஆக உயர்வு\nசுமத்ரா காண்டாமிருகத்தின் கடைசி ஆண் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் மலையேறிகளின் உயிரிழப்பு 11 ஆக உயர்வு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் அமோக வி...\nஉலகக்கிண்ண பயிற்சி போட்டியில் ஆஸியிடம் வீழ்ந்தது இ...\nதாய்லாந்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டியில் சிவ...\nமரதன் ஓட்டத்தில் கிருஷாந்தினிக்கு வெள்ளிப் பதக்கம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அணிகளின் தலைவர்கள்\nஎந்த இனம், மதத்தவராக இருந்தாலும் பொதுச்சட்டத்திற்க...\nஒரு பெண்ணுக்கு கருத்தடை செய்திருந்தாலும் கடும் நடவ...\nசகல மக்களுக்கும் பொதுவான சட்டம்\nதனியார் பல்கலை உரிமையாளரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nவில்பத்து காடழிப்பு வழக்கு; ஜூலை 31இல் மீள் விசாரணை\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான டேவிட்\nகொழும்பு 7ல் உள்ள பொறுப்பாளர் நிதியம\nபயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய முஸ்லிம்களை ...\nஆய்வுக்கலன் செவ்வாயில் இறங்கும் படம் வெளியீடு\nடையோயுடாய்ஸுக்கு அருகிலுள்ள சீன ஆக்கிரமிப்பால் கவலை\nசீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்\nஹுனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம்\nசிறுபான்மை மக்களின் சார்பாக மூன்று உப ஜனாதிபதிகள் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/delhi-or-chennai-fan-asks-ashwin-reveals-what-he-prefers.html", "date_download": "2021-02-28T12:35:56Z", "digest": "sha1:C45LRZYHFV56PSQMNSKOOXF4GBX3YODS", "length": 5553, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Delhi or Chennai, Fan Asks - Ashwin Reveals What He Prefers | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘பெண் வ��ட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\n'சென்னை' டீமுக்கு எப்போ வருவீங்க.. பொசுக்குன்னு 'பதில்' சொன்ன அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nநம்ம சாஹர்..7 ரன்னுக்கு '6 விக்கெட்' எடுத்தது.. கொஞ்சூண்டு 'மண்ணை' வச்சு தானாம்.. 'உடைந்த' ரகசியம்\n.. அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்..\n‘எலக்ட்ரிக் ஸ்டவ்வில் போதை ஜெல்’.. ‘பற்றி எரிந்த அறை’.. சென்னை விடுதியில் நடந்த பயங்கரம்..\n‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்’.. ‘விவரங்கள் உள்ளே’..\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’\nஏகப்பட்ட 'ரிஸ்க்'.. எக்கச்சக்க 'அமவுண்ட்'.. அஸ்வினை வாங்கியது ஏன்\n'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'\n‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/05153556/Samuel--the-first-book.vpf", "date_download": "2021-02-28T12:21:45Z", "digest": "sha1:KN5BDHNGWEMVSH3LGYKOLEJBNW5SFJNU", "length": 16007, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samuel - the first book || சாமுவேல் - முதல் நூல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாமுவேல் - முதல் நூல்\nதொடக்கத்தில் ஒரே நூலாக எபிரேய மொழியில் இருந்த நூல் ‘சாமுவேல்’. பின்னர் கிரேக்க மொழியில் இதை மொழிபெயர்த்த போது சுருள்களின் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு பிரிவுகளாக அதைப் பிரித்தனர். முதல் மன்னனின் மரணம் வரை ஒரு நூலாகவும், தாவீது மன்னனின் வரலாறு இரண்டாம் நூலாகவும் அமைந்து விட்டது. தொடக்கத்தில் ‘முதல் அரசாங்கம்’ என அழைக்கப்பட்ட நூல் பின்னர் ‘சாமுவேல்’ என பெயர் மாற்றம் பெற்றது.\nவிவிலிய நூல்களின் வரலாற்றில் இந்த நூலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இதற்கு முன்பு வரை நீதித்தலைவர்களால் ஆளப்பட்டு வந்த இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கென ஒரு அரசனை உருவாக்கும் காலம் இது. அந்த முதல் அரசனை பதவியேற்க வைப்பவராக இறைவாக்கினர் சாமுவேல் இருக்கிறார்.\nஇந்த நூலைச் சுருக்கமாகப் பார்த்தால், குரு ஏலியிடமிருந்து சாமுவேலுக்கு வருகின்ற நீதித்தலைவர் பணி, சாமுவேலிடமிருந்து சவுலுக்குச் செல்கின்ற அரசர் பதவி, சவுலிடமிருந்து தாவீதுக்குச் செல்கின்ற அரசர் பதவி என பிரிக்கலாம். இவரே இஸ்ரயேலின் கடைசி நீதித்தலைவர், முதல் இறைவாக்கினர்.\nநீதித்தலைவர்களே போதும், இறைவனே தலைவராய் இருக்கிறார் எதற்கு உங்களுக்கு ஒரு அரசர் அரசர் வந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா அரசர் வந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா என்றெல்லாம் சாமுவேல் மக்களை எச்சரிக்கிறார். ஆனாலும் மக்கள் கேட்கவில்லை.\nஎனவே இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் என்பவரை சாமுவேல் திருப்பொழிவு செய்கிறார். இஸ்ரயேலின் முதல் இரண்டு அரசர்களான சவுல், தாவீது இவர்களை திருப்பொழிவு செய்த பெருமை இவருக்குரியது. இவரது காலம் கி.மு. 1105 முதல் 1015 வரை.\nநீதித்தலைவர்களின் வரிசையில் கடைசியாக வரும் சாமுவேல், அரசுரிமையில் முதலாவதாக வரும் சவுல் இருவரையும் இணைக்கும் புள்ளியாக இந்த முதலாம் சாமுவேல் நூல் இருக்கிறது. இந்த நூலில் 31 அதிகாரங்களும், 810 வசனங்களும், 25,601 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த நூலை எழுதியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. யூத மரபுப்படி இதன் மூலம் சாமுவேல் இறைவாக்கினரால் எழுதப்பட்டது. அதில் காத், நாத்தான் ஆகிய இறைவாக்கினர்கள் பின்னர் தகவல்களை இணைத்தனர்.\nஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எது எப்படியெனினும், அந்த ஆசிரியர் சாமுவேல், சவுல், தாவீது எனும் நபர்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பது மட்டும் சர்வ நிச்சயம். அரசவையில் உள்ள குறிப்புகளைக் கூட படிக்கக் கூடிய வாய்ப்பு பெற்ற ஒருவரே இந்த நூலை எழுதியிருக்க வேண்டும்.\nதனக்கு ஒரு குழந்தை வேண்டுமே என மனம் கசிந்து அழுகின்ற ஒரு தாயின் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. அப்படி ஒரு குழந்தை பிறந்தால் அதை ஆண்டவரின் ஆலயத்துக்கே அர்ப்பணிப்பேன் என்கிறாள் அன்னை. குழந்தை பிறக்கிறது, சாமுவேல் என பெயரிடப்படுகிறான்.\nசின்ன வயதிலேயே அவனை இறைவன் நேரடியாக அழைக்கிறார். அவனை இறைவாக்கினராக உருமாற்றுகிறார். மக்களுக்கான நீதித்தலைவராக உயர்கி��ார் என கதை பயணிக்கிறது. சற்றும் பிழையற்ற, கறையற்ற இறைவனின் நேரடித் தொடர்பில் இருந்த இறைவாக்கினராக சாமுவேல் வாழ்கிறார்.\nமக்கள் இறைவனை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் அவர்களை எச்சரித்து மீண்டும் இறைவனின் அருகில் கொண்டு வர அவர் முயல்கிறார்.\nமோசேயைப் போல மதிக்கத்தக்க தலைவராக சாமுவேல் இருக்கிறார். மோசேயைப் போல யுத்தம் எதுவும் செய்யவில்லை, ஆனால் மக்களை வழிநடத்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் அவர் மும்முரமாய் இருந்தார்.\nசவுல் முதல் மன்னராகிறார். அழகும், கம்பீரமும் நிறைந்த அவர் பலவீனங்களாலும் நிரம்பியிருந்தார். பிடிவாதக்குணம் கொண்டவராய் இருந்தார், துணிச்சல் குறைந்தவராகவும் இருந்தார். பின்னாட்களில் அவர் பொறாமையும் சுயநலமும் கொண்டவராக மாறிப்போகிறார். பிறருடைய நல்ல விஷயங்களைப் பார்ப்பதை விட அவர்களுடைய குறைகள் அவருக்குப் பெரிதாகத் தெரியத் தொடங்குகின்றன.\nமன்னரும், மக்களும் இறைவனையே சார்ந்திருக்க வேண்டுமென சாமுவேல் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.\nதாவீதின் கதையில் குறைந்தபட்சம் கோலியாத்துடன் சண்டை போடும் கதையாவது அனைவரும் அறிந்ததே. இந்த நூல் அந்த நிகழ்வையும், யோனத்தான் தாவீது இருவருக்கும் இடையே இருந்த அற்புதமான நட்பையும் அழகாய் படம் பிடிக்கிறது. சவுலின் மகளை தாவீது மணக்கும் நிகழ்வும், பின்னர் தாவீதின் மேல் சவுல் கொள்ளும் பொறாமையும் வெறுப்பும் கொலை துரத்தல்களும் என பரபரப்பாக பயணிக்கிறது நூல்.\nதாவீதைக் கொல்ல சவுல் துரத்துகிறார், தாவீதோ சவுலைக் கொல்ல கிடைக்கும் வாய்ப்புகளையும் விட்டு விடுகிறார். கடவுள் திருப்பொழிவு செய்தவரைக் கொல்ல மாட்டேன் என்கிறார். தாவீதின் குணாதிசயம் இதன் மூலம் வெளிப்படுகிறது.\nமிக அற்புதமான கட்டமைக்கும், எளிமையான நடையும், இலக்கியச் சுவையும், ஆன்மிக ஆழமும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்���ாந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/01/05093709/2233983/tamil-news-Jesus-Christ.vpf", "date_download": "2021-02-28T13:05:13Z", "digest": "sha1:C6RYJQVH7LSZVSQMVOZC6ZY4EPN3ERMQ", "length": 11387, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Jesus Christ", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..\nகடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.\nயூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால், இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து, கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.\nஅவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.\nபுறா விற்பவர்களை நோக்கி, “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள் என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள் என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றி எரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்��ை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ‘பொறுமையும் சாந்தமும் மிகுந்த, தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றி எரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ‘பொறுமையும் சாந்தமும் மிகுந்த, தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது’ என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.\nஇயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவரிடம் “இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருடங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருடங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ\nஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆம்.. மனிதர்களின் உள்ளமும், கோவில்தான். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். இயேசு சொன்னபடியே, மூன்று நாட்களில் மனக்கோவிலை எழுப்பி காட்டினார்.\nகடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோவில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.\nவெள்ளிக்கிழமை பிரதோஷமும்... விரத வழிபாட்டு பலனும்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கிரக சாந்தி பூஜை\nசகல சவுபாக்கியங்களும் கிடைக்க வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபெருவயல் ரணபலி முருகன் கோவில் மாசிமக திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது\nதென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நாளை மாசித்திருவிழா தேரோட்டம்\nதெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/02/2-9.html", "date_download": "2021-02-28T12:57:17Z", "digest": "sha1:66L43MS3GIY73VA37O3P7TEXQ77SRVJF", "length": 11384, "nlines": 82, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்...9 இடங்களை கூடுதலாக உருவாக்க அண்ணா பல்கலை. கோரிக்கை - Minnal Kalvi Seithi", "raw_content": "\n2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்...9 இடங்களை கூடுதலாக உருவாக்க அண்ணா பல்கலை. கோரிக்கை\n2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்...9 இடங்களை கூடுதலாக உருவாக்க அண்ணா பல்கலை. கோரிக்கை\nரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கான, மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதை எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது.\nதற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது என தெரிவ��த்து இருந்தனர்.\nஅதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரச்சனையில் தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இருந்தனர். இந்தநிலையில் எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்துள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/home-of-dhoni-fan-painted-his-home-in-yellow/", "date_download": "2021-02-28T12:43:39Z", "digest": "sha1:JQAKGIWQGVVYZCATXCULMKR3X4OLSM4J", "length": 9474, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"HOME OF DHONI FAN\" தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்! - TopTamilNews", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் \"HOME OF DHONI FAN\" தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்\n“HOME OF DHONI FAN” தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்\nகிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய சம்பவம் வியப்படையச் செய்துள்ளது.\nகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐபிஎல் போட்டி. தான் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் தல தோனிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த மேட்ச் ஜெயிக்குமா என ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நேரத்தில், அதிரடியாக விளையாடி பல போட்டிகளை ஜெயிக்க வைத்த தோனி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.\nஇந்த நிலையில், தோனி மீதான பேரன்பில் ரசிகர் ஒருவர் அவரது வீட்டையே மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசிய சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன், துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கிறார். தோனி மீது அளவுக் கடந்த அன்பைக் கொண்ட இவர், அதனை வெளிப்படுத்தும் விதமாக சுமார் ரூ.1.50 செலவு செய்து தனது வீடு முழு���தையும் சிஎஸ்கே அணியின் அடையாளமான மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசியுள்ளார்.\nஅதோடு தோனியின் படத்தையும் சிஎஸ்கே லோகோவான சிங்கத்தையும் சுவரில் வரைந்திருக்கிறார். மேலும், அந்த வீட்டுக்கு “HOME OF DHONI FAN” என்றும் பெயர் சூட்டியுள்ளார். அந்த வீட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.\nஉங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்\nநமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...\n“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\nசொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...\nவிளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்\nதூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...\n“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”\nகல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=252", "date_download": "2021-02-28T13:11:45Z", "digest": "sha1:R32QENFB6N3IE6UB7AWZDWGRMN32FTVE", "length": 7644, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "HARRIS ON THE EDGE a mega concert!", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_707.html", "date_download": "2021-02-28T12:40:50Z", "digest": "sha1:R3JESC7XPXC3HJDZ4TT2432VZBVMMHJC", "length": 50873, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கணிப்பிட முடியாத, எதிர்வுகூற இயலாத தேர்தல் இது - முஸ்லிம் வாக்குகள் யாருக்கு..??? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகணிப்பிட முடியாத, எதிர்வுகூற இயலாத தேர்தல் இது - முஸ்லிம் வாக்குகள் யாருக்கு..\n- சுஐப் . எம். காசிம் -\nசர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களங்கள் இறுக்கமாக நகர்கின்றன.இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸக்களும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் பிரச்சாரங்களால் ராஜபக்ஷக்களுக்கு தென்னிலங்கையும் பிரேமதாஸக்களுக்கு சிறுபான்மைத் தளங்களும் சாதகமாகவுள்ளன. நல்லாட்சி அரசின் நாலரை வருடக் கெடுபிடிகளை ஞாபகமூட்டி ரணிலின் அரசாங்கத்தைக் கேலி செய்யும் மஹிந்தராஜபக்ஷ,ஈஸ்டர் தாக்குதலை கையிலெடுத்திருப்பது தென்னிலங்கையில் பல வியூகங்களை இழையோட வைத்துள்ளன.\nஜனநாயக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளை பிரிவினைவாதமாகக் காட்டி தென்னிலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துவது,பெளத்தர்கள் அதிகளவு விரும்பும் தலைமைக்கு எதிராகச் செயற்படாமல் நெருக்குவாரங்களைக் கட்டவிழ்ப்பது,கடும்போக்கர்களின் கண்காணிப்பில் ராஜபக்ஷக்களின் கோட்டைகளை சுற்றிவைளைப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கை கொடுத்துள்ளதையே காணமுடிகிறது . இந்தக் கள நகர்வுகள் ஜனநாயக தேசிய முன்னணிக்கு பெரும் தலையிடியாகிறது.\nஇவ்வினவாத வியூகங்களுக்குச் சமனான வாக்குகளைப் பெற்றேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சிறுபான்மையினரின் தளங்களைக் கையகப்படுத்துவதன் தீவிரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்திற்று.இதனால் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களின் ஒரு தசாப்த ஆட்சியை,தங்களது தளங்களில் நினைவூட்டி,அவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கொடுமையாளர்களாகவும் காட்டி இவர்களின் செயற்படு தளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.\nதெற்கு, வடக்குத் தளங்களின் எழுச்சிகளை அலையும் வாக்காளர்கள்(floating) புரிவதைப் பொறுத்தே வெற்றி,தோல்விகள் அமையலாம். உண்மையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சுமார் 18 இலட்சம் வாக்குகளும் தென்னிலங்கையிலுள்ள பெரிய மாவட்டங்கள் ஒன்றுடன் சமப்படக் கூடியதே.உதாரணமாக கொழும்பு அல்லது குருநாகல் மாவட்டங்கள் ஒன்றுக்குச் சமனான வாக்குகளே அவை.எனவே சிறுபான்மைக் கோட்டைகளை மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகப்படியாகப் பெறும் தேவை இத்தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.\nமேலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் முஸ்லிம் தனித்துவ தலைமைகளுடனும் இல்லை.இங்குள்ளோரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகள். இவர்கள் முஸ்லிம் தலைமைகள் கோரும் நிர்வாக அலகு,அதிகார எல்லைகளைப் பிரிவினையாகப் பார்ப்பவர்கள்.தனித்துவத் தலைமைகளை ஆதரிப்பது தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் தங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துமென அதிகளவு அஞ்சும் மக்களும் இவர்கள்தான் .\nமேலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த கொதி நிலைகள் இந்நிலைமைகளின் விபரீதங்களை இரட்டிப்பாக்கியுமுள்ளது. எனவே எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காது அல்லது தாம் வைத்த கோரிக்கைகளை வெளிப்படுத்தாதுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் ராஜதந்திரத்தில் இம்மக்களின் பீதியைப் போக்குவதற்கான தந்திரங்கள் உள்ளதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஏன் 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்���ைத்துள்ளதே 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதே இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ராஜதந்திரம் என்றும் சிலர் கோருகின்றனர்.இதுதான் சிந்திக்கத் தூண்டும் விடயம் தென்னிலங்கையில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம். இதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிலே மூலதனமாக்க முயற்சிக்கின்றனர்.\nஇம்முயற்சிகளைத் தவிர்க்கவே முஸ்லிம் தலைமைகள் இவ்வியூகத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் தமிழர் தரப்பிலிருந்தான அச்சுறுத்தல்களை தென்னிலங்கை கடும்போக்கர்கள் கண்டு கொள்ளவில்லை.இருந்த போதும் புலிகளை உயிரூட்டுவதற்கான முயற்சிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் நோக்க வைக்கப்படுவதையும் சிறுபான்மையினர் அவதானிக்க வேண்டும் .\"முப்பது வருடப் போரில் புலிகளால் செய்ய முடியாததையா கூட்டமைப்பினர் சாதிக்கப் போகின்றனர். தமிழர்களே அபிவிருத்தி அரசியலுக்காக தம்மோடு இணையுங்கள்\"என ராஜபக்ஷக்கள் அழைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தளங்களைத் தகர்க்கும் முயற்சிகள்தான்.எனினும் இவைகள் பாறைகளில் எறியப்பட்ட பந்துகளாகுமாஅல்லது பசுமரத்தாணிகளாகுமாஎதிரே வரவுள்ள நாட்களே இதற்கு விடை பகரவுள்ளன.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடாத்திய எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று உஷாரடைந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கைத் தளங்களை மேலும் கெட்டியாக்கின.\nஇதனால் ராஜபக்ஷக்களின் குடும்பத் தகராறுகளை தென்னிலங்கைச் சந்திகளுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகள் புதிய ஜனநாய முன்னணிக்கு இருக்கவில்லை. குடும்ப ஆட்சி,ஊழல் மோசடிகள்,வாரிசு அரசியலைப் பிரச்சாரம் செய்யும் புதிய ஜனநாய முன்னணி தென்னிலங்கையில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதும் சிறுபான்மையினர் தளத்திற்குள் நுழைந்துள்ள மஹிந்தவின் ஏஜெண்டுகளை முற்றாகக் களைவதும்தான் சஜித்தின் வெற்றியைச் சாதகமாக்கலாம்.\nஇல்லாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற 36 இலட்சம் வாக்குகளுடன் தோழமைக் கட்சிகளால் கிடைக்கும் வாக்குகளைக் கூட்டுவதுடன் நின்று விட நேரிடும்.எனவே ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் வடக்கு, தெற்கு தளங்களைத் தகர்க்கும் வீதாசாரத்திலே வெற்றிகள் அமைந்திருக்கும்.சந்திரிக்காவின் வருகை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் அதிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதை அவதானிக்கும்போது,வீரியமுள்ள தலைவி கிடைத்ததற்கான மகிழ்ச்சி என்பதை விடவும் வெளிநாடுகளின் ஆதரவுகளைப் பெறலாமென்ற நம்பிக்கையே அவர்களைத் தைரியப்படுத்தியுள்ளன.\nமறு பக்கம் வெளிநாடுகளின் தலையீடுகள்,டயஸ்பொராக்களின் அழுத்தங்களுக்கு எதிராகப் பேசும் ராஜபக்ஷக்களை இது தைரியமூட்டியுமுள்ளது. எனவே இத்தேர்தலென்பது எவரும் கணிப்பிட முடியாத,எதிர்வு கூற இயலாத மிக இறுக்கமான தேர்தலாகவேயுள்ளது. வெளிவரவுள்ள முடிவுகளே சகலரது எதிர்பார்ப்புக்கும் பதிலளிக்கும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஈஸ்டர் தாக்குதல்: பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் அம்பலமானது\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் க��னுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nநிபுணர் குழுவில் சர்ச்சை வெடித்து குழப்பம், ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க பலர் வலியுறுத்து - டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா\n- நவமணி - சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடராக இருப்பதை...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_86.html", "date_download": "2021-02-28T13:43:29Z", "digest": "sha1:46KWBG7Z3C4V36KGTR5IEKF6OFXXHMLW", "length": 5206, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "டிபன்டரில் வந்து மோதியது தரிந்த ரத்வத்தை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS டிபன்டரில் வந்து மோதியது தரிந்த ரத்வத்தை\nடிபன்டரில் வந்து மோதியது தரிந்த ரத்வத்தை\nகொழும்பு தேசிய வைத்தியசாலை பணக் கொள்ளையை முறியடித்த 22 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிபன்டர் வாகனம் ரத்வத்தை குடும்பத்தில் ஒருவருடையது என தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்பின்னணியில் தரிந்த ரத்வத்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் அத்தருவாயில் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஅநுருத்த ரத்வத்தையின் குடும்பத்தினர் ஆளுந்தரப்பிலிருப்பதுடன் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் என அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2011/04/78.html", "date_download": "2021-02-28T12:47:24Z", "digest": "sha1:KXSFW5A2EC2IPILY56HPMJRFTTMAQY34", "length": 31884, "nlines": 259, "source_domain": "www.vetripadigal.in", "title": "குழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா? ஜெயலலிதாவா? ஒரு சூடான அல்சல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nதிங்கள், 18 ஏப்ரல், 2011\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா ஜெயலலிதாவா\nபிற்பகல் 4:57 தேர்தல் 4 comments\nகட்ந்த ஏப்ரல் 13ம் தேதி (2011) தமிழக பேரவை தேர்தல் அமைதியாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது. . தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால், வாக்காளரகளுக்கு பணம் கொடுப்பது ��ெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. தேர்தல் தினத்தன்று, பூத் ஸிலிப்களையும் தேர்தல் ஆணையமே வழங்கியது, கள்ள் ஒட்டுகளை தவிர்த்தது. பாதுகாப்புகளை அதிகரித்ததால், வாக்காளர்கள் பெருமளவில் வந்து அச்சமின்றி வாக்களித்தார்கள். பல மாவட்டங்களில், 80 சதவிகிதத்ற்கு மேல், வாக்கு பதிவு ஆகியது. வழக்கமாக தேர்தல் நாளன்று ஓய்வு எடுக்கும் நடுத்தர வகுப்பு இளைஞர்களும் முதியவர்களும் கூட ஆர்வமுடன் காலை 7.30 மணிக்கே வந்து ஒரு மணீ நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாக்களித்தது ஒரு மவுன் புரட்சியா என்பது மே 13ம் தேதி தான் தெரியவரும்.\nஇந்த தேர்தலின் முதல் வெற்றி, தேர்தல் ஆணைத்திற்கும், அதில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தான்.\nதமிழ்நாட்டில் 78 சதவிகித வாக்கு பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இந்த அளவு வாக்குபதிவு ஆனது இதுதான் முதல் முறை. 1967ல், 76 சதவிகித வாக்குபதிவு ஆனதுதான், இதுவரை ரிகார்டாக இருந்தது. அந்த தேர்தல், காங்கிரஸை வீழ்த்தி, திமுக முதலில் ஆட்சி அமைக்க உதவியது. இந்த 78 சதவிகித வாக்கு பதிவால் யாருக்கு லாபம் கருணாநிதிக்கா அல்லது ஜெயலலிதாவுக்கா நானும் தமிழ்நாட்டின் கடைசி கோடி வரை பல தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினேன். பொதுமக்கள், திமுக, அதிமுக அணிக்காக உழைத்த அரசியல் தொண்டர்கள், நடு மட்ட தலைவர்கள் போன்ற பலருடனும் பேசினேன். ஊடகங்களில் வந்த செய்திகளையும் வைத்து பார்த்தால், நான்கு வகையான முடிவுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 சீட்கள் தேவை.\n1. திமுக அணி மெஜாரிட்டி பெறும் (118க்கு மேல்). திமுக ஆட்சி அமைக்கும்.\n2. திமுக சுமார் 80 சீட்கள் பெறும். அதிமுகவும் அதே அளவு சுமார் 80 பெறும். அதிமுக தவிர மற்ற கட்சிகளை அணைத்து, திமுகவே ஆட்சி அமைக்கும். அதிமுக அணியிலுள்ள மற்ற கட்சிகள் திமுகவிற்கு தாவும்.\n3. அதிமுக 80 முதல் 90 சீட்கள் பெறும். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அதிமுக ஆட்சி அமைக்கும்.\n4. அதிமுக தனிப்பட்ட முழு மெஜாரிட்டி பெறும். அத்துடன், அதிமுக அணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். அதிமுக ஆட்சி அமைக்கும்.\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, சுமார் 3000 கோடி முதல் 5000 கோடி வரை திமுக செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முதல்வர் நி��்கும் தொகுதியான திருவாரூரிலும், ஸ்டாலின் நிற்கும் குளத்தூரிலும் அதிக பணம் செலவு செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.\nஅதிக அளவு பணம் பட்டுவாடா செய்ததாலும், திமுக இலவசங்க்ளை முன்பு கொடுத்திருப்பதாலும், ஆட்சி அமைத்தால், கிரைண்டர் மிக்ஸி லேப்டாப் போன்றவைகளை இலவசமாக கொடுக்க திமுக வாக்குறுதி கொடுத்திருப்பதாலும், திமுக அணியினர் தாஙகள் தான் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறார்கள். (மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இருந்தாலும், பல திமுக தலைவர்களிடையே, கலக்கமும் உள்ளது.\nதாங்கள்தான் ஆட்சி அமைக்க இருப்பதாக திமுக பலமாக முழங்கி வருவதால், அதிமுகவினரும், ‘உண்மையாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில், திமுக பணத்தை சரியாக பட்டுவாட செய்யவில்லை என்றும், இடையிலேயே அமுக்கி விட்டார்கள் என்றும் திமுக வட்டாரங்களில் விஜாரித்ததில் தெரிகிறது. சுமார் 200 முதல் 500 வரை பல இடங்களீல் கொடுக்க்பட்டதாகவும் தெரிகிறது. அப்படியே பணம் வாங்கியவர்கள், திமுகவின் அடிப்படை வாக்காளர் தவிர மற்றவர்கள், திமுகவிற்கே வாக்களித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. பலர், மனசாட்சிபடி வாக்களித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nவக்களிக்க பணம் வழங்கியதையே காரணம் காட்டி, அதற்குள்ள அத்தாட்சிகளூடன், தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்து, திமுக வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சில அமைப்புக்கள் தயாராகி வருகின்றன என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nநான் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை கிரமங்கள் முதல் நகரங்கள் வரை பல தர்ப்பினருடனும் பேசினேன். தமிழ்நாடு முழுவதும், காலை 7.30 மணிமுதல், மக்கள் ஆர்வமுடன் வோட்டு பதிவுக்கு வரிசையில் நின்று இருந்தனர். Under Current என்ப்படும் , மக்களிடையே ஒரு அலை இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.\nதமிழ்நாடு முழுவதும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுகவின் குடும்ப அரசியல், ஊழலில் கருணாநிதியன் குடும்ப பங்கு ஆகியவை மக்கள் மனதில் அதிகம் பாதித்திருப்பதாக தெரிகிறது. பணம் கொடுத்தும், இலவசங்களை உறுதிமொழி கொடுத்தும், மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து விடச்செயவது ஒரு கடினமான ஒன்று. பணம் பெற்றவர்களும், திமுகவினர் கொள்ளை அடித்ததை தானே கொடுத்தார்கள் என்ற மனப்பங்கிலும் இருந்திருப்பதாக தெரிகிறது. அதனால், அவர்கள், தங்கள் வாக்குகளை, மனசாட்சி படி பதிவு செய்திருக்கலாம். அந்த வாக்குகள், திமுகவிற்கு எதிரானதாகவே அமையும்.\nநகர்ப்புறம் மற்றும் நடுத்த்ர மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு கோப அலை இருப்பதும் தெளிவாக இருந்தது. அவர்களூம் மாற்றத்தை விரும்பி, திமுகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார்கள்.\n78 சதவிகித வாக்கு பதிவு, மக்களின் கோப அலையா, அல்லது பணபட்டுவாடாவிற்கு வந்த அலையா என்று பார்த்தால், 80 சதவிகிதம் கோப அலையாக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.\nஎனது நண்பரும், பிரப்ல பத்திரிகையாள்ருமான சுதாங்கள் அவர்கள் ஒரு வட இந்திய டிவி பேட்டியில், “திமுக வென்றால், குடும்பத்திற்கு லாபம்; திமுக தோற்றால், திமுகவிற்கு லாபம்” என்றார். அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி கூறினீர்கள் என்ற் கேட்டபோது, திமுக தோற்றால், அவர்கள் சுய பரிசோதனை செய்வதற்கு நேரம் கிடைக்கும். அது, திமுகவினை, குடும்ப அரசியலிருந்து விடுவித்து, மீண்டும் ஒரு புத்த்துணர்ச்சியுடன் எழுந்து வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கினார்.\nஅனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன். திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன்.\n“வோட்டு இயந்திரங்கள் அமைதியாக தூங்குகின்றன. ஆணால், எங்களூக்குத்தான் தூக்கம் இல்லை” என்று ஒரு அரசியல் நண்பர் கூறியதைத்தான் நினைவு கொள்கிறேன். இந்த கூற்று, அரசியல்வாதிகளூக்கு மட்டுமல்ல, வாக்களித்த நம் அனைவருக்குமே பொருந்தும்.\nவருகிற மே 13ம் தேதிவரை பொறுத்துக்கொள்வோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nUnknown 18 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 6:34\nபெயரில்லா 19 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\nYour article is nice. Let's wait for the results. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...என்ற கதைதான் ஒரு சராசரி மனிதனுக்கு.\nகிராமத்தான் 20 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:15\n//(மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவின��் கூறுகின்றனர்.//\nதேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை எடுபடாமல்தான் இருந்தது. கடைசி சிலநாட்களில் அவர்கள் பணத்தை இரைத்ததைக் கண்டவர்கள் எல்லோரும் இவர் அடித்த கொள்ளையைப் பற்றி புரிந்து கொண்டனர். பிரம்மித்துப் போய் இருந்தவர்களிடம் அதிமுகவினர் 2ஜி பற்றி சொல்லி அதை கிராம மக்களிடம் கொண்டு சென்றுவிட்டனர். காசு கொடுத்து ஆப்பை தனக்குத்தானே செருகிக் கொண்டது திமுக\nகம்யூனிஸ்ட் தோழர்களின் 'தீண்டாமை ஒழிப்பு' இரட்டை வேடம்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கர...\nதேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் ...\nதமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் ப...\nஇணைய ஒலி இதழ் (24)\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கர...\nதேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் ...\nதமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் ப...\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:10:32Z", "digest": "sha1:MOOC62HEQOZ3UE4SNDXCO7LFVPQ5L6NS", "length": 20843, "nlines": 76, "source_domain": "indictales.com", "title": "இந்திய கலாச்சாரம் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 28, 2021\nHome > இந்திய கலாச்சாரம்\nகடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்\ntatvamasee மே 6, 2020 மே 6, 2020 புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 மீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார். பேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது இவர் நமது புராண\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்\tRead More\nஹிந்து கடவுள்களும், சமஸ்க்ரித மொழியும் ஜப்பான் தேசத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.\ntatvamasee பிப்ரவரி 24, 2020 பிப்ரவரி 24, 2020 இராமாயணம், சம்ஸ்க்ருதம், பேச்சு துணுக்குகள், வேதங்களும் புராணங்களும்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் ஜப்பானில், இந்த இரண்டு மிக அழகான வேணுகோபாலனின் தெய்வ சிலைகளை கண்டேன். இன்று ஜப்பானில், இந்தியாவைப்போல் ஹிந்து கடவுள்களை வழிபடுவது பரவலாக உள்ளது. சரஸ்வதிக்கு மட்டுமே ஜப்பானில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன,மற்றும் அதில் ஒன்றில் 250 அடி உயர சரஸ்வதியின் சிலை உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் சரஸ்வதிக்கு அதிக வழிபாட்டு தலங்கள் இல்லை. மற்றும், லட்சுமி, சிவன், மற்றும் பல தெய்வங்களும் ஏராளமாக உள்ளன. யமனுக்கும் கூட\nஇந்திய கலாச்சாரம்வீடியோக்கள்\tRead More\nஏன் இந்திய மஹாகாவியங்கள் ஆசிய கண்டத்தை ஒருங்கிணைப்பவை யாக உள்ளன\ntatvamasee ஜனவரி 31, 2020 ஜனவரி 31, 2020 இராமாயணம், பேச்சு துணுக்குகள், வேதங்களும் புராணங்களும்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்த மகா காவியங்கள் மிக முக்கியமானவை மற்றும் மிக ஆழமாக மதிக்கப்படுகின்றன. என்னிடம் பத்து நாடுகளில் எடுக்கப்பட்ட ராமாயணம் பற்றிய படம் உள்ளது. மேலும், நானும், சுஜாதாவும் மற்ற நாடுகளில் எப்படி ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் ராமாயணத்தை போற்றுகிறார்கள் என்று கண்டோம். வேறு பல ஆசிய நாடுகளில், இங்கு போற்றுவதை விட அதிகமாக ராமாயணத்தை போ��்றுவதைநான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது அவர்களின் தினசரி வாழ்வின் ஒரு\nஇந்திய கலாச்சாரம்வீடியோக்கள்\tRead More\nபுத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன\ntatvamasee ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020 காஷ்மீரம், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் 11 ஆம் நூற்றாண்டு. இது அல்ச்சி விஹார வளாகம். 108 விஹார மையங்களுள் ஒன்றாக அல்ச்சி அறியப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற எண், ஆனால் அது உண்மையாக இருந்திருக்கலாம். 108 மடங்கள், விஹாரங்களின் தொடர், இமாலய பிராந்தியத்தின் ஆரம்ப விஹாரங்களாக இருந்தன. மேற்கு திபெத், லடாக், லஹௌல்-ஸ்பிட்டி மற்றும் கிந்நௌர் ஆகிய இடங்களைக்கொண்ட குஜே மன்னர் யேசே-இன் ஆட்சியில் இவை கட்டப்பட்டன.\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\n10 ஆம் நூற்றாண்டு இந்திய ஓவியங்களில் உருவப்படங்கள்\ntatvamasee ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020 இந்திய ஞானம், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இப்பொழுது, ​​ராஜ ராஜ சோழர் தனது குரு கருவூராருடன் இருக்கும் ஓவியம். இந்திய ஓவியத்தில் தொடர்ந்து உயிர்த்து இருந்த ஆரம்பகால உருவப்படம் இதுவாகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தைச் சேர்ந்தது. இந்திய கலையைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், 1500 ஆண்டுகளாக, இந்த கலை உங்கள் முன் கொண்டு வந்தது , ஆயிரக்கணக்கான உருவங்கள், தெய்வங்கள் உருவாக்கப்பட்டன, விலங்குகள்\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகிறிஸ்துவ-இஸ்லாமியத்தை விட சனாதனதர்மத்தில் கடவுள் ஒருமைப்பாடு என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது ஏன்\ntatvamasee ஜனவரி 9, 2019 ஜனவரி 9, 2019 பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சனாதன தர்மம் ஏன் சிறந்தது, மற்றவைகள் ஏன் தாழ்ந்தது ஏனெனில் மற்றவர்கள் ஒரு கதையின்மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்கள். இக்கதைகளுக்கான தக்க சான்றுகள் எதுவுமே இல்லை. இவ்வித கண்மூடித்தனமான நம்பைக்கையின் விளைவுகள் தீங்கானவையாகவும் இருக்கும். நாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள், நாங்கள் மேம்பட்டவர்கள், உண்மையான கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே இந்தக்கொடுமையான குடியேற்றகோட்பாட்டிற்கு காரணம். இல்லையென்றால் இந்தக்குடியேற்றக் கோட்பாடு சாத்தியமாயிருக்காது என நம���புகிறேன்.\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\ntatvamasee நவம்பர் 26, 2018 நவம்பர் 26, 2018 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், உங்களுக்குத் தெரியுமா, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஅறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு\ntatvamasee செப்டம்பர் 4, 2018 செப்டம்பர் 4, 2018 உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்பொழுது இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு ஏற்ப்பட்ட அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறேன். ஏராளமான ஸம்ஸ்க்ருத ஒலைச்சுவடிகள் இந்தியாவிலிருந்து சீன அறிஞர்கள் மூலமாகவோ அல்லது சீன அரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களாலோ எடுத்துச் செல்லப்பட்டது. அதனால், நாம் முன்பு ஹுவான்-ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் பற்றி பேசினோம், அவர்கள் ஏல்லோரும் சீன அறிஞர்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். ஆனால், உண்மையில் இந்தியாவிலிருந்தும் ஏராளமான அறிஞர்கள், ஸமஸ்க்ருத பண்டிதர்கள் சீனாவிற்குச் சென்று அங்கேயே பல ஆண்டுகள்\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nநாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி\ntatvamasee செப்டம்பர் 4, 2018 செப்டம்பர் 4, 2018 இந்திய ஞானம், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நானும் இந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன், இது எப்படி இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு ஓரே வழி ஹுவான் ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் எழுதிய வரலாறுகளைப் படிப்பதுதான். அதனால் ஹுவான் ஸுவாங் என்ன கூறுகிறார் என்றால் இது அவர் ப��ர்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம். இதன் கட்டிடத்தைச் சுற்றி மிக உயர்ந்த கதவுகள் இருந்தன். நாம் உள்ளே நுழையும்போது அப்பகுதி முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறைந்திருந்தன, குளங்களில் தாமரை மலர்ந்திருந்தது\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது\ntatvamasee மார்ச் 19, 2018 மார்ச் 20, 2018 ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை, இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், உங்களுக்குத் தெரியுமா, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில்\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:12:03Z", "digest": "sha1:TLPJDBBRUZM2FTDQXMFXWQ27Z5U6PBXA", "length": 6052, "nlines": 69, "source_domain": "parimaanam.net", "title": "கரும்பொருள் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nவிண்மீன் பேரடைகள் என்பவை பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்ட ஒரு தொகுதி. ஒவ்வொரு விண்மீன்களும் தனித்தனிக் கட்டமைப்பு என்றாலும் ஒவ்வொன்றின் ஈர்ப்புவிசையும் ஒன்றாக சேர்ந்தே பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகளை சிதையாமல் கட்டுக்கோப்புடன் பேணுகின்றன\nகரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்\nஐன்ஸ்டீன் தனது பொதுச்சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததிலிருந்து சக்தியும் (energy), பருப்பொருளும் (matter) ஒரே விடயத்தின் இரு மாறு��ட்ட கருத்துக்கள் என்று\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-sadhu-sundar-singh-4/", "date_download": "2021-02-28T12:24:45Z", "digest": "sha1:RF4O6F4THDQGHK7WMMLLLZARO44WMAQH", "length": 11555, "nlines": 89, "source_domain": "sharoninroja.org", "title": "சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 4 – Sharonin Roja", "raw_content": "\nகிறிஸ்துவையே கேள்விப்பட்டிராத கடினமான அபாயம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சுந்தர் தீர்மானத்துடனும் தைரியத்துடனும் சென்றார். சுந்தர் பலமுறை திபெத் நாட்டிற்குச் சென்றார். ஒருமுறை அவர் ஒரு சிறு பட்டணத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது வெளிநாட்டு மார்க்கத்தை இங்கு பிரசங்கித்ததற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டுக் கைதியாக்கப்பட்டார்.\nஅவருடைய ஆடைகளை உரிந்துவிட்டு அவரை ஆழமான தண்ணீர் அற்ற கிணற்றில் மேற்புறத்தை மூடி பூட்டி விட்டார்கள். இதற்கு முன்னால் இவ்விதமாகப் பலர் அந்தக் கிணற்றில் தள்ளப்பட்டிருந்தனர். சுந்தர் கிணற்றினுள் கிடந்த எலும்புக் குவியல் மற்றும் அழுகிக் கிடந்த சடலங்கள் இவற்றின்மேல் விழுந்தார். மூன்றாவது இரவில் அவர் ஆண்டவரை நோக்கி nஐபித்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கதவு திறக்கப்படுவதையும், அதிலிருந்து இறக்கப்படும் கயிற்றினைப் பற்றிக்கொள்ளும்படியாகச் சொல்லப்பட்ட ஒரு சத்தத்தையும் கேட்டார். அவர் கயிற்றைப் பிடித்தார். சீக்கிரமாக அவர் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். அவரை அக் கிணற்றிலிருந்து விடுவித்த அடையாளம் தெரியாத அம் மனிதன் அந்தக் கதவைப் பூட்டிவிட்டு இரவின் இருளிலே மறைந்துவிட்டார். தன்னைக் கடவள்தான் இவ்விதமாகக் காப்பாற்றினார் என்பதை சுந்தர் பின்னர் புரிந்துகொண்டார். தன்னுடைய உடலில் தேவையான பலம் பெற்றவுடன் மீண்டும் அவர் இரட்சிப்புக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக் ஆரம்பித்தார். பலர் இரட்சிப்பைப் பெற்றனர்.\nஇவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார். அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறு���தற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை. ஒரு மரத்தின் அடியில் தங்கினார். பிறகு மீண்டும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீட்டுக்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வேலை ஆட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீடடிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இறக்கும் நிலையையும் அடைந்தார். என்றாலும் அவரிடம் அன்புகொண்ட ஆண்டவர் தம் சித்தத்தைச் சுந்தரிலே நிறைவேற்ற மரணப் பிடியிலிருந்து விடுவித்தார்.\nலூதியானாவில் இருந்த மிசனறிகளிடத்தில் சென்று அவர்களோடு தங்கினார். வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார். சுந்தர் தம் 16ம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார். ஆழமான சிந்தனைக்கும் உறுதியான ஜெபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார். வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்கா அவர் புறப்பட்டுச் சென்றார். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையப் பட்டிருக்கிறேன் (கலா.6:14) என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார். என்மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மைத் தியாகம் பண்ணினார். அதைப் போலவே நானும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொரு���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/idan-nursing-home-and-diagnostic-center-purba_medinipur-west_bengal", "date_download": "2021-02-28T13:11:22Z", "digest": "sha1:C6R66IQFJVESHGSHXEUPD75HYPSVPOFD", "length": 6254, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Idan Nursing Home & Diagnostic Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/baeba9bc8-b85baebc8bb5bbfb9fba4bcdba4bbfba9bcd-ba8bbeba9bcdb95bc1-baab95bcdb95-b9abb0bcdbb5bc7-b8eba3bcdb95bb3bcd", "date_download": "2021-02-28T12:03:58Z", "digest": "sha1:EPUAIYRQZ3IJNDJ373EJYMFGFHQIEEN2", "length": 10206, "nlines": 88, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள் — Vikaspedia", "raw_content": "\nமனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்\nமனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்\nவீடு அல்லது மனைகள் வாங்கும்போது சொத்து விபரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய மனை என்று குறிப்பிட்டு அதன் எண்ணையும் குறிப்பிட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்க மனை அல்லது இடத்தை குறிப்பிடுவது நல்லது. வீடுகள் அல்லது மனைகளை வாங்கும் சமயத்தில், அவற்றிற்கான ஆவணங்களில் சம்பந்தப்பட்ட சொத்துக்கான அமைவிடம் பற்றிய விபரங்கள் சரியாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, மனை அல்லது சம்பந்தப்பட்ட இடத்தின் சர்வே எண், அதன் நீளம், அகலம் மற்றும் அதன் நான்கு பக்கங்களிலும் உள்ள மற்றவர் மனை அல்லது இடம், அது அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகராட்சி போன்ற விபரங்கள் தெளிவாக இருப்பது அவசியம்.\nஒவ்வொரு பத்திரத்திலும் சம்பந்தப்பட்ட சொத்து பற்றிய விபரங்கள் பத்திரத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் சொத்து அமைந்துள்ள மாவட்டம், தாலுக்கா, கிரா���ம், சர்வே எண், சப்–டிவி‌ஷன் எண்கள், மொத்த ஏரியா, அதில் பத்திரத்திற்கு கட்டுப்பட்ட சொத்தின் அளவு, அது மொத்த ஏரியாவில் எந்தப் பக்கம் உள்ளது மற்றும் சொத்துக்கான சுற்றுப்புற பூமி பற்றிய விபரங்கள் தரப்பட்டிருக்கும்.\n15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் பத்திரங்கள் எழுதும்போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கு நான்கு புறமும் அமைந்துள்ள பூமியின் சொந்தக்காரர் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்குப் பாத்தியப்பட்ட பூமிக்கும் கிழக்கு, வடக்கு என்று எழுதப்பட்டிருக்கும். அந்த விபரங்கள் இன்றைய வளர்ச்சி அடைந்த நகர்ப்புறங்களில் நிலையாக அமைந்திருப்பதில்லை. நகரங்களில் சொத்து பரிமாற்றம் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் பெயர்கள் மாறிக்கொண்டே இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nநான்கு பக்க சர்வே எண்கள்\nவீடு அல்லது மனைகள் வாங்கும்போது சொத்து விபரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய மனை என்று குறிப்பிட்டு அதன் எண்ணையும் குறிப்பிட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்க மனை அல்லது இடத்தை குறிப்பிடுவது நல்லது. அதாவது, சொத்து அமைந்துள்ள இடத்தின் நான்கு பக்கங்களில் உள்ள மற்ற சொத்து உரிமையாளர்கள் பெயரை குறிப்பிடாமல், அந்த இடங்களுக்கான சர்வே எண்ணை குறிப்பிடும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும்.\nஆதாரம் : உங்கள் முகவரி - நாளிதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Feb, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/umpire-asked-rahane-and-team-members-to-walk-out-if-they-want-after-siraj-gets-racial-slurs-024118.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T13:31:05Z", "digest": "sha1:EUXS2DF66NTL2O2ASDDENY4XP6POC7VE", "length": 16139, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "விளையாட விருப்பமில்லை என்றால்.. கிளம்பி செல்லுங்கள்.. ரஹானேவிடம் சொன்ன நடுவர்.. ஷாக்கிங் தகவல்! | Umpire asked Rahane and team members to walk out if they want after Siraj gets racial slurs - myKhel Tamil", "raw_content": "\nAFG VS ZIM - வரவிருக்கும்\nNZL VS AUS - வரவிருக்கும்\n» விளையாட விருப்பமில்லை என்றால்.. கிளம்பி செல்லுங்கள்.. ரஹானேவிடம் சொன்ன நடுவர்.. ஷாக்கிங் தகவல்\nவிளையாட விருப்பமில்லை என்றால்.. கிளம்பி செல்லுங்கள்.. ரஹானேவிடம் சொன்ன நடுவர்.. ஷாக்கிங் தகவல்\nசிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரஹானேவிடம் களநடுவர் பேசிய சில விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பல சர்ச்சைகளுக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது. பல வீரர்கள் காயம் அடைந்த நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.\nஇந்த தொடரில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்கள் மீது இன ரீதியான தாக்குதல்களை நடத்தினார்கள். முக்கியமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய ரசிகர்கள் மீது இனரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி இன ரீதியாகவும், மதத்தை குறிப்பிட்டும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சிராஜ், பும்ரா, சைனி ஆகியோரை குறி வைத்து இதுபோன்ற இனவெறி தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.\nசிராஜ்தான் அதிகமாக இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார். இந்திய வீரர் சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறியுள்ளனர். சிராஜ் தனது வருத்தத்தை முகத்தில் வெளிப்படையாக காட்டினார். இதையடுத்து சிராஜ் நேராக சென்று கேப்டன் ரஹானேவிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து ரஹானே நேரடியாக சென்று நடுவரிடம் புகார் அளித்தார். ஆனால் நடுவர் முதலில் ரஹானேவிற்கு ஆதரவாக பேசவில்லை என்கிறார்கள். நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் செல்லலாம். ஆட்டத்தில் தொடர்ந்து ஆட விரும்பவில்லை என்றால் நீங்கள் வெளியேறலாம்.\nஉங்களால் இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றால் நீங்கள் வெளியேறலாம் என்று ரஹானேவிடம் நடுவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் ரஹானேவோ நாங்கள் கண்டிப்பாக ஆடுவோம். நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு விளையாட வந்து இருக்கிறோம்.\nஎங்களுக்கு விளையாட்டுதான் முக்கியம். அந்த ரசிகர்களை வெளியேற்றுங்கள். நாங்கள் தொடர்ந்து ஆடுகிறோம், என்று ரஹானே குறிப்பிட்டு இருக்கிற��ர்.இதை தொடர்ந்தே ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 8வது இடம்... இதுவரை இல்லாத சிறப்பு... ஹிட்மேனின் அதிரடி\nமுதல் இன்னிங்சில் இந்தியா சரியா பேட்டிங் செய்யல அவ்வளவுதான்.. பிட்ச் எல்லாம் சிறப்பாக இருந்தது\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புல சிறப்பான இடம்... கோலிய முந்திட்டாரு ஹிட்மேன்\nகேப்டன் என்மேல நிறைய நம்பிக்கை வைச்சுருக்காரு... சூர்யகுமார் யாதவ் சிலிர்ப்பு\nசெய்யறத சிறப்பா செஞ்சாலே போதும்... ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை... ரோகித் பளீர்\nஇந்தியாவுக்கு நாங்க இருக்கோம்... தரவரிசையில முன்னேறிய நம்பிக்கை நட்சத்திரங்கள்\n, ஃபுல் ஃபார்மில் ஒரு ஆள் ரெடி.. மும்பை அணியில் பெரிய ட்விஸ்ட்\nநெனைச்சா அடிக்கராரு... முழு கன்ட்ரோலும் அவர்கிட்ட இருக்கு... ஹிட்மேன் குறித்து குக் பாராட்டு\nக்ளிக்கான ரித்திகா மேஜிக்... முதல் டெஸ்டில் அதிரடி... இணையத்தில் வைரலாகும் ரோஹித்தின் புகைப்படம்\nமுன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன்...அசால்டாக டேஞ்சரஸ் ஷாட்கள்...சதத்தின் பின்னணியை விளக்கிய ரோகித்\nஒரே ஒரு போட்டோதான்.. இங்கிலாந்து தொடரில் புயலை கிளப்பிய ஐபிஎல் வீரர்.. உண்மையில் என்ன நடந்துச்சு\nபிசிசிஐ வைத்த திடீர் பிட்னஸ் டெஸ்ட்.. அடுத்தடுத்து சுருண்டு விழுந்த இளம் வீரர்கள்.. ஷாக்கான டீம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago திடீரென ஃப்ளைட் ஏறாமல் போன கேப்டன்...குழம்பிய இலங்கை வீரர்கள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்\n1 hr ago செம கோபம்.. ஒவ்வொரு பந்திலும் தோனிக்கு மெசேஜ் அனுப்பிய இளம் தமிழக வீரர்.. அதிர்ந்த மைதானம்\n1 hr ago 4வது போட்டியிலயும் இதேமாதிரி விக்கெட் விழுந்தா... இந்தியாவோட பாயிண்ட்சை குறைக்கணும்\n2 hrs ago தலைவனுக்கு எல்லாம் தெரியும்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த தோனியின் அந்த முடிவு..எவ்வளவு வெறி பாருங்க\nNews திமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nFinance சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..\nMovies விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்...என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nAutomobiles பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshwin கருத்தில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு தெரிவித்த Australia வீரர்\nAhmedabad pitch குறித்து தொடர் விமர்சனங்கள்.. பத்திரிகையாளர் சந்திப்பில் கடுப்பான Ashwin\nPitch மீது புகார் வைக்க விரும்பவில்லை.. திடீரென பின்வாங்கும் England\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-02-28T12:22:21Z", "digest": "sha1:SFVUFB24BERBQFB522UYDHHJS6NPZ5ZC", "length": 5339, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் சி.வி.குமார்", "raw_content": "\nTag: actress mirnalini, director mano karthickeyan, jango movie, producer c.v.kumar, slider, thirukkumaran entertainment, இயக்குநர் மனோ கார்த்திகேயன், ஜாங்கோ திரைப்படம், தயாரிப்பாளர் சி.வி.குமார், திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட், நடிகர் சதிஷ், நடிகை மிர்னாலினி\nசீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ படப்பிடிப்பு துவங்கியது\nதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று...\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\nதயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ இன்று பூஜையுடன் துவங்கியது..\nமாயவன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்...\nசி.வி.குமாரின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக...\nஅதே கண்கள் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சி.வி.குமாரின் ‘அதே கண்கள்’ திரைப்படம் நாளை வெளியாகிறது..\nபல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்...\n‘அதே கண்கள்’ படத்தின் டிரெயிலர்\nபார்வையற்றவராக கலையரசன் நடித்திருக்கும் ‘அதே கண்கள்’ திரைப்படம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…��\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/17775", "date_download": "2021-02-28T14:01:14Z", "digest": "sha1:UX3XS3ZHAXKPGN5L6X4HX2VKRVEVD4AV", "length": 5989, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று 727 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\n“வடக்கு மாகாணத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக பெறப்பட்ட மாதிரிகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 314 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 413 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் அனைத்து மாதிரிகளும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைக்கப்பெற்றது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடப் பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டது. அவர்கள் மூவரும் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nதொழில் நிமித்தம் சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்ற 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்\nகர்ப்பிணி பெண்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது – பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேயமுனி\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள்…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\nவவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/?amp=1", "date_download": "2021-02-28T13:47:56Z", "digest": "sha1:VBYT72D7X2G4WH33THM2TVMMGVMGB6UI", "length": 6156, "nlines": 53, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஸ்கோடா ஆக்டாவியா கார் திரும்ப அழைப்பு", "raw_content": "\nஸ்கோடா ஆக்டாவியா கார் திரும்ப அழைப்பு\nஇந்தியாவில் ஸ்கோடா ஆக்டாவியா செடான் காரில் சைல்டு லாக்கில் ஏற்பட்டுள்ள பழுதினை நீக்கி தரும் நோக்கில் 539 ஆக்டாவியா கார்களை திரும்ப அழைத்துள்ளது. எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது.\nஸ்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 இடையிலான காலகட்டத்தில் தயாரிக்கபட்ட ஆக்டாவியா கார்களின் பின்புற இருபக்க கதவுகளிலும் உள்ள மெனுவல் சைல்டு லாக் பிரச்சனையை சோதனை செய்ய 12 நிமிடங்கள் எடுத்து கொள்ளப்படும் லாக்பாதிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 45 நிமிடங்களில் சரிசெய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கோடா டீலர்கள் வாயிலாக பாதிகப்பபட்ட வாகன உரிமையாளர்களுக்கு நேரடியாக அழைப்புகள் விடுக்கப்பட உள்ளது. எவ்விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இலவசமாக மாற்றப்பட உள்ளது.\nNext யூஎம் எதிர்கால பைக் மாடல்கள் »\nPrevious « மஹிந்திரா வர்த்தக வாகனங்கள் அதிகரிப்பு\n2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள���ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…\nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\nஅடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\n5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nஇரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…\nசோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU3OA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-02-28T12:32:15Z", "digest": "sha1:BCOSM4EQX5BWPHNGFM5KXT6JQFUEIGE7", "length": 16181, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க\n* சர்ச்சைகளை மீறி திறக்கப்பட்ட சந்தை* வன விலங்குகளுக்கு மட்டும் திடீர் தடைபறக்கறதுல விமானத்தை மட்டும் விட்டுட்டாங்க, நீந்துறதுல கப்பல மட்டுந்தான் கண்டுக்கல, கால் முளைச்சதுல, டேபிள் நாற்காலியை மட்டும் மறந்துட்டாங்க... - இது சீன மக்களின் உணவுப்பழக்கத்தை பற்றி வேடிக்கையாக கூறப்படும் வாசகம். உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த சீனர்களின் சாதனையை பற்றி வியந்தவர்களே கூட, சாப்பிடும் ஐயிட்டங்களை பார்த்தால் கண்டிப்பாக முகம் சுழித்து விடுவார்கள். எந்த உயிரினத்தையும் விட்டு வைப்பது கிடையாது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கொரோனா பரவலுக்கு ப���றகுதான், சீனர்களின் உணவு முறை பற்றி அதிக சர்ச்சை எழுந்தன. வவ்வால்களால் தான் இந்த வைரஸ் பரவியது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வவ்வால் மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை கூட ருசிப்பவர்கள் அவர்கள். குறிப்பாக, கொரோனா உருவான வுகான் பகுதியில் இதற்கெனவே பிரத்யேக சந்தைகள் உள்ளன. இங்கு, பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, நரி, சிங்கம் போன்றவை விற்கப்படுகின்றன. வுகானில் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களால்தான் பரவியது என்ற தகவல் வெளியான பிறகு, தொற்று நோய் நிபுணர்கள் இதை ஆமோதித்தார்கள். அதோடு, சீனாவில் வன உயிரினங்களையும், அரிய விலங்குகளையும் விற்கும் ‘வெட் மார்க்கெட்’களை கண்டிப்பாக மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது. வெட் மார்க்கெட் என்பது, இந்த அரிய உயிரினங்களை மட்டுமே விற்பதல்ல. காய்கறி, பழங்கள் மற்றும் நம்மூரில் சாப்பிடும் மீன், கோழி இறைச்சிகளும் கூட விற்கப்படுகின்றன. இருப்பினும். அரிய வன விலங்கு இறைச்சிக்கு இந்த மார்க்கெட் படு பிரபலம். எனினும், கொரோனா பரவலுக்கு பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்து, வுகான் வெட் மார்க்கெட்டில் அரிய வன விலங்குகளை விற்க சீனா தடை விதித்தது. ஆனால், சீனர்களுக்கு ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின��� கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோஏற்கெனவே சார்ஸ் கொள்ளை நோய் 2003ம் ஆண்டு பரவியபோது, இந்த பரவல் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புனுகு பூனை விற்பனையோடு தொடர்பு படுத்தப்பட்டது. தற்போது, உகான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயிரோடு விளையாடும் சீனா, அடுத்ததாக, எந்த உயிரினம் மூலம் எதை பரப்பப்போகிறதோ என்ற பதைபதைப்பு உலகம் முழுக்கவே பரவிக்கிடக்கிறது.‘புசிக்க’ வழி வகுத்த பாதுகாப்பு சட்டம்எத்தனையோ நாடுகளில் வெட் மார்க்கெட்கள் இருந்தாலும், சீனாவில் ரொம்ப ஸ்பெஷல்தான். சீனா கடந்த 1989ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இது, நீங்கள் நினைப்பது போல் வன விலங்குகளை பாதுகாப்பதற்கு அல்ல. வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கவே இதில் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 2016ல் இந்த சட்டம் திருத்தப்பட்டபோதும், வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கும் அம்சங்கள் நீக்கப்படவில்லை.\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்���ி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\nமீண்டும் கிறிஸ் கெய்ல்: விண்டீஸ் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nஷிகா பாண்டேவுக்கு இடமில்லை: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nகளமிறங்குகிறார் யூசுப் பதான்: இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் | பெப்ரவரி 27, 2021\nஸ்ரேயாஸ் சதம்: மும்பை வெற்றி | பெப்ரவரி 27, 2021\nபுனேயில் ரசிகர்களுக்கு ‘நோ’: ஒருநாள் போட்டி தொடருக்கு | பெப்ரவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/youth-commits-suicide-by-jumping-in-front-of-train-tragedy-near-virudhunagar-050221/", "date_download": "2021-02-28T12:08:26Z", "digest": "sha1:W2OVNJED6JMCXNNIWBKW7RBTV4MBCE7X", "length": 14397, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை : விருதுநகர் அருகே சோகம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை : விருதுநகர் அருகே சோகம்\nரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை : விருதுநகர் அருகே சோகம்\nவிருதுநகர் : சாத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு முரளிதரன் (வயது 22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் சீனிவாசன் மகன் முரளிதரனுக்கு திருமணம் ஆகவ���ல்லை. இவர் கேட்டரிங் படித்து உள்ளார். கேட்டரிங் வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக சாத்தூரில் உள்ள TVLS லாரி நிறுவனத்தில் கிளீனிராக பணிபுரிந்து வந்துள்ளார் முரளிதரன்.\nமுரளிதரனுக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. வயிற்று வலிக்கு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வயிற்று வலி அதிகாரித்துள்ளது.\nஇதனால் நேற்று மாலை லாரி ஷெட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சாத்தூர் வந்த முரளிதரன் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் முரளிதரன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து தாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nTags: இளைஞர் எடுத்த விபரீத முடிவு, மதுரை, ரயில் முன் பாய்ந்து தற்கொலை, விருதுநகர்\nPrevious 4 ஆண்டு சிறைவாசம் நிறைவான நிலையில் இளவரசி விடுதலை : உறவினர்கள் உற்சாக வரவேற்பு\nNext சேலத்தில் அடங்கல் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் : வழக்கறிஞர் புகார்\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nகள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு\nதிருநெல்வேலியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்..\nஅரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்த்து காத்துள்ளது நமக்கு கிடைத்த பெருமை : தமிழிசை\nஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கி சென்று கொள்ளை : திருப்பூர் அருகே துணிகரம்\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nதமிழக கேரள எல்லைப் பகுதியில் லாரிகள் மூலம் கஞ்சா கடத்தல்..\nதனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7.2 டன் ரேசன் அரிசி பறிமுதல்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\n தமிழகத்தை பின்பற்றி கேரளாவிலும் நடவடிக்கை..\nQuick Shareஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரள அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கேரள கேமிங் சட்டம், 1960’இல்…\nஉலகின் மிகப் பழமையான மொழியான தமிழை கற்க முடியாமல் போனதால் வருத்தம்.. மான்கிபாத் உரையில் மோடி பேச்சு..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு 2021’இன் இரண்டாவது மான் கி பாத் உரையாற்றினார். மோடி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=253", "date_download": "2021-02-28T12:26:17Z", "digest": "sha1:TLMEJ7XW6LHIUZXMMHFYRMQ5UOW7R3UI", "length": 7760, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "எங்கேயும் எப்போதும் செப் 16 முதல்", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஎங்கேயும் எப்போதும் செப் 16 முதல்\nஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் முதல்படம் எங்கேயும் எப்போதும். அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவான எ எ சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த 10 வருடங்களில் இப்படி ஒரு படத்தைப் பார்த்ததில்லை என்று புகழ்ந்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்த்து மகிழும் பொருட்டு எங்கேயும் எப்போதும் படத்திற்கு U சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். செப்டம்பர் 16 ஆம் தேதி திரைக்குக் கொண்டுவர தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.\nஎ எ படத்தில், ஜெய், அஞ்சலி, அனன்யா நடிப்பில் இளமையான காதல் கதையை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் இயக்குனர் சரவணன் சொல்லியிருக்கிறார்.\nதமிழகம் எங்கேயும் செப்டம்பர் 16 ஆம் தேதியிலிருந்து எப்போதும் கண்டு களியுங்கள்.\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/434", "date_download": "2021-02-28T12:51:02Z", "digest": "sha1:PB66XNNFNIYT6W6XWHQ7SZS3RLHDVTHW", "length": 27704, "nlines": 150, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 28 - 2021", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் கருப்பு பணம் பதுக்கியவர்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர் பிரதமர் மோடி பேச்சு\nரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள். கருப்பு பணம் பதுக்கியவர்கள்���ான் தூக்கமின்றி தவிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.\nஉத்தரபிரதேச மாநிலம் காசியாபூர் நகரில் பா.ஜனதா சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளை அவர் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.\nகூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஏழைகள் தற்போது நிம்மதியாக உறங்குகின்றனர். ஆனால், கருப்பு பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் தூக்கமின்றி தவிக்கிறார்கள். தூங்குவதற்காக தூக்க மாத்திரையை தேடி ஓடுகின்றனர்.\nஅதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் சாமானிய மக்கள் படும் சிரமத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன்.\nநீங்கள்(காங்கிரஸ்) அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு சில அரசியல் கட்சித் தலைவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் மேடைகளில் எப்போதும் ரூபாய் நோட்டு மாலைகளையே அணிந்து பழக்கப்பட்டவர்கள்.\nஇப்போது அந்த ரூ.500, ரூ.1,000 நோட்டு மாலைகள் எல்லாம் குப்பை கூடையில் போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.\nசிலர் முகத்தில் புன்னகையுடன், மோடி நீங்கள் மிகவும் நல்லதொரு பணியை செய்து இருக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர். ஆனால் அவர்களது தலைவர்கள், தங்களது தொண்டர்களை என்னை எதிர்க்கும்படி தூண்டிவிடுகின்றனர்.\nஎனது நடவடிக்கை மிகவும் பலம் வாய்ந்தவர்களை அதிகமாக பாதித்து இருக்கிறது. அவர்கள் நிறைய பணம் வைத்திருப்பதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் ஏழைகளின் நலனுக்காக, வலிமையானவர்களுக்கு எதிராக போராடுவதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருக்கிறேன்.\nஎனது நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்காவிட்டால் இன்று ஊழல்வாதிகளும், கள்ளச்சந்தைக்காரர்களும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.\nஇன்று பலர் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை நதியில் வீசுகின்றன���். கங்கையில் இப்படி பணத்தை வீசுவதால் உங்களுடைய பாவங்களை நீங்கள் போக்கிவிட முடியாது.\nபணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் வீசுகிறவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள். அப்போது தங்களுடைய பணத்துக்கு அவர்கள் கணக்கு சொல்லியே ஆகவேண்டும்.\nநம்மிடம் வளர்ச்சி அடைவதற்கு தேவையான பணம் இல்லை என்று கூற முடியாது. ஆனால், இதில் உண்மை என்னவென்றால், அந்த பணம் எங்கே இருக்கக் கூடாதோ அங்கே குவிந்து இருப்பதுதான் பிரச்சினையே. கருப்பு பண விவகாரத்தில் இனி நேர்மையற்றவர்கள் எந்த வழியிலும் தப்ப முடியாது.\nபாராளுமன்ற தேர்தலின்போது, ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்று உறுதிமொழி அறிவித்தேன். அதைத்தான் இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தற்காலிகமானதுதான். இந்த சிரமங்கள் மறைவதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம். புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது ஒரு மிகப்பெரிய பணி. இதற்காகத்தான் டிசம்பர் 30-ந் தேதிவரை 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன்.\nவங்கி ஊழியர்கள் இதில் உதவி செய்வதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஏழைகளின் நலனுக்காக இந்த 50 நாள் அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்த சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொண்டால் ஊழல் நாட்டை விட்டே ஓடிவிடும்.\nஒரு மிகப்பெரிய கட்சி (காங்கிரஸ்) நாட்டில் அவசர நிலையை அறிவித்து நாட்டின் தலைவர்களை 19 மாதங்கள் சிறைக்குள் தள்ளியது. இந்த தேசத்தையே சிறைச்சாலையாக மாற்றியது. பத்திரிகைகளை தணிக்கை செய்தது.\nஅதேநேரம் ஊழலையும், கருப்பு பணம் என்னும் பயங்கரம், நேர்மையின்மையை ஒழிப்பதற்காக நான் 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன். அதற்காகத்தான் இந்த மகா யாகத்தை (ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது) தொடங்கி இருக்கிறேன். அது டிசம்பர் 30-ந் தேதி வரை தொடரும்.\nஏழைகளுக்கு பிடித்த ‘ஸ்டிராங் டீ’\nகருப்பு பணத்துக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கை பற்றிய பேச்சின் இடையே, மோடி தான் இளைஞனாக இருந்தபோது டீ விற்ற அனுபவத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார்.\nஅவர் கூறுகையில், “நான் சிறுவயதில் டீ விற்றபோது, ஏழைகள் எப்போதுமே ‘ஸ்டிராங் டீ’யைத்தான் விரும்பிக் கேட��டு குடிப்பார்கள். அது சற்று கசப்பாக இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இந்த டீயின் சுவை பிடிக்காது. இதனால் அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.\nஅதுபோலத்தான் இப்போது ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்னும் ஸ்டிராங் டீ வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை ஏழைகள் விரும்பிக் குடிக்கின்றனர். பணம் நிறைய சேர்த்து வைத்துள்ள பணக்காரர்களுக்கு அது மோசமான சுவையாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.\nரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள். கருப்பு பணம் பதுக்கியவர்கள்தான் தூக்கமின்றி தவிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.\nஉத்தரபிரதேச மாநிலம் காசியாபூர் நகரில் பா.ஜனதா சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளை அவர் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.\nகூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஏழைகள் தற்போது நிம்மதியாக உறங்குகின்றனர். ஆனால், கருப்பு பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் தூக்கமின்றி தவிக்கிறார்கள். தூங்குவதற்காக தூக்க மாத்திரையை தேடி ஓடுகின்றனர்.\nஅதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் சாமானிய மக்கள் படும் சிரமத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன்.\nநீங்கள்(காங்கிரஸ்) அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு சில அரசியல் கட்சித் தலைவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் மேடைகளில் எப்போதும் ரூபாய் நோட்டு மாலைகளையே அணிந்து பழக்கப்பட்டவர்கள்.\nஇப்போது அந்த ரூ.500, ரூ.1,000 நோட்டு மாலைகள் எல்லாம் குப்பை கூடையில் போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.\nசிலர் முகத்தில் புன்னகையுடன், மோடி நீங்கள் மிகவும் நல்லதொரு பணியை செய்து இருக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர். ஆனால் அவர்களது தலைவர்கள், தங்களது தொண்டர்களை என்னை எதிர்க்கும்படி தூண்டி���ிடுகின்றனர்.\nஎனது நடவடிக்கை மிகவும் பலம் வாய்ந்தவர்களை அதிகமாக பாதித்து இருக்கிறது. அவர்கள் நிறைய பணம் வைத்திருப்பதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் ஏழைகளின் நலனுக்காக, வலிமையானவர்களுக்கு எதிராக போராடுவதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருக்கிறேன்.\nஎனது நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்காவிட்டால் இன்று ஊழல்வாதிகளும், கள்ளச்சந்தைக்காரர்களும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.\nஇன்று பலர் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை நதியில் வீசுகின்றனர். கங்கையில் இப்படி பணத்தை வீசுவதால் உங்களுடைய பாவங்களை நீங்கள் போக்கிவிட முடியாது.\nபணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் வீசுகிறவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள். அப்போது தங்களுடைய பணத்துக்கு அவர்கள் கணக்கு சொல்லியே ஆகவேண்டும்.\nநம்மிடம் வளர்ச்சி அடைவதற்கு தேவையான பணம் இல்லை என்று கூற முடியாது. ஆனால், இதில் உண்மை என்னவென்றால், அந்த பணம் எங்கே இருக்கக் கூடாதோ அங்கே குவிந்து இருப்பதுதான் பிரச்சினையே. கருப்பு பண விவகாரத்தில் இனி நேர்மையற்றவர்கள் எந்த வழியிலும் தப்ப முடியாது.\nபாராளுமன்ற தேர்தலின்போது, ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்று உறுதிமொழி அறிவித்தேன். அதைத்தான் இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தற்காலிகமானதுதான். இந்த சிரமங்கள் மறைவதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம். புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது ஒரு மிகப்பெரிய பணி. இதற்காகத்தான் டிசம்பர் 30-ந் தேதிவரை 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன்.\nவங்கி ஊழியர்கள் இதில் உதவி செய்வதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஏழைகளின் நலனுக்காக இந்த 50 நாள் அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்த சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொண்டால் ஊழல் நாட்டை விட்டே ஓடிவிடும்.\nஒரு மிகப்பெரிய கட்சி (காங்கிரஸ்) நாட்டில் அவசர நிலையை அறிவித்து நாட்டின் தலைவர்களை 19 மாதங்கள் சிறைக்குள் தள்ளியது. இந்த தேசத்தையே சிறைச்சாலையாக மாற்றியது. பத்திரிகைகளை தணிக்கை செய்தது.\nஅதேநேரம் ஊழலையும், கருப்பு பணம் என்னும் பயங��கரம், நேர்மையின்மையை ஒழிப்பதற்காக நான் 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன். அதற்காகத்தான் இந்த மகா யாகத்தை (ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது) தொடங்கி இருக்கிறேன். அது டிசம்பர் 30-ந் தேதி வரை தொடரும்.\nஏழைகளுக்கு பிடித்த ‘ஸ்டிராங் டீ’\nகருப்பு பணத்துக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கை பற்றிய பேச்சின் இடையே, மோடி தான் இளைஞனாக இருந்தபோது டீ விற்ற அனுபவத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார்.\nஅவர் கூறுகையில், “நான் சிறுவயதில் டீ விற்றபோது, ஏழைகள் எப்போதுமே ‘ஸ்டிராங் டீ’யைத்தான் விரும்பிக் கேட்டு குடிப்பார்கள். அது சற்று கசப்பாக இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இந்த டீயின் சுவை பிடிக்காது. இதனால் அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.\nஅதுபோலத்தான் இப்போது ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்னும் ஸ்டிராங் டீ வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை ஏழைகள் விரும்பிக் குடிக்கின்றனர். பணம் நிறைய சேர்த்து வைத்துள்ள பணக்காரர்களுக்கு அது மோசமான சுவையாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kamasutram", "date_download": "2021-02-28T13:19:44Z", "digest": "sha1:6AIK4XOAMNOT3C7UO3VZJWEJYD4CCMHR", "length": 7873, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "காமசூத்திரம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » காமசூத்திரம்\nஇந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றான காமசூத்திரம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதில் வியப்பேதுமில்லை. காரணம், மனித குல வரலாற்றிலேயே காமம் குறித்தும் பாலுறவு குறித்தும் விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதப்பட்ட முதல் வெளிப்படையான பிரதி இதுவே.\nபெரும்பாலும் ரகசியமாக மட்டுமே வாசிக்கப்பட்டுவந்த காமசூத்திராவை ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் பலர், வியப்பூட்டும் ஒரு முக்கியமான உண்மையைக் கண்டறிந்தனர். பலரும் நினைப்பதைப்போல் காமசூத்திரம் விரசமான ஒரு புத்தகம் அல்ல. அதன் பெரும்பகுதி காதலின் அழகையும் தத்துவத்தையும் சுவைபட விவரிக்கிறது; வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காகவே காமசூத்திரத்தை மீண்டும் மீண்டும் நாம் வாசிக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.\nபிரச்னை என்னவென்றால் வாசிப்பதற்கு ஏற்ற ஒரு பிரதி தமிழில் இல்லை. விரசங்கள் இன்றி இன்றைய தமிழில் நவீனமாகவும் சுவையாகவும் காமசூத்திரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி இங்கே மேற்கொள்ளப்படவேயில்லை. இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்குகிறது.\nவாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் எளிய வடிவில், அழகு தமிழில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2695548", "date_download": "2021-02-28T12:00:03Z", "digest": "sha1:FSZXUIYJLZVIOLX2YX2YKXWX5OGYVSU4", "length": 20991, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை| Dinamalar", "raw_content": "\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ...\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ...\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 3\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 1\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 14\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 8\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 11\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 13\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 4\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபுதுடில்லி : இந்த மாதத்தில் மட்டும், இதுவரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, 1.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதியிலிருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், மும்பை பங்குச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : இந்த மாதத்தில் மட்டும், இதுவரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, 1.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதியிலிருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், மும்பை பங்குச் சந்தை, 20 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், அதன் குறியீட்டு எண் சென்செக்ஸ், 50 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்த��ள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இந்த காலகட்டத்தில், 44 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருக்கிறார்கள்.பொருளாதார தரவுகள் மேம்பட்டு வருவது, கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது, தடுப்பூசி அறிமுகம் ஆகியிருப்பது ஆகியவை காரணமாக, பிற நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் வந்துள்ளன.\nஎதிர்பார்ப்பை மீறி, அதிக லாபம் தரத் தக்கவையாக இந்திய பங்குச் சந்தைகள் இருப்பதால், அன்னிய முதலீடுகள் அதிகம் வருகின்றன.வளர்ந்துவரும் நாடுகளில், இந்திய சந்தைகளே அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பங்கு சந்தை முதலீட்டாளர்கள் லாபம் பொருளாதாரம் தரவு வளர்ச்சி கொரோனா தடுப்பூசி\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி அ.தி.மு.க.,:பொள்ளாச்சியில் முதல்வர் பேச்சு(60)\nஎல்லையில் பதற்றம் ; இந்தியா - சீனா இன்று பேச்சு(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கம் மற்றும் கச்சா என்னை விலை ஏறு முகத்தில் இருப்பதால் தற்போது உள்ள ஸ்டாக் மார்க்கெட் வளர்ச்சியின் ஸ்திரத்தன்மையை இனிமேல் எதிர் பார்க்கமுடியாது\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்த 44 லச்சம் கோடியில் 1 லச்சம் கோடியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உதவினால் சீனாவின் பாதி பரப்பளவை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் .\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nதிட்டமிட்டு கொள்ளையடிப்பதற்காகவே , உலகமுழுவதிலுமுள்ள பங்கு சந்தைகளில் உள்ள குண்டர்கள் சீன போன்ற வீட்டோ உள்ளவர்கள், மற்ற மதவாத பழைமைவாத நாடுகளின் துணையுடன் திட்டமிட்டு பரப்பியதுதான் கொரோனா . இவர்களை எந்த ஒரு அரசியல் சட்ட அரசுகளும் அடையாளம் காண முன்வராதது இவர்களுக்கு அரசு, அரசியல் அமைப்புகளில் உள்ள செல்வாக்குதான் காரணம் . தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே இவர்களின் எடுபிடியாக வேலை செயகின்றன .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆன��ல் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி அ.தி.மு.க.,:பொள்ளாச்சியில் முதல்வர் பேச்சு\nஎல்லையில் பதற்றம் ; இந்தியா - சீனா இன்று பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jun/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-69-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3425563.html", "date_download": "2021-02-28T12:46:00Z", "digest": "sha1:YFHT52A3VXBGPEOHYGGFWT437UYSZRLJ", "length": 10342, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவானைக்கா பகுதியில் 69 கண்காணிப்பு கேமராக்கள்: திருநாவுக்கரசா் எம்.பி. தொடங்கி வைத்தாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருவானைக்கா பகுதியில் 69 கண்காணிப்பு கேமராக்கள்: திருநாவுக்கரசா் எம்.பி. தொடங்கி வைத்தாா்\nதிருவானைக்கா கோயில் வாயிலில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 69 கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாட்டை திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.\nதிருச்சி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 69 கண்காணிப்பு கேமராக்கள் திருவானைக்கா, உறையூா் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சமுதாயத்தில் நடைபெறக் கூடிய குற்றங்கள் தடுக்கப்படும். ஒரு பேரவைத் தொகுதிக்கு ரூ. 20 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்து பயன்படுத்தப்படுகிறது.\nகரோனா நோய்த் தொற்றால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மத்திய அரசு ரூ. 5 ஆயிரமும், மாநில அரசு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கு இலவசச் சிகிச்சை அளிக்கப்படுவது போல தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கான மொத்தச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க. சிவராசு தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன், துணைக் கண்காணிப்பாளா் நிஷா, வட்டாட்சியா் ஸ்ரீதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Newly-married-girl-committed-suicide-Couldnt-improve-her-health-Huge-issue-in-Coimbatore-15043", "date_download": "2021-02-28T12:43:21Z", "digest": "sha1:ZQMXGHU5GDOMQDBQ5OPHQXHTA7O26E7P", "length": 8629, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவனின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியவில்லையே..! திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\nகணவனின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியவில்லையே.. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு\nதிருமணமான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கிரி ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 6 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் வயது 20.\nகடந்த 4 மாதங்களாக சங்கீதா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவனின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. கோவை மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டார். நாளுக்கு நாள் வாழ்க்கை மீது அவருக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது.\nசம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சங்கீதா தூக்கில் தொங்குவதை கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nசம்பவமறிந்த காவல்துறையினர் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 6 மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த சம்பவமானது ஆனைமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/22409--2", "date_download": "2021-02-28T13:21:08Z", "digest": "sha1:CUOZ6EYUXC7L6GPMOXJTAT7YT6ZQJR3S", "length": 20301, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 August 2012 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panchanga kuripugal", "raw_content": "\n’என் கடன் பிரச்னையைத் தீர்த்த திருவிளக்கு பூஜை\nபச்சை வஸ்திரம் சார்த்தினால்... தொழிலில் லாபம் நிச்சயம்\nபிள்ளை பாக்கியம் தரும் வெண்ணெய், கற்கண்டு பிரசாதம்\nஉயரமான வழுக்கு மரம்... நீளமான பல்லக்கு\nவேண்டும் வரம் தருவான்... ஸ்ரீவேணுகோபாலன்\nஆடிக் கிருத்திகையில்... அவல் பாயச நைவேத்தியம்\nஆடிக்கிருத்திகையில் வணங்கினால்... கடன் தொல்லை தீரும்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=254", "date_download": "2021-02-28T13:36:12Z", "digest": "sha1:TBHOVRPILX4V2WJDQZEBWBECX6DJVNZ6", "length": 8638, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "நீதானே என் பொன்வசந்தம்...", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஒரே ஒரு வெற்றிதான், அது கதா நாயகனை தானாகவே சிகரத்திற்கு நகர்த்திக் கொண்டுபோய் விடும். ராம் தந்த திருப்புமுனையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் MA, ஈ இன்று மிகப்பெரிய வெற்றிப்படமான கோ வினைக் கொடுத்திருக்கிறார் ஜீவா.\nதமிழ் சினிமா உலகில் மற்றுமொரு கிளாசிக் இயக்குனர் என்று அறியப்படும் கெளதம் வாசுதேவமேனன் இந்த முறை ஜீவா வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதோ டைட்டிலே கிளாசிக்காக “நீதானே என் பொன்வசந்தம்” . இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பர டிசைன்கள் தான் இன்றைய டாக் ஆப் தி கோடம்பாக்கம��. 21 வயது பொறியியல் கல்லூரி மாணவனாக ஜீவாவும், சைக்காலஜி படிக்கும் 19 வயது கல்லூரித் தேவதையாக சமந்தாவும் ஒரு அட்டகாசமான ரொமாண்டிக் காதலுக்குத் தயாராகி விட்டார்கள். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சந்தானம் பட்டையைக் கிளப்ப உள்ளார்.\nMS பிரபு கேமராவைக் கையாள, ராஜீவனின் கலை வண்ணத்திலும், நளினி ஸ்ரீராமின் உடை வண்ணத்திலும் உருவாகும் நீ தானே என் பொன்வசந்தத்தை கெளதம் வாசுதேவமேனனின் போட்டான் கத்தாஸுடன் இணைந்து அவரது நண்பர்கள் குமார்-ஜெயராமின் RS Infotainment உம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புச் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\nமெட்ராஸ் டாக்கீஸில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ll-chambion/", "date_download": "2021-02-28T12:32:07Z", "digest": "sha1:KDJZMDF4YL4XNUIYMKHEQHDWFGL7PTFV", "length": 8770, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "இனி எல்லோருமே 'சாம்பியன\"'கள்தான் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nசர்வதேச மற்றும் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகளில் சிலர் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய 'எதையும் செய்ய\" தயாராக உள்ளனர். சிலர் தங்களது உடல் திறனை அதிகப்படுத்த 'ஊக்க மருந்து\"களை பயன்படுத்துவதுண்டு.\nவிளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு வீரர்\nஅல்லது வீராங்கனை 'ஊக்க மருந்து\" பயன்படுத்தி இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க மருத்துவ (ரத்த) பரிசோதனை நடத்தப்படுகிறது.\nஏதென்ஸ் ஒலிம்பிக் பந்தயத்தில் கூட சில வீரர் வீராங்கனைகள் 'ஊக்க மருந்து\" சோதனையில் பிடிபட்டனர்.\n'ஊக்க மருந்து\" என்பதை விட பல மடங்கு சக்தி மிக்கது. 'மரபணு சிகிச்சை\" முறை .இந்த மரபணு சிகிச்சை மூலம் ஒரு வீரர் அல்லது வீராங்கனையின் உடல் திறனை அதிகரிக்கச் செய்ய முடியும்.\n(இதற்கு உதாரணம் தான் சாதாரண எலி 'மராத்தான் எலி\" ஆனது)\nஒரு வீரர் அல்லது வீராங்கனை மரபணு சிகிச்சை பெற்றுள்ளதை எந்த மருத��துவ பரிசோதனை மூலமும் கண்டு பிடிக்க முடியாது.\nமராத்தான் எலியை உருவாக்கிய பிறகு, அதை உருவாக்கிய சால்க் இன்ஸ்டிடிய+ட்டை பல வீரர் வீராங்கனைகள் ரகசியமாக அணுகியுள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் தங்கள் உடல் திறனை அதிகப்படுத்தும் முறைகள் அதற்கான செலவு விவரங் களை கேட்டுள்ளனர்.\nஅப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இனி எல்லோருமே சாம்பியன்கள் தான் என்றாகி விடும்\nபதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு…\nஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது\nதேசம் காக்கும் பணியில் உயிர் நீ்த்த இராணுவ வீரர்…\nமருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற வேண்டும்\nசர்வதேச தடகளப் போட்டி நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஹிமா தாஸ்\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_397.html", "date_download": "2021-02-28T12:57:30Z", "digest": "sha1:6XNBBAMZFXARDWUP2ENSSNJSZYD6MPNG", "length": 42015, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண்கள் ராணுவத்தில் இணைவதற்கு, சவுதி விதித்துள்ள நிபந்தனைகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண்கள் ராணுவத்தில் இணைவதற்கு, சவுத�� விதித்துள்ள நிபந்தனைகள்\nசவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பெண்கள் ராணுவப்படை உருவாக்கப்பட்டுள்ளது. சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கபட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 26 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பெண்கள் வாகன ஓட்ட தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரசு நீக்கி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்தது.\nதொடர்ச்சியாக கால்பந்து போட்டிகளை பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது நீக்கப்பட்டது. மேலும், வரவாற்றிலேயே முதல்முறையாக சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்தது. இதனை போன்று தொடர்ச்சியாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவுதி பெண்கள் சவுதி அரேபிய இராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபெண்கள் ராணுவத்தில் பணியாற்ற பெண்ணின் வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.மேலும், வேலையில் சேர விரும்பும் பெண் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றிருக்க வேண்டும், சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்க கூடாது. திருமணம் முடிக்காதவர் ராணுவத்தில் சேர்ந்தால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு சமூகத்தில் பெண் என்ற வர்க்கம் இருக்கும் போது அவர்களைப் பிரதிநிதிப்படுத்துவோர் ஒவ்வொர�� துறையிலும் இருப்பதுதான் நியாயமானது. பெண்கள் வர்க்கத்தின் சுக துக்கங்களைப்பகிர்வதற்கும் கொள்கைகள் வகுக்கப்படும்போது பெண்களில் உணர்வபூர்வமான விடயங்களை உள்வாங்குவற்கும் இது மிக அவசியமாகும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் ��ந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஈஸ்டர் தாக்குதல்: பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் அம்பலமானது\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nநிபுணர் குழுவில் சர்ச்சை வெடித்து குழப்பம், ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க பலர் வலியுறுத்து - டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா\n- நவமணி - சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடராக இருப்பதை...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ���ரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/61156/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-02-28T12:17:02Z", "digest": "sha1:QK6P3G67PDQLOIKO2R7KAFCOJZ5HYAXF", "length": 14333, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதுக்கவிதைக்கான வித்தை விதைத்த எட்டயபுர மகாகவி | தினகரன்", "raw_content": "\nHome புதுக்கவிதைக்கான வித்தை விதைத்த எட்டயபுர மகாகவி\nபுதுக்கவிதைக்கான வித்தை விதைத்த எட்டயபுர மகாகவி\n- கல்முனை பாரதி பிறந்தநாள் நிகழ்வில் கவிஞர் கே.கிலசன்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த நாள் நிகழ்வு பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் ஓய்வுநிலை அதிபர் இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் தமிழ்மணி கண.வரதராஜன், இந்துசமய ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம், கவிஞர் கே.கிலசன், எழுத்தாளர் நீலாவணை இந்திரா அகரம், செ.துஜியந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇங்கு பாரதியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப��பட்டதுடன் பாரதியாரின் நினைவு கருத்துரைகளையும் கலைஞர்கள் பகிர்ந்து கொண்டனர். தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வதற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழுக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாக அனைவராலும் கருத்துரைகள் கூறப்பட்டன.\nஇங்கு மகாகவிபாரதியாரைப் பறறி சிறப்புரை நிகழ்த்திய கவிஞர் கே.கிலசன் 1882 இல் பிறந்த சுப்பிரமணிய பாரதியாரின் பல படைப்புகள் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்பட்டாரா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. அவர் சொன்ன கருத்துக்களை கேட்கf;கூட பெரிதாய் யாரும் இருந்துவிடவில்லை. உயர் சாதி, கீழ் சாதியென சாதி வெறி பிடித்தகாலம் பெண்களை அடிமையென நினைத்த நேரம் துணிந்தெழுந்து பேனை முனையால் கேள்விகள் தொடுத்து பூனூல் கழற்றி மனைவி செல்லம்மாவின் தோளில் கைபோட்டு வீதியில் நடக்கும் தைரியம் எளிதில் யாருக்கும் வந்துவிடுமா\nதமிழ் பாலுண்ட கலைமகளின் அருள்பெற்ற பாரதியால் மட்டுமே அது முடிந்தது. தான் வறுமையில் வாடியபோதும் 'சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு' என உலக மக்களுக்கு பயன்தரக் கேட்டாரே தவிர சுய நலமாய் எதையும் கேட்காத தேசியக்கவி.\nசுதந்திர விடுதலைக்காய் எழுத்துக்களை ஆயுதமாக்கி பத்திரிகைகள் வாயிலாக மக்களை கிளர்ந்தெழச் செய்தவர். அதற்காக சிறை வாசமும் கண்டவர். யார் எதைச் சொன்னாலும் தலையசைத்த காலத்தில் தவறென்றால் தலை நிமிர்ந்து கேள்விகள் கேட்டவர். மகாத்மா காந்தியையும் விட்டு வைக்கவில்லை. கூட்டமொன்றில் ஆங்கில மொழியில் பேசியதற்காக காந்தியிடமே ஏன் தமிழில் பேசவில்லை என கேள்வி தொடுத்தார்.\n32 மொழிகள் வரை கற்றும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ஒன்றும் காணோமென தமிழுக்கு உரம் கொடுத்த கவி இமயமலைகூட தமிழனுக்கேயென அன்றே பாடினார்.\nநோபல் பரிசு பெற்ற வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களையே தன்னோடு போட்டி போட அழைத்தது தமிழ் மீதும் அவர் மீதுமான தன்னம்பிக்கையை மேலும் எடுத்தியம்புகிறது.\nஇலக்கணத் தமிழோடு மரபுவழி கவிதைகள் மட்டுமே நிலைத்து நின்ற காலத்தில் சிறுவர் முதல் முதியோர் வரை படிக்காத பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில் புதுக்க���ிதைக்கான விதைதனை விதைத்த எட்டயபுரத்தில் உதித்த விடிவெள்ளி பாரதியாரின் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ எனும் வரிகள் போலவே தமிழுள்ளவரை பாரதியின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்தார்.\nபடங்கள்: மருதமுனை தினகரன் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/13/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:51:56Z", "digest": "sha1:PXRU5B74LZVNL3Y72MD7XKUAGDYQTGSA", "length": 7392, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "தடயம் முதல் அத்தியாயம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா தடயம் முதல் அத்தியாயம்\nமணி கார்த்திக் இயக்கத்தில் உருவாக��� உள்ள படம் ‘தடயம் முதல் அத்தியாயம்’. உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்டுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இதில், கதையின் நாயகனாக பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, நடித்திருக்கிறார். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். விஐய் அன்டரிவ்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nபடம் குறித்து இயக்குனர் மணி கார்த்திக் கூறியதாவது: போலிஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்கப்பட்டுள்ளது. தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.\nPrevious articleமதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி இல்லை : டான்ஶ்ரீ அன்வார் மூசா தகவல்\nNext articleஅப்பளக் குழம்பு செய்யலாம் வாங்க\nகீர்த்தி சுரேஷின் ‘ராங் தி ‘பட சிங்கில் ரிலீஸ் …இணையதளத்தில் வைரல்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சக்ரா வசூல்…\nஜி வி பிரகாஷுக்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு\nமங்கோலியப் பெண்கள் மானபங்கம்:மலேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொலை\nவிமானமான நிலையங்களில் தீவிர பரிசோதனை\nநேரு பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்\nஅமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்திருக்கும் பார்த்திபன்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஒருவழியாக குடும்பத்துடன் இணைந்த பிருத்விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-cricket-fan-pays-players-118-restaurant-bill", "date_download": "2021-02-28T13:09:54Z", "digest": "sha1:SVZNB2PTAFTRJQY3PBJ53LU2P47VFJ5Y", "length": 31649, "nlines": 268, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்திய கிரிக்கெட் ரசிகர் வீரர்களின் $ 118 உணவக பில் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nகேள்விக்குரிய பேச்சுக்கள் 'தி வைட் டைகர்' கலைப்படைப்பு மற்றும் கலைத்திறன்\nபுதிய புத்தகம் இந்தியாவில் நிலையான வாழ்க்கை குறித்த வாசகர்களுக்கு கல்வி கற்பிக்கிறது\nதென்னிந்தியாவில் கிராஃபிட்டி மற்றும் தெருக் கலையின் பரிணாமம்\nதெற்காசிய LGBTQ + சமூகத்தின் புத்தகங்கள் படிக்க\nபிரியங்கா சோப்ரா ஜோனாஸ் 'முடிக்கப்படாதது' & எதிர்வினைகள் பேசுகிறார்\nவிமான நிலைய கைதுக்கு முன்னர் போதைப்பொருள் வியாபாரி ஷாப்பிங் ஸ்பிரிக்கு சென்றார்\nகுழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை விதிக்கும் மசோதாவை பாகிஸ்தான் நிறைவேற்றியது\nஅமீர்கான் விரிவாக்கப்பட்ட குடும்பத்திற்கான ஜிம் & பூலை நீக்குகிறார்\nமனிதன் 14 வருட வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சோதனைக்கு ஆளானான்\nதூண்டப்படாத ஹோமோபோபிக் தாக்குதலுக்காக மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nஐஸ்வர்யா ராய் லுக்காலிகே முழுவதும் நெட்டிசன்கள் வருகிறார்கள்\nபாலிவுட் இன்னும் அழகை சிகப்பு தோலுடன் தொடர்புபடுத்துகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது\n'திருமணமான பெண்' நட்சத்திரங்கள் பாத்திரங்களைத் திறக்கின்றன\nகாசோலை பவுன்ஸ் மோசடிக்கு நீதிமன்றத்தில் அமீஷா படேல்\nதீபிகா படுகோனே மொபட் என்பதால் கிட்டத்தட்ட பேக் ஸ்டோலன் வைத்திருக்கிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 கவர்ச்சியான மற்றும் அதிர்ச்சியூட்டும் தோற்றம்\nஜான்வி கபூரின் தனிப்பட்ட பாணியின் 5 முக்கிய கூறுகள்\nலேவியின் குளோபல் பிராண்ட் அம்பாசிடராக தீபிகா படுகோனே நியமிக்கப்பட்டார்\nஇந்தியாவில் சிறந்த இரண்டாவது கை ஆன்லைன் பேஷன் ஸ்டோர்ஸ்\nஹினா கான் ஊதா லெஹெங்காவுடன் திருமண வைப்ஸைக் கொடுக்கிறார்\nதேசி பப்ஸ் பாரம்பரிய ஆங்கில பப்களை எடுத்துக்கொள்கிறதா\n5.4 மில்லியன் டாலர் முதலீட்டிற்குப் பிறகு 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜோமாடோ\nஉலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி\nபாகிஸ்தான் நாயகன் மெக்டொனால்டின் சிக்கன் பர்கர் ஐஸ்கிரீமை உருவாக்குகிறார்\nஇங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகங்களின் வரலாறு\nசோல் ட்ரீ இந்தியாவின் முதல் சூரிய சக்தி கொண்ட கடையை அறிமுகப்படுத்துகிறது\nஒரு தேசி பெண்ணின் 'டி.எம்-களில் ஸ்லைடு' செய்வது எப்படி\nமன அழுத்தத்தை வெல்ல 7 சுகாதார உதவிக்குறிப்புகள்\nBDSM ஐ ஆராயும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nBAME பெண்கள் மற்றும் மலிவு அழகு பிராண்டுகளுக்கான ஒப்பனை\nடெல்லி பல்கலைக்கழகம் சிங்கப்பூர் மாணவர்களுக்கு இந்திய கலை வடிவங்களில் பயிற்சி அளிக்கிறது\nபி.எஸ்.எல் முதல் இசை ஆல்பமான 'தரனாய்' வெளியிடுகிறது\nநீதி: ஷரத் தீபேஷ் தியாலி & சிறிய கடவுளின் கடவுள்\nபஞ்சாபி பாடகர் சர்தூல் சிக்கந்தர் 60 வயதில் காலமானார்\nடைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் ஹிமான்ஷி குரானா தோன்றும்\nகிரிக்கெட் களத்தில் 6 சிறந்த கோபமான விராட் கோலி தருணங்கள்\nஎம்.எஸ்.தோனியின் கேப்டன் ரெக்கார்ட் பிரேக்கிங் குறித்து விராட் கோலி பேசுகிறார்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: 5 மிகவும் சுவாரஸ்யமான கிரிக்கெட் உண்மைகள்\nஇலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்துமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நீதிமன்றத்தை கோருகின்றனர்\n'இலட்சிய' பிங்க்-பால் டெஸ்ட் தொடரில் சவுரவ் கங்குலி பேசுகிறார்\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nஇந்தியப் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்\nதெற்காசியாவில் மாதவிடாய் கட்டுக்கதைகள் உடைந்து போகின்றன\nசிறையில் அப்பாவியாக இருக்கும் இந்திய கைதிகள்\nவீட்டு அலங்காரத்தில் இந்திய கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்தும் தொழில்முனைவோர்\nYouTube இல் பின்பற்ற வேண்டிய பிரபலமான நகைச்சுவை சேனல்கள்\nஇந்தியாவில் விரிவடைவது குறித்து ட்விட்டருடன் பேச்சுவார்த்தையில் ஷேர்காட்\nஆப்பிள் 2021 இல் இந்தியாவில் ஐபாட்களை தயாரிக்கிறது\nஉங்கள் வீட்டிற்கு 10 தேசி போர்வைகள் சிறந்தவை\n\"குறைந்த பட்சம் எனது சூப்பர்ஸ்டார்களுக்காக நான் செய்ய முடியும்.\"\nஒரு இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மெல்போர்ன் உணவகத்தில் சாப்பிடுவதைக் கண்ட பின்னர் தனக்கு பிடித்த வீரர்களின் கட்டணத்தை ரகசியமாக செலுத்தினார்.\nபுத்தாண்டு தினத்தன்று குழு சீக்ரெட் கிச்சன் உணவகம் மற்றும் உள்ளே உணவருந்தியதாக தெரிவிக்கப்பட்டது.\nரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், சுப்மான் கில், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா ஆகியோர் உள்ளே கிரிக்கெட் வீரர்கள்.\nகிரிக்கெட் ரசிகர் நவல்தீப் சிங் வீரர்களின் காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.\nவீரர்களின் ஆச்சரியத்திற்கு, நவல்தீப் அவர்களின் 118.16 XNUMX உணவு கட்டணத்தை செலுத்தி, அவரது வகையான சைகை குறித்து ட்வீட் செய்தார்.\nஅவர் கூறினார்: \"அவர்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் நான் அவர்களின் அட்டவணை மசோதாவை செலுத்தியுள்ளேன். எனது சூப்பர்ஸ்டார்களுக்காக நான் செய்யக்கூடியது குறைவு. ”\nஅவரது சைகை பற்றி வீரர்கள் அறிந்ததும், பந்த் அவரைக் கட்டிப்பிடித்ததாகவும் நவல்தீப் கூறினார்.\nஇது வீரர்களிடம் இருந்த பரிந்துரைகளைத் தூண்டியது மீறப்படுகின்றன கோவிட் -19 நெறிமுறைகள். இருப்பினும், இது அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுவதற்கான ஒரு வழக்கு என்றும் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் இந்திய அணி தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர் பின்னர் பந்த் உண்மையில் அவரை கட்டிப்பிடிக்கவில்லை என்று கூறினார். அவர் அதை உற்சாகமாக சொன்னதாகவும் அவர்கள் சமூக தூரத்தை பராமரித்ததாகவும் கூறினார்.\nஅவர் கூறினார்: \"தெளிவுபடுத்தல் - பந்த் என்னை ஒருபோதும் கட்டிப்பிடித்ததில்லை, இது அனைத்துமே உற்சாகத்தில் கூறப்பட்டது, நாங்கள் சமூக தூரத்தை தக்க வைத்துக் கொண்டோம். தவறான தகவல்தொடர்புக்கு மன்னிப்பு. ”\nஉணவக உரிமையாளர் bill 10 பில் மீது இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\nபேஸ்புக் ரெசிபிக்கு 6 வயது செஃப் £ 1,360 செலுத்துகிறது\nஹவுஸ் ஆஃப் ஐகான்ஸ் எல்.எஃப்.டபிள்யூ 2016 இல் இளவரசருக்கு அஞ்சலி செலுத்துகிறது\nஒரு ஆதாரம் கூறியது: “சிறுவர்கள் கொஞ்சம் உணவு பெறுவதற்காக ஒரு உணவகத்திற்கு வெளியே சென்றிருந்தார்கள்.\n\"அவர்கள் தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றினர், அவற்றின் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் அவர்கள் மேஜையில் அமர்வதற்கு முன்பு சரியான சுத்திகரிப்பு செய்யப்பட்டது.\n\"இதிலிருந்து ஒரு சிக்கலை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.\n\"ஒரு ரசிகர் பந்த் கட்டிப்பிடிக்கப்படுவதற்கான முழு கேள்வியையும் பொறுத்தவரை, ரசிகர் தான் உற்சாகத்தினால் தான் சொன்னதாக ஒப்புக் கொண்டார்.\"\nஇருப்பினும், ஜனவரி 2, 2021 அன்று, ஐந்து வீரர்களும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகியவை விசாரணையைத் தொடங்கின.\nஐந்து கிரிக்கெட் வீரர்கள் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளிடமிருந்து பயணம் செய்யும் ப���து மற்றும் பயிற்சி நடைபெறும் போது பிரிக்கப்படுவார்கள்.\nஇரு அணிகளும் ஜனவரி 4, 2021 அன்று சிட்னிக்கு பறக்க உள்ளன, அங்கு அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nகுயின்ஸ்லாந்து நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) மற்றும் விக்டோரியாவின் நிலைமையை கண்காணித்து வருகிறது, பிந்தையது கொரோனா வைரஸின் 10 புதிய உள்ளூர் வழக்குகளை பதிவு செய்கிறது.\nகுயின்ஸ்லாந்து தலைமை சுகாதார அதிகாரி ஜீனெட் யங் மற்றும் சுகாதார அமைச்சர் யெவெட் டி ஆத் ஆகியோர் குயின்ஸ்லாந்தர்கள் என்.எஸ்.டபிள்யூ மற்றும் விக்டோரியாவுக்கு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகுயின்ஸ்லாந்து எல்லை என்.எஸ்.டபிள்யு. க்கு மூடப்பட்டுள்ளது, ஆனால் விக்டோரியாவுக்கு திறந்திருக்கும், இந்த பிரச்சினை ஜனவரி 8 அன்று மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது. இது விக்டோரியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமானால், ஒளிபரப்பாளர்கள் தங்கள் ஊழியர்களை என்.எஸ்.டபிள்யு.\nடாக்டர் யங் கூறினார்: \"இந்த கட்டத்தில் நாங்கள் என்.எஸ்.டபிள்யூ மற்றும் விக்டோரியாவுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் மாற்றவில்லை என்றாலும், இந்த வைரஸால் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம், எனவே இந்த மாநிலங்களுக்குச் செல்லும் குயின்ஸ்லாந்தர்கள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்கிறேன் - அது தேவையில்லை என்றால், இங்கே தங்குவதைக் கவனியுங்கள். ”\nஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் 7 ஜனவரி 2021 ஆம் தேதி தொடங்கவுள்ளது, இது 50% திறன் கொண்டது என்று என்எஸ்டபிள்யூ பிரீமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்தார்.\nபெரெஜிக்லியன் கூறினார்: \"நாங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முதன்மையாகக் கருதுகிறோம், ஆனால் நல்வாழ்வு மற்றும் வேலைகள் மற்றும் பொருளாதாரம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.\"\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nதங்கம் வென்ற முதல் மகளிர் கிரிக்கெட் அணி எது\n10 பிரபல பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள்\nஉணவக ��ரிமையாளர் bill 10 பில் மீது இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\nபேஸ்புக் ரெசிபிக்கு 6 வயது செஃப் £ 1,360 செலுத்துகிறது\nஹவுஸ் ஆஃப் ஐகான்ஸ் எல்.எஃப்.டபிள்யூ 2016 இல் இளவரசருக்கு அஞ்சலி செலுத்துகிறது\nமுன்னணி வரிசையில் இறந்த தந்தைக்கு ஜி.சி.எஸ்.இ மாணவர் அஞ்சலி செலுத்துகிறார்\nசெக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பை தடை செய்வதற்கான இங்கிலாந்து மசோதா\nபாஷ், ஃபோர்சைத் & வான் மானனுடன் ஆங்கில தேசிய பாலே டிரிபிள் பில்\nகிரிக்கெட் களத்தில் 6 சிறந்த கோபமான விராட் கோலி தருணங்கள்\nஎம்.எஸ்.தோனியின் கேப்டன் ரெக்கார்ட் பிரேக்கிங் குறித்து விராட் கோலி பேசுகிறார்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: 5 மிகவும் சுவாரஸ்யமான கிரிக்கெட் உண்மைகள்\nஇலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்துமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நீதிமன்றத்தை கோருகின்றனர்\n'இலட்சிய' பிங்க்-பால் டெஸ்ட் தொடரில் சவுரவ் கங்குலி பேசுகிறார்\nஏன் மொஹ்சின் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்க வேண்டும்\nஇந்திய NBA கூடைப்பந்து வீரர்களின் பற்றாக்குறை ஏன்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: 5 மிகவும் சுவாரஸ்யமான கிரிக்கெட் உண்மைகள்\nஆசியாவின் வேகமான ஸ்ப்ரிண்டர் எந்த பாகிஸ்தான் தடகள வீரர்\nஒடிசா மேலாளர் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் கற்பழிப்பு கருத்துக்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்\nபுதிய அமெரிக்க கிரிக்கெட் லீக் 2022 இல் தொடங்கப்பட உள்ளது\nஇத்தாலியில் போதைப்பொருள் குற்றத்திற்காக இந்திய கபடி வீரர் குற்றம் சாட்டப்பட்டார்\nபாகிஸ்தான் பெண் கால்பந்து வீரர்கள் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு வருகிறார்கள்\nஆஸ்திரேலிய இந்திய அஸ்ட்ரா சர்மா ஒரு நொறுக்கும் டென்னிஸ் திறமை\nஎஸ்போர்ட்ஸ்: இந்தியா இதை அதிகாரப்பூர்வ விளையாட்டாக மாற்றுமா\nநெட்ஃபிக்ஸ் விட அமேசான் பிரைம் பணத்திற்கு சிறந்த மதிப்பு என்று வாதிடுவது கடினம்.\nநெட்ஃபிக்ஸ் Vs அமேசான் பிரைம் 2016 XNUMX க்கு எது சிறந்தது\nரன்வீர் சிங்கின் மிகவும் ஈர்க்கக்கூடிய திரைப்பட பாத்திரம் எது\nபிட்டூ சர்மா ~ பேண்ட் பாஜா பராத்\nவருண் ஸ்ரீவாஸ்தவ் ~ லூட்டேரா\nராம் ~ கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா\nகபீர் மெஹ்ரா ~ தில் ததக்னே தோ\nபேஷ்வா பாஜிராவ் ~ பாஜிராவ் மஸ்தானி\nஅலாவுதீன் கில்ஜி ~ பத்மாவத்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nவிமான நிலைய கை��ுக்கு முன்னர் போதைப்பொருள் வியாபாரி ஷாப்பிங் ஸ்பிரிக்கு சென்றார்\nஐஸ்வர்யா ராய் லுக்காலிகே முழுவதும் நெட்டிசன்கள் வருகிறார்கள்\nகிரிக்கெட் களத்தில் 6 சிறந்த கோபமான விராட் கோலி தருணங்கள்\nகுழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை விதிக்கும் மசோதாவை பாகிஸ்தான் நிறைவேற்றியது\nடெல்லி பல்கலைக்கழகம் சிங்கப்பூர் மாணவர்களுக்கு இந்திய கலை வடிவங்களில் பயிற்சி அளிக்கிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/27887/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-28T13:33:37Z", "digest": "sha1:VMSDNHKJ5V5FX23IISPTW7IQA3QR4B47", "length": 5944, "nlines": 60, "source_domain": "www.cinekoothu.com", "title": "கர்ப்பமாக இருக்கும் நடிகர் மஹத்தின் மனைவி பிராசி- புகைப்படத்துடன் செய்தி வெளியிட்ட பிரபலம்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் நடிகர் மஹத்தின் மனைவி பிராசி- புகைப்படத்துடன் செய்தி வெளியிட்ட பிரபலம்\nதமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் மஹத்.\nபின் அவர் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார்.\nஅதனால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த அவர் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வந்தார்.\nபின் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் மஹத்.\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nபொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்\nஎன் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்ற���… சமந்தா வெளியிட்ட வீடியோ\n ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை ரிலீஸ் தேதி இதோ\nஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி\n90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் “கணேசாபுரம்” திரைப்படம்\nதன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/27173430/Lords-of-Shiva-worship.vpf", "date_download": "2021-02-28T12:57:09Z", "digest": "sha1:H5AP2HXUYMGHP5OMCEMY3GLSIU2RNHWD", "length": 12543, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lords of Shiva worship || சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் + \"||\" + Lords of Shiva worship\n‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.\nஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. ‘லிங்கோத்பவம்’ என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகிறார்.\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் ஷணிக லிங்கம், இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என 3 வகைப்படும்.\nநாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.\nபுற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்\nஆற்று மண் லிங்கம்- பூமி லாபம் தரும்\nபச்சரிசி லிங்கம்- பொன், பொருள் தரும்\nஅன்ன லிங்கம்-அன்ன விருத்தி தரும்\nபசுவின் சாண லிங்கம்- நோய்கள் தீரும்\nவெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்\nருத்ராட்ச லிங்கம்- அகண்ட அறிவைத் தரும்\nவிபூதி லிங்கம் - அனைத்து செல்வமும் தரும்\nசந்தன லிங்கம்- அனைத்து இன்பமும் தரும்\nமலர் லிங்கம்- ஆயுளை அதிகமாக்கும்\nதர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்\nசர்க்கரை லிங்கம்- விரும்பிய இன்பம் தரும்\nமாவு லிங்கம்- உடல் வன்மைதரும்\nபழ லிங்கம்- சுகத்தைத் தரும்\nதயிர் லிங்கம் - நல்ல குணத்தைத்தரும்\nதண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்\nமரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.\nவருணன் - நீல லிங்கம்\nவிஷ்ணு - இந்திர நீல லிங்கம்\nபிரம்மன் - சொர்ண லிங்கம்\nவசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்\nவாயு - பித்தளை லிங்கம்\nஅசுவினி தேவர்கள் - மண் லிங்கம்\nமகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்\nசோம ராஜன் - முத்து லிங்கம்\nசாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்\nமயன் - சந்தன லிங்கம்\nநாகர்கள் - பவள லிங்கம்\nஅரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்\nபார்வதி - வெண்ணெய் லிங்கம்\nநிருதி - தேவதாரு மர லிங்கம்\nயோகிகள் - விபூதி லிங்கம்\nசாயா தேவி - மாவு லிங்கம்\nயட்சர்கள் - தயிர் லிங்கம்\nஇது தூய மனதுடன், இறைவனை மனதுக்குள் நிறுத்தி செய்யும் வழிபாடு. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ‘ஆத்ம லிங்க வழிபாடு’ எனப்படும்.\nகாஞ்சீபுரம் - ஏகாம்பர லிங்கம்\nதிருவானைக்கா - ஜம்பு லிங்கம்\nதிருவண்ணாமலை - அருணாசல லிங்கம்\nதிருகாளத்தி - திருமூல லிங்கம்\nசிதம்பரம் - நடராச லிங்கம்\nதொகுப்பு: நாடி ஜோதிடர் பாஸ்கர், கோவை.\n1. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: நள்ளிரவில் இணைய சேவை முடக்கம்\n2. பெட்ரோலில் 10% எத்தனால்: வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை\n3. சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\n4. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்\n5. அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம்\n1. சுகபோக வாழ்வு தரும் பீஷ்மாஷ்டமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16532", "date_download": "2021-02-28T13:45:09Z", "digest": "sha1:RDPHSF63PFCBYKD7ASDQSD2NMDQGQXS4", "length": 5328, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "03-12-2020 Todays special pictures|03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை: அமித்ஷா பேச்சு\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் நிறைவு\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய அறிமுக வேகம் நடராஜனை சக இந்திய வீரர்கள் பாராட்டி வாழ்த்துகின்றனர். அடுத்த படம்: 6வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 150 ரன் சேர்த்த ஜடேஜா - ஹர்திக் ஜோடி.\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.in/product/aadhavan-nephro-suraksha/", "date_download": "2021-02-28T13:19:39Z", "digest": "sha1:SBA2GZBXQUGO6AKZCVU5SZH35PJSMZEI", "length": 3257, "nlines": 93, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVAN NEPHRO SURAKSHA | AADHAVAN SIDDHASHRAM P LTD", "raw_content": "\nமூக்கிரட்டை, கரும்புச்சாறு, காசினி, மணத்தக்காளி, அமிர்தவள்ளி, தாமரை, முருங்கம்பூ, நெருஞ்சில் முள், சிலைவாகை, கடுக்காய், முருங்கை, வெட்டிவேர், நன்னாரி, சந்தன வேங்கை, கொத்து மல்லி, மாவிலங்கம், வெள்ளரிக்காய், பப்பாளி, வால்மிளகு, முள்ளங்கி, கல் பாசி, சிறுபிள்ளை, தொட்டாற் சிணுங்கி, கஸ்தூரி மஞ்சள், கிழாநெல்லி, அசோகம், மஞ்சள், நாயுருவி, அருகம்புல், நெல்லி, இனிப்பு துளசி ஆகிய முலிகைகள் கலந்தவை.\nகை, கால் வீக்கம், உடல் வீக்கம், சிறுநீரக கற்கள், நீர் கோர்வை, சிறுநீரக கட்டி, சிறுநீரில் உப்பு, சிறுநீரக ப்ரோட்டின், சிறுநீரக கிரியாட்டின், சிறுநீரக யுரிக் ஆமிலம் அதிகரித்தல் ஆகியவற்றை குணமாக்கும். சிறுநீரகத்தை வளமாக்கி பாதுக்காக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=8122", "date_download": "2021-02-28T13:33:10Z", "digest": "sha1:BV4WHXISKKE3Y4U5J6LYSMLURFACVE7B", "length": 6503, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் » Buy tamil book நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் online", "raw_content": "\nநன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அ. தாமோதரன்\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nஅஞ்ஞாடி… மேற்கத்திக் கொம்பு மாடுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ. தாமோதரன் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதீந்தமிழ்ச் சொற்களின் திருந்திய வடிவங்கள் - Theenthamizh Sorkalin Thirundhiya Vadivangal\nகம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman\nகலிங்கத்துப் பரணி - Kalingathu Parani\nபரிபாடலில் திருமால் பாடல்கள் - Paripaadalil Thirumal paadalgal\nதெய்வப் புலவர் அருளிய திருக்குறள் - Dheiva Pulavar Aruliya Thirukkural\nதனிப்பாடம் திரட்டு ஓர் ஆய்வு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) - Kriyavin Tarkalat Tamil Akarati\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=255", "date_download": "2021-02-28T12:49:03Z", "digest": "sha1:B2AXFR7H5QFEM6QLCAGIQPI7FT5D6HGG", "length": 6643, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "Kumki on the top of the Jog falls!", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவச���ம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\nமெட்ராஸ் டாக்கீஸில் விக்ரம் பிரபு\nபத்திரிக்கையாளர்களும் செளக்கிதார்களே - விக்னேஷ்காந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/436", "date_download": "2021-02-28T12:28:22Z", "digest": "sha1:W3TQYFBUUKD4BFXER7GZIMZ7KA4HPRGR", "length": 10785, "nlines": 107, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 28 - 2021", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nபல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்\nபல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர்.\nகல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கி வருகிறார்.\n5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு குழந்தைக்கு தங்க பதக்கமும், சான்றிதழும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மீதி 30 குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.\nஅதுபோல், இந்த ஆண்டும் 31 குழந்தைகள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று அவர்களுக்கு டெல்லியில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கலந்து கொண்டார்.\nபாராஒலிம்பிக் வீராங்கனையான 16 வயது ரேவதி நாய்கா, விளையாட்டு துறையில் சிறப்பான சாதனை புரிந்ததற்காக, தங்க பதக்கம் பெற்றார். செஸ் விளையாட்டில் சாதனை புரிந்த 9 வயதான தேவ் ஷா, இவ்விருது பெற்ற மிக இளவயது குழந்தை ஆவார்.\nவிருது பெற்ற குழந்தைகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை சி.ஆர்.ஹம்சவர்த்தினி, செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, வேளாண் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங்கில் சிறப்பான சாதனை புரிந்த சிறுவன் சா.சிவசூர்யா ஆகியோர்தான் விருது பெற்ற தமிழக குழந்தைகள் ஆவர்.\nஹம்சவர்த்தினி, 1998–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி பிறந்தார். தனது 13–வது வயதில், மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தற்போது, இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார்.\nதெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், எல் சல்வடார், கவுதமலா ஆகிய நாடுகள் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.\nசெஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, 2005–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந் தேதி பிறந்தவர். இவர், டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உலக இளைஞர் பிளிட்ஸ் செஸ் போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார். கிரீஸ் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.\nசா.சிவசூர்யா, 2001–ம் ஆண்டு ஜூலை 24–ந் தேதி பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்பு, ‘எரிமலை வெடிப்பு’ பற்றிய தனது கண்டுபிடிப்பை செய்து காட்டினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அவரது கண்டுபிடிப்புக்காக தமிழக அரசிடம் முதல் பரிசு பெற்றார்.\n‘இளம் விஞ்ஞானி’, ‘வருங்கால கலாம்’ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால், 10 நாள் பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/", "date_download": "2021-02-28T13:07:31Z", "digest": "sha1:ZNDWYVZPK33SP2GE77L3Q3H2EVXCWGMK", "length": 7924, "nlines": 82, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\n2.கீர்த்தித்திருவகவல் OM THIRU CHITRAMBALAM Keerthi thiruvagaval சிவபெருமானுடையப் புகழ் பெருகும் செயல்களைச் கூறுவது இந்த அகவல் இறைவன் நீக்கமற நிறைந்திருப்பது பல ஞான நூல்களை அருளியது அவர் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல்கள், திருத்தசாங்கம் ஆகியவை கூறப்படுக�\n3. THIRU ANDAPAGUTHI (the universe) திருவண்டப் பகுதி OM THIEU CHITRAM BALAM சிவபெருமானுடைய தூல சூக்கு மத்தை வியந்து இறைவன் அண்டங்ளெல்லாம் மிகச் சிறியனவாகத் தோற்றும் படி தான் பெரியோனாகிய தன்மையும் ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகியவற்றைச் செய்யும் சிறப்பையும்\n5. THIRUCHATHAGAM Om thiruchitrambalam 5. திருச்சதகம் தெய்வத்தன்மை வாய்ந்த நுறு பாடல்களைப் பத்துத் தலைப்புக்களில் அந்தாதியாக அமைந்த பதிற்றுப் பத்து அந்தாதி இது. இறைவன் பால் எழக்கூடிய கனிந்த மன நெகிழ்வாகிய பக்தியையும் பக்தி அதிகரிக்கக் அதிகரிக்க குறைந்து கொ\n6. நீத்தல் விண்ணப்பம் NEETHTHAL VINNAPPAM (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) (THIRUUTTHIRAKOSAMANGAIYIL ARULIYADHU-KATTALAI KALITTHURAI) இறைவன் தன்னை கைவிடக்கூடாது என்றும் இவ்உலக வாழ்வை நீத்து அவனருளில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தல் God descended into THIRU PERUNTHURAI\n7. திருவெம்பாவை THIRUVENBAVAI (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது) (THIRUVANNAMALAIYIL ARULIYADHU-SAKTHIYAI VIYANDHADHU) (வெண்டளையான் வந்த இயற்றவினை கொச்சகக் கலிப்பா) (VENDALAIYAAN VANDHA IYATTRAVINAI KOCHH\n8. திரு அம்மானை Thiru ammanai (திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு) ஆத்மநாதன் புகழை நினைந்து ஆனந்தக் களிப்போடு பாடிய அம்மானைப் பாடல் திருவம்மானை மகளிர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. தலைவனது புகழையும், அழகையும், ஆற\n9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் THIRUPORSUNNAN –ANANTHA MANOLAYAM (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) (THILLAIYIL ARULIYADHU-ARUSEER AASEERIYA VIRUTHAM) It is sung in THILLAI இறைவன் புகழ்பாடி ஆனந்த மனோபவத்துடன் பொன் நிறமிருக்கும் பொடி இடித்துச் சிவபெருமான் திருமஞ்சனம் ஆடக் கொடுத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vvminerals-ceo-vaikuntarajan-jailed-for-3-years-delhi-c", "date_download": "2021-02-28T12:22:11Z", "digest": "sha1:7DMSC3TADO7GXOYHJUTVKE6GCJKTAL4D", "length": 16000, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "மணல் கொள்ளை வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனு��்கு 3 ஆண்டு சிறை ;டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ;அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. - Onetamil News", "raw_content": "\nமணல் கொள்ளை வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை ;டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ;அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமணல் கொள்ளை வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை ;டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ;அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி 2021 பிப்ரவரி 22 ; மணல் மாஃபியா வைகுண்டராஜன் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் நீரஜ்கட்டாரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nவி.வி.மினரல் நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.வைகுண்டராஜனின் அலுவலக ஊழியர் சுப்புலட்சுமி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டணையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரி நீரஜ்கட்டாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5 லட்ச ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தண்டனை வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nதாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.வைகுண்டராஜன் குற்றவாளி:டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு ; சீமானின் திருமணத்துக்கு முதலில் வந்தவர் இதே வைகுண்டராஜன்\nவரும் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை\nவிவசாயிகள் வேலை இல்லாத இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு பயனில்லாத பகட்டு அறிவிப்புகள் ;வரி செலுத்தும் உழைக்கும் மக்களையும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை\nமகள் இறந்த போது \"நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்\" என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய் ;இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா\nபுதிய வேளாண் 3 சட்டங்கள் என்ன சொல்கிறது ;யாருக்கு லாபம் ;யாருக்கு நஷ்டம்\n971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய இந்திய நாடாளுமன்ற கட்டிடம் \"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பவன்\" ;பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nமத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நி...\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nக��டைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-rev-benjamin-schultze/", "date_download": "2021-02-28T12:00:49Z", "digest": "sha1:M5CHUNWOQLXLP2PYXKLFPPIPWCW5XZI6", "length": 4249, "nlines": 86, "source_domain": "sharoninroja.org", "title": "பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 1 – Sharonin Roja", "raw_content": "\nசீகன்பால்க் இறந்த ஒருசில மாதங்களில் சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் என்னும் செருமானிய லூத்தரன் மறைபரப்பாளர், சிகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் வ���ட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளையும், தள்ளுபடியாகமத்தையும் மொழி பெயர்த்து முடித்து அச்சேற்றினார். இவருக்கு உதவியாக ஒரு பிராமனர் இருந்தார்.\nசீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை பெஞ்சமின் சூல்ச் ஐயர் 1723ல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726 , 1727, 1728ஆம் ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை பெஞ்சமின் சூல்ச் ஐயர் அச்சிட்டு வழங்கினார்.\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:39:47Z", "digest": "sha1:5SC2EC4MYPVBIKX4RWFJUZWKQPO443OH", "length": 3493, "nlines": 77, "source_domain": "sharoninroja.org", "title": "கேள்விக்கு என்ன பதில்? – Sharonin Roja", "raw_content": "\nபாகம் – 1 பலத்த காற்று அடிக்கிற முழக்கம் எப்பொழுது உண்டானது 1000 மனைவியருக்கு புருஷனாயிருந்த இராஜாவின் பெயர் என்ன 1000 மனைவியருக்கு புருஷனாயிருந்த இராஜாவின் பெயர் என்ன அகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான் அகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான் இயேசு முதலாவது எதைத் தேடவேண்டும் என்று சொன்னார் இயேசு முதலாவது எதைத் தேடவேண்டும் என்று சொன்னார் உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். […]\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18,_2012", "date_download": "2021-02-28T13:46:42Z", "digest": "sha1:3N4YK7IC3VZPI6VS2ZI4AUDTAEYD7MN5", "length": 4499, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:நவம்பர் 18, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:நவம்பர் 18, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ���குப்பு:நவம்பர் 18, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நவம்பர் 18, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:நவம்பர் 17, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 19, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/நவம்பர்/18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-will-go-for-more-seniors-in-ipl-2021-as-gambhir-here-is-the-reason-024120.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T13:41:32Z", "digest": "sha1:BDBVZEOPWUOWCIWCHAJNTJEQKXKSCSJJ", "length": 16100, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே! | CSK will go for more seniors in IPL 2021 as Gambhir: Here is the reason - myKhel Tamil", "raw_content": "\nAFG VS ZIM - வரவிருக்கும்\nNZL VS AUS - வரவிருக்கும்\n» இதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே\nஇதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே\nசென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எப்படி செயல்படும் என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தாரோ அதேபோல் அந்த அணி செயல்பட்டு வருகிறது.\n2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலம் எடுக்கும் என்று நிறைய பேர் கணித்து இருந்தனர். பெரும்பாலான வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு புதிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்.\nஇளம் வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணி மீண்டும் மூத்த வீரர்களை தேடி சென்றுள்ளது.\nசிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று பார்த்தால் ராபின் உத்தப்பா போன்ற மூத்த வீரர்களை நேற்று வாங்கி உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை இது கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. சிஎஸ்கே அணியின் திட்டம்தான் என்ன என்று அணியின் ரசிகர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எப்படி செயல்படும் என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தாரோ அதேபோல் அந்த அணி செயல்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த கம்பீர், சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஏலம் எடுக்க வாய்ப்பு இல்லை. சிஎஸ்கே அனுபவ வீரர்களைத்தான் மீண்டும் எடுக்கும்.\nதோனியின் திட்டம் அதுவாகவே இருக்கும். தோனிக்கு 2021 தொடரில் கப் அடிக்க வேண்டும். அவருக்கு எதிர்காலம் குறித்து இப்போது கவலை இல்லை. இப்போதே அவருக்கு கப் அடிக்க வேண்டும் என்று விருப்பம்.\nஇளம் வீரர்களை கொண்டு வந்தால் அவர்களை தயார் செய்வது கடினம். அதனால் அனுபவ வீரர்களை அணிக்குள் எடுத்து அவர்களை வைத்தே தோனி கோப்பையை வெல்ல முயற்சி செய்வார், என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது கம்பீர் சொன்னபடியே நடக்க தொடங்கி உள்ளது.\nகம்பீரின் கூற்றுப்படியே தோனி மூத்த வீரர்களை அணியில் எடுக்க தொடங்கி உள்ளார். இந்த முறையும் சிஎஸ்கே அணி மூத்த வீரர்களை அணியில் எடுத்து அவர்களை வைத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் தோனியின் பிளானாக இருக்கும், புதிய வீரர்கள் வருவார்கள் என்று கனவு காண வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது .\nசெம கோபம்.. ஒவ்வொரு பந்திலும் தோனிக்கு மெசேஜ் அனுப்பிய இளம் தமிழக வீரர்.. அதிர்ந்த மைதானம்\nதலைவனுக்கு எல்லாம் தெரியும்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த தோனியின் அந்த முடிவு..எவ்வளவு வெறி பாருங்க\nயார் எடுத்த முடிவு இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. 3 ஐபிஎல் அணிகளுக்கு வைக்கப்பட்ட செம செக்\n2021 ஐபிஎல்.. போட்டி நடக்கும் இடங்களை இறுதி செய்த பிசிசிஐ.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட்நியூஸ்\nஇப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.. அதிர்ச்சியில் ரோஹித் சர்மா.. ஐபிஎல்லில் புதிய டிவிஸ்ட்\nபோட்டியே நடக்காது.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்.. எதிர்பாராத டிவிஸ்ட்\nசிஎஸ்கேவில் எதிர்பாராத மாற்றம் வரும்.. அவரை தூக்கிடுங்க.. தோனி எடுக்க வேண்டிய கசப்பான முடிவு\nதினமும் இதே கதையா போச்சு..அது எப்படி ஒரே வாரத்தில்.. சிஎஸ்கேவால் மட்டும் இது முடிந்தது..செம சம்பவம்\nஇப்படி எல்லாம் நடக்கும் என்று கனவு கூட காண வேண்டாம்.. தோனி கொடுத்த அழுத்தம்.. சிஎஸ்கே பகீர் பிளானிங்\nநல்லா டீலிங் பேசி வாங்கிட்டாங்க.. வருத்தம்.. சிஎஸ்கே வீரரால் அதிர்ச்சியில் ஐபிஎல் அணி.. பின்னணி\nஇதுதான் பிளேயிங் லெவன்.. வேற யாருக்கும் இடம் கிடையாது.. உறுதியாக நிற்கும் தோனி.. தமிழருக்கு லக்\nநீ என்னை கைவிட்டுட்ட.. இஷாந்த் சர்மாவிடம் உருக்கமாக சொன்ன தோனி.. அஸ்வின் வீடியோவால் வெளியான தகவல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago திடீரென ஃப்ளைட் ஏறாமல் போன கேப்டன்...குழம்பிய இலங்கை வீரர்கள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்\n1 hr ago செம கோபம்.. ஒவ்வொரு பந்திலும் தோனிக்கு மெசேஜ் அனுப்பிய இளம் தமிழக வீரர்.. அதிர்ந்த மைதானம்\n1 hr ago 4வது போட்டியிலயும் இதேமாதிரி விக்கெட் விழுந்தா... இந்தியாவோட பாயிண்ட்சை குறைக்கணும்\n2 hrs ago தலைவனுக்கு எல்லாம் தெரியும்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த தோனியின் அந்த முடிவு..எவ்வளவு வெறி பாருங்க\nNews சட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nFinance சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..\nMovies விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்...என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nAutomobiles பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshwin கருத்தில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு தெரிவித்த Australia வீரர்\nAhmedabad pitch குறித்து தொடர் விமர்சனங்கள்.. பத்திரிகையாளர் சந்திப்பில் கடுப்பான Ashwin\nPitch மீது புகார் வைக்க விரும்பவில்லை.. திடீரென பின்வாங்கும் England\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=544901", "date_download": "2021-02-28T13:45:40Z", "digest": "sha1:PFTMA3PL64NX7V6RAH3KSBHOIXMPA3B7", "length": 7203, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில்வே சார்பில் மாரத்தான் போட்டி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமெட்ரோ ரயில்வே சார்பில் மாரத்தான் போட்டி\nசென்னை: மெட்ரோ ரயில்வே சார்பில் மாரத்தான் போட்டி ஜனவரி 5ம் தேதி நடத்தப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘உடல் சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மெட்ரோ ரயில்வே ஊக்குவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் வரும் ஜனவரி 5ம் தேதி மாரத்தான் போட்டி நடக்கிறது. இது சமூக காரணங்களுக்காகவும், காசாபதூர் ஏரி மீட்டெடுப்புக்காகவும் நடத்தப்படுகிறது.\nஇந்த மாரத்தான் போட்டி 10, 21, 31, 42 கி.மீ பிரிவுகளில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும், நந்தனம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்கும். 10 கி.மீ போட்டி தரமணி, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, மற்ற போட்டிகள் கிழக்கு கடற்கரை சாலையில் நிறைவுபெறும். இப்போட்டியில் பங்கேற்போருக்காக அனைத்து மெட்ரோ ரயில்நிலையங்களில் உள்ள பார்க்கிங் இலவசமாக காலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இதில் பங்கேற்க விரும்புவோர், www.thechennaimarathon.com என்ற இணையதள முகவரியில் வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.\nமெட்ரோ ரயில்வே மாரத்தான் போட்டி\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632912", "date_download": "2021-02-28T13:50:54Z", "digest": "sha1:PYSITT7FI5IKFCU2LD62SWZSENADG4V7", "length": 8390, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்டது தெற்கு ரயில்வே - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்டது தெற்கு ரயில்வே\nசென்னை: எழும்பூர், ராமேஸ்வரம், திருசெந்தூர் உள்ளிட்ட 14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதி வழங்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த எலும்பூரில் இருந்துராமேஸ்வரம், திருசெந்தூர், காரைக்கால், நாகர்கோவில், மன்னார்குடி ஆகிய வழித்தடங்களுக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை ரயில்வே வாரியத்திற்கு விடுத்திருந்தது.\nஇதேபோல் சென்ட்ரலில் இருந்து மங்களூர், பாலக்காடு,ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களுக்கும் அனுமதி கேட்டிருக்கிறது. மொத்தம் 14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ளது. இதற்க்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைகளை வழங்கவேண்டும் என பயணிக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nமேலும் கன்னியாகுமரி -ஹவுரா, மதுரை -பிகானர், திருவனந்தபுரம் -கோர்பா போன்ற வாராந்திர பண்டிகைகால ரயில்களை வழக்கமான சிறப்பு ரயில்களாகவும், மதுரை -புனலூர், நாகர்கோவில் -கோவை பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாகவும் இயக்க அனுமதிக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருக்கிறது.\nதெற்கு ரயில்வே ரயில்வே வாரியம் சென்னை கோவை திருவனந்தபுரம் ராமேஸ்வரம்\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/h-vinod-tweet-about-valimai-update-tamilfont-news-274155", "date_download": "2021-02-28T13:42:12Z", "digest": "sha1:YRTRGYMZT3PMKJDHWFTFE4CXOAUTXPW5", "length": 12061, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "H Vinod tweet about Valimai update - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'சம்பவம் தரமா இருக்கு': 'வலிமை' அப்டேட் தந்தாரா எச்.வினோத்\n'சம்பவம் தரமா இருக்கு': 'வலிமை' அப்டேட் தந்தாரா எச்.வினோத்\nதல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தீபாவளி விடுமுறை எடுக்காமல் அஜித் உள்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் வலிமை அப்டேட் தராத போனி கபூரை காணவில்லை என அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் டுவிட்டரில், ‘சம்பவம் தரமாக இருக்கும் கவலைப்பட வேண்டாம் வலிமை’ என்ற டுவிட் எச்.வினோத் பெயரில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஆனால் எச்.வினோத் பெயரில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் கணக்கு இல்லை என்பதும், இந்த டுவீட் அவரது பெயரில் உருவாக்கப்பட்ட போலி அக்கவுண்ட் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nசிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nமுதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nபிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா\nவிஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\n'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் பொன்மொழியும்\nகடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் பிக்பாஸ் தமிழ் நடிகை\nமுடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்: விரைவில் சன் டிவியில் ரிலீஸ்\nநலன்குமாரசாமியின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபல நடிகரா\nஅடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்\nஉதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nமுதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்\nவிஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்\nபிரபாஸின் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி\nபல ஆண்டுகால பிரச்சனையை ஒருசில மணி நேரங்களில் தீர்த்து வைத்த நடிகர் சோனுசூட்\nவிஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nஇது நீச்சல்குள நேரம்: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகோவில்கள் குறித்து சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் கருத்து\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nகதாநாயகியாகும் விக்ரம் பட குழந்தை நட்சத்திரம்: முக்கிய கேரக்டரில் ப்ரியாமணி\nதேவை இல்லாம கேள்வி கேட்காதிங்க: நிருபரிடம் பொங்கிய முதல்வர்\nகதாநாயகியாகும் விக்ரம் பட குழந்தை நட்சத்திரம்: முக்கிய கேரக்டரில் ப்ரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/08/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-43/", "date_download": "2021-02-28T13:20:13Z", "digest": "sha1:ETVNVMYKJPAN4AATTECWKWCAJUT2Z75Y", "length": 24113, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கொடியேற்ற நிகழ்வு – நெய்வேலி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கொடியேற்ற நிகழ்வு – நெய்வேலி\nநாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்…\nகொரோனா விழிப்புணர்வின் 6-ஆம் நாள் நிக���்வாக நெய்வேலி தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து கிராமத்தில்…\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருமகனார் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுக் கொடிமரம் ஏற்றி அப்பகுதி பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக (03-08-2020) அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.\nமுந்தைய செய்திசுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்ப பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை – வாலாஜா\nஅடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்\nசெங்கம் – தேர்தல் பரப்புரை\nவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை\nநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருவாடானை – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/03/blog-post_16.html", "date_download": "2021-02-28T13:08:34Z", "digest": "sha1:B7PJETUSA4YKHKVQMIREPNNF7GI3FQNP", "length": 13210, "nlines": 218, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: செல்வி ரேணுகா பிள்ளைநாயகம்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட ரேணுகா பிள்ளைநாயகம் அவர்கள் 14.03.2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஎங்கள் குடும்பத்தின் பாசமான செல்லப்பிள்ளை, எங்களை துயரத்தில் விட்டுவிட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டாள். அவள் நினைவுகள் என்றென்றும் எங்களை விட்டு பிரியாது.\nஅன்னார், பிள்ளைநாயகம், தவமணிதேவி, நாகேஸ்வரி(சின்னமணி) அவர்களின் செல்ல மகளும்,\nகாலஞ்சென்ற சுப்பையா(செல்லரப்பா), மாரிமுத்தாச்சி தம்பதியினரின் பூட்டியும்,\nசந்திரகலா(ரஜனி), ரமேஸ், ராதிகா, சுரேஷ், சதீஸ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nவிபுல், மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஜித்தின் அவர்களின் அன்பு சித்தியும், அட்சயா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிகிரியைகள் 15-03-2011 செவ்வாய்கிழமை அன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2019/04/blog-post_84.html", "date_download": "2021-02-28T12:01:43Z", "digest": "sha1:OIGLXFL2HLE2BVGOLD6JRNTRNJNV5FTZ", "length": 15697, "nlines": 144, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : உண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம�� அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஉண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்\nஉண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்\nமருத்துவ மனப்பயிற்சியின் போது நடக்கும் நிகழ்வு.\nமருத்துவ மனபயிற்சியுன்போது (Medicinal Meditation), உடல் அறிவியற்பகுதியாகவும், மனம் ஆன்மீகப்பகுதியாகவும் பிரிந்து, இணைந்து பணியாற்றி உங்களுக்குப் பலன் கிடைக்கச் செய்கிறது.\nஆயுத சிறப்புப் படைப் போலீசு (Armed Reserved Police) என்ன செய்கிறது அடக்க முடியாத கலகம், ஏதாவது ஒரு ஊரில், ஏற்பட்டுவிட்டால், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அந்த படை அந்த ஊருக்குச் சென்று கலகத்தை அடக்கிவிட்டு தானிருக்குமிடத்திற்குத் திரும்பும். அதேபோலதான், நமது உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) இருக்கிறது. உங்கள் கவனத்தை, செய்யும் செயலில் அல்லது வேலையில் செலுத்தும்போது, மனதின் உத்தரவின் பேரில் (மனம் கவனிப்பதுதான் உத்தரவு) உடலானது, சிஒர-ஐ செயல்/வேலை செய்யும் உறுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறது. அந்த ரத்தம் தான் கொண்டு வந்த ஆற்றலை, வேலை செய்யும் உறுப்புக்களுக்குக் கொடுத்து அந்த உறுப்புகளின் தேய்மானத்தைத் தடுக்கவும், வேலை செய்வதால் ஏற்படும் சிரம உணர்வை குறைக்கவும் செய்கிறது.\nமருத்துவ மனபயிற்சியை ஆரம்பித்தவுடன், மனதின் உத்தரவைப் பெற்ற உடலானது, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்ததை (சிஒர) மார்பிற்கு அனுப்புகிறது.சி.ஒ/ர ஆனது, தான் கொண்டுவந்த ஆற்றலை அந்தப் பகுதிக்குக் கொடுத்து, மன அழுத்தத்தையும், மனகவலையையும் சிறிது சிறிதாக வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவைகள் இரண்டும் வெளியேற வெளியேற மார்பின் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும்.\nநீங்கள், மார்பு சுருங்கி விரிவதையும், பிடிப்பு உணர்வையும் கவனித்தவுடன். மனமானது பிடிப்பு அல்லது இறுக்க உணர்வை எடுத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பயணிக்கிறது. பயண வழியெங்கும் மன அழுத்ததையும், மனக்கவலையையும் வெளியேற்றிக் கொண்டே செல்லும்; அதன்மூலம் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும். ஆழ்மனதை சென்ற��ையும் போது, மனதில் இறுக்கமும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது; மனதில் கணம் இருக்காது; மனம் இலேசாக இருக்கும். இந்த இடத்தில்தான், மேல் மனம் ஆழ்மனதோடு இணைகிறது. இங்குதான் ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது. அப்படி இணையும்போது மேல் மனமானது நித்திய இறைவனின் ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வாழ்க்கையை வளப்படுத்த வருகிறது. இதன் உண்மைத் தன்மையை, நீங்கள் மருத்துவ மனப்பயிற்சியை தவறாது செய்து அறிந்து கொள்ள முடியும்.\nமேலே குறிப்பிட்ட மருத்துவ மனப்பயிற்சி, மன அழுத்தம், மனகவலை, சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி இல்லாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇணைய தளத்தின் வேகம் (Speed of the internet) ஆரம்பத்தில் 2G யில் இருந்தது. இப்பொழுது வளர்ந்து இந்தியாவில் 4G என்ற அளவில் வேகம் வந்து நிற்கிறது. சீனாவில் ஒரு நகரம் முழுவதும் 5G வேக வசதி பெற்று விழா கொண்டாடியிருக்கிறார்கள். இதேபோலத்தான், வழிபாட்டு முறையிலும் உயர்ந்த நிலை இருக்கிறது. மேலே சொன்ன வழிபாட்டு முறையில் காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள் இறைவனை நோக்கி (மார்பை நோக்கி) வழிபாடு செய்யச் சொன்னேன். இதில் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள்தான் வழிபாடு செய்கிறோம். ஆகவே ஆன்மீக ஆற்றலும் 40 நிமிடத்திற்குறிய ஆன்மீக ஆற்றல்தான் கிடைக்கும். அடுத்த கட்டமாக, ஒரு நாள் முழுவதையும் வழிபாடாக மாற்றும் உயர்ந்த ஆன்மீக முறையும் இருக்கிறது.\nஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் மருத்துவ மனபயிற்சி\nகுடல் இறக்கம் (hernia) வலிக்கு மருத்துவ மனபயிற்சி ...\nதலை வலி (head ache) குணமாக,மருத்துவ மனபயிற்சி\nமார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல் shortne...\nஅரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை\nதும்மல் (sneezing),மூக்கடைப்புக்கு (nasal block))...\nவயிற்று வலிக்கு (stomach pain)மருத்துவ மனபயிற்சி\nவாந்தி (vomiting வயிற்றோட்டத்திற்கு (Diarrhea) மரு...\nமலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி\nமருத்துவ மனபயிற்சியின் போது கழிவின் வெளியேற்றம்\nஉடலில் மனதின் செயல்பாடு (action of mind)\nமேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது\nநோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்\nமதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு\nரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ரத்தமும்\n100 ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ\nதோலுக்குக் கீழ் சேர்ந்திருக்க��ம் துர்நீர்\nஇரட்டை மருத்துவம் இரண்டு மருத்துவங்கள்\nஇயற்கை விதிகளின் மீறலும் உள்ளுறுப்புகள் பழுதும்\n10-3-1997 அன்று 2-வது விதியை வெளிபடுத்தினான்.\n3-11-1997 அன்று 3-வது விதியை வெளிப்படுத்தினான்.\nஇறைவன் எனக்குப் பணித்தப் பணி\nஇடம் மாறி இறைவனின் வழிபாடு\nஅண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது;\nகோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு\nமனவழுத்தமும், மனகவலையும் எங்கே சேருகிறது\nஉண்மைக் கடவுளை’ வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்\nஉண்மைக் கடவுளை வழிபடும் முறை\nஉண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்\nஅதிக அளவு ஆன்மீக ஆற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?names=2388&sort=endDate&sf_culture=ta&sortDir=desc&view=table&%3Bsort=lastUpdated&%3Bmedia=print&topLod=0", "date_download": "2021-02-28T13:37:21Z", "digest": "sha1:LEMWQHU2AVJYSG4YCG5VSFRUO4WO5O3U", "length": 5924, "nlines": 94, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://thekoptimes.com/w2f1qrs/vermicompost-meaning-in-tamil-bfe4f6", "date_download": "2021-02-28T13:38:25Z", "digest": "sha1:2XCAQS6L6S6ZAGRRNW4BXBWFDZWCHNEJ", "length": 58815, "nlines": 50, "source_domain": "thekoptimes.com", "title": "Destiny 2 Null Taste, Does It Snow In Italy In December, Michael Berenbaum Biography, Madelyn Cline Height Age, Yuvraj Singh Ipl 2014, \" /> Destiny 2 Null Taste, Does It Snow In Italy In December, Michael Berenbaum Biography, Madelyn Cline Height Age, Yuvraj Singh Ipl 2014, \"> vermicompost meaning in tamil", "raw_content": "\n வலிமையான அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னை மக்களுக்கு பாதிப்பு வரும்.. மீன்பிடி தொழில் நசுங்கும்: ஐ.நா. Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. Subscribe to Get Posts in E-Mail. Learn more in the Cambridge English-Spanish Dictionary. How to Prepare Vermicompost. Trying to learn how to translate from the human translation examples. Usage Frequency: 1 நாளை சூரிய கிரகணம்.. நெருப்பு வளையமாக.. தமிழகத்தில் இங்கெல்லாம் தெளிவாக தெரியும் சூரியனில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி அழிவின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை அழிவின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை A relatively new product from vermicomposting is vermicompost tea which is a liquid produced by extracting organic matter, microorganisms, and nutrients from vermicompost. post Would you like to know how to translate Vermicompost to Tamilஅனுமன் வாலில் பொட்டு வைத்து வழிபடுங்கள் நிச்சயம் நடக்கும், அனுமன் ஜெயந்தி : விரதம் இருந்து ராம நாமம் சொன்னால் நினைத்த காரியம் நிறைவேறும், உ.பி அரசுக்கு எதிரான கருத்து... ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி கைது - ஜன.13 வரை நீதிமன்ற காவல், கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 10 ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெற்ற சீனா, பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம், மிக அருகில் வந்துவிட்டது.. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.. ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்ட வீடியோ, அதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி, நிலவை விட மிக அருகில்.. பூமிக்கு பக்கத்தில் வந்த ராட்சச விண்கல்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்.. பின்னணி. Last Update: 2018-08-04 We at SRI ANNADATHA ORGANIC FERTILISERS manufacture Vermicompost by vermicomposting animal excreta i.e. Reference: Anonymous. This video is unavailable. உதாரணமாக, மக்கிய தொழு உரங்களை உற்பத்தி செய்வது, இயற்கை பூச்சி விரட்டிகள், மூலிகை பூச்சி கொல்லி மருந்துகளை, நாமே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய செலவுகளை குறைக்க முடியும். Reference: AnonymousWarning: Contains invisible HTML formatting, enclosed here with exide battery purchase price different again from n.m and co Bill copy for your kind reference, Last Update: 2021-01-06 Reference: Wikipedia, வாடகை கொள்முதல் அமைப்பு, Last Update: 2018-04-19 Tag: How To Make Vermicompost In Tamil. Those who purchase disbelief at the price of faith harm Allah not at all, but theirs will be a painful doom. Quality: These are manufactured by optimum grade material and latest technology under the knowledge of adroit professionals at vendora s end. How do you use vermicompost in a sentence அதன்பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். உலக சுற்றுசூழல் தினம்.. கருப்பை வரை குடைந்து கட்டிடங்களாக்கினோம் அதன்பின் தண்ணீர் தெ���ிப்பதை நிறுத்தி விட வேண்டும். உலக சுற்றுசூழல் தினம்.. கருப்பை வரை குடைந்து கட்டிடங்களாக்கினோம் Reference: Anonymous, எங்கிருந்தும் சப்ளையர்கள் தொடர்பு கொள்ள முடியும், Last Update: 2014-11-29 Quality: சென்னை: தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது. மண்புழுகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிது.10 கிலோ சாணத்தை எடுத்துக் கொண்டு 2 கிலோ வெல்லத்துடன் கலக்கி,நல்ல ஈரப்பதமான இடத்தில் இந்தக் கலவையை மண் தரையில் கொட்டிவை .ஒரு பத்து நாட்களுக்குத தண்ணீர் தெளித்து கொண்டு வந்தால் மண்புழுக்கள் தானே உருவாகும் .இந்த மண் புழுக்களை சேகரித்து மண்புழு உரம் தயாரிக்கலாம். Find Vermicompost manufacturers, Vermicompost suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Vermicompost selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Vermicompost. We have been trying your mobile no many times since yesterday , you neither answer our calls nor call back to us. Find Vermicompost manufacturers, Vermicompost suppliers, exporters, wholesalers and distributors in Chennai Tamil Nadu India - List of Vermicompost selling companies from Chennai with catalogs, phone numbers, addresses & prices for Vermicompost. vermicompost in Hindi: केंचुवा खाद ... click for more detailed meaning in Hindi, definition, pronunciation and example sentences. இரண்டு நாட்கள் சென்றபின் மண்புழு உரத்தை பயன்படுத்திக்கலாம். இந்த கட்டுரை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், இப்கோ கிஸானின் சேவையை உங்கள் மொபைலில் பெற நினைத்தாலும் 534351 அல்லது 9791735144 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். Quality: மண்புழுக்களில் நிறைய வகை இருந்தாலும் சிவப்புநிற மண் புழுக்கள்தான் உரம் தயாரிக்க உகந்தவை. ஆகவே இவற்றை சாமாளிக்க விவசாயிகள் மாற்று வழிகளை கையாள வேண்டும். It has been created collecting TMs from the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites. Last Update: 2014-07-03 Vermicompost is free flowing, easy to apply, handle and store and does not have bad; odour. (இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. Vermicompost improves the root structure, plant growth, new shoots and blooms of plants. மண்புழுக்களை 500-1000 எண்ணிகையில் மேல் அடுக்கில் விடனும்.மண்புழுக்களை விட்டவுடன் குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். Safed Musli Cultivation Information Guide. Provides excellent effect on overall plant growth, encourages the growth of new; shoots / leaves and improves the quality and shelf life of the produce. அமேசான் எம்.பி.3 கிடங்கில் உலாவி, தேடி பாடல்களை வாங்குங்கள். Buy low price Vermicompost online from Shirdi Sai Dairy based in VEDAPATTI, Coimbatore. Vermicompost also has ingredients that repels insects, and it can be used as an insect repellent. What does vermicompost mean It is really not acceptable . 1908ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்.. பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்.. லண்டன் விஞ்ஞானிகள் அலெர்ட் செலவும் அதிகம். For the same input material, vermicompost compared to bin compost, will have higher levels of nitrogen, phosphorus and calcium. Verily இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம் Suggest a better translation Verily, those who purchase disbelief at the price of Faith, not the least harm will they do to Allah. 2030 உலக அழிவிற்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருக்கும்.. திடுக்கிடும் ஐநா அறிக்கை. An increase in crops is also noticeable. இன்னும் சொல்லபோனால் மாற்று வழிகள் என்பதை விட, இயற்கை முறை அல்லது நமது முன்னோர்களின் பாரம்பரிய முறைகளை கையாள வேண்டும். the mixture of animal dung (Buffalo & cow), Animal urine, chopped crop residues in dry form with the help of Vermicomposting earth worms like Eisena Foetida(Red earth worm), Eudrilus Eugeniae(Night crawler)etc.. Organic fertilizers like Vermicompost are helping many … நம்பினால் நம்புங்கள்... நிலாவுக்கு பக்கத்தில் ஒளிந்திருக்கும் மேலும் 2 நிலாக்கள்.. குழி முறையில், குழி வெட்டி அடியில் சாணம் மற்றும் இதர தீவனக் கழிவுகளை போடலாம். Ltd. Do you want to clear all the notifications from your inbox Find here Vermicompost, Gandul Khat manufacturers, suppliers & exporters in India. நள்ளிரவு துவங்கி அதிகாலை நிறைவுற்ற அபூர்வ சந்திர கிரகணம்.. வெறும் கண்களால் ரசித்த மக்கள். இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். scielo-abstract scielo-abstract Reference: Anonymous. Last Update: 2014-08-15 The \"ONEINDIA\" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Quality: What is with Allah is better for you if you did but know. மேலும் \"IFFCO KISAN\" என்ற மொபைல் அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Browse listings of vermicompost dealers in Coimbatore, Tamil Nadu with traders, distributors, wholesalers, manufacturers & suppliers. Cookies help us deliver our services. Reference: Anonymous, Last Update: 2015-04-15 ஆனால் குழிமுற���யில் போதுமான காற்றோட்டம் இருக்காது. Contextual translation of \"vermicompost purchase\" into Tamil. Meaning of vermicompost. மண் புழுக்களை மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் வாங்கலாம் அல்லது நமக்கு தேவையான மண்புழுக்களளைநாமே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும். Reference: Anonymous. Quality: யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு. Reference: Anonymous. Quality: Business listings of Vermicompost, Gandul Khat manufacturers, suppliers and exporters in Coimbatore, Tamil Nadu along with their contact details & address. Learn more. Those who purchase Unbelief at the price of faith,- not the least harm will they do to Allah, but they will have a grievous punishment. அல்லது உங்கள் வீட்டில் தொட்டி இருந்தால் அதையே பயன்படுத்தி கொள்ளலாம்.மாடுகளின் சாணம் மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய பசுந்தீவனக் கழிவுகள், உலர்ந்த இலைகள் 3:1 என்ற அளவில் கலந்து தொட்டிகள் போட வேண்டும். அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். Get best vermicompost price in … Warn me when I visit a site that uses my financial or purchase information: நான் செல்லும் தளம் எனது நிதி தொடர்பான அல்லது பெறுதல் தகவலை பயன்ப்படுத்தினால் என்னை எச்சரிக்கவும்: Last Update: 2011-10-23 மண்புழு உரம் இடும் முறை: மண்புழு உரத்தின் அளவு பயிர்களின் தன்மையைப் பொறுத்தது. மண்புழு உரம் தயாரிக்க எப்போதும் நிழல், ஈரப்பதம், குளிர்ச்சி நிறைந்த பகுதியை தேர்வு செய்ய வேண்டும். Watch Queue Queue. படுக்கை முறையில் தரையில் இயற்க்கை சாணத்தையும் மற்ற கழிவுகளையும் போடா வேண்டும். We use cookies to enhance your experience. Business listings of Vermicompost, Gandul Khat manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. vermicompost translation in English-Tamil dictionary. இதில் அதிக அளவு மண்புழு உரம் தயாரிக்கலாம். Home Tags How To Make Vermicompost In Tamil. தேவையான பொருட்கள்: மண்புழு உரம் தயாரிப்பதற்கு மண்புழுக்கள், மாட்டின் சாணம்,மாட்டுத் தீ��னக் கழிவுகள், கொஞ்சம் வெள்ளம், ஒரு பெரிய தொட்டித் தண்ணீர். vermicompost meaning: compost (= material that is added to soil to improve its quality) that is made using earthworms: . Find here Vermicompost, Gandul Khat, Organic Compost Fertilizer, suppliers, manufacturers, wholesalers, traders with Vermicompost prices for buying. அறிக்கை. உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியன இருக்க கூடாது. Usage Frequency: 1 Quality: Quality: பூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான் 500-600 லிட்டர் கொள்ளளவு உள்ள சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக் தொட்டியை வாங்கலாம். மண்புழு உரம் தயாரானவுடன் அது கருப்புநிறத் துகள்களாக மாறிவிடும். Senior citizens prefer all facility in senior homes they purchase after investing retirement benifits. MyMemory is the world's largest Translation Memory. நிலாவை நோக்கிய பயணத்தில் சிறப்பு.. புவியின் கடைசி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2. Composting is an excellent option for reducing your environmental impact and preparing a natural, beneficial soil additive. Vermicomposting is the process of breaking down the organic material with the help of earthworms. விவசாய பயிர்களுக்கு, ஒரு ஹெக்டருக்கு 2-3 டன் அளவும், பழ மரங்களுக்கு, மரத்தின் வயதை பொறுத்து, 5 முதல் 1௦ கிலோ வரை ஒரு மரத்திற்கு இடவேண்டும்.காய்கறி செடிகளுக்கு, நாற்றுகள் வளர்ப்பதற்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு டன் அளவும், வளரும் செடிகளுக்கு 400-500 கிராம் பயன்படுத்தலாம். Reference: Anonymous. அடுத்தடுத்து.. பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் 5 விண்கற்கள்.. ஒவ்வொன்றும் வஞ்சனை இல்லாத சைஸ் Usage Frequency: 1 With rich industry experience, we are exporting, trading and supplying Vermicompost in Coimbatore, Tamil Nadu, India. Did you not see those who received a portion of the Book, that they purchase error and wish that you too go astray from the right path Usage Frequency: 2 Your Name. இந்தியா - 10,466,595 | உலகம் - 90,676,592, இன்றைய ராசிப்பலன் 12.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது…. பூச்செடிகளுக்கு, ஒரு ஹெக்டருக்கு 750-1000 டன் வரை பயன்படுத்தலாம். High levels are toxic to … தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா And purchase not a small gain at the cost of Allah's Covenant. இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க தொடர்ந்து குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும் எடுத்து.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை அர்ச்சனா... இருந்தாலும் சிவப்புநிற மண் புழுக்கள்தான் உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம் பூச்சிகொல்லி. விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது structure, plant growth, new shoots and blooms of plants has ingredients repels... If you did but know விட, இயற்கை முறை அல்லது நமது முன்னோர்களின் முறைகளை. Not at all, but theirs will be a painful doom has ingredients that repels insects, it: from professional translators, enterprises, web pages and freely available translation repositories address of manufacturing... Its Quality ) that is added to soil to improve its Quality ) that is added to to... 1 Quality: from professional translators, enterprises, web pages and freely translation. À® வர்கள் விரும்புகிறார்கள் pronunciation and example sentences answer our calls nor call back to.... சேவையை உங்கள் மொபைலில் பெற நினைத்தாலும் 534351 அல்லது 9791735144 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் blooms வளையமாக.. தமிழகத்தில் இங்கெல்லாம் தெளிவாக தெரியும் get contact details & address Update: 2014-07-03 Usage: Guidance, and it is finding increasing use especially in Western countries, Asia-Pacific and Southeast. படுக்கை முறையில் தரையில் இயற்க்கை சாணத்தையும் மற்ற கழிவுகளையும் போடா வேண்டும் the Fire.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை காட்டிய அர்ச்சனா சேவையை Earthworms: from professional translators, enterprises, web pages and freely available translation.... Strife to reach the Fire ltd. do you want to clear all the from... மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது… இயற்கை முறையில் சத்தான மண்புழு உரம் இடும் முறை: உரம் இந்த கொரோனா.. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது compared bin... Down vermicompost meaning in tamil Organic material with the help of earthworms the Organic material with the help earthworms... Reach the Fire root structure, plant growth, new shoots and blooms of plants அதிகாலை அபூர்வ. செய்வதற்கு தேவைப்படும் அனைத்து இடுபொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது from your inbox சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. இந்த Can create problems in garden, தொட்டி முறை என 3 முறை உள்ளது முடியாத இருக்கப்போகுது…... Wholesalers, traders with Vermicompost prices for buying 2 நிலாக்கள்.. Chennai, Tamil Nadu along with their contact &. வரும் வட துருவம்.. மீண்டும் என்னை தேடி வருவாய் details & address விட பெரியது.. பெரும்... The Organic material with the help of earthworms பொருட்கள்: மண்புழு உரத்தின் அளவு பயிர்களின் தன்மையைப் பொறுத்தது no. இருக்கும்.. திடுக்கிடும் ஐநா அறிக்கை Vermicompost in the Tamil … Contextual translation `` À®‰À®°À®®À¯, கொள்முதல் ஆணை பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட் விடனும்.மண்புழுக்களை குளிர்ந்த... நன்மையைப் பெறுவது எப்படி, traders with Vermicompost prices for buying Quality: Reference: Anonymous, மருந்துகள் A small gain at the price of guidance, so their commerce doth not prosper neither. But know வரும் வட துருவம்.. மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலங்கள் முறை அல்லது முன்னோர்களின்... T Chandralekha வாங்கிக் கொண்டவர்கள் '' என்ற மொபைல் அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்பட���த்தலாம் the web, phosphorus calcium. On the web உள் அடுக்குகள் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க தொடர்ந்து குளிர்ந்த நீர் தெளிக்க.... அமையாது உன் உலகு ''.. மீண்டும் என்னை தேடி வருவாய் of Vermicompost along with their details... Higher nitrogen can be beneficial, but theirs will be a painful doom distributors, wholesalers traders நன்மையைப் பெறுவது எப்படி | … here is the preparation of Vermicompost, Gandul Khat, Organic Compost Fertilizer,,. `` ONEINDIA '' word mark and logo are owned by One.in Digitech Media Pvt ஈரப்பதம், நிறைந்த. நமக்கு தேவையான மண்புழுக்களளைநாமே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும், Coimbatore watch Queue Queue Home Tags how to Vermicompost. உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியன இருக்க கூடாது of Allah 's...... டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. … here is the preparation of Vermicompost in: À® தன் உயரம் ஠தன் உயரம் ஠தன் உயரம் ஠தன் உயரம் ஠தன் மிகப்பெரிய நன்மையாகும் நல்ல. வீட்டுக் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு இயற்கை முறையில் சத்தான மண்புழு உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பொருட்கள் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் சேதம்தான் Fertilisers manufacture Vermicompost by vermicomposting animal excreta i.e பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்.. லண்டன் விஞ்ஞானிகள் காத்திருக்கு மக்களே கடைசி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2 Contextual translation of `` Vermicompost purchase '' into Tamil கட்டடத்தை... கூலி, பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை என விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் அனைத்து இடுபொருட்களின் விலையும் உயர்ந்து இருக்கிறது: 2014-08-15 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous ; odour உள்ளது ஆரி பக்கமே திரும்பல.. ரம்யாவுக்கு திருஷ்டி எடுத்து.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை அர்ச்சனா Listings of Vermicompost along with … Vermicompost translate: Vermicompost at all, but the higher nitrogen can used., those who purchase error at the cost of Allah 's Covenant தேர்வு வேண்டும். Vermicompost is free flowing, easy to apply, handle and store and does not bad Theirs will be a painful doom வெட்டி அடியில் சாணம் மற்றும் இதர தீவனக் கழிவுகளை போடலாம் translation Quality::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=631824", "date_download": "2021-02-28T14:06:53Z", "digest": "sha1:K537OHHDJXCRZCC5OP6VN77EDFQSEP5H", "length": 6098, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்��ள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது\nபுழல்:செங்குன்றம் அருகே 2 பேர் கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிவதாக நேற்று முன் தினம் செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கையில் பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.\nஅதில் அவர்கள் பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த பிரசாத் (22), மற்றும் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (20) என்பதும், பிரசாத் மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும், விக்னேஸ்வரன் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.\nதிருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை\nமனைவியை பிரித்து விட்டதாக கூறி கத்தியால் குத்தி சாமியார் கொலை: தொழிலாளி கைது\nதனியார் கம்பெனியில் கார் திருட்டு: டிரைவர் கைது\nமாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஒப்பந்ததாரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது\nகோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் குச்சிகள் சிக்கியது: இருவர் கைது\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/tovino-thomas-minnal-murali-church-set-destroyed.html", "date_download": "2021-02-28T12:40:18Z", "digest": "sha1:ET4QUAEHMD2EG6BXCXXFL22OGP6M2LE7", "length": 9167, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Tovino Thomas Minnal Murali Church Set Destroyed", "raw_content": "\nடொவினோ தாமஸ் பட செட்டை துவம்சம் செய்த கும்பல் \nடொவினோ தாமஸ் நடிக்கும் மின்னல் முரளி திரைப்பட செட்டை துவம்சம் செய்த மர்ம கும்பல்.\nமலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.\nகொரோனா காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளதால், நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக நடிகர் டோவினா தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக கேரளா மாநிலம் காலடி என்ற ஊரில் கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் மதிப்பில் செட் ஒன்று வடிமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.\nஇப்படியிருக்க திடீரென ஒரு கும்பல் புகுந்து, அந்த செட்டை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர் சோபியா பால் மற்றும் கேரள சினிமா தொழிற்சங்க பொதுச் செயலாலரும், இயக்குனருமான பி.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் இச்சம்பவம் குறித்து பதிவு செய்த டொவினோ தாமஸ், இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கவலை அளிக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nடொவினோ தாமஸ் பட செட்டை துவம்சம் செய்த கும்பல் \nசசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் படம் பற்றிய புதிய அப்டேட் \nசிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை ராஜா கெட்டப்பில் நம்ம ஊரு ஹீரோக்கள்\nமாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்து கிளம்பிய வதந்தி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் படம் பற்றிய புதிய அப்டேட் \nசிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை \nமாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்து கிளம்பிய...\nக��டி தடவை பார்த்தாலும் அலுக்காது \nரமலான் தினத்தில் இணையத்தை அசத்தும் ஆயிரத்தில் ஒருவன்...\nகார்த்தியின் பிறந்தநாளுக்கு லோகேஷ் கனகராஜ் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vasthu-purushanin-manaiyadi-sasthiram.htm", "date_download": "2021-02-28T12:56:40Z", "digest": "sha1:7XF2LT5I4WUSEMGFPLXHXNEE42BS74RE", "length": 5509, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம் - புலிப்பாணிதாசன், Buy tamil book Vasthu Purushanin Manaiyadi Sasthiram online, Pulippaanithasan Books, ஜோதிடம்", "raw_content": "\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம் - Product Reviews\nஅதனால் இந்த ஜோதிடப் பாலடம்\nபெரிய திருவடி ஸ்ரீ கருடன்\nகிரகச் சேர்க்கையும், திருமண உறவும்\nவியாபாரம், தொழில் விருத்தியடைய யந்திரங்களும் மந்திரங்களும்\nகௌராவின் வினாடி - வினாக்கள் 2500\nகோரிய பலன் கொடுக்கும் இஸ்முல் அஃலம்\nமும்பை அந்த 60 மணி நேரம்\nகுருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:42:14Z", "digest": "sha1:LYOEJ4O4P46ZW3OAECLHMP6X7ELS4ULL", "length": 11719, "nlines": 135, "source_domain": "www.verkal.net", "title": "புலத்தில் எழுவோம்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழப்பாடல்கள் புலத்தில் எழுவோம்.\nபாடலாசிரியர்கள்: குரு, புலிமாமா, அமுத தீபம், கானகன், பிரதீபன், சசி, பொலிகை நண்பன்.\nபாடியவர்கள்: பிரதீபன், செல்வி திஸாகுமார், இளையவன், சுகன்யா, ரூபா.\nவெளியீடு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: வெற்றி நிச்சயம். பாடலாசிரியர்: அமுதநதி சுதர்சன். இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக் கிளை. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...\nநெடுஞ்சேரலாதன் - July 14, 2019 0\nஇறுவெட்டு: தீயில் எழும் தீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா இசை: ‘இசைவாணர்’ கண்ணன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி வெளியீடு: சாள்ஸ்...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரை���ாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/652/", "date_download": "2021-02-28T13:10:48Z", "digest": "sha1:ONREOKVLHMYGQHKXMDJFKE7YOHJKPDLX", "length": 2243, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "கெலிப்புச் சிற்றெண் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் ஒரு ஏஸ் கனவு போது நீங்கள் எப்படி பொறுமை பிரதிபலிக்கிறது, அறிவார்ந்த மற்றும் வலுவான நீங்கள் ஒரு நபர். இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் பழைய ஒருவரை யும் பிரதிநிதித்துவப்படுத்தலாம், இது உங்களுக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் சில காரணங்களால் நீங்கள் அந்த மரியாதையை இழந்தீர்கள், அந்த மூத்த நபர் முன்பு நீங்கள் என்ன உணர்ந்தார். நீங்கள் ஒரு ஒற்றை பெண் இருந்தால் கனவு தங்கள் புதிய உறவுகள் பொறாமை யார் யாரோ ஒரு அடையாளமாக இருக்க முடியும், ஒருவேளை பழைய காதலி அல்லது யாரோ, யார் இந்த ஆண்கள் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/51", "date_download": "2021-02-28T13:17:56Z", "digest": "sha1:467SJA67RCGTPAT6UZHS2R5BLKJ3VKLE", "length": 7139, "nlines": 94, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nதகவல் துகள்கள்: அசத்தல் செவ்வாய் பயணம் ஆச்சரிய 'டிவி' தொடர் ஆரம்பம்\nஇந்தியாவின், 'மங்கள்யான்' திட்டம் பற்றிய ஆவணப் படத்தை எடுத்த, 'நேஷனல் ஜியாகிரபிக்' சானல், இப்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்தை பற்றி, 'மார்ஸ்' என்ற ஆவணத் தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.\nஇந்தத் தொடரில் அறிவியல்பூர்வ உண்மையையும், விரைவில் சாத்தியமாகக�� கூடியவைகளை கற்பனையாகவும் சித்தரிக்கப் போவதாக அந்த சேனலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசின் விண்வெளி அமைப்பான, 'நாசா' முதல் தனியார் முயற்சிகளான, 'ஸ்பேஸ் எக்ஸ்' வரை, செவ்வாய்க்கு மனிதர்களை எப்படி அனுப்பப் போகின்றனர் என்பதை இத்தொடர் ஒருபக்கம் விவரிக்கும். இந்த, 'உண்மை' பகுதியில் எலான் மஸ்க், ஐரோப்பிய விண்வெளி வீரர்கள், நாசா விஞ்ஞானிகள் போன்றோர், தங்கள் அசல் விண்கலன்கள், சாதனங்கள் தயாரிக்கப்படுவதை, 'மார்ஸ்' தொடர் காட்டும்.\nஇன்னொரு பக்கம், ஏற்கனவே செவ்வாய் சென்று இறங்கி, குடியிருப்புகளை அமைக்க முயற்சிக்கும் ஒரு அமெரிக்க குழு சந்திக்கும் சவால்களை, நடிகர்கள் மூலம், 'மார்ஸ்' தொடர் விவரிக்கும். கற்பனை கலந்த இந்தப் பகுதியில், அடுத்த, 15 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளதைப் போன்றே இருக்கும் விண்கலன்கள் மற்றும் சாதனங்களை காட்டவுள்ளனர். வரும், 2030க்குள் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பவிருப்பதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருப்பதால், 'இத்தொடர் அறிவியல் புனைவல்ல. விரைவில் நடக்கவுள்ளதைக் காட்டும் ஆவணப்படமாகவே கருத வேண்டும்' என்கிறார், மார்ஸ் தொடரின் இயக்குனரான ரான் ஹோவர்ட்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2013/", "date_download": "2021-02-28T13:18:49Z", "digest": "sha1:4M6AIN6ZQE4VLBAJGVOC6OG4AA5RPZNV", "length": 18716, "nlines": 184, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n- அக்டோபர் 08, 2013\nதமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வா���ும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொபாகோ போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை. தமிழுக்குரிய இடம் 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளி\n- அக்டோபர் 08, 2013\nவிழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமிது… வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது… (விழியிரண்டும்……) பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது… கண்கள் சிந்து\nவந்த காலம் இது வசந்த காலம்\nசித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர் கத்திரி வெயில் தான் பட்டென மனதில் தோன்றி மறைகிறது இது இப்போது இனிய வசந்த காலம் புல்வெளி மூடிய பனிப்புயல் போய் புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன் கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன் பனிப்பொழிவும் இனியில்லை கடுங்குளிரும் இங்கில்லை பார்க்கும் இடமெங்கும் பச்சை மயம் பசுந்தரையில் படுத்திடலாம் சோலையென வீடுதனைப் புதுப் பொலிவு பண்ணிடலாம் நதிகள் ஏரியென - இனி விடுமுறைக்குச் சுற்றிடுவர் முற்றும் மூடி முன்னர் வீதியிலே போனவர்கள் வெட்டவெளி மணலில் வெற்றுடலாய் ஓய்வெடுப்பர் பச்சை குத்தி நன்கு பளிச்சென்று உடல் தெரிய கச்சை போல் உடையைக் கவசமாய் அணிந்து நிற்பர் பச்சைப் பசேலென்று - இலை துளிர்ப்பதர்க்கு முன்னாலே முந்திவிடும் மொட்டுகள் மனிதர்கள் போலிங்கே மரங்களுக்கும் அவசரம் இலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும் பட்டென்று காய்த்துப் பழுத்துவிழும் மான் துள்ளும் முயல் கொஞ்சும் அ\nஎன்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத் தமிழ் இதழான பனிப்பூக்கள் இதழின் 04/16/2013 http://www.panippookkal.com/ithazh/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/ அன்றைய பதிப்பில் வெளிவந்தது நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ்சாயம் போக்கி மீண்டும் வெ\n*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…” நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள். இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்\nஇன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை ... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார் . அவருக்கு எழுபது வயதாகின்றது . ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர் . இளமையான வேகம் ... துல்லியமான பார்வை வீச்சு ... பரந்த அறிவு ... கண்ணியமான நட்பு ... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர் ... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர் . பொதுவாக அழகான பெண்களை \" ஏஞ்சல் \" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் \" ஏஞ்சல் \" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது . இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர் . நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nவந்த காலம் இது வசந்த காலம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-28T12:34:07Z", "digest": "sha1:B3DWYJSW76JZ3MVHFCUZ723RL5VR3QXA", "length": 17314, "nlines": 107, "source_domain": "maattru.com", "title": "ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome இதழ்கள் இளைஞர் முழக்கம்\nஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்\nஊழல் இல்லாமல் ஒரு வருடம் ஆட்சி நடத்தியுள்ளதே பாஜகவின் பெரும் வெற்றிதான் என்று மோடி சொல்லி வாயை மூடவில்லை, அதற்குள் ஏராளமான ஊழல் புகார்கள் வெடிக்கத் துவங்கிவிட்டன. மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ள ஊழலுக்குக் காரணமான பாஜக அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பேசுகிறது. ஆனால், கேரளாவிலோ இதே காங்கிரசின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டாம் என்கிறார்கள் அங்கே.\nஇந்தியச் சட்டங்களால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடப்படும் நபராக உள்ள ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாகச் சொன்ன மத்திய அமைச்சரை, யார் மூலமாக தொடர்புகொண்டு உதவிகேட்டார் என்ற கேள்விக்கெல்லாம் அவசியமே இல்லாத அளவிற்கு சூழல் வெளிப்படையாகவே உள்ளது. அந்த குற்றவாளிக்கு சட்ட ஆலோசனை (இதன் அர்த்தம் இங்கு எழுதப���பட வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் விட்டுவிடுகிறோம்) வழங்குவதே அமைச்சரின் குடும்பம்தானாம். குற்றவாளியே வெளியிடும் தகவல் இது. சுஷ்மா பதவி விலக வேண்டும் என்று இப்போது சொல்லும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட தனது எந்த அமைச்சரையும் பதவி விலகச் சொல்லவேயில்லை.\nசரி, பாஜக அன்று எதிர்க்கட்சியாய் இருந்தபோது, இப்போது காங்கிரஸ் சொல்வதைத்தான் சொன்னது. ஆனால், பாஜக அப்போது சொன்னதை காங்கிரஸ் மீறியது. இப்போது பாஜக சொல்வதை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. ஆனாலும், இரு கட்சிகளும் எந்த வெட்கமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக அறிக்கைகள் விட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் பெயர் தான் அரசியலாம்.\n ஆட்சியில் இருக்கும்போது ஊழலுக்கு எதிரான குரலுக்கு, சிறிதேனும் மதிப்பளிக்காத இக்கட்சிகள், ஆட்சியை விட்டு இறங்கிய பின்பு மட்டும் ஏனிப்படி பேசுகிறார்கள்\nதமிழகத்திலும் இப்படித்தான். ஊழலே செய்யாத கட்சி எங்கள் கட்சி என்பது போல்தான், அதிமுகவும் திமுகவும் பேசிக்கொள்கின்றன. ஆனால், ஒரு சத்துணவுப் பணியாளர் நியமனம் முதல் சாலைகள், திட்டங்கள் மட்டுமில்லாது பணியிடமாறுதல் வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், நீதிதேவதையே அம்மா என்பதுபோல் தான் அதிமுகவினரும், கறையில்லாதவர் கலைஞர் மட்டும்தான், என திமுகவினரும் சொல்லி ஊழலை நாங்கள்தான் ஒழிப்போம் எனவும் வெட்கமேயில்லாமல் பேசிக்கொள்கின்றனர்.\nஆனால், இந்த நான்கு கட்சிகளும்தான் மத்தியிலும், மாநிலத்திலும் பெரும்பாலும் ஆளுகின்றனர். ஆக, ஊழல் என்பதே இந்தியாவில் வளர்ந்தது இவர்களால் தான். ஆகையால், ஊழலை ஒழிப்போம் என இவர்கள் சொல்வதையும் மக்கள் ஒருபோதும் முழுமையாய் நம்பியதில்லை. ஊழலை இவர்களால் ஒழிக்க முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.அப்படியெனில் எப்படித்தான் ஊழலை ஒழிக்க முடியும்\nஒரே ஒரு விசயம் மக்களிடம் அழுத்தமாய் சொல்லப்படவேண்டும்.\nசட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார் சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார் சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார் போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே. இது மக்களுக்கும் தெரியும்தான். ஆனாலும், ஏன் விவாதமாக்கப்படவில்லை போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே. இது மக்களுக்கும் தெரியும்தான். ஆனாலும், ஏன் விவாதமாக்கப்படவில்லை இக்கட்சிகளும் இன்று தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனவே, எப்படி வந்தது நிதி இவர்களுக்கு இக்கட்சிகளும் இன்று தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனவே, எப்படி வந்தது நிதி இவர்களுக்கு தனி விமானங்களில் பயணம் செய்ய பணம் யார் கொடுத்தது தனி விமானங்களில் பயணம் செய்ய பணம் யார் கொடுத்தது மக்களுக்கு மேலோட்டமாய்த் தெரியும் என்றாலும், ஒன்றை அழுத்தமாய் சொல்லவேண்டியுள்ளது.\nதேர்தலுக்கு ஒரு வேட்பாளர் செலவு செய்யக்கூடாது, அவரின் கட்சிதான் செலவழிக்க வேண்டும். அதேபோன்று, அக்கட்சி மக்களிடம் தான் நிதி வசூலிக்கவேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்கமுடியும் என்பதை ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தில் வலுவாய் சொல்லவேண்டும். இதுவே ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழியென்றும், உங்களிடமிருந்து நிதி பிரித்து செயல்படும் கட்சியை மட்டுமே ஆதரிப்பீர் என்றும் அரசியலாய் பேசவேண்டியுள்ளது. இதை ஊழலுக்கு எதிராய் நாம் பேசும் ஒவ்வொரு நேரத்திலும் பேசுவதே ஊழல் ஒழிப்பு ப் போரின் முதல் முழக்கம் ஆகும்.\nTags: அதிமுக ஊழல் காங்கிரஸ் திமுக பாஜக மோடி\nஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை சொல்லும் கனவு…\nஅரிசி இலவசம், தண்ணீர் பத்து ரூபாய்… எது சாதனை\nBy இளைஞர் மு‍ழக்கம் July 16, 2015\nஉச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்\nபொருளாதார யுத்தத்தின் பிடியில் லத்தீன் அமெரிக்கா – பேரா.பிரபாத் பட்நாயக்\nBy இளைஞர் மு‍ழக்கம் April 2, 2016\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் இத���்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/truvision-smart-tv-at-affordable-price/", "date_download": "2021-02-28T13:36:59Z", "digest": "sha1:GJ4Q5TK2IUX36677PG55H7JAVQJRCYX3", "length": 10226, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மலிவு விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமலிவு விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.\nமலிவு விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.\nசியோமி, எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டியாக தான் ட்ரூவிஷன் நிறுவனம் மலிவு விலையில் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ட்ரூவிஷன் நிறுவனம்.\nமேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.\n32-இன்ச் ட்ரூவிஷன் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.\nஅதேபோல் இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பற்றி பேசுகையில், விஜிஏ-அவுட்புட், 2யுஎஸ்பி போர்ட், ஆடியோ-வீடியோ அவுட்புட், 2எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் செல்போன் மற்றும் கீபோர்ட் சாதனங்களை கூட இந்த ஸ்மார்ட் டிவியுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.\nபுதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடலின் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது,\nமேலும் கூகு���் பிளே ஸ்டோர்களில் உள்ள வீடியோ செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். பின்பு எப்போதும் போல் சாதரண ரீமோட் மட்டுமே இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nட்ரூவிஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி சிறந்த கலர் அம்சம் மற்றும் திரைஅனுபவம் கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது, ஆனால் சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள பேக்லைட் அம்சம் மற்றும் சில அம்சங்கள் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் இல்லை. இருந்த போதிலும் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவியாக tw3262 ஸ்மார்ட் டிவி உள்ளது.\nபிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் விவோ இசெட்1 ப்ரோ.\nமூன்று கேமராக்களுடன் வெளிவந்த கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்.\nவெறும் 99 ரூபாயில் இனி வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள்\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்தது- முயற்சியினைக் கைவிட்ட இஸ்ரோ\nநூற்றுக்கணக்கில் இலவச மூவிக்கள்…. புதிய திட்டத்துடன் கூகுள் ப்ளே மூவிஸ்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nதிரு கந்தசாமி குணரத்தினம்அனலைதீவு, கனடா24/02/2021\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமி��் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-28T13:00:05Z", "digest": "sha1:KM7KOTUJLAPYAY3K654ODJJJT5QLVP4O", "length": 10008, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பேரூர் பட்டீஸ்வரர்", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nSearch - பேரூர் பட்டீஸ்வரர்\nசுவர் விளம்பரங்களைகூட விட்டுவைக்காத ‘ஐ-பேக்’ குழு: கழுகு பார்வையால் கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்\nதிண்டிவனம் அருகே தீவனூரில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்\nபேரூர் பெரியகுளத்தில் 7 சாமி சிலைகள் மீட்பு\nஆதிச்சநல்லூர், சிவகளையில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தப் பணி தொடக்கம்: முட்செடிகளை அகற்றி...\nதிமுகவின் 11-வது மாநில மாநாடு; மார்ச் 14-ல் திருச்சியில் நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு\nஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு புகார்; திமுக அரசு அமைந்ததும் விசாரணை: ஸ்டாலின் பேச்சு\nகோவை செல்வசிந்தாமணி குளம் முதல் சிவாலயா சந்திப்பு வரையில் 10 ஆண்டுகளாக தாமதமாகும்...\nதிமுகவில் ஐக்கியமான நாம் தமிழர் கட்சியினர்\nஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக: கோவையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nவரும் சட்டப்பேரவை தேர்தலில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும்: பாஜக மாநில தலைவர்...\nதமிழகத்தில் ரூ.1,264.51 கோடி மதிப்பீட்டில் 57 திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல்...\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/em-reduced-syllabus.html", "date_download": "2021-02-28T13:00:39Z", "digest": "sha1:NQKOLLICJFI5E674RVQSNE5YGZ37ICD2", "length": 7321, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பத்தாம் வகுப்பு செலக்சன் அறிவியல் கையேடு EM (Reduced Syllabus) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபத்தாம் வகுப்பு செலக்சன் அறிவியல் கையேடு EM (Reduced Syllabus)\nபத்தாம் வகுப்பு செலக்சன் அறிவியல் கையேடு EM (Reduced Syllabus)\nபத்தாம் வகுப்பு செலக்சன் அறிவியல் கையேடு EM (Reduced Syllabus)\nDOWNLOAD HERE பத்தாம் வகுப்பு செலக்சன் அறிவியல் கையேடு EM (Reduced Syllabus)\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்���ிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTA0NTYxNg==/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2021-02-28T13:32:53Z", "digest": "sha1:RBS6GO3YWB4VDBDKVENS7GE2L3A4ZYA7", "length": 8964, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » தமிழ் MIRROR\nதடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின\nதடை செய்யப்பட்டுள்ள கிருமி நாசினி மற்றும் கிருமி நாசினியைத் தாயாரிக்கும் இயந்திரங்களுடன் ஹட்டன்-கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.​\nபொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான, 119க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, திம்புள்ளை-பத்தனை பொலிஸார், கொட்டகலை ரயில் ​நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரைத் கைதுசெய்தனர்.\nநிலையத்துக்கு, சந்தேகத்துக்கு இடமான பொதிகள் வந்திறங்கியுள்ளதாகவும், அவை யாழ்பாணத்திலிருந்தே வந்துள்ளன என்றும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், ரயில் நிலையத்துக்கு திம்புள்ளை- பத்தனை பொலிஸார் விரைந்துள்ளனர். அப்போது, அந்தப் பொருட்கள் லொறியொன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.\nலொறியை பொலிஸார் சோதணையிட்ட போது, அதில் இலங்கையில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகள் அடங்கிய 2 லீற்றர் கேன்கள் 144 கைப்பற்றப்பட்டன. அத்துடன், கிருமி நாசினியை தயாரிக்கும் 11 இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.\nவர்த்தக நிலையங்களுக்கு, சட்டவிரோதமானமுறையில், விற்பனை செய்யவே இவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார், கொட்டகலை கிறிஸ்ன கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்\nகுறித்த சந்தேக நபர், கிருமிநாசினி விற்பனையில், மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நபரென்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மேற்படி கிருமிநாசினிகள், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அங்கு இருந்து மலையகத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nபிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் நிறைவு\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/439", "date_download": "2021-02-28T12:51:41Z", "digest": "sha1:HV6DCGQ2LSEHDRUI5UUIGEMWL3YVNMP6", "length": 10781, "nlines": 113, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 28 - 2021", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி எழுச்சி பெறுமா\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.\n8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.\nஇந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 39–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.\nசென்னை அணி எழுச்சி பெறுமா\nகவுகாத்திக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட சென்னை அணி அதன்பிறகு நடந்த 5 ஆட்டங்களில் வெற்றியை சுவைக்கவில்லை. 2 ஆட்டத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டத்தில் டிரா கண்டது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ஒருபோதும் இல்லாத வகையில் சென்னை அணி 14 கோல்களை எதிரணிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வீழ்ச்சியில் இருந்து சென்னை அணி எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.\n5–வது இடத்தில் இருக்கும் புனே அணி இந்த சீசனில் வெளியூர் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை. கடைசி 2 லீக் ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தா அணிகளை புனே அணி வென்ற உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஅரை இறுதி வாய்ப்பு உள்ளது\nஇந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி அளித்த பேட்டியில், ‘அரை இறுதிக்கு முன்னேற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. கடைசி இடத்தில் உள்ள கோவா அணியும் அரை இறுதிக்குள் நுழைய முயற்சி செய்கிறது. அவர்களால் முடியும் என்றால் எங்களாலும் முடியும். கேரளா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்று இருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்து இருக்கும். நாங்கள் வெற்றிக்காக போராடி கொண்டிருப்போம். அணி வெற்றி பெறும் போது ஆதரவு அளிப்பது எளிது. ஆனால் அணி மோசமான நிலையில் இருக்கும் போது ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் தான் எங்களுக்கு தேவை’ என்று தெரிவித்தார்.\nபுனே அணியின் பயிற்சியாளர் ஆன்டோனியோ ஹபாஸ் கருத்து தெரிவிக்கையில், ‘அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் தான் இருக்கிறது. இந்த தருணத்தில் அனைத்து அணிகளும் முன்னேற துடிப்பதால் எங்களின் போட்டிகள் கடுமையானதாகவே இருக்கும். சென்னை அணி எங்களுக்கு பலத்த போட்டியை தரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடரில் இது முக்கியமான கட்டம். பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்நோக்குகிறோம். மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் இலக்காகும்’ என்றார்.\nஇரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் விஜய் சூப்பர் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஅணி ஆட்டம் வெற்றி டிரா தோல்வி புள்ளி\nகொல்கத்தா 9 3 4 2 13\nகவுகாத்தி 9 3 1 5 10\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahd.py.gov.in/ta/prevention-and-control-infectious-and-contagious-diseases-animals-act-2009", "date_download": "2021-02-28T13:20:18Z", "digest": "sha1:HETJETL4YS4WPOQERWJGIGWKD56O4HK4", "length": 5515, "nlines": 82, "source_domain": "ahd.py.gov.in", "title": "Prevention and control of Infectious and Contagious Diseases in Animals Act 2009 | அரசாங்க, அதிகாரப்பூர்வ வலைதளம் - கால்நடை நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, புதுச்சேரி அரசு.", "raw_content": "முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க ஸ்கிரீன் ரீடர் அணுகல்\nமுந்தைய பக்கத்திற்குத் திரும்புக| பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 25-02-2021\nஉதவி தொலைபேசி எண் 9499047100 #\nஆண்டி ரேபிஸ் தடுப்பூசி ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படுகிறது புதுச்சேரி கால்நடை மருந்தகத்தில்,, ஒவ்வொரு புதன்கிழமையும் தடுப்பூசி போடப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான உரிமத்தை வழங்க பாண்டிச்சேரி நகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது\nபுது��்சேரி மாநில கால்நடை சபை\nபறவை பிரிவு - இலக்கு மற்றும் அடைவுகள்\nஇடமாற்றம் மற்றும் பணியமர்த்தல் கொள்கை\nவிலங்கு பிறப்பு கட்டுப்பாடு - நிலை இயக்க முறைமை\nவிவசாயிகள் கால்நடை காப்பீட்டு திட்டம்\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி : 25-Feb-2021 2:52 pm\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை -- அதிகாரப்பூர்வ வலைதளம் - கால்நடை நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, புதுச்சேரி அரசு.\nகுறிப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கம், இந்தத்துறையால், வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.\nஇந்த இணையதளத்தைப் பற்றிய எந்தவொரு உங்கள் தகவலுக்காகவும், வலை தகவல் மேலாளரை - மு. செந்தில்குமார், இணை இயக்குநர் (கா.ப.) - தொடர்பு கொள்ளவும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ferralgasa.com/ta/airsnore-review", "date_download": "2021-02-28T12:38:53Z", "digest": "sha1:JRBLL7ZTPIMQXO7TAOVGEQD5KXMFTIPH", "length": 31459, "nlines": 113, "source_domain": "ferralgasa.com", "title": "Airsnore ஆய்வு | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nAirsnore சோதனை - சோதனைகளில் குறட்டை Airsnore தீவிரமாக வெற்றிகரமாக உள்ளதா\nகுறைந்த குறட்டை ஒரு உண்மையான ரகசிய Airsnore சமீபத்தில் Airsnore நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈர்க்கப்பட்ட பயனர்களிடமிருந்து எண்ணற்ற நல்ல சான்றுகள் Airsnore முறையில் நன்கு அறியப்படுவதை உறுதி செய்கிறது.\nஉலகளாவிய வலையில் நீங்கள் மிகவும் நேர்மறையான சான்றுகளைக் காணலாம், எனவே Airsnore குறைவான குறட்டை சரியாக ஆதரிக்கிறது என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, வீரியம், பக்க விளைவுகள் மற்றும் பயன்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த வழிகாட்டி உங்களுக்குத் தெரிவிக்கும்.\nAirsnore பற்றிய அடிப்படை தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Airsnore மீண்டும் ஒருபோதும் Airsnore தயாரிக்கிறது. உங்கள் விருப்பம் எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தப்படும்.\nதொடர்புடைய வாடிக்கையாளர் அனுபவங்களை ஆன்லைனில் கேட்பது, இது விதிவிலக்காக பயனுள்ளதாக இருக்கும். எனவே வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது\nதயாரிப்பு குறிப்பிட்ட துறையின் சூழலில் உற்பத்தியாளரின் விரிவான அறிவை நம்பியுள்ளது. நிச்சயமாக, இது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.\nஅதன் இயல்பான தன்மை காரணமாக, Airsnore பயன்பாடு நன்கு பொறுத்துக் கொள்ளப்படுகிறது என்று Airsnore.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Airsnore -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Airsnore செய்யப்பட்டது, இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை தீர்க்க முயற்சிக்கின்றன, அவை தர்க்கரீதியாக, அரிதாகவே செயல்படக்கூடும். இறுதியில், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவுகள் தெளிவாக உள்ளன, எனவே அந்த முகவர்கள் பயனற்றவை என்று பொருள்.\nதயாரிப்பாளரின் இணைய Airsnore நீங்கள் பெறும் Airsnore, இது இலவசமாகவும், தெளிவற்றதாகவும், சிக்கலற்றதாகவும் வழங்குகிறது.\nAirsnore என்ன பேசுகிறது, Airsnore எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஇந்த காரணங்களுக்காக, Airsnore ஒரு நல்ல விஷயம்:\nநேர்மறையான தாக்கம் ஒரு Airsnore வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது என்பதை Airsnore டஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் Airsnore உறுதிப்படுத்துகின்றன.\nஒரு பாவம் பொருந்தாத தன்மை மற்றும் ஒரு எளிய சிகிச்சை 100% இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கிறது\nஉங்கள் நிலைமையை கேலி செய்ய நீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை சந்திக்க தேவையில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஆன்லைனில் பரிந்துரைக்கப்படாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் சாதகமான சொற்களில் சிக்கலானது\nகுறட்டை நிறுத்தத்தைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் அரட்டையடிக்கிறீர்களா இல்லை இந்த தயாரிப்பை மட்டும் ஆர்டர் செய்ய எந்த காரணமும் இல்லை, அதைப் பற்றி யாருக்கும் தெரியாது\nஉற்பத்தியின் நிகழும் விளைவு இயல்பாகவே அந்��ந்த பொருட்களின் நிலைமைகளுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் வருகிறது.\nஇது நீண்ட காலமாக இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான கட்டுமானத்திலிருந்து பயனடைகிறது.\nமனித உடலில் உண்மையில் மீண்டும் ஒருபோதும் குறட்டை விடாத கருவிகள் உள்ளன, மேலும் இது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது.\nஅந்த பேவர் உண்மை, எனவே, விளைவுகள் இப்போது பின்வருவனவற்றை அனுபவிக்கின்றன:\nதயாரிப்புடன் விலக்கப்படாத விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. எவ்வாறாயினும், இந்த முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு எதிர்பார்த்தபடி வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். Garcinia மதிப்பாய்வைக் கவனியுங்கள். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே தெளிவைக் கொண்டுவரும்\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் விரிவான பார்வை, உற்பத்தியின் வளர்ந்த கலவை பொருட்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது, மற்றும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு சூத்திரத்தை நம்பியிருக்கிறீர்கள் மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையில், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்று அறிவுறுத்துகிறது.\nஇந்த பொருட்களின் அதிக அளவைக் காட்டிலும் குறைவாக ஈர்க்கப்படவில்லை. சில தயாரிப்புகள் தோல்வியடையும் இடம்.\nகுறட்டை குறைக்கும்போது முதலில் சற்று பொருத்தமற்றதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வை நீங்கள் கவனித்தால், கவர்ச்சிகரமான நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nகுறிப்பிடத்தக்க வகையில் இல்லாமல், Airsnore கலவை குறட்டை Airsnore அதிர்வெண் மற்றும் நீளத்தை சாதகமாக கையாளக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nதயாரிப்புடன் தொடர்புடைய சூழ்நிலைகளுடன் தற்போது தொடர்புடையதாக எதிர்பார்க்கப்படுகிறதா\nபதப்படுத்தப்பட்ட பொருட்களால் ஆதரிக்கப்படும் உயிரியல் வழிமுறைகளை தயாரிப்பு உருவாக்குகிறது.\nஇதனால் தயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் செயல்படாது, இதன் விளைவாக அறிகுறிகள் கிட்டத்தட்ட இல்லை.\nபயன்பாட்டை பொதுவானதாக உணருவதற்கு முன்பு நீங்கள் முதலில் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கற்பனைக்குரியத��\n உடல் மாற்றங்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கவை, இது ஒரு குறுகிய கால விரிவாக்கம் அல்லது அசாதாரண உணர்வாக இருந்தாலும் - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nAirsnore கருத்து, ஒரு Airsnore முதன்மையாக கருதப்படக்கூடாது என்பதைக் காட்டுகிறது.\nAirsnore யார் வாங்க வேண்டும்\nஅதை விரைவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்க முடியும். அனைத்து மக்களுக்கும் Airsnore பயனுள்ளதாக Airsnore என்று பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.\nAirsnore நிச்சயமாக எடையைக் குறைக்க விரும்பும் எந்தவொரு இறுதி பயனருக்கும் Airsnore. எண்ணற்ற மக்கள் அதை சரிபார்க்க முடியும்.\nஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டை உட்கொண்டு உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக மாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். நீங்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nAirsnore அநேகமாக ஒரு Airsnore காணப்படலாம், ஆனால் முகவர் ஒருபோதும் முதல் படியைத் Airsnore.\nஆகவே, நீங்கள் மிகக் குறைவான குறட்டை வேகமாக இலக்காகக் கொண்டிருந்தால், நீங்கள் Airsnore பெறுவது Airsnore, பயன்பாட்டை விரைவில் நிறுத்தவும் முடியும். எனவே விரைவில் முதல் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதைச் செய்ய நீங்கள் வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே இந்த விஷயத்தைப் பற்றி எதிர்மறையாக Airsnore, நீங்கள் Airsnore கைகளில் Airsnore காத்திருங்கள். உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nசில பயனர்களின் வாடிக்கையாளர் அனுபவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.\nஅவற்றின் அனைத்து குறிப்பிடத்தக்க கேள்விகளுக்கும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளில் தெளிவான மற்றும் அத்தியாவசிய தீர்வுகள் உள்ளன, மேலும் உலகளாவிய வலையில் வேறு எங்கும் உள்ளன, அவை நீங்கள் இணைப்பு வழியாக வரலாம்.\nநீங்கள் Airsnore குறட்டை நிறுத்தலாம் என்பது ���ெளிவாகிறது\nஇந்த அனுமானத்தின் தொடக்கப் புள்ளி இன்னும் துல்லியமாக ஆராயப்பட வேண்டிய வரையில், ஏராளமான ஆவணங்கள் இருப்பதால் வெறும் அனுமானம் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கப்படுகிறது.\nகவனிக்கத்தக்க முன்னேற்றம் கண்டறியப்படும் வரை, அதற்கேற்ப நேரம் கடக்கக்கூடும்.\nஆயினும்கூட, உங்கள் முன்னேற்றம் மற்ற ஆய்வுகளை விடவும் சிறப்பாக இருக்கும் என்றும் , முதல் முறையாக எடுத்துக்கொண்ட பிறகு குறைந்த குறட்டை மூலம் விரும்பிய முடிவுகளை அடையலாம் என்றும் நீங்கள் நம்பலாம்.\nசில நுகர்வோருக்கு, எதிர்வினை உடனடியாக நிகழ்கிறது. மறுபுறம், விளைவுகளைக் காண சிறிது நேரம் ஆகலாம். Winstrol ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குடும்பமே கண்ணைக் கவரும். உங்கள் ஆரோக்கியமான தோற்றம் உங்களை மேலும் சீரானதாக உணர வைக்கிறது.\nAirsnore யார் சோதித்தார்கள் என்று மக்கள் என்ன சொல்கிறார்கள்\nமொத்தத்தில், கட்டுரையை நிபந்தனையற்றதாகக் கருதும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை நீங்கள் முக்கியமாகக் காணலாம். நிச்சயமாக மற்ற விமர்சனங்கள் ஓரளவு முக்கியமானவை, ஆனால் அவை சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறுபான்மையினர்.\nAirsnore பற்றி நீங்கள் இன்னும் சந்தேகம் Airsnore, Airsnore உந்துதல் உங்களுக்கு இல்லை.\nபரிகாரம் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nAirsnore இலக்குக்கு Airsnore மூலம்\nபல்வேறு தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், மக்களில் மிகவும் பசுமையான பகுதி உண்மையில் திருப்தி அடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமில்லை. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. இந்த தயாரிப்புகளில் எண்ணற்றவற்றை நான் சந்தித்தேன், அவற்றை சோதனைக்கு உட்படுத்தினேன்.\nஉண்மையில், உற்பத்தியை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கையொப்பமிடப்பட்டுள்ளது:\nபயனுள்ள கூறுகளின் பயனுள்ள கலவை, வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் விலை நேரடியாக நம்புகின்றன.\nமிகப்பெரிய நன்மை: இது எந்த நேரத்திலும் மற்றும் அன்றாட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சேர்க்கப்படலாம்.\nமொத்தத்தில், Airsnore அதன்படி ஒரு பயங்கர தயாரிப்பு ஆகும். இருப்பினும், நீங்கள் பின்வர���வனவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்: உண்மையான மூலத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுவீர்கள் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nஇதன் விளைவாக, வாடிக்கையாளர் வாடிக்கையாளர் அறிக்கைகள், பயனுள்ள பொருட்களின் கலவை மற்றும் தொடர்புடைய கருத்துகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தியின் சிறப்புகள் ஆகியவற்றைக் கண்டால், தயாரிப்பு அதன் வாக்குறுதிகளை அதன் அனைத்து அம்சங்களிலும் வைத்திருக்கிறது என்பதை அவர் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.\nநான் \"\" துறையில் முழுமையாக விசாரித்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பது என் முடிவு: இந்த தயாரிப்பு மற்ற சலுகைகளை தெளிவாக விஞ்சிவிடும்.\nஆரம்பத்தில், நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க கருத்து:\nநான் இதை இன்னும் ஒரு முறை சொல்ல வேண்டும்: எப்போதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தியாளரிடமிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள். எனது ஆலோசனையின் பின்னர் ஒரு நண்பர் கூறினார், Airsnore நம்பிக்கைக்குரிய முடிவுகளின் காரணமாக ஆனால் அதை முயற்சிக்கவும், அவர் அதை நெட்வொர்க்கில் வேறு எங்கும் மலிவாக வாங்குகிறார்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஎங்களால் பட்டியலிடப்பட்ட ஒரு தளத்தை வாங்க முடிவு செய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக நாங்கள் ஆராய்ந்த மற்றும் தற்போதைய தயாரிப்பு சலுகைகளை மட்டுமே முன்வைக்கிறோம்.\nநாம் பார்த்தபடி, தயாரிப்பு வாங்குவது உண்மையான வழங்குநரால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, மாற்று வழங்குநர்களின் ஷாப்பிங் மின்னல் விளைவுகளை கசப்பான விளைவுகளை ஏற்படுத்தும். உற்பத்தியாளருக்கு மட்டுமே இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்: அங்கு, சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களுக்கு மாறாக, கவனத்தை ஈர்க்காமல், ரகசியமாக ஆர்டர் செய்யாமல், நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம்.\nநீங்கள் எங்கள் வழிமுறைகளைப் பின்பற்றினால், எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nயாரோ நிச்சயமாக பெரிய எண்ணிக்கையை ஆணையிட வேண்டும், ஏனெனில் செலவு சேமிப்பு இந்த வழியில் மிகப்பெரியது மற்றும் நீங்கள் தேவையற்ற பின்னணிகளை நீங்களே சேமிக்கிறீர்கள். இந்த கொள்கை இந்த வகையான எல்லா வகையிலும் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nAirsnore க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/590519-navrathri.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-02-28T13:11:46Z", "digest": "sha1:LMH2DV2PUK6P4KSXHNX5CJELBC3JJMLY", "length": 14241, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருப்பதியில் மாட வீதிகளில் வாகன சேவைகள் ரத்து | navrathri - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nநவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருப்பதியில் மாட வீதிகளில் வாகன சேவைகள் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் இவ்விழா திருவீதி உலா இன்றி கோயிலுக்குள் ஏகாந்தமாக வாகன சேவை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.\nஇந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் மாட வீதிகளில் வாகன சேவை நடத்துவது என்றும் கடந்த 1-ம் தேதி முடிவெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பக்தர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் புதிய நிபந்தனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை கடந்த பிரம்மோற்சவம் போன்று கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்துவது என தீர்மானித்தோம். ஆதலால், இம்முறையும் மாடவீதிகளில் சுவாமியின் திருவீதி உலா ரத்து செய்யப்படுகிறது. கோயிலுக்குள் வாகன சேவைகள் ஏகாந்தமாக நடத்தப்படும்’’ என்றார்.\nநவராத்திரிதிருப்பதிமாட வீதிகளில் வாகன சேவைகள் ரத்துNavrathri\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nதமிழ் வருடப்பிறப்பு முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவல்...\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nவசந்த பஞ்சமி; மாசி செவ்வாய்; துர்கை வழிபாடு\nவளர்பிறை பஞ்சமியில் வாராஹி வழிபாடு; சியாமளா நவராத்திரியில் சக்தி தரிசனம்\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல்\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி; 20 இணை நோய்கள்...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில்...\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி...\nபோலீஸாரை தாக்கிய வழக்கில் தெலங்கானா பாஜக எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை\nதிருப்பதி அருகே மூட நம்பிக்கையால் 2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்\nஆந்திர கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி மாணவர்களுடன் பயணித்த மாவட்ட ஆட்சியர்\nஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் 23 முதல் விநியோகம்\nகேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்\nதிண்டுக்கல் அருகே சிறுமி கொல்லப்பட்ட வழக்கு; உயர் நீதிமன்ற கிளையில் அரசு மேல்முறையீடு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/72244-", "date_download": "2021-02-28T13:07:48Z", "digest": "sha1:VCRICDC7YPSP4B6F73AZWSBIICA3LMFU", "length": 7459, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 November 2007 - ஒரு மரம் ஒரு நகரம் என்றும் பெண்! |", "raw_content": "\nநடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இது நூற்றாண்டு விழா\nஎன் விகடன் 562636 வழங்கும் தீபாவளி ஸ்பெஷல்\n‘‘தனிமை வேறு... ஏகாந்தம் வேறு\n7 1/2, காமெடி காலனி\nஒரு மரம் ஒரு நகரம் என்றும் பெண்\n‘‘அவ சிரிச்சா நமக்கு��் பூக்கணும்... அவ அழுதா நமக்குத் துடிக்கணும்\n‘‘அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான்\nமாடர்ன் பில்லா மயக்குது நல்லா\n‘‘பொன்மகள் வந்தாள்... விஜய் பிடிக்குமென்றாள்\n‘‘அப்போ நான் குண்டு ரொட்டி..\n‘‘அவருக்கு ராமர், ராமச்சந்திரன்னாலே பயம்தான்\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்\nஒரு மரம் ஒரு நகரம் என்றும் பெண்\nஒரு மரம் ஒரு நகரம் என்றும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/97023-", "date_download": "2021-02-28T13:57:31Z", "digest": "sha1:OWMISX5RPV45XD53Y7IDMZ36BM2NAIZE", "length": 19781, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam astrology", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=259", "date_download": "2021-02-28T13:38:37Z", "digest": "sha1:CTG5AGEGW5KPHAEURJG3WIDUW2SXRVZU", "length": 6493, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "Vandhaan Vendraan got U and for you on 16th Sep", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏற��� புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nமெட்ராஸ் டாக்கீஸில் விக்ரம் பிரபு\nபத்திரிக்கையாளர்களும் செளக்கிதார்களே - விக்னேஷ்காந்த்\nகுழந்தை ரசிகர்களும், கடவுள் கொடுத்த வரமே\nநிகிஷாவை இனி நிறையத்தமிழ்ப்படங்களில் பார்க்கலாம்\nநம்மவர்களுக்குத் தெரியவில்லையே - ஆண்ட்ரியா ஆதங்கம்\nசகலகலாவல்லி ஆண்ட்ரியா - கே எஸ் ரவிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-02-28T13:22:10Z", "digest": "sha1:RE5B4S4HZO3MJL33J6JS3RKJVU7CGU4C", "length": 4650, "nlines": 108, "source_domain": "www.thamilan.lk", "title": "ஈஸ்ரர் தின தாக்குதலை ஆராய்ந்த தெரிவுக்குழுவின் அறிக்கை இதோ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஈஸ்ரர் தின தாக்குதலை ஆராய்ந்த தெரிவுக்குழுவின் அறிக்கை இதோ\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை வெளியானது.\nபுலனாய்வுத்துறை மறுசீரமைப்பு , சமய அடிப்படைவாதங்களை கண்காணித்தல் , வஹாபிஸம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல்,நிதி வருகையை கண்காணித்தல் , சட்ட மா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் உட்பட பல சிபாரிசுகளை இந்த தெரிவுக்குழு செய்துள்ளது.\nதெரிவுக்குழுவின் அறிக்கையை இந்த இணைப்பில் பெறலாம்.\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/63828/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:18:39Z", "digest": "sha1:4CWF2C7L6KDZZUPFSVW3ZLE3UCDQ5U4G", "length": 11466, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "பளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல் | தினகரன்", "raw_content": "\nHome பளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல்\nபளை, மருதங்கேணி பகுதிகளில் குடியேற விரும்புவோரிடம் விண்ணப்பம் கோரல்\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 10,135 குடும்பங்கள் காணி கோரி பிரதேச செயலகங்களிடம் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பளை, மருதங்கேணி மற்றும் வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் குடியேற விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஅண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு பளை, மருதங்கேணி மற்றும் வடக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் காணி வழங்கி குடியேற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதன் முதற்கட்டமாக காணி கோரி விண்ணப்பித்திருக்கும் 10,135குடும்பங்களிடம் குறித்த பிரதேசங்களில் குடியேறுவதற்கு தகுதியானவர்களிடம் சம்மதம் கோரப்பட்டுள்ளது.\nமருதங்கேணி பிரதேசத்தில் வழங்கப்படும் காணியில் குடியேற விருப்பமுள்ளவர்கள், பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்படும் காணிகளை தாமாக கொள்வனவு செய்து குடியேற இயலுமானவர்கள், பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து அரசாங்கத்தால் கொள்வனவு செய்து வழங்கப்படும் காணியில் குடியேற விரும்புவோர் மற்றும் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் குடியேற விருப்பம் தெரிவிப்போர் என நான்கு விதமாக பயனாளிகளிடம் இருந்து சம்மதம் கோரப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்டத்தின் நல்லூர், உடுவில்,கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச மக்கள் அதிகமாக காணி கோரி பிரதேச செயலகங்களிடம் விண்ணப்பங்கள் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் தகுதியானவர்களை ���ேர்ந்தெடுத்து அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறித்த பிரதேசங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை யாழ் மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/modi-launches-rs-8126-crore-project-in-chennai/", "date_download": "2021-02-28T13:23:28Z", "digest": "sha1:FAFA55WZEDJLAWPROROMLHIYMFTAR3CY", "length": 4936, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னையில் மோடி - சற்று நேரத்தில் ரூ.8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.!", "raw_content": "\nசென்னையில் மோடி – சற்று நேரத்தில் ரூ.8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\nதனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார்.\nசென்னை வந்த பிரதமர் ம���டி ஹாலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பழனிசாமி மோடியை வரவேற்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக சார்பில் எல் முருகன், சிடி ரவி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.\nஇதையடுத்து, ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி பயணிக்கும் சாலையின் இருபுறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.\nராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா\nதிமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..\nஇடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..\nசிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்\nராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா\nதிமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..\nஇடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..\nசிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/what-a-beauty/cid2195387.htm", "date_download": "2021-02-28T12:15:54Z", "digest": "sha1:XHDVRWGITBJEKHMEWXBFFF54O64X223Z", "length": 5120, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "ப்பா! என்ன ஒரு அழகு ப்பா!", "raw_content": "\n என்ன ஒரு அழகு ப்பா\nகேரளா செரியில் ட்விட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் \"சிங்கப்பெண்\"\n\"நடிகை வர்ஷா பொல்லம்மா\" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது போட்டோஸ்\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெண்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பை வரவேற்பைப் பெற்ற திரைப்படம் \"பிகில்\". இத்திரைப்படத்தில் \"தளபதி விஜய்\" நடித்து இருந்தார். இத்திரைப்படத்தில் \"லேடி சூப்பர் ஸ்டார்\" என்று அழைக்கப்படும் \"நடிகை நயன்தாரா\" நடித்து இருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து இருப்பார் \"நடிகை வர்ஷா பொல்லம்மா\".\n\"மக்கள் செல்வன்\" என்று அழைக்கப்படும் விஜய்சேதுபதியுடன் \"96\" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இளைஞர்களின் கனவுக் கன்னியான \"நடிகை திரிஷா\" நடித்திருந்தார். மேலும் நடிகை வர்ஷா பொல்லம்மா பிரபல புகழ்பெற்ற நடிகரும், \"குட்டிப்புலி\" படத்தின் கதாநாயகனும் ஆன நடிகர் சசிகுமாருடன் \"வெற்றிவேல்\" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பார்க்கும் போது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அதை காணும் அனைவரின் கண்களையும் கொள்ளையடிக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா . அந்த போட்டோவை ஷேர் செய்த சில நிமிடங்களிலேயே வைரலாக பரவி லைக் குவிந்த வண்ணம் உள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/after-rajasthan-petrol-prices-hit-a-century-in-another/cid2196896.htm", "date_download": "2021-02-28T12:57:40Z", "digest": "sha1:F5TLYSYNAVQN3JBERRP2M6P2N22O72HF", "length": 4078, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "மேலும் ஒரு மாநிலத்தில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை", "raw_content": "\nராஜஸ்தானை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 91.98 எனவும் டீசல் விலையும் 31 காசுகள் உயர்ந்து என்பது 85.31 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொட்டதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்\nஇந்த நிலையில் ராஜஸ்தானை அடுத்து தற்போது மத்தியபிரதேச மாநிலத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து உள்ளது. ராஜஸ்தானில் இன்றைய பெட்ரோல் லிட்டர் விலை 100.13 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சென்���ையிலும் பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்க வாய்ப்பு இருப்பதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/why-create-pomegranate-for-varahi/cid2221375.htm", "date_download": "2021-02-28T13:15:55Z", "digest": "sha1:TZUXU6GBRBT4SE4E7BWMMSIMNTV45GKF", "length": 4253, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்", "raw_content": "\nவராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்\nவராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்\nவராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்\nதமிழ்நாட்டில் வராஹிக்கு என்று பழமையான கோவில்கள் மூன்று இடத்தில்தான் இருக்கிறது. அரக்கோணம் அடுத்த பளூரில் வராஹிக்கு கோவில் உள்ளது. இது பழமையான கோவில், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்கள வராஹி கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனையில் வராஹிக்கு தனி சன்னதி உள்ளது.\nமுடிக்க முடியாது என்று நினைக்கும் விசயத்திற்கு கூட நல்ல மனவலிமையை தந்து அந்த செயலை முடிக்க வைப்பவள் வராஹி. மிகப்பெரிய தஞ்சை அரண்மனையை கட்டிய ராஜராஜனுக்கு அத்தகைய மனவலிமையை கொடுத்தவள் வராஹி.\nகுழந்தை வரம், திருமண வரம், பில்லி சூனிய கோளாறுகள் என எந்த வித பிரச்சினைக்கும் நல்ல தீர்வை கொடுப்பவள் வராஹி. இவளை தொடர்ந்து வழிபட்டு வந்தாலும் வராஹி மாலை என்ற பாடலை தொடர்ந்து பாடி வந்தாலும் வாழ்வில் இவர்களுக்கு துன்பமில்லை.\nசிவபெருமானின் போர்ப்படை தளபதிகளில் ஒருவர்தான் வராஹி. ஆடி மாத பஞ்சமி திதியில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவள். வராஹிக்கு பல வித அபிசேகங்கள் செய்தாலும் மாதுளம்பழம் மிக பிடித்தமானது. அதனால் மாதுளம்பழத்தில் வராஹிக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மகிழ்ந்தால் வராஹியும் மகிழ்ந்து நமக்கு வரங்கள் தருவாள்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/technology/samsung-galaxy-f62-smartphone-to-be-launched-in-india-soon/cid2186248.htm", "date_download": "2021-02-28T13:20:29Z", "digest": "sha1:LOQDHXTP24ZDJM5T6USTLTOLAHANYF6F", "length": 4553, "nlines": 46, "source_domain": "tamilminutes.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!", "raw_content": "\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு\nசாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nசாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கலாம்.\nமேலும் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.\nஇயங்குதளத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ப்ளூ மற்றும் கிரீன் வண்ணங்களில் வெளியாகி உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பு மற்றும் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்பிளே செல்ஃபி கேமராவை கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.\nபேட்டரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 7,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.\nசாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 7nm எக்ஸினோஸ் 9825 சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/526/", "date_download": "2021-02-28T12:11:22Z", "digest": "sha1:3C3GUMFFFW7PKLIS3O3SNFG7MOLRDDMO", "length": 7233, "nlines": 134, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "உடைக்கும் தேங்காய் அழுகினால்? | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆன்மிகம் உடைக்கும் தேங்காய் அழுகினால்\nகோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில் நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலா�� இருந்துவிட்டால் அது அபசகுனமா\nஅபசகுனம் இல்லை. சில நேரங்களில் இம்மாதிரி நிகழ்வது இயற்கைதான்.\nதோஷமே கிடையாது. வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம்.\nதெரியாமல் நடக்கும் இதற்காக பெரிதாக சங்கடப்படாமல் வேறு தேங்காய் கைவசம் இருப்பின் உடைத்து நைவேத்யம் செய்யலாம்.\nதேங்காய் அழுகலாக இருப்பது என்பது பெரும்பாலும் நம் கையில் இல்லை.\nமேலும் ஒரு விஷயம். நைவேத்யத்திற்காக தேங்காய் உடைக்கும்போது சரி பாதியாக உடைக்க நினைத்தாலும் சில நேரங்களில் தாறுமாறாக உடைந்து விட்டாலும் பெரிய தோஷமில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஅதற்காக, வேண்டும் என்றே நைவேத்யத்திற்கு சதுர்தேங்காயாக .உடைக்கக் கூடாது\nஇது விஷயத்தில் மற்றும் சில குறிப்புக்களை பார்ப்போமா.\nநைவேத்யத்தின்போது தேங்காயுடன் இளநீர் நைவேத்யம் பொதுவாகச் சொல்லப்படவில்லை.\nவெறும் தேங்காயை மட்டும்தான் நைவேத்யம் செய்ய வேண்டும். இல்லத்திலும் ஆலயங்களிலும் இதுதான் சம்ப்ரதாயம்.\nநமது தேசாச்சரத்தின்படி குடுமி இல்லாத தேங்காய் நைவேத்யத்திற்கு உகர்ந்தது இல்லை.\nகுடுமியுடன் இருக்கும் தேங்காயைத்தான் உடைக்க வேண்டும். உடைத்த பிறகு, அதாவது நைவேத்யத்திற்கு முன்பு, அந்த குடுமியை எடுத்துவிட வேண்டும்.\nசுப கார்யங்களில் சீர் வைக்கும்போதும், பிறருக்கு தாம்பூலம் தரும் சமயத்திலும் குடுமி உள்ள தேங்காய் தான் விசேஷம்.\nPrevious articleநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nமஹா சிவராத்திரி சிறப்பு பதிவு\nகாசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரியில் உள்ளது\nமுருடேஸ்வரர் சிவன் ஆலயம் பற்றிய தகவல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/r-r-memorial-surgical-centre-pvt-ltd-sonbhadra-uttar_pradesh", "date_download": "2021-02-28T13:45:27Z", "digest": "sha1:V2C5R3ALGHMZVNXHO2F7ZH44KGGWPUS7", "length": 6387, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "R.R Memorial Surgical Centre Pvt. Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.envivasayam.com/2014/09/25/", "date_download": "2021-02-28T13:48:28Z", "digest": "sha1:4QVCWXADZ734GHMBK3VOLJKYO3JVETFD", "length": 3809, "nlines": 32, "source_domain": "www.envivasayam.com", "title": "September 25, 2014 – En Vivasayam", "raw_content": "\nபருத்தி இந்தியாவின் மிகவும் முக்கியமான இழைப்பயிர் ஆகும்.இது வேளாண்மை மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கிறது இது ஜவுளி தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. கணக்கீட்டின் படி 70% நுகர்வு ஜவுளி துறையிலும் 30 சதவீதம் நாட்டின் ஏற்றுமதியிலும் உள்ளது. இதன் வர்த்தகம் ரூ.42,000 கோடிகளாகும்.இந்தியாவின் பருத்தி விவசாயம் 8.9 மில்லியன் ஹெக்டரில் நடைபெறுகிறது.…\nadmin September 25, 2014 இயற்கை உரம்/மருந்து, தகவல்கள், வேளாண் முறைகள்\nசின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு\nயூரியாவுக்கு பதில் தயிரே போதும் – முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி\nகாய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை\nagriculture EnVivasayam iyarkai tamil tamil vivasayam vivasayam அகர் மரம் அதிக விலை அன்னாசி அமுதகரைசல் அரசு மானியம் ஆய்வுக் கூடங்கள் இயற்கை இயற்கை உரம் இயற்கை பூச்சி விரட்டி உரங்கள் ஊடு பயிர் ஊட்டச்சத்து என் விவசாயம் கருவேப்பிலை காய்கறி விதைப்பு கீரை சாகுபடி தக்காளி தண்ணீர் தமிழ் விவசாயம் தயாரிப்பு தென்னை நிலப்போர்வை நெல் பசுந்தாள் பயிற்சி பூண்டு கரைசல் மகசூல் மண் பரிசோதனை மரவள்ளி சாகுபடி மேலாண்மை வசம்பு வளர்ப்பு விதை நேர்த்தி விளைச்சல் விவசாயம. விவசாயம் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/eeswaran+release?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-28T13:40:11Z", "digest": "sha1:2W6X2SJPVMTDPLZHMS54HGWF4WQOSVRN", "length": 9484, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | eeswaran release", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\n- சமூக வலைதளங்களில் மாணவர்கள் தொடர் கோரிக்கை\nநைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 317 மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐ.நா.\n‘ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்’- அதிகாரபூர்வ தலைப்பை அறிவித்த மார்வெல்\n‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம்\n'டெடி' அப்டேட்: ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு\n - இயக்குநர் ஜீத்து ஜோசப் பதில்\nராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘வணக்கம்டா மாப்ள’\nமீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பில்லா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nசிக்கல்களுக்குத் தீர்வு: விரைவில் வெளியாகும் நரகாசூரன்\nசசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' - 'ராஜவம்சம்' படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nவிஷ்ணு வர்தனின் 'ஷெர்ஷா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/141469/", "date_download": "2021-02-28T13:19:04Z", "digest": "sha1:GJRVRAOXDOUAXHRIBGF5M63HYDUU6UBH", "length": 55516, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் வணிக எழுத்தின் தேவை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது தமிழ் வணிக எழுத்தின் தேவை\nதமிழ் வணிக எழுத்தின் தேவை\nதமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\nஉங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக் கடந்து இலக்கிய வாசிப்பிற்கு வருவது பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\nவாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை.\nஇப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்தவர்கள் சரி. இது புதிய வாசகர்கள் இவ்வகை எழுத்தாளர்கள் அனைவரையும் முற்றிலும் ஒதுக்கி வைக்கத் தூண்டுவது அல்லவா.\nவித்தியாசமான நடைகளின் வாசிப்பனுபவம் , மற்றும் சில குறிப்பிட்ட நல்ல அம்சங்களை ரசிப்பது, இவையோடு ஒப்பீட்டு அனுபவத்துக்கும் உதவுமே. (தேர்ந்து எடுத்த படைப்புகள் மூலம் ). உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.\nசில (சுஜாதா ) உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n1. சுஜாதா ஒரு ஆணாதிக்கவாதி எழுத்தாளர் என்பதான அபிப்பிராயம் முன்பு உலவியதுண்டு. அவர் எழுதிய “ஓடாதே” எனும் நாவல் படித்திருக்கிறேன். புதிதாகக் கல்யாணம் ஆகி தேனிலவுக்குப் புறப்படும் ஒரு தம்பதியில் கணவன் ஒரு சராசரி இளைஞன். மனைவி மிகுந்த தன்னம்பிக்கை மிகுந்த இளம்பெண். முழுக்க அவைளை சுற்றிச் சுழலும் நாவல். அவர்கள் பயண ஆரம்பத்தில் இருந்து எதிர் கொள்ளும் எதிர் பாராத சிக்கலான பிரச்சனைகளைத் தன் அசட்டுக் கணவனையும் அரவணைத்துக்கொண்டே சாதுர்யமாக சமாளிப்பது பற்றிய மிக வித்தியாசமான நாவல். கணேஷ், வஸந்த் இறுதியில் கொஞ்சமாக வருவார்கள்.\n2. சுஜாதாவின் “வைரங்கள்” எனும் நாவலில் ஒரு அத்தியாயத்தில் பிரச்சினையில் தவிக்கும் ஒரு ஏழைத் தம்பதியோடு பயணப்படும் அவர்களின் காது கேளாத ஊமைக்குழந்தையின் பார்வையில் அந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் வாசித்தது. அப்போது என் மனதை மிகவும் சலனப்படுத்தியது. இப்போதும் மனதின் முலையில் இருக்கிறது.\nபொழுது போக்கு எழுத்தாளர்கள் என வகைப் படுத்தப்பட்டவர்களின் படைப்புகளில் வாசிக்கத்தகுந்தவற்றை (குறைந்ததாயினும்) சுட்டிக் காட்டுவதும் பரந்த இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி ஆகாதா.\nநான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது பொழுதுபோக்கு எழுத்து அல்லது வணிக எழுத்து அல்லது பொதுவாசிப்பு எழுத்து என்பது இலக்கியச் சூழலில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. அது புதுமைப்பித்தன், க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை மூன்று தலைமுறைகளாக முதிர்ந்து வந்த பார்வை. அதன் தீவிரம் உச்சத்திலிருந்தபோது நான் எழுதவந்தேன்\nஎண்பதுகளின் இறுதியில் வணிக எழுத்தை நிராகரிக்கும்போக்கு உச்சத்திலிருந்தமைக்கு ஒரு காரணமும் இருந்தது. இன்று வணிக எழுத்தாளர்களை எவரும் இலக்கியமேதைகள் என்று சொல்வதில்லை. ஆனால் அன்று அகிலன் ஞானபீட விருது பெற்றிருந்தார். கோவி.மணிசேகரன் ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றிருந்தார். அவர்களே இலக்கியத்தின் உச்சங்கள் என அவ்வாசகர்கள் நம்பினர்.\nஐம்பது அறுபதுகளில் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன் போன்ற இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுத வாய்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் அன்றைய வணிக இலக்கிய நட்சத்திரங்களுக்கு முன் அவர்கள் ஒளி குன்றிப்போனார்கள்\nபெரிய இதழ்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்குள்ள வாசகர்களிடம் இலக்கியமேதைகளால்கூட உரையாட முடியாது என்று நிரூபணமாயிற்று. அந்த வாசகன் அவனுக்கு பழகிய சுவையை அவர்களிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்குப் பிடித்ததுபோல இலக்கிய எழுத்தாளன் எழுதவேண்டுமென கோருகிறான். இலக்கிய ஆசிரியன் உருவாக்கும் உலகுக்குள் கொஞ்சம் முயற்சி எடுத்து நுழைய அவனால் இயலவில்லை\nஇக்காரணத்தால் வணிக இலக்கியம் என்பது முற்றிலும் வேறு, அதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்கவியலாது என்னும் எண்ணம் உறுதிப்பட்டது. சுந்தர ராமசாமிகூட தொடக்கத்தில் கல்கியில் எழுதியிருக்கிறார். ஆனால் எண்பதுகளில் வணிக எழுத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது, எவ்வகையிலும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளக்கூடாது, இலக்கியம் தூயவடிவிலேயே முன்வைக்கப்படவேண்டும் என்னும் கருத்து ஓங்கியிருந்தது.அதன் முன்னணிக்குரலாக அவர் திகழ்ந்தார்.\nவணிக எழுத்தை வாசிப்பவர்கள் வேறொரு அறிவுப்புலத்தில் இருக்கிறார்கள், அவர்களை அங்கிருந்து இலக்கியத்தின் அறிவுப்புலத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று சுந்தர ராமசாமியின் தலைமுறை நம்பியது. அதற்கு முதலில் தாங்கள் வாசித்துக்கொண்டிருப்பவை இலக்கியங்கள் அல்ல என்று அந்த வாசகர்கள் உணரவேண்டும். இலக்கியம் என இன்னொன்று உள்ளது என அவர்கள் தெளிவடையவேண்டும். அப்போதுதான் அவர்கள் வணிக எழுத்தின் புலத்திலிருந்து இலக்கியப்புலத்திற்கு வரமுடியும்.\nஆகவே வணிக எழுத்தின் புலத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் போக்கு உருவாகியது. அதை முற்றிலும் ஒதுக்கி அதற்கு மாறாக இலக்கியத்தை முன்வைக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டது. சுந்தர ராம்சா���ி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் என அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனை விமர்சகர்களும் இதில் ஒரே நிலைபாடுகொண்டிருந்தனர்\nவணிக எழுத்து மிகப்பெருவாரியாக வாசிக்கப்பட்டது. ஒருசெயல் பெரும் எண்ணிக்கையில் செய்யப்படும்போது அதற்கு ‘பெருந்திரள் மனநிலை’ என ஒன்று உருவாகிவிடுகிறது. பெருந்திரள் தன்னை தொகுத்துக்கொண்டே செல்லும் தன்மைகொண்டது. தொகுக்கத் தொகுக்க அது ஆற்றல்மிக்கதாக ஆகும். காலப்போக்கில் ஒற்றை உருவாக அது மாறிவிடும். ஒருவரை கொண்டாடுவதென்றால் அத்தனைபேரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்.பல்லாயிரம்பேர் கொண்டாடும் ஒருவரை எவரும் மறுக்கமுடியாது.\nஅப்படித்தான் அரசியலில் தலைவர்களும் சினிமாவில் நாயகர்களும் உருவாகிறார்கள். பன்முக சுவைகள் பலவகைப்போக்குகள் உள்முரண்பாடுகள் உள்விவாதங்கள் பெருந்திரள்சூழலில் உருவாவதில்லை. ஒரு காலகட்டத்திற்கு ஓரிரு நட்சத்திரங்கள் எழுந்து ஒளிர்வார்கள். எண்பதுகளில் சுஜாதா ,பாலகுமாரன்.\nஅவ்வாறு எழுபது எண்பதுகளில் வணிக எழுத்து ஒற்றைப்பேரமைப்பாக ஆகிவிட்டிருந்தது. பல கதையாசிரியர்கள் வழியாக ஒரே உள்ளம் அத்தனை கதைகளையும் எழுதுவதுபோல. அதை வாசிப்பவர்களும் ஒட்டுமொத்தமாக ஒற்றை வாசகமனம்தான். உண்மையில் அந்த ஒற்றை வாசகமனம்தான் முதலில் உருவாகிறது. பல்லாயிரம் மனிதர்களின் மனங்கள் இணைந்த அந்த பேருருவ மனம் ஒரு தெய்வம்போல. அது எழுத்தாளனிடம் ஆணையிடுகிறது, அது கோருவதை அவன் எழுதியாகவேண்டும்.\nஇலக்கியவாதி அந்தப் பேருருவனிடம் சென்று உரையாடமுற்படுகிறான். அதை தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான், அது முடிவதில்லை. அழகிரிசாமி அதில் அடைந்த தோல்வியெல்லாம் மிகப்பரிதாபகரமானவை.ஆகவேதான் அந்தப் பேருருவனை அப்படியே விட்டுவிலகி வந்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த ராட்சதனுடன் தனிமனிதர் போரிடவே முடியாது. கலாச்சார இயக்கங்களால் மட்டுமே அவனை எதிர்க்கமுடியும்.\nநான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது இலக்கியத்திற்குரிய அந்த வேகத்தை முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதற்குமுன்பு பிரபல ஊடகங்களில் கிட்டத்தட்ட நூறுகதைகள் வரை எழுதியிருந்தேன். பின்னர் பேரிதழ்களை முழுக்க நிராகரித்து சிற்றிதழ்களில் மட்டும் எழுதலானேன். என் முதல்தொகுதியின் முன்னுரைய��லேயே அதை குறிப்பிட்டிருந்தேன்.வணிக எழுத்தை இடதுகாலால் எற்றித்தள்ளுவேன் என்று ஒருவகை அறைகூவலாக. அதை அன்று சுஜாதா அவருடைய மதிப்புரையில் மெல்லிய கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்\nஆனால் இலக்கியவிமர்சனம் எழுதியபோது வணிகஎழுத்து என்னும் புலத்தில் உருவான குறிப்பிடத்தக்க ஆக்கங்களை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயகாந்தன் பொதுவான இதழ்களில் எழுதியமையாலேயே இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்டார். அவர் தமிழின் முதன்மை இலக்கியவாதிகளில் ஒருவர் என நான் திரும்பத்திரும்ப எழுதினேன். சுஜாதாவின் சிறுகதைகள் நாடகங்கள் பற்றி குறிப்பிட்டேன்\nவணிக எழுத்தின் புலத்திற்குள் வெளியான முக்கியமான நூல்களின் பட்டியலையும் என் விமர்சனச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றை சிற்றிதழ்சார்ந்த உலகில் கவனிக்கவைக்க என்னால் முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்பட்டியல் அப்படியேதான் இருக்கிறது\nஆனால் ஒன்றை வலியுறுத்தவிரும்புகிறேன். வணிக எழுத்தின் களத்திற்குள் சுவாரசியமான படைப்புக்கள் உண்டு. அவற்றை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி எழுதுவதுமுண்டு. ஆனால் அவை வணிகப்படைப்பு என்னும் பொது இயல்புக்குள் வருகின்றனவே ஒழிய இலக்கியத்திற்குள் வரவில்லை. வணிக எழுத்தில் சுவராசியமான புதிய களம் உடையவை, சில நல்ல வாழ்க்கைத்தருணங்கள் கொண்டவை உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமான இயல்பை நான் மேலே சொன்ன ஒற்றைப்பேருருக்கொண்ட வாசகனே தீர்மானிக்கிறான்.\nதமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் ஒரு ‘சோனித்தனம்’ குடியேற அந்த சிற்றிதழ்சார்ந்த ‘இலக்கியப்பிடிவாதம்’ வழிவகுத்தது. ஒரு குறிப்பிட்டவகை எழுத்து, ஒரு குறிப்பிட்டவகை மனநிலை மட்டுமே இலக்கியம் என்னும் புரிதல் இங்கே உருவானது. இன்றைக்கும் பல மொக்கைகள் இலக்கியம் என்றால் அது தன்வரலாற்றுக்குறிப்பு மட்டுமே என நம்பிக்கொண்டிருக்கின்றன. எழுத்தை எழுத்தாளனின் வாழ்க்கையாகவே பார்க்கின்றன.\nநேரடி வாழ்வனுபவங்களை யதார்த்தமாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று எண்ணிக்கொண்ட விமர்சகர்களும் பலர் உண்டு. ஆகவே எந்தப்படைப்பையும் அப்படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவ உலகுக்கு நெருக்கமாக உள்ளதா என்று பார்த்து மதிப்பிட்டனர். அப்படைப்பு அந்த அனுபவங்களின் புறவுலகுக்கு எந்த அள��ுக்கு அணுக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு யதார்த்தமானது என்று கணித்தனர்.\n’யதார்த்தம்’ என்பதும் ’கலை’ என்பதும் சமமான சொற்களாக புழங்கலாயின. யதார்த்தம் என்பது ‘நம்பக’மானதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் நோயுற்ற சிற்றிதழ் வாசகர்களிடையே இருந்தது. அதாவது இலக்கியம் என்பது வாசிப்பவரும் ஏற்கனவே அறிந்து, உண்மைதானா என்று பரிசீலித்து ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும் என நம்பப்பட்டது\nகொஞ்சம் கற்பனை இருந்தால்கூட ‘கற்பனையானது’ என்று சொல்லி படைப்பு நிராகரிக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வுவெளிப்பாடு இருந்தால்கூட ‘செண்டிமெண்டல்’ என விலக்கப்பட்டது. அதாவது இலக்கியத்திலிருந்து இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படையான கற்பனையையும் உணர்ச்சிகரத்தையும் அகற்றும் முயற்சி நடைபெற்றது.\nஇதன் விளைவாக மிகமிக சுவாரசியமற்ற தட்டையான யதார்த்தச்சித்தரிப்புகள் இலக்கியத் தகுதி பெற்றன. உணர்ச்சிகள், காட்சிநுட்பங்கள், மொழிவளம், வடிவக்கட்டமைப்பு, நாடகீய உச்சங்கள், சிந்தனைகள், தரிசனங்கள் என இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என உலகமெங்கும் கருதப்பட்ட எந்த இயல்பும் அற்றவை அவை. அவ்வாறு எண்பது தொண்ணூறுகளில் கொண்டாடப்பட்ட வெற்று யதார்த்தச் சித்திரங்கள் பல உண்டு.\nஇதை நிராகரித்தாகவேண்டிய சூழல் எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது இருந்தது. இலக்கியம் என்பது பலவகையான எழுத்துமுறைகள் கொண்டது. யதார்த்தவாதம் அதில் ஒருவகை அழகியல் மட்டுமே. புறவயமான யதார்த்ததுடன் அணுக்கமாக நிலைகொள்ளும் இயல்புவாதம் அதைவிட குறுகலான ஓர் அழகியல்முறை. அந்த இடுங்கின பாதை மட்டுமே இலக்கியத்தின் வழியாக இருக்கவேண்டியதில்லை என்று நாங்கள் சொன்னோம்\nதுப்பறியும்கதை, பேய்க்கதை, மாயாஜாலக்கதை, சாகசக்கதை என இலக்கியம் எல்லா கதைவடிவங்களையும் கொள்ளலாம். உலக இலக்கியத்தில் இதில் ஒவ்வொன்றிலும் செவ்வியல் படைப்புக்கள் உள்ளன என்று நாங்கள் சொல்லவேண்டியிருந்தது. யதார்த்தவாதம் மட்டுமல்ல கற்பனாவாதம், மிகைபுனைவு, மாயயதார்த்தம் எல்லாமே கலைதான் என்று சொன்னோம்.அக்காலத்தில் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா ஏன் ஒரு கிளாஸிக் என்று நான் ஒரு கட்டுரை எழுதியது நினைவுள்ளது. ஓர் உரையின் எழுத்துவடிவம் அது.\nஆகவே ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது’ என்று ஓங்கிக் குர���்கொடுத்தோம். இலக்கியப்பெறுமதி என்பது படைப்பின் யதார்த்தமதிப்பில் இல்லை, அது உருவாக்கும் வாழ்க்கைத்தருணங்களின் நுட்பம், சிந்தனைகளின் ஆழம், தரிசனங்களின் முழுமை ஆகியவற்றில் உள்ளது. ஆழம் என்பது அதுதானே ஒழிய வாசகன் பார்த்து ‘ஓக்கே’ சொல்லும் புறவய யதார்த்தம் அல்ல என்று வாதிட்டோம்.\nஇன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும். வணிகஎழுத்துக்கு எதிரான ஒட்டுமொத்த நிராகரிப்பு நிகழும்போதுகூட தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழல் ஆண்பெண் உறவு சார்ந்த மென்கிளுகிளுப்பை எழுதுவதில் தமிழ் வணிக எழுத்தின் அதே மனநிலையையே கொண்டிருந்தது.\nஇங்கே அதிகமாக வாசிக்கப்பட்டது, வாசிக்கப்படுவது, ஆண்பெண் சரசமாடுவதைப்பற்றிய எழுத்துதான். காதல்கள், கள்ள உறவுகள், பாலியல் மீறல்கள். குபரா முதல் ஜானகிராமன் வழியாக வண்ணநிலவன் வரை. இன்றும்கூட அதுவே மைய ஓட்டம்.அவற்றின் ஆழமின்மையும் மேலோட்டமான ஜிலுஜிலுப்பும் எவருக்கும் ஒவ்வாமையை அளிக்கவில்லை. அவற்றை ‘நுட்பமான’ இலக்கியப்படைப்புக்கள் என்று கொண்டாட தயக்கமும் இல்லை. விமர்சகராக சுந்தர ராமசாமிதான் இதை கடுமையாகச் சுட்டிக்காட்டிவந்தார்.\nஇந்தப் பின்னணியிலேயே என்னுடைய படுகை, மாடன் மோட்சம், மண், மூன்று சரித்திரக்கதைகள், பாடலிபுத்திரம், ரதம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற கதைகள் வெளிவந்தன. அவை எல்லாமே கற்பனையை விரித்து, புறவயமான நம்பகத்தன்மையை உதறி ,எழுதப்பட்டவை. அன்று கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாருமே அப்படித்தான் எழுதினோம்.\nஎழுத்தாளன் தான் தன் தனிவாழ்வில் அனுபவித்து அறிந்ததை மட்டுமே எழுதவேண்டும் என்ற அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கை இலக்கியச் சூழலில் இருந்தமையால் தமிழ்வாழ்வின் பல தளங்கள் தொடப்படவே இல்லை. கற்பனையின் துணைகொண்டு வேறுவேறு உலகங்களை படைப்பது, ஆராய்ச்சி செய்து எழுதுவது எதுவும் ஏற்கப்படவில்லை. அச்சூழலில்தான் முழுக்கமுழுக்க கற்பனைப்படைப்பான விஷ்ணுபுரம் வந்து இலக்கியத்தில் மைய இடம் பெற்றது. வரலாற்றையே அது கற்பனையால் உருவாக்கியது.\nஇலக்கியம் என்பது சூம்பிப்போன தன்வயக்குறிப்பு அல்ல, அது பண்பாட்டின்மீதான ஒட்டுமொத்தவிமர்சனம், பண்பாட்டை மறு ஆக்கம் செய்யும் முயற்சி, வரலாற்றுக்கு இணையான மறுவரலாற்றை உருவாக்கும் மாபெரும் அறிவுச்செயல்பாடு என்று நிறுவியதில் விஷ்ணுப���ரத்திற்கு பெரும்பங்கு உண்டு. தன்னறிதலும் விரிவான ஆராய்ச்சியும் கற்பனையும் வடிவபோதமும் இணையும் ஒருபுள்ளியிலேயே பெரிய படைப்புக்கள் உருவாகமுடியும் என அது காட்டியது. பின்னர் வந்த ஜோ.டி.குரூசின் ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களின் வழியை உருவாக்கியது விஷ்ணுபுரம்தான்.\nஇச்சூழலில் எல்லாவகையான புனைவுமுறைகளையும் பரிசீலிக்கும்போது தமிழில் அந்த புனைவுமுறையில் முன்னர் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று ஆராயவேண்டியிருந்தது. அவ்வாறுதான் வணிக எழுத்துநோக்கி கவனம் சென்றது. அப்படிப் பார்க்கையில் முன்னோடியான புதுமைப்பித்தன் எல்லாவகை கதைகளையும் எழுதியிருந்தமை தெரியவந்தது. பின்னர் அவ்வகைமைகள் வணிக எழுத்துக்கே சென்றன, இலக்கியம் தெரிந்த யதார்த்தம் என்ற அசட்டு இடுங்கலுக்குள் சிக்கிக் கொண்டது\nவணிக இலக்கியத்திலேயே தமிழ்வாழ்க்கையின் பல்வேறு களங்கள் பேசப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றச் சூழலில் ஒரு நாவல் என்றால் அது பிவி.ஆர் எழுதிய மிலாட் மட்டுமே. பஞ்சாப் பிரச்சினை பின்னணியில் ஒரு நாவல் என்றால் வாசந்தி எழுதிய மௌனப்புயல் மட்டுமே. இலக்கிய எழுத்து என்பது ஒருவகையில் கற்பனைத்திறனும் ஆராய்ச்சிக்கான அறிவும் இல்லாதவர்கள் எழுதும் தோற்றுப்போன புனைவுகள் என்ற நிலையே உருவாகிவிட்டது. பலவீனத்தையே பலமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nவணிக எழுத்தில் கற்பனை என்பது வாசகனை சுவாரசியப்படுத்த மட்டுமே பயன்பட்டது. ஆகவே கற்பனை என்பதே வாசகனை சுவாரசியப்படுத்த ‘பொய்’ சொல்வது என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் உருவானது. ஆனால் கற்பனை என்பது அன்றாடம் கடந்த, ஆழ்மன உண்மைகளைச் சொல்வதற்கான வழிமுறை என்பதே இலக்கியத்தின் அடிப்படைக்கொள்கை.\nஉதாரணம் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ ‘பிரம்மராக்ஷஸ்’ போன்ற கதைகள். சுந்தரராமசாமி உட்பட புகழ்பெற்ற புதுமைப்பித்தன் ரசிகர்கள் அவற்றை புதுமைப்பித்தன் ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்றே நினைத்தனர். அவர்கள் அவருடைய சாதனைகளாக கருதிய கதைகள் சாபவிமோசனம், மனித இயந்திரம் போன்றவையே. கபாடபுரம் புதுமைப்பித்தனின் சாதனை ,மறு எல்லையில் செல்லம்மாள் இன்னொரு சாதனை என தமிழில் சொல்லி ஒருவகையில் நிலைநிறுத்திய விமர்சகன் நான்.\nஆனால் கபாடபுரத்தின் புனைவுநீட்சி சிற்றிதழ்��ார் இலக்கியத்தில் நிகழவில்லை. அது வணிக எழுத்திலேயே நிகழ்ந்தது. கண்ணதாசன் உட்பட பலர் குமரிக்கண்டம் போன்றவற்றை எழுதினர். ஆனால் வெறும் கேளிக்கையெழுத்தாகவே எழுதினர். மீண்டும் கபாடபுரத்தின் நீட்சி இலக்கியத்தில் நிகழ்ந்தது கொற்றவை வழியாகத்தான்.\nஇந்த நீட்சிக்காக, வணிக எழுத்தை ஆராயவேண்டியிருந்தது. பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டாலும்கூட வணிக எழுத்தின் களம் மிகப்பெரிதாக இருந்தமையால் அவர்களுக்கு புதியபுதிய களங்கள் தேவை என்னும் நிலை இருந்தது. ஆகவே வரலாறு, உளவியல்சிக்கல்கள் என பல தளங்களில் புனைவுகளை அவர்கள் எழுதினர். ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஒரு வணிக எழுத்து. ஆனால் ஒரு பெரும்நாவலுக்குரிய கருவும் களமும் கொண்டது. பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒருமலர் இலக்கியப்படைப்பாக ஆகவில்லை. ஆனால் எந்த சிற்றிதழ் இலக்கியத்திலும் இல்லாத களமும், கற்பனைவீச்சும் உள்ளது\nஇன்னும்கூட தமிழ்ச் சிற்றிதழ்சார் எழுத்தில் முன்னோடிகள் உருவாக்கிய குறுகல் உள்ளது. புதியகளங்களை நாடுவது, அவற்றில் புதிய உளநிகழ்வுகளையும் உணர்வுமுடிச்சுகளையும் கற்பனையால் உருவாக்குவது, தத்துவதரிசனங்களை நிகழ்த்துவது, வரலாற்றில் ஊடுருவுவது, பண்பாட்டை விரித்துரைப்பது இங்கே நடைபெறவில்லை. ஆகவே சிற்றிதழ்சார் எழுத்தில் ஒருவகையான சலிப்பூட்டும் தன்மை இன்றும் நீடிக்கிறது. இன்றுகூட நேற்றைய வணிக எழுத்தை சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் கவனித்தால் வீச்சுடன் மேலே செல்லமுடியும்.\nஉதாரணமாக, சித்தர்களின் உலகம் தமிழ்ச்சூழலுக்கே உரிய ஒரு மாயவெளி. ஆலயச்சிற்பங்களின் மர்மங்கள் இன்னொரு வெளி. இந்திரா சௌந்தரராஜன் இவற்றை வணிகப்புனைவாக எழுதியிருக்கிறார். ஏன் ஒரு படைப்பாளி அவற்றை ஆழமான மெய்யியல் உசாவல்கள் கொண்ட ஒரு நாவலாக எழுதக்கூடாது ஏன் தன் கொல்லைப்புறத்தில் நிகழ்பவற்றை மட்டுமே எழுதவேண்டும்\nகேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்\nவணிக எழுத்து ஒரு கடிதம்\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய எழுத்தாளர்களும்\nசாதாரண வாசிப்பில் இருந்து இலக்கியவாசிப்புக்கு\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\nமுந்தைய கட்டுரைஉருகும் உண்மைகள்- கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைநீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.\nஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்\nவெண்��ுரசின் கிருஷ்ணன் – ரகுராமன்\nகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73\nஇந்த ஊழல் ஜனநாயகம் போதுமா\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+038845+de.php", "date_download": "2021-02-28T13:04:08Z", "digest": "sha1:6EGTO6FZXF5I5VR7LWAT65KF43243LTA", "length": 4526, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 038845 / +4938845 / 004938845 / 0114938845, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 038845 என்பது Kaarssenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kaarssen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kaarssen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 38845 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kaarssen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 38845-க்கு மாற்றாக, நீங்கள் 0049 38845-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/anton-chekhov-sirukathaigalum-kurunovelgalum-10012537", "date_download": "2021-02-28T12:37:06Z", "digest": "sha1:DOXKIQFMD4M6C7RVGYD2DJCFJQMF34ZV", "length": 11017, "nlines": 190, "source_domain": "www.panuval.com", "title": "அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் - அன்டோன் செகாவ் - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nஅந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்\nஅந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்\nஅந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள் , குறுநாவல் , ரஷ்ய இலக்கியம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே.\nCategory சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள், குறுநாவல், ரஷ்ய இலக்கியம்\nஅந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்\nஅந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..\n“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாற..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்ன���டைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/modi-thiruvalluvar-day.html", "date_download": "2021-02-28T12:48:39Z", "digest": "sha1:I2PTQ6WPWT7G4HJUWJW562HML27BUOV6", "length": 9385, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nஅனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். உலகப்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குவதாகவும், அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகவும் மோடி கூறியுள்ளார். மேலும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் லட்சியங்கள் பல தலைமுறைகளைக் கடந்து இன்று வரை மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/trade/2021/feb/20/a-pound-of-gold-again-crossed-rs-35000-3566998.amp", "date_download": "2021-02-28T12:42:46Z", "digest": "sha1:EUXH7V5OWPBGVEKGI52CFK4TOOKJIBL5", "length": 4809, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "பவுன் தங்கம் மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது | Dinamani", "raw_content": "\nபவுன் தங்கம் மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது\nசென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த 2 நாள்களாக விலை குறைந்து வந்தது. எனினும் இன்று (பிப்.20) தங்கம் விலை உயர்ந்துள்ளது.\nஇதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை விலை ரூ.35 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ,ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.4,376 ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73,800 ஆகவும் விற்பனையாகிறது.\nசனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)\nவெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)\nஅந்நியச் செலாவணி கையிருப்பு 58,386 கோடி டாலராக அதிகரிப்பு\nஉணவுசாரா கடன் 5.7% வளா்ச்சி\nமீண்டும் வளா்ச்சிப் பாதையில் இந்திய டேப்லட் சந்தை\nதங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,662-ஆக நிா்ணயம்\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு\nபங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயா்வு\nமாருதி ஸ்விஃப்ட் 2021 ரகம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/03/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:17:09Z", "digest": "sha1:GCPRZLT4S5RGAOUAFUKHTTXZQIQN3ION", "length": 9377, "nlines": 132, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்பானை தண்ணீர் ஏன்? ஜில்லென்று இருப்பது ஏன்? | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,\nவெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது\nமண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு\nவெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால்\nமண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே\nகடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்\nபானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது\nஎன்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்\nமண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.\nஇருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்\nபானைகளின் வெளியே முத்து முத்தாய்\nமண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள்\nவழியேதான் இப்படி நீர் கசிகிறது.\nஇந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே\nஇருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும்,\nபானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள\nவெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம்\nவெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த\nவெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும்,\nநீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.\nபானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம்\nஅதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக\nநீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.\nஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால்\nபானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக\nபனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும்\nகாற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று\nஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும்\nஇந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு\nகுறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த\nஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை\nவைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி\nஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.\nநவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை\nநடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை\nஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும்\nஎன்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்\n5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான்\nகுளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி\nசெல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின்\nவெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.\n« மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் . 8ஆம் ஆண்டு நினைவலைகள »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/08/26/riddle-1/", "date_download": "2021-02-28T12:52:35Z", "digest": "sha1:HAQ6Z2CG4E3JLYFEPDTP7ZSVIAX2F3SE", "length": 7255, "nlines": 81, "source_domain": "oneminuteonebook.org", "title": "#1 மூளைக்கு வேலை.. - One Minute One Book", "raw_content": "\n1) எப்பவும் பள்ளிக்கு சீக்கிரமா வர்ற மாலு அன்னிக்கு லேட்டா வந்தாள். “ஏன் லேட்டா வந்தே”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே…என்ன வயசு உன் தம்பிக்கு”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே…என்ன வயசு உன் தம்பிக்கு\n“என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்றாள்\n2) இதுவும் அதுபோன்ற கணக்குதான். குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு அம்மா டாக்டர்கிட்ட குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.\nடாக்டர் அவரிடம் “குழந்தைக்கு என்ன வயசு” என்றார். அதற்கு “கல்யாணமாகி ஆறு வருஷமாகுது”ன்னார். டாக்டருக்கு ஒண்ணுமே புரியல. “நான் அதைக் கேட்கலை. குழந்தைக்கு என்ன வயசு” என்றார். அதற்கு “கல்யாணமாகி ஆறு வருஷமாகுது”ன்னார். டாக்டருக்கு ஒண்ணுமே புரியல. “நான் அதைக் கேட்கலை. குழந்தைக்கு என்ன வயசு\nஅம்மா “என் வீட்டுக்காரர் என்னைவிட ஆறு வயசு மூத்தவர்” அப்படீன்னாங்க.\nஅம்மாவுக்கு காது கேட்காதுன்னு நினைச்ச டாக்டர் கொஞ்சம் சத்தமா கேட்டார்.\n“என் வீட்டுக்காரர் வயது என் குழந்தை வயசைப் போல பத்து மடங்கு” அப்படீன்னாங்க.\n குழந்தை பிறந்த வருஷம் என்ன”ன்னு பரிதாபமா கேட்டார் டாக்டர்.\nஅதற்கு அவங்க “இப்போ என் வயசும், என் வீட்டுக்காரர் வயசும் 4:5 விகிதத்தில் இருக்கு” என்றார்.\nபுத்திசாலி நர்ஸ் அவங்க சொன்னதை வெச்சே வயசைக் கண்டுபிடிச்சுட்டாங்க. நீங்க எப்படி\nஒரு நகைக்கடையில் வந்து திருடன் சில நகைகளைத் திருடிக்கொண்டு மோட்டர் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடினான். மோட்டர் சைக்கிள் மணிக்கு 20 மைல் வேகத்தில் சென்றது. திருட்டு நடந்து 3 மணி நேரம் கழித்து போலீஸ் வந்தது. போலீஸ் நாய் மோப்பம் பிடித்துக் கொண்டே திருடன் சென்ற பாதையில் போயிற்று. மணிக்கு 9 மைல் வேகத்தில் ஓடிற்று. மூன்று மணிநேரம் கழித்து மணிக்கு 3 மைல் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு ஓடியது.\nஅப்படி என்றால் நாய் திருடனை எத்தனை மணி நேரத்தில் பிடிக்கும். அப்பொழுது திருடனும், நாயும் எத்தனை மைல் தூரம் சென்று இருப்பார்கள் அப்பொழுது நாயின் வேகம் என்ன\nமேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nவயசென்ன-1 : தம்பியின் வயது = 1\nவயசென்ன-2 : குழந்தையின் வயது = 3\nநாய் திருடனை 15 மணிநேரத்தில் பிடிக்கும். திருடனும் நாயும் 360 மைல் சென்றிருப்பார்கள். அப்பொழுது நாயின் வேகம் 45 மைல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28662/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:42:47Z", "digest": "sha1:SAJLAKH5ZRGVEEA2SFNHKMHZAEN47IG5", "length": 7790, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்.. 7 வருட காதலாம்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகாதலருடன் நெருக்க���ாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்.. 7 வருட காதலாம்\nமலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் தான் மடோனா செபாஸ்டின். அடிப்படையில் பாடகியான இவர் நாயகியாகவும் தடம் பதித்தார்.\nதமிழில் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் மடோனா செபாஸ்டின் நடித்த காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஅடுத்ததாக சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கம்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் மடோனா செபாஸ்டின்.\n28 வயதான மடோனா செபாஸ்டினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருகிறாராம். இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனால் மடோனா செபாஸ்டின் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டதாம். இன்னும் சில தினங்களில் காதலர்தினம் வர உள்ளதால் தொடர்ந்து ரசிகர்களின் பேவரைட் நடிகைகள் தங்களுடைய உண்மையான காதலரை வெளிக்காட்டி வெறுப்பேற்றி வருகின்றனர்.\nஇப்பவே இப்படி என்றால் இன்னும் காதலர் தினத்தன்று எப்படி எல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் எடுப்பார்களோ தெரியவில்லையே என சிங்கிள்ஸ் நொந்து போயுள்ளார்களாம்.\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nபொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்\nஎன் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்றி… சமந்தா வெளியிட்ட வீடியோ\n ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை ரிலீஸ் தேதி இதோ\nஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி\n90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் “கணேசாபுரம்” திரைப்படம்\nதன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632917", "date_download": "2021-02-28T14:08:32Z", "digest": "sha1:5SEGR445SLMTFVD5W7Y4BVEMXBOULE26", "length": 8976, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற யானை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற யானை\nசத்தியமங்கலம்: பவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வனத்தைவிட்டு வெளியேறும் ஒற்றை யானை அணை முன்புள்ள புங்கார், பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து ஒற்றை யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர், நான்கு குழுக்களாக பிரிந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதியம் காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அணையின் கரையை ஒட்டியுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தார்சாலையில் புங்கார் கிராமம் நோக்கி ஜாலியாக நடந்து சென்றது.\nஇது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டியடித்தனர். இருப்பினும் ஒற்றை யானை மீண்டும் வனத்தைவிட்டு வெளியேறி ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nபர்கூரில் ���ற்றை யானை உலா\nஅந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் பர்கூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 32 மலை கிராமங்களுக்கான காவல் நிலையமாக பர்கூர் காவல் நிலையம் உள்ளது. இப்பகுதியில் மாலை நேரங்களில் தினமும் ஒற்றை ஆண் யானை வந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பர்கூர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/10/draft-walker-list-for-tamil-nadu-wakfu-board-member-released-today-3424799.html", "date_download": "2021-02-28T13:17:24Z", "digest": "sha1:3JQQD3IK63PS5WRCJRVZVZBH3SQ63ITC", "length": 12118, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீட��\nதமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல், புதன்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக தோ்தல் அதிகாரி மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு வக்ஃபு வாரிய விதிகளின்படி, தமிழகத்தைச் சோ்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் பாா்கவுன்சில் உறுப்பினா்கள் மற்றும் தகுதியுள்ள முத்தவல்லிகளின் பட்டியல் பெறப்பட்டு, தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்துவதற்கு, வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த முஸ்லிம் உறுப்பினா்களுக்கான தோ்தல் குறித்த வரைவு வாக்காளா் பட்டியலின் நகல், புதன்கிழமை (ஜூன் 10) முதல், தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் அதிகாரி மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் முதன்மைச் செயலா் அலுவலகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அலுவலகம், அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளா்களின் அலுவலகங்கள், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின்அதிகாரப்பூா்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படும்.\nஇந்த வரைவு வாக்காளா் பட்டியலில் சேரத் தகுதியுள்ள நபா்கள், தங்களின் பெயா் சோ்க்கப்பட்டது அல்லது சோ்க்கப்படாதது தொடா்பான ஆட்சேபணைகளை, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்துக்குள், அதாவது ஜூன் 17-ஆம் தேதி, மாலை 3 மணிக்குள் தோ்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து உரிய ஆணைகள் தோ்தல் அதிகாரியால் வெளியிடப்படும். அவை இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். தோ்தல் நடத்துவது தொடா்பான கால அட்டவணை தனியே வெளியிடப்படும். இதற்கான அறிவிப்பு, தோ்தல் அதிகாரியால் தமிழ்நாடு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்��ள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/02/50000.html", "date_download": "2021-02-28T13:51:59Z", "digest": "sha1:GO7K6PN3VW3GOXGLJYSU6GEYSIGD7D4M", "length": 11561, "nlines": 83, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கொரோனா விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ 50,000 அபராதம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகொரோனா விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ 50,000 அபராதம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ 50,000 அபராதம்\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ல் தொடங்க உள்ளதை அடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 10ம் தேதி வரை நடக்கும்.\nஅவர்களுக்கான அகமதிப்பீடுகள் செய்முறைகள் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த செய்முறைத் தேர்வுக்கான தேதியையும் தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்படி மார்ச் 1ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். ஜூன் 11ம் தேதியுடன் முடிவடையும்.\nஇந்த செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்ட உடனே அந்தந்த பள்ளிகள் அதற்கான மதிப��பீடுகளை உடனடியாக சிபிஎஸ்இ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வுகளை நடத்தவும், மேற்பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ள வெளி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளுக்கு வரவழைத்து தேர்வுகளை நடத்த வேண்டும்.\nமுறைகேடுகள் நடந்தால் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தற்போது கொரோனா தொற்று நீடித்து வருவதால், செய்முறைத் தேர்வின் போது ஒரு பிரிவில் 25 மாணவர்கள் என்று பிரித்து தேர்வுகளை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியர் ெகாரோனா நோய்த் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.\nகண்டிப்பாக அவர்கள் முகக் கவசம் அணிந்து வருவதை பள்ளி நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் இருந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பள்ளிகளுக்கு 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து ���ாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=4168", "date_download": "2021-02-28T12:02:14Z", "digest": "sha1:ZNUU4ZA3C5Z2B2JDPNH6AAUKWZKCP5TP", "length": 10072, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Vettriyai Nokki - வெற்றியை நோக்கி » Buy tamil book Vettriyai Nokki online", "raw_content": "\nவெற்றியை நோக்கி - Vettriyai Nokki\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : முனைவர் தி. செல்வநாயகி,வெ.மீனாகுமாரி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nசொட்டு நீர்ப்பாசனம் ஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்\nஇன்று நம் நாடு வல்லரசாவதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கணினியில் திறமையுள்ளவர்களாக உள்ளனர். வேலை சிறுவயதிலேயே கிடைத்துவிடுகிறது. கைநிறைய சம்பளம், இளமையிலேயே மணம்முடித்துக்கொள்கின்றனர். இருந்தும மணமுறிவுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போதை, குடிப்பழக்கத்திற்கு ஆண், பெண் இருவரும் அடிமைகளாகின்றனர். நிறைய தற்கொலைகள், கொலைகள், ஒழுக்கச் சீர்கேடு, வன்முறைகள் பெருகிவருகின்றன. ��தற்குக் காரணம் இளைஞர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் நாம் அறத்தை கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம். விளைவ உஉலகமே அழிவுப்பாதையை நோக்கிச்சென்ற உகொண்டிருக்கிறது. இதற்கான தீர்வு இளைஞர்களுக்கு மதிப்பிட்டுக் கல்வியை நமது அரசாங்கம் கலை, அறிவியல் சார்ந்த உயர்கல்வியின் பொது அமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நூல் மதிப்பீட்டுக் கல்வியை விளக்கமாக எடுத்துரைக்கிறது.\nஇந்நூல் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூல் வெற்றியை நோக்கி, முனைவர் தி. செல்வநாயகி,வெ.மீனாகுமாரி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam\nதமிழில் முடியும் - Tamilil Mudiyum\nநம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum\nபிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal\nபடித்த - படிக்காதவர்களுக்கான தொழிற் பயிற்சிகளும் தொழில்களும்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஆபீஸ் கெய்டு - Office Guide\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1\nபேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nமனமே உன்னிடம் என்னை சமர்ப்பிக்கிறேன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nமுப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal\nகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum\nமார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-cricket-kalam-for-22nd-of-august-2019-tamil/", "date_download": "2021-02-28T13:08:57Z", "digest": "sha1:TZEBI26ZRNRWHTLTVYNO7OINCR5CGPUX", "length": 7980, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "Video - அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா? : Cricket Kalam 27", "raw_content": "\nHome Videos Video – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு, அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு, ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் அறிவிக்கப்ப���்டுள்ள நியூசிலாந்து T20I குழாம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொள்ளும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு, அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு, ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து T20I குழாம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொள்ளும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்.\nVideo – நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு சவால்\nVideo- வைட்வொஷ் வெற்றியின் பின் இலங்கை அணியின் அடுத்தக்கட்டம் என்ன\nVideo – மாற்றங்களுடனான இலங்கை அணியின் பயணம் : Cricket Kalam 24\nVideo – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி\nVideo – மே.தீவுகள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி\nVideo – பார்சிலோனாவில் XAVIஐ முந்தினார் MESSI \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/55", "date_download": "2021-02-28T12:14:30Z", "digest": "sha1:JS6TTO7JKAVC5SCBXHQDBPWYRSZWDZN5", "length": 6890, "nlines": 99, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nராமபட்டர், கவுரிதேவி தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. மத்வ மடத்தைச் சேர்ந்த மகான் வாகீச தீர்த்தரை சந்தித்து தங்கள் குறையைத் தெரிவித்தனர். “உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தையை மடத்திற்கு அளித்து விட வேண்டும். சம்மதமா\nஅந்த தம்பதி இதற்கு சம்மதமளிக்க தயங்கினர்.\nவாகீச தீர்த்தர் அவர்களிடம், “சரி... ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் வீட்டிற்குள் பிள்ளை பிறந்தால் நீங்களே வளர்க்கலாம்.\nவீட்டிற்கு வெளியில் பிறந்தால் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும்,” என்றார்.\nராமபட்டர் தம்பதியும் ஒப்புக் கொண்டனர்.\nகவுரிய���ம் கருவுற்றார். பிரசவகாலம் நெருங்கியது. ஒருநாள் அவள் துளசிபூஜை செய்து கொண்டிருந்த போது லட்சுமி தாயார், திருவிளையாடல் நிகழ்த்த திருவுள்ளம் கொண்டாள். அதன்படி, பசு ஒன்று கவுரியின் வீட்டருகில் வந்தது. அதற்கு உணவளிக்க கவுரி அருகில் சென்ற போது, அது ஓட ஆரம்பித்தது. அவளும் பின்தொடரவே, ஒரு மரத்தடியில் நின்றது. அப்போது கவுரிக்கு பிரசவவலி ஏற்பட, மரத்தடியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு வெளியில் பிறந்ததால் குழந்தையை வாகீச தீர்த்தரிடம் அவள் ஒப்படைத்தாள்.\nபூவராகன் என்ற பெயரில் மத்வ மடத்தில் அந்தக் குழந்தை வளர்ந்தது. பிறக்கும் முன்பே இறையருள் பூரணமாக பெற்ற பூவராகன், பிற்காலத்தில் 'வாதிராஜ தீர்த்தர்' என்னும் மகானாக விளங்கினார்.\nஹயக்ரீவர் குதிரை வடிவில் வந்து இவரிடம் உணவு பெற்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/military-officer-arrested-in-kidnapping-case-of-journalists-in-sri-lanka/", "date_download": "2021-02-28T13:09:12Z", "digest": "sha1:AFKQM6W7LJE52RFKSRP4E2G4W34SOGHQ", "length": 9656, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!", "raw_content": "\nFebruary 28, 7551 4:14 pm You are here:Home ஈழம் இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது\nஇலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது\nஇலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது\nஇலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த ராணுவ லெஃப்டினன் கர்ணலை கைது செய்ததாக காவல் துறையினர் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஅரன்த பீரிஸ் என்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெஃப்டினன் கர்ணல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளராகவும், கேலிச்சித்திர ஓவியர���கவும் பிரபல்யமானவர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\n2010-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி இரவு 8 மணியளவில் கொழும்பு, கொஸ்வத்தை என்ற இடத்தில் இவர் காணாமல் போனதாக காவல் துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நடந்தது.\nபிரகீத் எக்னெலிகொடவை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரே கடத்தியதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச தரப்பினர் மறுத்து வருகின்றனர்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன நாள் முதல் இன்று வரை பன்னாட்டு நிறுவனங்கள், சுயாதீன அமைப்புக்கள் அவர் குறித்து கரிசனை வெளிப்படுத்தி வருகின்றன.\nபிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து 2016-ஆம் ஆண்டு காலப் பகுதியில், ராணுவப் புலனாய்வு அதிகாரிகளான லெப்டினன் கேர்ணல் ஷம்மி கருணாரத்ன, சார்ஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nஇந்தச் சம்பவம் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-02-28T13:47:37Z", "digest": "sha1:SRB7UHNH32GFAXD3X7G2SHVYIDLBQIXM", "length": 22774, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "சூஃபி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவன்முறையே வரலாறாய்… – 17\nஅன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்களும் இப்படிப் பட்டவர்கள் தான், இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் தான். இதை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது\nவன்முறையே வரலாறாய்… – 16\nஇந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிகாதி மனோபாவமுடையவர்களாக, ஏன், அவர்களே ஜிகாதிகளாக இருந்ததாகத்தான் வரலாறு நமக்கு எடுத்துக் கூறும் உண்மை. இது அவர்கள் (சூஃபிக்கள்) வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறு. அவர்களின் மொழியில் சொல்வதானால், காஃபிரி இந்துக்களால் அல்ல.\nவன்முறையே வரலாறாய்… – 15\nஇந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் ���ன்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.\nவன்முறையே வரலாறாய்… – 11\nஇந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். […] காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.\nபின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்கையின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.\nவன்முறையே வரலாறாய்… – 10\nஎந்தவொரு பகுத்தறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மனிதனும் சூஃபிக்களின் அற்புத சக்திகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்பவே மாட்டான். அது நம்பிக்கையாளர்களின் கற்பனையில் உதித்த வெறும் புனைகதைகளேயன்றி வேறோன்றுமில்லை என்பதால். இந்த சூஃபிகளின் “அற்புத சக்தி” பற்றி ஆராய்ந்த பேராசிரியர் மொஹ்மத் ஹபீப் அவர்கள் இவையத்தனையும் பின்னாட்களில் இட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளே என்னும் முடிவினை நம் முன் வைக்கிறார். இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படியும், இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சூழ்நிலைகளையும் அறிந்த் எவரும் சூஃபிக்கள் இந்துக்களை அமைதியான வழிமுறைகள் மூலம் மதம் மாற்றினார்கள் என்பது வெறும் புளுகுகள் என்பதினைத் தெளிவாக்குகின்றன. சூஃபிகளில் புகழ் வாய்ந்தவரான அமீர்-குஸ்ரு (பதினான்காம் நூற்றாண்டு) அவரது குறிப்புகளில் எவ்வாறு காஃபிர் இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டு வாள் முனையில் பெருவாரியாக மதமாற்றம் செய்யப்படார்கள் என்பதனை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எந்தவொரு இடத்திலும் காஃபிர் இந்துக்கள் அமைதியான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு சிறு குறிப்பு கூட இல்லை என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்… மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார் உயிரோடு இருந்திருப்பாரா\nகொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது… இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்து கொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள்…ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே…\nஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை\nகாம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் ச���்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை.\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது\nஎழுமின் விழிமின் – 28\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 2\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neelapadmam.blogspot.com/", "date_download": "2021-02-28T12:49:00Z", "digest": "sha1:TZT3H3ONVBU6OXTTYHOS7NIKJOHGCWS6", "length": 23419, "nlines": 299, "source_domain": "neelapadmam.blogspot.com", "title": "creations", "raw_content": "\nஏனோ……. சென்ற சில நாட்களாக நிசிகளின் நடு யாமங்களில் நித்திரையின் இடைவெளியில் காலத்தில் கரைந்த பின்னர், தான் சதா பார்த்துப் பழகும் இந்த படுக்கை, அறை, வீடு, வெளியெல்லாம் எப்படியிருக்கும் என்ற வினோத கற்பனை……. நாளொன்றாகும் முன் அணிந்திருக்கும் ஆடைக் களைந்து புத்தாடை கொள்ள ஆர்வம் கொள்ளும் மனமே, ஆண்டாண்டுகள் உருண்டோடி காலப் பழக்கத்தில் பழுதுகள் நேர்ந்த, கூண்டைக் களைந்து ”வெளி” யில் ஏற’ அவசமா…..இல்லை..அச்சமா…….…….. நீல பத்மநாபன் 19-7-2020\nஅவன் பிறந்து வளர்ந்த வீட்டில்\nதனியாக பூஜை அறை இல்லை…..\nஆனால் எந்த இடி மின்னல் மழையாக இருந்தாலும்\nஒளியும் இருளும் சங்கமிக்கும் மூவந்திப்பொழுதில்\nவீட்டு வாசல்படியையும் நீரால் கழுவியபின்\nதேய்த்து மினுக்கி வைத்திருக்கும் குத்துவிளக்கில்\nதிரியிட்டு எண்ணை விட்டு குங்கும பொட்டிட்டு\nநெற்றியில் குங்குமமோ, திருநீறோ துலங்க\nநாம ஜெபம் செய்தவாறு விளக்கேற்றுவாள்…\nபறித்து வந்து விளக்குக்கு கிரீடமாகச் சூடுவதற்கும்\nஒரு நாள்கூட அம்மா மறந்ததாக கண்டதில்லை…\nகுத்துவிளக்கின் இதமான மஞ்சள் நிற மங்களப் பிரகாசம்\nஒளி பரப்பும் முன் கண்கூசும் மின் விளக்குகளை\nஅந்நேரத்தில் பாட்டியும், வீட்டில் எங்கிருந்தாலும்\nகை கால் முகம் அலம்பி நெற்றியில் விபூதியுடன்\nதிருவிளக்கை வழிபட வந்துவிடத் தவறுவதில்லை…\nவீட்டில் விளக்கு வைக்கும் அந்திப்பொழுதில்\nஇருள் படர விட்டிருக்கும் வீடுகளைப்பற்றி\nசந்தேகமின்றி திடமாக சொல்லுவாள் பாட்டி……\nபூஜை அறை குத்துவிளக்கைக் குனிந்து நிவர்ந்து\nஏற்ற இயலாதென்று அவள் படுக்கை அறையில்\nமேஜைமீது சாமிப் படங்கள், விக்கிரகம்..\nகாலையில் அவள் தன் வெள்ளி விளக்கை\nகாலையிலிருந்து வீட்டுவேலைகள் செய்த களைப்பு,\nஓய்வுக்கு இதுதான் தக்க நேரமென்று\nமாலைப்பொழுதுகளில் படுக்கையில் சரணடையும் அவள்…\nதுணைக்கு, தொலைக்காட்சி மெகா சீரியல், ஸ்மார்ட் போன்…\nகாலையில், குளியலுக்குப்பின், பூஜைஅறை குத்துவிளக்கை ஏற்றி\nஅதன் முன் பீடத்தில் அமர்ந்து சற்று நேரம் வழிபடாமல்\nஇருள் படரும் அந்திப்பொழுதுகளிலும், அவனே, நாள் தவறாமல்\nபூஜை அறை குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தான்……\nகண் மூடி எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானிக்கையில்\nசில வேளைகளில், “இன்று”க்கு வர வழித்தெரியாமல்,\nகூடவே, அம்மா விளக்கேற்றும் காட்சி\n8—3—2020 (மகளிர் தினம்); 10—5—2020 (அன்னையர் நாள்)\nகொறோணா காலத்தில் வந்த பிற்ந்த நாள்\nகொறோணா காலத்தில் வந்த பிறந்த நாள்\nகாலம் அதன் பாட்டுக்கு தொடரும் பயணத்தில்\nசமய சந்தர்ப்பம் தெரியாமல் இன்றய தினத்தில்\nதுவங்குவதிலிருந்து, இரவு நேரம் சென்று,\nமீண்டும் படுக்கையை சரணடைவது வரையிலும்\nவயோதிக சகஜ, உள்ள உடல் உபாதைகளுடன்\nபோதுமின்ற அவனி வாழ்வு என்ற\nகாய்ச்சிக் கலக்கி தீவனம் போடுபவளுக்கும்\nசுமையாய்ப் போனோமே என்று தெரியத் தெளிய\nஉள்ளுக்குள் உருகி, செய்வதறியாது திக்கித் திணறி\nஇந்த கோவிட்19-ன்- கொண்டாட்டம் வேறா…..\nதேசம் நாடு பேதமின்றி கொத்துக் கொத்தாய்\nமனித உயிர்களை காவு கொள்ளும் செய்திகள்……\nவானொலியில், தினத் தாட்களில், தொலைக்காட்சியில்\nஇன்று சாவு ஒரு லட்சத்தி அறுபதாயிரத்தை\nநமது இந்நிய நாட்டில் ஐந்நூறைத் தாண்டிவிட்ட இறப்புகள்… …\nயாரும் வெளியே போகாதீர்-குறிப்பாய் வயோதிகர்கள்…அ���ிவிப்புக்கள்\nஇங்கே வீட்டில் கிழவனும் கிழவியும் மட்டும்…\nமருந்து, பழம் என்றெல்லாம் வாங்குவது இப்போ அசாத்தியம்……..…\nகாய்கறிகள் வாங்க வெளியே போகும் வீட்டுக்காரிக்கும் தடை….\nபத்திரைகளில் வந்திருந்த தொலைபேசி எண்களை\nமாறி மாறி தொடர்புகொண்டபோது……சிலர் உதவினார்கள்…\nஉதவி செய்ய வந்துகொண்டிருந்தவனின் ஸ்கூட்டர் பறிமுதல்..\nஅதைத் திரும்பப் பெற பெரும் பாடாகிவிட்ட பின்\nயாரையும் மீண்டும் தொந்தரவு செய்யத் தோன்றவில்லை…….\nநாகம் தீண்டியவன் தலையில் இடியும் வீழ்ந்ததுபோல்\nபழுது பார்க்க எடுத்துச் சென்ற வாஷிங் யந்திரத்தை\nசரி பண்ணிய பின் திரும்ப வீட்டுக்குக் கொண்டுவர\nகுனிந்து நிமிர்ந்து துணி துவைக்கும் வேலை வேறு புதுசாய்…\nநீண்டுகொண்டிருக்கும் லாக் அவுட் காலம்…\nபொருளீட்டல், உட்பட்ட லௌகீக ஆசை அபிலாஷைகளுக்கு\nஏறுமுகமாயிருக்கும் கொரோணா சாவுகள், நோயாளிகள்….\nபொருத்தமில்லா அசட்டுப் பாத்திரமாய் காட்சி உணர்வின்றி\nமேடைக்கு வந்துவிட்ட பிறந்த தினம்--\nமகிழ்ச்சியில்லா திரும்பி வருகை …\nநீல பத்மநாபன் ஏப்ரல் 19 2020—சித்திரை மாதம், பூரட்டாதி நட்சத்திரம்\nஅம்மா அப்பா, தம்பி தங்கைகளுடன்\nமுதல் இருபத்தி ஐந்து ஆண்டுகள்....\nஅடுத்த ஐம்பத்தி ஆறு ஆண்டுகள்...\nவெயிலின் வெப்பம் தணிந்த பொழுதுகளில்\n“காற்றினிலே வரும் கீதமாய்” மென்மையாய்க்\nகாதினிலே வந்து வீழ்ந்துகொண்டிருந்த உன் சோக நாதம்\nஇப்போ சில நாட்களாய் நேரம் காலமின்றி—\nவைகறைப்பொழுது, சூரியன் உச்சியில் நிற்கும் வேளை,\nமாலை மங்கி இருள் சூழ்ந்த நேரங்களிலும்\nவிடாமல் ஏகாந்த, சோகரீங்கார நாத இழையாய்\nஉள் புகுந்து, இதயத்தை வாட்டி வதைத்துக்\nநெஞ்சகமெங்கணும் புகைமறையாய் நிறைந்து வழியும்\nவீட்டில் கீழ் அறைகள்-குளியலறை, மேல்மாடி…..\nஉன் நாதரிங்காரம் வெறு யாரையும்\nஉடல் உறுப்புக்கள் வலுவும் பொலிவும் இழக்க இழக்க..\nஉள்ளத்து உணர்ச்சிகள் அலைவிச்சுக்களாய் ஆர்ப்பரிக்க,\nஅந்திமத்தின் காலடியோசை நெருக்கமாய்க் கேட்கக் கேட்க….\nஇந்த இறுதி நாட்களில் பேரிடியாய்\nயாருக்கும் வேண்டாத அதிகச் சுமையாகிப்போனோமோ\nஎன்ற மானசீக சுய வதைப்பு…… ..\nபோதுமின்ற அவனி வாழ்வு…..ஒரு நாள், ஒரு நொடி\nவா வா …. உன அழைப்பா கோகிலமே………\nவேறேதோ பாசப்பிணைப்பின் வெளியீட்டு வீறிடலா…....,\nஇல்லை, முன் ஜன்மாந்திர சங்கிலித் தொடர்பா……\nவா வந்துவிடு………இந்நாள் வரை அனுபவித்ததெல்லாம் போதும்..\nஇனியும் அவஸ்தைப்படவேண்டாம் ,உனக்கு நானிருக்கிறேன்\nதிடீரென்று உள்ளுக்குள்ளே …….ஓர் மின்வெட்டு……..\nஅப்போது தனக்கு ஐந்து வயதிருக்குமா…\n.வெறும் இரண்டு வயதுக்கு மூத்த ஒரே அக்கா …\nதம்பி தம்பியென பாசமுடன், பெருமையுடன் கூட்டிச்செல்லும் அக்கா……\nஅப்பாவோ அம்மாவோ அறைய வந்தால்\nதம்பி மீது அறை விழாதிருக்க அவள் சிறிய பாவாடையை\nகேடையமாய் விரித்தவாறு இடையில் வந்து விழ…\nசில வேளைகளில் அறைகளை அவளே வாங்கிக்கொள்ள….…..\nசோகக்கடலில் ஆழ்த்தி காலத்திரையில் நட்சத்திர\nஒளிப்புள்ளியாய் மறைந்து விட்ட ஒரே அக்கா….\nபித்ருக்களை நினைக்கையிலும், அல்லாத போதும்\nபிரக்ஞை வெளியில் வெளிச்சம் அதிகமில்லா\nஏதோ ஒரு மூலையில்…அந்த களங்கமில்லா\nநிரந்தரமாய் விமோசனம் தந்தருளும் அபயக்குரலாய்-அழைப்பாய்…..\nஇதோ………மீண்டும் அதே அன்பு நாதம் மிக மிக அருகில்….\n8-3-2019 (உலக மகளிர் தினம்) நீல பத்மநாபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/esi-dispensary,-okhla-phase-i-south-delhi", "date_download": "2021-02-28T13:31:01Z", "digest": "sha1:3IOCSF4GKSAXWREAHWXMOECVT23VUW7P", "length": 6137, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "ESI Dispensary, Okhla Phase-I | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-priyanka-gandhi-wearing-a-cross/", "date_download": "2021-02-28T12:26:42Z", "digest": "sha1:AZKA3O6ORDHBB6JGCYGPVG7K5W47UY64", "length": 18668, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா\nஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nமுதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர்.\nமிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது வெளியில் குறிப்பாக ஒரு பெண்ணிடம் சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கொண்டு பதிவிட்டுள்ளனர். Friends of TN BJP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Madhavan Sendilkumar என்பவர் 2019 மே 19ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.\n2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாத்தில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருந்தார். இதைத் தொடர்ந்து அவரைப் பற்றி தொடர்ந்து பல தவறான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. இந்த நிலையில், பிரியங்கா காந்தி ருத்ராட்சம் மற்றும் சிலுவை டாலர் அணிந்த படங்கள் வெளியாகி உள்ளது.\nஇதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த படம் தொடர்பாக பல்வேறு செய்தி இணையதளங்கள் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியுள்ளதும் தெரியவந்தது.\nநம்முடைய Fact Crescendo இந்தி பிரிவும் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரியவந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநம்முடைய தேடலில், பிரியங்கா காந்தி சிலுவை அணிந்ததாக கூறப்படும் படம் மார்ஃபிங் செய்யப்பட்ட போலி என்பதை உறுதி செய்யும் வகையில் பிரியங்கா காந்தியின் அசல் படம் நமக்கு கிடைத்தது.\ngettyimages.in புகைப்படங்கள் விற்பனை இணைய தளத்தில் இருந்து பிரியங்கா காந்தி படத்தை எடுத்துள்ளனர்.\nஅந்த படத்தின் பின்னணி தகவலை ஆய்வு செய்தோம். 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்தது. ��ந்த படத்தை அதன் இணைய தள பக்கம் சென்று பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅந்த படத்தில், பிரியங்கா காந்தி நீள்வட்ட வடிவிலான டாலர் ஒன்றை அணிந்திருக்கிறார். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று சிலுவை டாலரை பிரியங்கா காந்தி அணியவில்லை.\nமேலும், 2017ல் குறிப்பிட்ட அந்த நாளில் பிரியங்கா காந்தி பங்கேற்ற உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் வேறு சில படங்களும் நமக்கு கிடைத்தன. அந்த படங்களை ஆய்வு செய்ததன் மூலம், பிரியங்கா காந்தி நீள்வட்ட வடிவ டாலர் அணிந்திருந்தது உறுதியானது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரியங்கா காந்தி படத்தில் மார்ஃபிங் செய்து சிலுவை டாலரை வைத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. மேலும், மிக மோசமான, கீழ்த்தரமான நிலைத்தகவலுடன் இந்த மார்ஃபிங் செய்யப்பட்ட படத்தை பா.ஜ.க-வினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டது என்று நிரூபிக்கப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா\nகோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா\nதந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி\nபாகிஸ்தான் பெண்ணிடம் காதலை சொன்ன இந்தியர்: புதிய தலைமுறை செய்தி உண்மையா\nFactCheck: இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை அல்ல; வதந்தியை நம்பாதீர்\nநியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின் வெளியே வரும் மருத்துவர்கள்- வீடியோ உண்மையா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினார��� ‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தின... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதிராவிட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி ராமதாஸ் பேசியது என்ன ‘’திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயு... by Pankaj Iyer\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா ‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புற... by Pankaj Iyer\nFACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா– இது ஒரு வீடியோ கேம்\nFACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா\nFactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,111) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (377) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,545) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (278) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ���நாடு (227) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/pan-card-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-e-pan-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-02-28T12:20:02Z", "digest": "sha1:R7BWSNAEBWMDC64VCHZBJJQCDC4N33MQ", "length": 19947, "nlines": 130, "source_domain": "viralbuzz18.com", "title": "PAN card இன் e-PAN சரியான வடிவமா? ஆன்லைன் PANக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் | Viralbuzz18", "raw_content": "\nPAN card இன் e-PAN சரியான வடிவமா ஆன்லைன் PANக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்\nபுதுடெல்லி: வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் (PAN) மிக முக்கியமான நிதி ஆவணம் மற்றும் லேமினேட் பிளாஸ்டிக் அட்டை பான் அட்டை என பிரபலமாக அறியப்படுகிறது.\nபான் அட்டை யாருக்கு கிடைக்க வேண்டும்\nஒவ்வொரு நபருக்கும் மொத்த விற்பனை, விற்றுமுதல் அல்லது மொத்த ரசீதுகளுடன் ஒரு வணிகம் அல்லது தொழில் உள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூ .5 லட்சத்தை தாண்டக்கூடும் என்று பான் அட்டை (PAN card) பெற வேண்டும். கூடுதலாக, பான் மேற்கோள் கட்டாயமாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் ஒரு பான் கார்டையும் பெற வேண்டும்.\nALSO READ | PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்\nதகவல் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணெழுத்து எண்ணை டிஜிட்டல் முறையிலும் பெறலாம். ஈ-பான் என்பது உண்மையில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பான் அட்டை ஆகும், இது வருமான வரித் துறையால் மின்னணு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படுகிறது.\ne-PAN பான் அட்டையின் சரியான வடிவமா\ne-PAN என்பது PAN இன் சரியான சான்று. e-PAN ஒரு QR குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நபரின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற பான் அட்டை வைத்திருப்பவரின் புள்ளிவிவர விவரங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த விவரங்கள் QR குறியீடு ரீடர் மூலம் அணுகக்கூடியவை, அவை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட e-PAN வசதி குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.\nசெல்லுபடியாகும் ஆதார் எண்ணை வைத்திருக்கும் மற்றும் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்ட பான் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி இப்போது கிடைக்கிறது. ஒதுக்கீடு செயல்முறை காகிதமற்றது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மின்னணு பான் (e-PAN ) இலவசமாக வழங்கப்படுகிறது.\nஆதார் அடிப்படையிலான e-KYC மூலம் உடனடி PAN விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே\nஉடனடி பான் விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிது.\nஉங்கள் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை வழங்க உடனடி பான் விண்ணப்பதாரர் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் வலைத்தளத்தை அணுக வேண்டும்.\nஉங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ சமர்ப்பிக்கவும்.\nஇந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்தவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் உருவாக்கப்படுகிறது.\nஉங்கள் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை வழங்குவதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கோரிக்கையின் நிலையை சரிபார்க்கலாம் மற்றும் வெற்றிகரமான ஒதுக்கீட்டில், e-PAN பதிவிறக்கம் செய்யலாம்.\nஆதார் உடன் பதிவுசெய்திருந்தால், உங்கள் மின்னஞ்சல் ஐடியையும் e-PAN உங்களுக்கு அனுப்புகிறது.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nALSO READ | e-PAN வசதியை பயன்படுத்துவதற்கு முன் இந்த விதிமுறைகளை படியுங்கள்…\nPrevious ArticleBollywood தலைநகரமாகும் உத்திரபிரதேசம்… யோகியின் அதிரடி திட்டம்..\nNext ArticleWork from home: மக்கள் என்ன நினைக்கிறார்கள்… உண்மை நிலை என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-02-28T12:05:56Z", "digest": "sha1:KPKNTUBFFIQQNFDBGTCNGCTGTFFL5TU6", "length": 5919, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கந்த சஷ்டி - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகந்த சஷ்டி கவசம் பாடல் அவதூறு- 2 பேருக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற நாத்திகன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிம��க கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nதமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்- சுகாதாரத்துறை தகவல்\n50 லட்சம் பயனர்களை கொண்ட சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் - மத்திய அரசு\n5 மாநில சட்டமன்ற தேர்தல் : அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/01/117650?ref=archive-feed", "date_download": "2021-02-28T13:00:55Z", "digest": "sha1:3NY26D5BHG7N7KEXZZE6J5QCJYVDG5Z7", "length": 10547, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "ஏதுமற்ற ஏதிலிகளாய்..! அரவணைக்காத நாடுகள்..! சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஐ.நா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஐ.நா\nதொடர் உள்நாட்டுப் போரினால் எல்லாவற்றையும் இழந்தவர்களாக ஏதிலிகளாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் சிரியா, ஈராக் உட்பட ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 2,35,000 பேர்.\nஇந்நிலையில், லிபியாவில் கூடியிருக்கும் 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nலிபியாவின் ஆயிரத்து 770 ���ிலோமீட்டர் நீளமான கடற்கரை, பெருந்தொகையான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள மிகவும் ஏதுவானதாக உள்ளதாகவிருக்கின்றது.\nஎனினும் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பதே முக்கிய சவாலாக இருப்பதாகவும் லிபியாவுக்கான ஐக்கிய நாடுகள் பணிமனையின் பிரதிநிதி மார்டின் கெப்ளர் தெரிவித்தார்.\nஇவ்வாறு தொடர்ந்தும் அகதிகள் தஞ்சம் கோரி வேறு நாடுகளுக்கு கடல்மார்க்கமாக செல்லும் பொழுது, விபத்துக்களை எதிர் கொண்டு பல உயிர்களை இழந்துவருகின்றார்கள்.\nஉள்நாட்டுப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு சமனாக கடலில் படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான ஆபத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாமென பல்வேறு நாடுகளும் அமைப்புக்களும் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஎனினும், அகதிகள் தங்கள் உயிரை எப்படியேனும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு கடல்மார்க்கமாக தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.\nஇதன் போது வளர்ச்சியடைந்த நாடுகள் அவர்களை பொறுப்பேற்காமல் கடலிலேயே அப்படியே வைத்திருப்பதும், திருப்பியனுப்புவதும் மனிதாபிமானமற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.\nஇதற்கிடையில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கையால் இதனை சமாலிப்பதில் சிரமத்தினை எதிர் கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-02-28T12:13:56Z", "digest": "sha1:I734URGX7ZDTRYS4HIZZZJ2F4OEBSQE6", "length": 3401, "nlines": 54, "source_domain": "eelamalar.com", "title": "தலைவரின் சிந்தனையிலிருந்து.. Archives - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nSeptember 18th, 2015 | தலைவரின் சிந்தனையிலிருந்து..\n---------------------------------------------------------------------- தேசியத் தலைவரின் சிந்தனைகள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன் ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன் ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்\nJune 26th, 2015 | தலைவரின் சிந்தனையிலிருந்து..\n--- ------- ---------- தேசியத் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன்- வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன் ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன் ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/56", "date_download": "2021-02-28T13:20:18Z", "digest": "sha1:GR44HDXYDE5QHP5SIXKZQ6M3H52DIYSJ", "length": 5282, "nlines": 92, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nகிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி என்றாலும், விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான ராமனோடும் இந்நாள் தொடர்புடையது. காட்டுக்குச் சென்ற ராமர், தன் மனைவி சீதையைப் பிரிய நேர்ந்தது. பின்னர் அனுமனின் உதவியுடன் இலங்கையை அடைந்த ராமர், சீதையைக் கடத்திச் சென்ற ராவணனுடன் போரிட்டார். சீதையை மீட்டு வெற்றியுடன் தாய்நாடு திரும்பினார். இந்த நன்னாளே தீபாவளியாக கருதப்படுகிறது. இந்நாளில் ராமர், சீதையை வரவேற்கும் விதத்தில் அயோத்தி மக்கள் வரிசையாக விளக்கேற்றி வைத்தனர். வசிஷ்டர் தலைமையில் ராமருக்கு பட்டாபிஷேகமும் இந்த நாளில் நடந்தது. திருமாலுக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடந்த நாளும் தீபாவளி என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள���ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veedu.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:01:00Z", "digest": "sha1:422DGVGDNIUW2T4OT2IO4TQN32FV4Y3G", "length": 5906, "nlines": 87, "source_domain": "veedu.com", "title": "ரொறோண்டோ நகரில் சரியும் சனத்தொகை - veedu.com", "raw_content": "\nரொறோண்டோ நகரில் சரியும் சனத்தொகை\nகோவிட் பெருந்தொற்று காரணமாகக் கனடாவின் பெரு நகரங்களிலிருந்து புறநகர்களை நோக்கி மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இதில் ரொறோண்டோ முன்னணியில் இருக்கிறது.\nகடந்த ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை, ரொறோண்டோவிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 50,375 எனக் கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் புறநகர்ப் பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும் என்பதும், கோவிட் பெருந்த்கொற்றுக் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வசதிகள் வழங்கப்பட்டமையாலும் என நம்பப்படுகிறது.\nரொறோண்டோவிற்கு குடிபுகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் ஒப்பீட்டளவில் வெளியேறுபவர்களது எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.\nசனத்தொகைப் பரம்பல் காரணமாக பெருகிவரும் புறநகர்களாக ஓஷவா (+2.1%), மில்டன் (+4.0%), பிராம்டன் (+3.4%) ஆகிய நகரங்கள் இருக்கின்றன.\nபயணக் கட்டுப்பாடுகளின் காரணமாகக் கனடாவுக்குக் குடிபுகுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாகக் கனடாவின் சனத்தொகை அதிகரிப்பின் 90.3% வெளிநாடுகளிலிருந்து வருபவர்களாலேயே நிகழ்கிறது.\nPrevious Postரொறோண்டோ வீட்டுரிமையாளருக்கு ‘சின்ன வீடு’ அமைக்க அனுமதி வழங்குவது பற்றி நகரசபை யோசனை\nஒன்ராறியோவில் தீவு விற்பனைக்கு – $250,000 மட்டுமே\nரொறோண்டோ | வெறுமையான குடியிருப்புக்களின் மீதான வரி வீட்டு விலையைக் குறைக்கும் – ரொறோண்டோ பிராந்திய ஆதன சபை\nரொறோண்டோ வீட்டுரிமையாளருக்கு ‘சின்ன வீடு’ அமைக்க அனுமதி வழங்குவது பற்றி நகரசபை யோசனை\nரொறோண்டோ | வெறுமையான குடியிருப்புக்களின் மீதான வரி வீட்டு விலையைக் குறைக்கும் – ரொறோண்டோ பிராந்திய ஆதன சபை\nஒற்றைத் தாய்மார்களுக்காக (Single Mothers) மலிவான வாடகை வீடுகள்- ரொறோண்டோ மாநகரசபை ஏற்பாடு செய்கிறது\nகனடா | வட்டி வீதம் விரைவில் அதிகரிக்கலாம் – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை\nரொறோண்டோ நகரில் சரியும் சனத்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/50704", "date_download": "2021-02-28T12:34:14Z", "digest": "sha1:MHYGV2WX24MNTQEOHTENZBD2J3ZD5MZW", "length": 6489, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் நினைவாக,நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் நினைவாக,நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை)முன்னிட்டு, (11.11.2019) திங்கட்கிழமை அன்று-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.\nஅமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.\nஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி…\nஅல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சாந்தபுரத்தில் வசிக்கும், நடக்க முடியாத,20 வயதான,செல்வன் ச.ஜோன்சன் கிருசன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியாக,65ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கறவை மாடும்,கன்றும்,இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.\nபிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரால்,11.11.2019 இன்றையதினம்,\nஇவ்வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்\nNext: சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை 11.11.2019 திங்கள் தொடக்கம் ஆரம்பம்-வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக��தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/106994?ref=archive-feed", "date_download": "2021-02-28T13:41:23Z", "digest": "sha1:OVNFXI5F35Y6NNKH7UG5XUEITW33VD3P", "length": 8859, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் மீண்டும் பயங்கரம்: 16 வயது வாலிபர் கொடூரமாக குத்திக் கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் மீண்டும் பயங்கரம்: 16 வயது வாலிபர் கொடூரமாக குத்திக் கொலை\nபிரித்தானிய தலைநகரான லண்டனில் 16 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனில் உள்ள Peckham என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சிக்கு பின்னர் சுமார் 7.19 மணியளவில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.\nதகவலை பெற்று பொலிசார் அங்கு சென்றபோது, 16 வயதான வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடியுள்ளார்.\nவாலிபரின் மார்பு பகுதியில் எண்ணற்ற கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி வாலிபர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிருந்து நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியை பொலிசார் சீல் வைத்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.\nவிசாரணையை தொடங்கியுள்ள பொலிசார் கொலையின் பின்னணி குறித்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.\nகடந்த புதன் கிழமை அன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் வாலிபரால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளை���் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/11/16/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2021-02-28T13:13:35Z", "digest": "sha1:WYRLQYLKH5FLZXAC3HUDZ5ZY3J6QVRLS", "length": 5194, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி உமாபதி அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் ஜன »\nமரண அறிவித்தல் திருமதி உமாபதி அவர்கள்\nமண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி உமாபதி அவர்கள் 16 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் .அமைப்பின் உப செயலாளர் இளங்கோ அவர்களின்பாரியார் கல்யாணி அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது தகவல் மண்டைதீவு இணையம்\n« மரண அறிவித்தல் திருமதி சோமசுந்தரம் அவர்கள்- திருமதி உமாபதி புஸ்பலதா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/01/06/", "date_download": "2021-02-28T12:10:53Z", "digest": "sha1:K7VF7ATFYPXLO3KSKIIGK2Q2SUQYGTN6", "length": 3887, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "06 | ஜனவரி | 2019 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆறுதல் அடையா எம் மனம்\nஆற்றலற்ற கடிகார ஊசல் போல்\nகண்னெதிரில் காண்போம் – இன்று\nஉமை காண வரம் கொடுக்கவில்லையே\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/guest/newscbm_260776/6/", "date_download": "2021-02-28T13:39:39Z", "digest": "sha1:HKOWUSFRIIEMR4QVORRN7UAPIK6FDS44", "length": 12294, "nlines": 81, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நேயர் கருத்துக்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நேயர் கருத்துக்கள்\nபுதுவலசை.இன் என்ற இந்த இணையத்தளம் சம்மந்தமான கருத்துக்களை வரவேற்கிறோம், ஆக்கப்பூர்வமான முறையில் அனுப்பித்தருங்கள். உங்களில் கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் சேவையையும் பொலிவையும் அதிகப்படுத்த உதவியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.\nஇணையதளப் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nநமதூர் மக்களுக்கு நமதூர் செய்திகளையும் உலகநடப்புகளையும் நம்மால் முடிந்தவரை இந்த இணையதளம் மூலமாக வழங்கிவருகிறோம். ஆனால் சிலர் அதை காப்பி எடுத்து தமது பெயரை போட்டுக் கொள்கின்றனர். செய்தி மக்களுக்கு செல்லவேண்டும் என்பது தான் நமது நோக்கம் மலிவான விளம்பரம் தேடுவது அறுவருக்கத்தக்க செயலாகும். செய்திகளை காப்பி எடுத்து அதை அப்படியே வெளியிட்டாலும் பரவா இல்லை அதில் தமது பெயரைப் போட்டு வெளியிடுகின்றனர். காப்பி எடுப்பவர்கள் புதுவலசை.இன் முகவரியை அந்த செய்தியின் கீழ் போடவேண்டும் அதுதான் மரபு. அல்லது எதுவும் போடாமல் ஈமெயில் மூலம் வெளியிடவேண்டும்.\nஇது இஸ்லாம் தடுத்துள்ள செயலாகும்.\nஎவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.\n கடந்த நான்காண்டுகளாக புதுவலசை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிச் செய்திகளை உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்களுக்காக இணையதளத்தின் மூலம் கொண்டு சென்றதின் பயனாக இந்த இணையதளத்திற்க்கு மக்களின் ஆதரவு பெருமளவு பெருகியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...\nபுதுவலசை ஜமாஅத் இணையதளம் கடந்த காலங்களில் இலவச இணையதளமாத்தான் செயல்பட்டுவந்தது. அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையாலும் அவனுடைய உதவி��ாலும் முதிர்ச்சியடைந்து இனி புதுவலசை.இன் என்ற முகவரியில் செயல்படும்.\nதொடர்ந்து உங்களுடைய ஆதரவையும் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பித் தாருங்கள், ஊரிலும் மற்ற பகுதியிலும் இணையதள தொடர்புடைய நம் சகோதரர்கள் உங்களால் முடிந்தால் நமதூர் செய்திகளையும் அல்லது நம் பகுதி மற்றும் நமதூர் சார்ந்த மற்ற வெளிநாட்டு செய்திகளையும் எமக்கு புகைப்படத்துடன் அனுப்பித் தாருங்கள். அந்த செய்திகள் உடனே இணையத்தில் வெளியிடப்படும்.\nபுதுவலசை ஜமாஅத் இணையதளம் உள்ளுர் நிகழ்வுகள் மட்டுமல்லாமல் சமுதாய செய்திகளையும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. நம்முடைய செய்தியை அல்லது வேண்டுகோளை நம்பி மக்கள் உதவவும் செய்கிறார்கள். இதுபோன்ற காரியங்களை இந்த இணையதளம் நோக்கமாகவே கொண்டு செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்யும் நல் உள்ளங்களையும் இணைப்பதில் இந்த இணையதளம் வெற்றியும் கண்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....\nஇதுபோன்ற தேவைகளுக்கு உதவிசெய்யும் மக்களுக்கு இந்த இணையதளம் கடமைப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை ஏற்படுத்துவானாக...\nஇது போன்ற பணிகள் மென்மேலும் தொடர ஏக இறைவனை பிரார்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு...\nஇது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவில்...\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/aari-avoid-to-sit-in-stage/cid2194989.htm", "date_download": "2021-02-28T12:51:52Z", "digest": "sha1:4HJWS4TB4ANQELFZQZOVDXA3A3TEJGAE", "length": 4333, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "மேடையை புறக்கணித்த ஆரி... என்ன காரணம் தெரியுமா?", "raw_content": "\nமேடையை புறக்கணித்த ஆரி... என்ன காரணம் தெரியுமா\nமேடையில் இருந்து இறங்கிச் சென்று பார்வையாளர்களுடன் பார்வையாளராக அமர்ந்துள்ளார் ஆரி.\nஅண்மையில் ஒரு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நடிகர் ஆரி, மேடையில் அமராமல் இறங்கிச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் 4வது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி, தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருவதுடன், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று தன்னுடைய நன்னடத்தை மூலமாக டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரிக்கு பட வாய்ப்புகளும், மக்களுக்கு அவர் மீதான அபிப்ராயமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில், ஆரி அண்மையில் ஒரு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு தான் மட்டும் அமருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பலவும் செய்யப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் அந்த நிகழ்வின் மேடையில் தன்னை மட்டும் அமரச் சொன்னபோது அதை மறுத்த ஆரி, ‘அனைவரும் சமம்’ என சொல்லி, மேடையில் இருந்து இறங்கிச் சென்று பார்வையாளர்களுடன் பார்வையாளராக அமர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/05/blog-post_6.html", "date_download": "2021-02-28T12:37:15Z", "digest": "sha1:CV245HD4PLQEFD5F7WMYHVJWQMD3OH4K", "length": 6247, "nlines": 50, "source_domain": "www.adiraipirai.com", "title": "இளம் இஸ்லாமியன் போட்டியாளர்களுக்கு அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHomeislamஇளம் இஸ்லாமியன் போட்டியாளர்களுக்கு அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் இஸ்லாமியன் போட்டியாளர்களுக்கு அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் இஸ்லாமியன் போட்டி ரமலான் தலைப்பிறையுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. நாள்தோறும் ஏராளமான போட்டியாளர்கள் பங்குபெற்று கேள்விகளுக்கான பதில்களை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் மார்க்க அறிவை அவர்கள் மேலும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇந்த சூழலில் நாள்தோறும் இளம் இஸ்லாமியன் போட்டியில் பத்துக்கு பத்து மதிப்பெண் எடுப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அதை நேற்று முதல் வெளியிட வேண்டாம் என நிறுத்தியுள்ளோம். தவறாக பதிலளித்தவர்களும் தங்கள் பெயர் வரவில்லை என தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டு கேட்டு வருவதால் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளோம். இறுதியாக வெற்றியாளர் பட்டியல் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளோம்.\nஅடுத்ததாக சில போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து பதில்களை தேடி ஒரே மாதிரியான பதில்களை வழங்குவதை கண்டறிந்துள்ளோம். இனி வரும் நாட்களில் பதில்களை பகிர்ந்தாலோ, ஒரே நபர் இரு வேறு மெயில், போன் நம்பர் மூலம் போட்டியில் பங்கேற்றாலோ முன் அறிவிப்பு இன்றி நீக்கம் செய்யப்படுவீர்கள்.\nஇந்த போட்டி நடத்தப்படுவதற்கான நோக்கம் இதில் உள்ள கேள்விகளுக்கான கேள்விகளை தேடும்போது மார்க்க விசயங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தான். அவர்களை பாராட்டுவதற்காக மட்டுமே பரிசு வழஙகப்படுகிறதே தவிர பரிசு அடிப்படை நோக்கம் இல்லை. ஆனால், பரிசை குறிக்கோளாக வைத்து பதில்களை பரிமாறி மோசடியாக போட்டியில் பங்குபெறும் சிலரால், சில தவறான பதில்களை அளித்தாலும் உண்மையாக பதில்களை தேடி கஷ்டப்பட்டவர்களது உழைப்பு பாழாகும். எனவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.\nஅதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nவஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா\nஅதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்\nதுப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அதிரை வீரர்..\nஅதிரையில் கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2021/01/04131401/2223782/tamil-news-jesus-christ.vpf", "date_download": "2021-02-28T13:39:25Z", "digest": "sha1:QDKYCL2EZSNZOIGB2R2UMKUZKAK6OSDT", "length": 12149, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news jesus christ", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்\nமீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.\nகடவுள், தம் மக்களை பாவம் என்னும் இருளில் இருந்தும், அடிமை வாழ்வில் இருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார். ஆனால், நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால், நாமோ அவரது அன்பை உதறித்தள்ளி விட்டு பாவ வழியில் வாழ்கிறோம். எளிய முறையில் குழந்தை வடிவில் பிறந்த கடவுள், அவரிடம் இருக்கின்ற வாழ்வு தான், இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக விளங்குகிறது. கடவுள் மனிதராக பிறந்தது மானிட குலத்துக்கு மாபெரும் கொடையாக அமைந்துள்ளது.\nமனுகுலம் பாவத்தில் இருந்து முழு விடுதலைபெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது. இயேசு என்ற பெயருக்கு பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பவர், அதாவது மீட்பர் என்று பொருள். இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல் வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு, இறைத்தூதரால் அறிவிக்கப்பட்டது.\nஇயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் என்பதை மேய்ப்பர்கள் மட்டுமே முதலாவது கண்டனர். ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவில் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரின் தாழ்மை அனைத்து ஏழை-எளிய மக்களோடு ஒன்றிணைந்து வாழ அறைகூவல் விடுக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வே இம்மண்ணில் நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுதினமும் அருளச்செய்யும்.\nஇயேசு பிறந்த போது ஏரோது அரசன் கலங்கினான்(மத்தேயு 2:3), மீட்பரின் பிறப்பால் தனது ஆட்சி ஆட்டம் கண��டுவிடும் என்று அஞ்சிய ஏரோதின் சதியும், சூழ்ச்சியும் வீழ்ச்சியுற்றன. மாநிலம் மாட்சி கண்டது. விண்ணவர் வாழ்த்திட, மன்னவர் மகிழ்ந்தனர்.\n‘உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்’ என்று இயேசு சொன்னதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கிற போது நம்மால் கடவுளின் விண்ணுலகை அடைய முடியும்.\nதற்போது, கொரோனா என்னும் கொடிய நோய்தொற்றின் காரணமாக உறவுகளை இழந்து, பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் மக்களின் அச்சம் அகன்று ஆறுதல் பெறவும், இழப்பை மறந்து மீட்பு பெற, இயலாமை என்பது இல்லாமல் போக எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற அவர்களோடு உடனிருப்போம், அன்பு செய்வோம், ஆறுதல் கூறுவோம்.\nமீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.\nஎளிமையின் சின்னமாய் உலகை மீட்க கடவுள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். தொழுவத்தில் பிறந்த கிறிஸ்து நம் உள்ளங்களில் பிறக்க வழி செய்வோம்.\nகிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைபிடித்து செயல்படுவோம். உலக மீட்பர் பாலன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக.\nஎழில் மிகு காட்சியளிக்கும் குமரியில் பண்பான தலைசிறந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும், கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக என் இனிய கிறிஸ்து பிறப்பு திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்\nமகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்\nஇன்று விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nஇந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது\nதெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/two-female-nurses-wrestle-on-the-ground-during-brawl-in", "date_download": "2021-02-28T12:59:39Z", "digest": "sha1:4CNSJA2Z7TPF47FZKJWCH7E3RVNM3WTU", "length": 6230, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "முடியை பிடித்து, கீழே தள்ளி, மேலே அமர்ந்து சண்டைபோட்ட இரண்டு நர்ஸ்கள்.! வைரலாகும் வீடியோ காட்சி. - TamilSpark", "raw_content": "\nமுடியை பிடித்து, கீழே தள்ளி, மேலே அமர்ந்து சண்டைபோட்ட இரண்டு நர்ஸ்கள்.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டைபோடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டைபோடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.\nலண்டனில் இயங்கிவரும் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வரும் இரண்டு பெண் செவிலியர்கள் உணவருந்தும் இடத்திற்கு வந்துள்ளனனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு செவிலியர் மற்றொருவரை தள்ளிபோகுமாறு அவரை தள்ளிவிடவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து செவிலியர்கள் இருவரும் மாறி மாறி ஒருவர் முடியை பிடித்து, கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இருவரும் சண்டை போடுவதை அங்கிருந்த மற்றொரு செவிலியர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.\nமேலும், இரண்டு செவிலியர்கள் இப்படி சண்டை போட்டுக்கொள்வது பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எட���ப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/02/blog-post_522.html", "date_download": "2021-02-28T11:55:26Z", "digest": "sha1:2447IJUYNS7NF5M3MGKI4SARUGFVX7PY", "length": 3560, "nlines": 32, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி ஆலோசனை", "raw_content": "\nதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி ஆலோசனை\nஇன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇதுகுறித்து தலைமை செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைத்துள்ளதாகவும், ஒப்புகை சீட்டுடன் கூடிய எந்திரங்களின் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குமுறையை செயல்படுத்த 12 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகராஷ்டிராவின் நிலைதான் தமிழகத்திலும் -சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை\nசிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -வைகுண்டராஜன்-சிறை தண்டனை\nதமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/07/20/release-poet-varavara-rao-and-bhima-koregaon-activists-pala-protest-and-press-news/", "date_download": "2021-02-28T12:05:28Z", "digest": "sha1:WK6ZCATNZDHGRAH66VLVTK65IV3L5YEO", "length": 36949, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு க���வுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் \nமக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் \n'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.\nமக்கள் கலை இலக்கியக் கழகம் – சென்னை.\nமக்கள் கவிஞர் தோழர்-வரவரராவை விடுதலை செய்\n‘மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்’.\nஇவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.\nஇந்த கோரிக்கை வெற்றி பெற அனைவரும் குரலெழுப்ப வேண்டுமென கேட்டுக்கெள்கிறோம். தோழர்கள் வரவரராவ் , சாய்பாபா, சுதா பரத்வாஜ், ஆனந்த்தெல்தும்டே, சோமா சென், கவுதம் நவ்லகா உட்பட 11 போராளிகள் 22 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடுகின்றனர்.\nமக்களின் உரிமைகள் கார்ப்பரேட்-காவி கும்பலால் நசுக்கப்படும் போது, மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாகின்ற போது, RSS,BJP காவிகளின் வன்முறையால் பாதிக்கப்படும் போதும் குரலெழுப்பி போராடி மக்களுக்கு அரணாய் நின்றவர்கள் இந்த போராளிகள்.\nநாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களையும், பொதுத்துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கும் அரசின் அராஜகத்தை எதிர்த்து போராடியவர்கள் இந்த போராளிகள். இன்று வரை சிறையில்;வயது மூப்பு, நோய் தொற்று, உடல் செயல்பாடின்மை, முறையான சிகிச்சையின்மை என பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.\nகருத்துரிமைக்கு போராடுபவர்களையும், நியாயத்தின் பக்கம் நிற்பவர்களையும், உண்மையை உலகறியச் செய்பவர்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒடுக்கி வருகிறது.\nகொரோனா காலத்தை சாதகமாக்கி போராளிகளை சிறையிலேயே கொல்லத்துடிக்கிறது, இவை கொட்டடிக் கொலை முயற்சிக்கு ஈடானது.\nஇவற்றை நாம் அனுமதிக்க கூடாது. கார்ப்பரேட்-காவி பயங்கரவாத பிடியிலிருந்து போராளிகளை விடுவிக்கும் பொறுப்பு நம்முன் உள்ளது.\n♦ தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \n♦ கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் \nதோழர் வரவரராவ் உள்ளிட்ட மக்கள் போராளிகள் 11பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்\nபொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும்\nகருத்துரிமைக்கு போராடுபவர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nசென்னை. தொடர்புக்கு : 95518 69588.\nஉயிருக்கு போராடும் மக்கள் கவிஞர் தோழர். வரவரராவை உடனே விடுதலை செய்யக்கோரியும், உழைக்கும் மக்களின் குரலாக விளங்கும் அறிஞர்கள் ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், பேராசிரியர் சோமாசென் உள்ளிட்ட பதினோரு பேரை சிறையிலேயே கொல்லத்துடிக்கும் மோடி அரசை கண்டித்தும் தஞ்சாவூர் இரயிலடியில் 17-07-2020 வெள்ளி காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபேற்றது.\nஇவ்வார்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர். காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை க���ளைச்செயலர் தோழர் இராவணன், சி.பி.எம்.எல் (மக்கள் விடுதலை) மாவட்ட செயலர் தோழர் அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்ட செயலாளர் தோழர். நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரநகர செயலாளர் தோழர். கிருஷ்ண முர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலர் தோழர். தில்லைவனம், தமிழ் தேச பேரியக்கம் தலைவர் தோழர். பே. மணியரசன், தமிழர் தேசிய இயக்கம் செயலர் தோழர். அயனாபுரம் முருகேசன், தமிழ் தேச மக்கள் முன்னணி தோழர். ஆலம்கான், அரசுபோக்குவரத்துசங்க பொதுச்செயலர் தொழர். துரை. மதிவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், இந்திய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், ஆகியோர் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபோக்குவரத்து வாய்ப்பு இன்றி கொரோணா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பங்கேற்ற தோழர்களின் வர்க்க உணர்வு போற்றுதலுக்குரியது. படர்ந்து வரும் பாசிச சூழலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை தஞ்சையில் ஒரு நம்பிக்கை யூட்டும் தொடக்கம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n♦ கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் \n♦ பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் \nமக்கள் கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், புனையப்பட்ட பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகள் என 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் இனைந்து பெரியார் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் 18/07/2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதோழர் வரவர ராவ் உட்பட 11 நபர்களை பீமா கொரேகான் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்கில் கைது செய்பட்டதை கண்டித்தும், உடல்நலம் பாதிக்கப்பட்ட 82 வயதான தோழர் வரவர ராவை சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் படுத்திய சிறை அதிகாரிகளையும், நீதித்துறையையும், இந்திய அரசை கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ராமலிங்கம் தலைமை உரையாற்றினார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமேலும் இந்த கொரோனா ஊரடங்கில் பொதுத்துறை அனைத்தும் தனியாருக���கு தாரை வார்த்து கொடுப்பதே மத்திய அரசின் கொள்கையாக இருக்கும் இந்த சூழலில், தோழர் வரவர ராவ் போன்றவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது என்பதையும், தோழர் வரவர ராவை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனே அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக கோரிக்கையை வைத்தார்.\nஅவரைத் தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தோழர் ஆசை தன் கண்டன உரையாற்றினார். அதில் மதுரையில் இன்று கொரோனா தொற்றால் 129 பேர் இறப்பு என அரசு அறிவிக்கிறது. ஆனால் மதுரை MP தோழர் வெங்கடசேன் கூறுகையில் 205 உயிரிழப்பு என ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறார். கொரோனா குறித்து இந்த அரசு நடத்தும் பொய் பிரச்சாரத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.\nகொரோனா நோய் தொற்றை தடுக்க முடியாத இந்த வக்கற்ற அரசு எப்படி இறப்பு விகிதத்தை குறைத்து கூறி தன் மாண்பை காப்பாற்றுகிறதோ, அதைப் போல் தான் மாலேகான் குண்டு வெடிப்பில் ஆதாரத்துடன் கைதான பிரக்யா சிங் போன்ற பயங்கரவாதிகளை நீதிமன்ற விடுவித்துவிட்டு. மற்றொரு பக்கம் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடிய பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோர்களை கைது செய்து தங்களின் மாண்பை காப்பாற்ற முயற்சி செய்து, தன் பாசிச முகத்தை மறைக்க முயல்கிறது.\nஇனியும் இந்த பாசிச அரசமைப்பை நாம் சுமக்க முடியாது. ஆகையால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், நிபந்தனையின்றி ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனது கண்டன உரையை முடித்தார்.\nமேலும் இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பங்குபெற்று, மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் இணைந்தனர்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nபட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nபிரக்கியாசிங் ;உறவாடி கெடுக்கும் உளவு கும்பலின் வளர்ப்பு… சிங் விடுதலைக்கு ப��றகு கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமிய போராளிகள்… சாட்சி ஆனால் நமது தோழமை உறவுகளான வரவரராவ் உள்ளிட்ட 11 பேரையும் அதற்க்கு நிகராக வைத்து நியாயம் கேட்பதை காட்டிலும், சாத்தான்குளம் சம்பவத்தை அம்பலப்படுத்தியது போன்றே ம.உ.பா. தோழர்கள் போர்க்கால அடிப்படையில் போராட்டங்களை துவங்க அனைவரின் கவனத்தையும் இதன் பால் திசை திருப்பும் வகையில் அமையவேண்டும்,,,சட்டரீதியாக சர்வதேச மனித உரிமை ஆணையம்-ஐ.நா வரை துரித நடவடிக்கை எடுக்கப்படும் சூழலில் நமது கோரிக்கை நிறைவேறும்…நமது உறவுகள் மீட்கப்படும்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nஇந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு \nபோலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் \nசிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை\nதலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-01/amoris-laetitia-23.html", "date_download": "2021-02-28T13:49:02Z", "digest": "sha1:GU5EB3R6FMFLIIMQ6NJY6DGI6MTF47DO", "length": 10006, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "மகிழ்வின் மந்திரம்: உழைப்பு, மனித மாண்பின் இன்றியமையாத ஒரு பகுதி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/02/2021 15:49)\nபுதன் மறைக்கல்வியுரை (AFP or licensors)\nமகிழ்வின் மந்திரம்: உழைப்பு, மனித மாண்பின் இன்றியமையாத ஒரு பகுதி\nமனிதர், நிலத்தில் உழைக்கும் உழைப்பாளராக, இயற்கையின் சக்திகளை பயன்படுத்துபவராக, மற்றும், “உணவுக்காக வருந்தி உழைப்பவராகக்” (தி.பா.127:2) காட்டப்படுகிறார் (அன்பின் மகிழ்வு 23)\nஇறைவார்த்தையின் ஒளியில் என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், எண் 8 முதல் 22 வரை, குடும்ப அன்பு, தம்பதியர்க்கிடையே நிலவவேண்டிய உண்மையான உறவு, பிள்ளைகளின் முக்கியத்துவம், குடும்பங்களில் சாதாரணமாக காணப்படும் பிரச்சனைகள் போன்றவை, விவிலிய மேற்கோள்களுடன் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, முதல் பிரிவில், எண் 23 முதல் 26 வரை, “உங்கள் கரங்களில் உழைப்பு” என்ற தலைப்பில், உழைப்பின் மகத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது. “உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் நீர் நற்பேறும் நலமும் பெறுவீர் நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்” (தி.பா.128:2). இவ்வாறு, திருப்பாடல் 128ன் துவக்கத்தில், ஒரு குடும்பத்தின் தந்தை உழைப்பாளராகத் தோன்றுகிறார். இவர், தன் கரங்களால் உழைத்து, தன் குடும்பத்தின் உடல்நல வாழ்வையும், அமைதியையும் பேணிக் காக்கிறார். உழைப்பு, மனித மாண்பின் இன்றியமையாத ஒரு பகுதி என்பது, திருவிவிலியத்தின் முதல் பக்கங்களில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தொடக்க நூலின் 2ம் பிரிவில் இவ்வாறு வாசிக்கிறோம். “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்” (தொ.நூ.2:15). மனிதர், பூமியில் உழைக்கும் உழைப்பாளராக, இயற்கையின் சக்திகளை பயன்படுத்துபவராக, மற்றும், “உணவுக்காக வருந்தி உழைப்பவராக”வும், (தி.பா.127:2) அதோடு, தனது சொந்தக் கொடைகளையும், திறமைகளையும், வளர்த்துக்கொள்பவராகவும், காட்டப்படுகிறார். (அன்பின் மகிழ்வு 23)\n\"அன்பின் மகிழ்வு குடும்பம்\" என்ற சிறப்பு ஆண்டு, திருஅவையில், 2021ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு விழாவன்று துவங்குகிறது. அந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114696/", "date_download": "2021-02-28T13:28:30Z", "digest": "sha1:2B6LXSTY27K7LYFQ2XYE2FHSRRXADZOM", "length": 11177, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "2015ல் உருவாக்கிய புதியதொரு கலாசாரத்தில் ஏற்படும் மாற்றம் கவலையளிக்கிறது.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2015ல் உருவாக்கிய புதியதொரு கலாசாரத்தில் ஏற்படும் மாற்றம் கவலையளிக்கிறது….\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முக்கிய இரு கட்சிகளை இணைய வைத்ததன் ஊடாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதியதொரு கலாசாரத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளர்.\nஇலங்கையில் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்பு உறுப்பினரை பொதுமேடை ஒன்றில் பெருமையாக பேசுகின்ற கலாசாரம் கடந்த காலங்களில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அத்தகையதொரு கலாசாரத்தினை தாம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது ஏற்படும் மாற்றம் கவலையளிக்கின்ற போதும் இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் பயணம் மற்றும் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளமை ஆகியவற்றை முன்னிட்டு நேற்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nTagsஅமைச்சர் ஜோன் அமரதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேறு அமைப்புகளுக்��ோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 07 ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக, அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயூனில் மாகாண சபைத் தேர்தல்\nஐதேக உறுப்பினர்கள் கருத்துக் கூறும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும்…\nமுதலீட்டாளர்களுக்கும், புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கும் வதிவிட விசா…\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 28, 2021\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள் February 28, 2021\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 07 ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக, அறிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-28T12:34:10Z", "digest": "sha1:LH4BDMAE3I6GYORYN4AHSH7LK6OCSODZ", "length": 7361, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "தியாகி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல்\nதமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத���யாகி சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று:\nதியாகி திருமலை நடராஜனின் நினைவு தினம் இன்றாகும். இவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாகி பொன் சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்\nதியாகி பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம்\nதியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட...\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 28, 2021\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள் February 28, 2021\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 07 ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக, அறிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Pagenewsdetail/get/57", "date_download": "2021-02-28T12:37:15Z", "digest": "sha1:ZZJHNAQJPGSI7MWNWW3HEE6QTZQHN7UJ", "length": 8364, "nlines": 97, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெ��ிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி\nகிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்\n’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்\n‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் சிறப்புகள்\nபார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.\nஇத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.\nஅர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.\nஇக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.\nஇக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுறுத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.\nஇக்கோயிலில் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி ��ற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் மற்றும் புராண கதை சொல்லுதல் நடைபெறுகின்றன.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/556/", "date_download": "2021-02-28T13:02:03Z", "digest": "sha1:VZSPUB4A3EO2P6SS5ZVNUMPBCQ7NMRGQ", "length": 13026, "nlines": 171, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மீக கதைகள் கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை\n🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன்\nஇந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…\n🌼அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.\nகடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.\n🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்\n🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…\n🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும், நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா\n🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.\n🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.\n🌼 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன். புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.\n🌼ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.\n🌼இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.\n🌼“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.\n🌼ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்க���ல் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.\n🌼அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.\n🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.\n🌼“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.\n🌼பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.\n🌼எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.\n🌼“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,\n🌼நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.\n🌼மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.\n🌼ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.\n🌼“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.\n“உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”\n🌼நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்\n🌼“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.\n🌼“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.\n“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.\n🌼“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா” என்று வியந்தேன் நான்.\n🌼“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.\n🌼நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.\n🌼மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.\n🌼ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.\n🌼கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.\nமிக மிக அவசியம் பொறுமை \nNext articleபைரவர் பற்றி தெரிந்து கொள்வோம் \nசமையல் அடுப்பில் கோலம் போடுவதில் இவளோ இருக்கா\nபொறுமையின் உதாரணமாக மூங்கில் செடி…\nஇந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன\nகாசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரியில் உள்ளது\nமுருடேஸ்வரர் சிவன் ஆலயம் பற்றிய தகவல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/om-ent-hospital-amreli-gujarat", "date_download": "2021-02-28T12:38:23Z", "digest": "sha1:JZLDV55RDDE4QFJIRVQIHTPJGAA2KLEO", "length": 5788, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Om Ent Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jan/23/sexual-harassment-of-girls-5-years-imprisonment-for-an-elderly-man-3549389.html", "date_download": "2021-02-28T12:17:37Z", "digest": "sha1:4ZVWELBEGZO7PXPTQRDXA6T2UDK2QP6G", "length": 10535, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை:முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nசிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை:முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை\nஈரோடு: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னிவலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கமுத்து (62). இவா் நெகிழிப் பொருள்கள், அட்டைகளை எடைக்குப் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தாா். தங்கமுத்து பெருந்துறை பகுதியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிகள் இருவரை 2019ஆம் ஆண்டு அக்டோபா் 3ஆம் தேதி வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாா்.\nஇதனை அறிந்த குழந்தைகள் நல அமைப்புகள் பெருந்துறை காவல் நிலையத்தில் 15-10-2019 அன்று புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி தங்கமுத்து மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.\nஇந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி மாலதி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2,000 அபராதம், அபாரதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-8/", "date_download": "2021-02-28T12:11:20Z", "digest": "sha1:ITTTLD3EYMAOWKCK362P5NVSJNZIG2LS", "length": 42820, "nlines": 229, "source_domain": "www.smtamilnovels.com", "title": "தண்ணிலவு தேனிறைக்க… 8 | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates தண்ணிலவு தேனிறைக்க… 8\nஇதயராகம் கூடுதே அமுத யமுனை நீயே\nபருவராகம் பாடுதே வசந்த சுகமும் நீயே\nநீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே…\nதுன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே…\nஇரண்டு நாட்களாக பாஸ்கர் அனுபவித்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. அன்றைக்கு கோபித்துக்கொண்டு சென்ற சிந்தாசினி, அடுத்து வந்த நாட்களில் இவனின் பார்வைக்கு தட்டுப்படாமல் வீட்டினுள் முடங்கி கொண்டதில், இவனுள் இப்படியொரு அவஸ்தை தொற்றிக் கொண்டது.\nநாள்முழுவதும் வாசற்படியில் பெண்ணைப் பார்க்கவென இவன் தவமிருக்க, அவளோ பக்தனை சோதிக்கும் தேவதையாகவே உள்ளுக்குள் அடைந்து கிடந்தாள்.\nசிந்தாசினி கீழே வராமல் போக, அவளுக்காக பூ பறித்து வைத்திருந்து பொறுத்துப் பார்த்தவன், துணிந்து மேலே அவள் வீட்டிற்கு வந்து நின்றான்.\nகதவை மெதுவாகத் தட்டியே அழைத்தான். எப்படியும் மரகதம் உறக்கத்தில் இருப்பார் என்கிற குருட்டு தைரியம் இவனுக்கு.\nஅன்றும் மரகதம் உறக்கத்தில் இருந்தார்தான். ஆனால் கதவை தட்டிய சத்தத்தில் விழித்துவிட, வாசலில் வந்து நின்றவனை கேள்வியாக நோக்கினார்\n“அது ஒண்ணுமில்லைங்க… இன்னைக்கு ஈபி பில் கட்டப்போறேன். அதான், உங்க சர்வீசுக்கும் சேர்த்து கட்டணுமான்னு கேக்க வந்தேன்…” என பேச்சை மாற்றி சிந்துவை அர்த்தப் பார்வையுடன் பார்க்க, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.\n என் பையனும் சொல்லிட்டு இருந்தான். செத்தநேரம் இருப்பா… பணமும் அட்டையும் எடுத்துட்டு வர்றேன்” என்றவர், பீரோவை திறக்கவென முதுகை காட்டி திரும்பிக் கொள்ள, சிறியவர்கள் இருவரும் சைகையில் பேச ஆரம்பித்தனர்.\n‘ஏன் சிந்தாசினி கீழே வரல\n நான் அமைதியா இருக்கேன். கீழே வா’ சைகையில் இவர்கள் பேசி முடிக்கவும், மரகதம் அட்டையும் பணமும் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது.\n“நான் மதியம் போல போவேன் ஆண்ட்டி… கட்டிட்டு வந்து ரசீது குடுக்கிறேன்” என சொல்லிச் சென்றவன், சிந்துவிடம் கீழே வா என கண்களால் அழைத்துச் சென்றான்.\nஇவளுக்கு போகாமல் இருக்கலாமென்ற நினைப்பு இருந்தாலு��், ‘அதான் அமைதியா இருக்கேன்னு சொல்லிட்டானே’ என பெண்மனம், அவனுக்கு வக்காலத்து வாங்கிவிட, கோபத்தை மறந்து கீழே சென்றாள்.\nசரியாக கால்மணிநேரம் கழித்து கீழே வந்த சிந்துவும் அமைதியாக வாசற்படியில் அமர்ந்துவிட,\n” என சுரத்தில்லாமல் சிந்து பேச,\n“அப்படியெல்லாம் இல்ல…” என நிறுத்தியவள், “வேண்டாமே” என்ற மறுப்பில் நிற்க,\n“சரி வேண்டாம்… நீ மேலே போ…” இவன் வெறுமையுடன் சொல்ல,\n நம்ம நல்லதுக்குதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதே” இறங்கிய குரலில் சிந்து பேச, பாஸ்கருக்கும் என்னவோ போல் ஆனது.\n“அப்படியென்ன யோக்கியம் இல்லாதவனா போயிட்டேன்னு என்னை அவாய்ட் பண்ற… அவ்வளவு மோசக்காரனா நான் கல்யாணம் பண்ணி, ஒரு பொண்ணுக்கு சந்தோசமான வாழ்க்கையை என்னால குடுக்க முடியாதா கல்யாணம் பண்ணி, ஒரு பொண்ணுக்கு சந்தோசமான வாழ்க்கையை என்னால குடுக்க முடியாதா வீட்டுல அம்மா, அக்காதான் சோம்பேறி உருப்படாதவன்னு திட்டுறாங்கன்னா, நீயுமா அப்டி நெனைக்கிற வீட்டுல அம்மா, அக்காதான் சோம்பேறி உருப்படாதவன்னு திட்டுறாங்கன்னா, நீயுமா அப்டி நெனைக்கிற” ஆற்றாமையுடன் தன்னை தாழ்த்திக் கொண்டு பேச, இவளுக்கும் மனம் கலங்கிப் போனது.\n“நான் அந்த அர்த்தத்துல சொல்லல பாச்சு அன்னைக்கு நடந்த பேச்சுக்குதான் எனக்கு கோபம் வந்தது. நீ… இல்ல நீங்க நல்லா வருவீங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு.\nநீங்க ஒழுங்கா படிக்கல, பொறுப்பா இல்லன்னுதான் உங்க வீட்டுலயும் வருத்தப்பட்டு திட்டுறாங்க” என அனைவருக்கும் சாதகமாகப் பேச பாஸ்கருக்கு அந்தகணமே, அவள் மீதான அவனுள் உறங்கிக் கொண்டிருந்த நேசம் பற்றிக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது.\n“இவ்வளவு தூரத்துக்கு என்னை புரிஞ்சுகிட்டதுக்கு சந்தோஷம் சிந்தாசினி. அப்டி எனக்கு நல்ல வேலை கிடைச்சு லைஃப்ல செட்டிலானா, என்னை கல்யாணம் பண்ணிப்பியா” ஆர்வக்கோளாறில் அவசரகோலத்தில் பாஸ்கர், தன் மனதை வெளிப்படுத்திவிட, இவளோ திரும்பவும் ஆரம்பிக்கிறானா என குழம்பத் தொடங்கினாள்.\n பதில் சொல்லாம நிக்கிற… என்னை பிடிக்கலையா\n“அப்டியெல்லாம் இல்ல…” என மறுத்தவள், இவனை விட்டு விலகிச் செல்ல முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.\n“பின்ன… என்மேல நம்பிக்கை இல்லையா\n“ம்ப்ச்… இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் வேலை கிடைக்கட்டும். நீங்க செட்டில் ���குற வழியப் பாருங்க…” தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்த தயங்கியே, அவனிடம் கண்துடைப்பு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.\nதான், அவனை முற்றிலும் மறுத்துப் பேசிவிட்டால், விரக்தியில் வேலை, படிப்பில் எடுக்கும் சிறு முயற்சியையும் கூட கைவிட்டு விடுவானோ என்கிற அனுதாபமும் பெண்ணின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.\nதன்னால் ஒருவன் பின்னடைந்து விடக்கூடாதே என்ற இரக்கமே மனமெங்கும் வியாப்பித்திருக்க, சூழ்நிலையை முற்றிலும் மறந்து அங்கேயே நின்றாள்.\nஇவள் நினைத்திருந்தால் அக்கணமே ‘சொல்வதை சொல்லிவிட்டேன், இனி உன்பாடு உன் வேலைப்பாடு’ என விலகிச் சென்றிருக்கலாம். ஆனால், அங்கேதான் இவளின் வயதும் விதியும் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்ய வந்தது..\nபாஸ்கரின் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு அவனைப் பார்த்து நின்றவள், எதிர்காலத்தை மட்டுமே மனதில்கொள் என மீண்டும் அறிவுறுத்த, அவனோ விடாக்கண்டனாய் இவளை வற்புறுத்த தொடங்கினான்.\n“நீ சொல்ற மாதிரியே, நான் என்னோட ஃப்யூச்சருக்கு ஸ்டெப் எடுக்கதான் போறேன் சிந்தாசினி. ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, நான், உன்னைத் தேடி வந்தா என்னை ஏத்துப்பியா” பிடிவாதப் பேச்சில் நிற்க,\n“கல்யாண விசயமெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் பாச்சு” முயன்றளவு இவள் தவிர்க்க பார்க்க,\n“புள்ளைங்க விருப்பத்த நிறைவேத்தி வைக்கத்தான், பெரியவங்க இருக்காங்க… உங்க வீட்டு நிலமை சரியாகுறதுக்கும், என்னோட கேரியர் ஸ்டடி பண்ணிக்கவும் எப்படியும் அஞ்சு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுவியா\nநல்ல வேலையும் கைநிறைய சம்பாத்தியமும் இருக்குற மாப்பிள்ளையா நான் வந்து நின்னா, உங்க வீட்டுல அவாய்ட் பண்றதுக்கு எந்த காரணத்தையும் யாராலயும் தேட முடியாது தானே” பாஸ்கர் அடுக்ககடுக்காக எதிர்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டேவர,\n“போதுமே பாச்சு… இதோட நிறுத்திக்கோ ரொம்ப எதிர்பார்ப்பு இருக்ககூடாது. சமயத்துல நடக்காம போனா, அதுவே பெரிய வலியக் கொடுக்கும்” சிந்து தன்மையாக சொல்ல,\n“எனக்கு வேண்டியது, உன்னோட எஸ் ஆர் நோ ஆன்சர்தான். என்ன சொல்ற” கிடுக்கிபிடியில் பேச்சை நிறுத்திவிட, சிந்துவிற்கு மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.\nஇவனை வேண்டாமென்று ஒதுக்கவும் முடியவில்லை பிடிக்கும் என்று தைரியமாக சொல்லவும��� விருப்பமில்லை. இருவீட்டுப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒழுக்கமான வளர்ப்பு, அத்தனை எளிதில் மனம் போன போக்கில் முடிவெடுக்க தடைபோட்டது.\n“இதுக்கு பதில் நாளைக்கு சொல்லவா பாச்சு” அமைதியாக சிந்து கேட்க,\n“ஏன் இத்தனை நாள் பழக்கத்துல என்னை பத்தி நீ எடைபோட்டு பார்த்ததில்லையா இன்னைக்கு தான் என்னை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு பார்த்து ஆராயப் போறியா இன்னைக்கு தான் என்னை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு பார்த்து ஆராயப் போறியா” பாஸ்கர் நக்கலாக கேட்க, நீண்ட பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்தினாள் சிந்து.\n‘இவன் வாய எப்படிதான் அடைக்கிறதுன்னு தெரியலையே நல்லவந்தான்… ஆனா அவசரக்காரனா இருக்கான். அதுசரி… ஆம்பளைகளுக்கு இந்த புத்தி இல்லாம இருந்தாதான் அதிசயம்’ என அவனை தாரசு தட்டில் ஏற்றி இறக்கி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஇத்தனை நாள் பழக்கத்தில் ஒருமுறை கூட தப்பாக ஒரு பார்வை பார்த்ததில்லை. எந்த ஒன்றையும் இவளின் மேலுள்ள அக்கறையில் மட்டுமே கேட்டறிந்து கொள்வான்.\nதனக்கான இலக்கை அடைந்துவிட்டால் பொறுப்பானவனாய் மாறிவிடுவான் என்பது சர்வநிச்சயம். இதனைப் போன்ற அவனின் மீதான மதிப்பீடுகளை இவளின் மனம் ஏற்றிக்கொண்டே போக, இவனை தவிர்ப்பதற்கான காரணமும் கிட்டவில்லை, அப்படி தவிர்க்கவும் இவள் மனதிற்கு பிடிக்கவில்லை.\n” மீண்டும் பாஸ்கர் கேட்க,\n“இது நீ நினைக்கிற யோசனையில்ல… கத்தியில நிக்க வைச்ச மாதிரி கேள்வி கேட்டா, எப்பவும் உனக்கு சாதகமான பதில்தான் வரும் பாச்சு… எந்த பதிலா இருந்தாலும் மனப்பூர்வமா சொல்லணும்னு நினைக்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு எடுக்குற எந்த ஒரு முடிவுக்கும் ஆயுசு ரொம்ப கம்மி” என்ற வெட்டிய பேச்சில் மேலே சென்று விட்டாள் சிந்து.\nஅவள் செல்வதையே இமை தட்டாது பார்த்துக் கொண்டு நின்றவனை, மாடியில் தனது வீட்டு வாசல் அடைந்ததும், மீண்டும் வெளியே வந்து நாளைக்கு வர்றேன் என சைகையில் சொல்லிவிட்டு சிந்து உள்ளே செல்ல, அக்கணமே அகமகிழ்ந்து போனான் பாஸ்கர்.\nஏனோ அந்தப் பொழுதிலேயே தனது விருப்பம் கைகூடியதை போன்றதொரு சந்தோஷ ஆர்பரிப்பு மனமெங்கும் பூரிக்க, மறுநாள் பெண்ணின் வரவிற்கு அப்போதிருந்தே காத்திருக்கத் தொடங்கி விட்டான்.\nசிந்துவிற்கும் இதுவா அதுவா என்ற சந்தேகமில்லாமல், இவனேதான் என உறுதியாக ��ுடிவெடுத்து மனம் மகிழ்ச்சியில் படபடத்துக் கொண்டிருந்தது.\nஇந்த அதிசயம், இவள் படியேறி வந்த மிகச்சில நிமிடங்களிலேயே நடந்துவிட, இதைதான் பருவத்தின் கிளர்ச்சி என்பதா மனம் எடுத்த முடிவை அவனிடம் சொல்வதற்குதான் இவளுக்கு பெரிதாக தயக்கம் வந்திருந்தது.\nஎப்படிச் சொல்ல, என்னவென்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள என்பதே இவளது எண்ணங்களாக இருக்க, மனமெங்கும் பாஸ்கர் வண்ணக்கோலம் தீட்டிக் கொண்டிருந்தான்.\nதனது விருப்பத்திற்கு குடும்பத்தில் யாரும் தடை சொல்லமாட்டார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையும் மனதில் வேரூன்றியிருக்க, மறுநாளே அவனைப் பார்த்து தனது சம்மதத்தை கூறிவிடும் முடிவில் கண்ணயர்ந்தாள் சிந்தாசினி.\nமறுநாளின் விடியல் அவர்களுக்காகவே என இருவருக்கும் தோன்றியது. என்றுமில்லாத திருநாளாக பாஸ்கர் அன்றைக்கு மிக சீக்கிரமாகவே எழுந்து விட்டிருக்க, மிதுனாவும் கிண்டலுடன் கேட்டே விட்டாள்.\n“இன்னைக்கு சூரியன் மேற்கே உதிச்சதா பாஸ்கி” தீவிர பாவனையுடன் அவள் கேட்டதில், பாஸ்கர் விளங்காது முழிக்க,\nமகனை பார்த்த மஞ்சுளாவும், “அடேய் நீ இன்னைக்கு அதிசயமா நேரமே, படுக்கையை விட்டு எந்திருச்சிட்டியாம் நீ இன்னைக்கு அதிசயமா நேரமே, படுக்கையை விட்டு எந்திருச்சிட்டியாம் உங்கக்கா கிண்டல் பண்ணிட்டு போறா… அது விளங்கல உனக்கு உங்கக்கா கிண்டல் பண்ணிட்டு போறா… அது விளங்கல உனக்கு” என தலையிலடித்துக் கொள்ள, இந்த கேலி கிண்டல் எல்லாம் தன்னை அசைத்து விடாதென ஒதுக்கி வைத்து, உற்சாகத்துடன் வலம் வந்தான் பாஸ்கர்.\nஇவனது மலர்ந்த முகத்தை ஆச்சரியமாக பார்த்த மிதுனாவும், “என்னடா… இன்னைக்கு அசராம அடிச்சு, எங்களை ஆச்சரியப்படுதுற இது கனவில்லையே” கிண்டலுடன் தம்பியை துளைக்கும் பார்வையில் நோக்கியவள், அவன் கைகளில் கிள்ளி வைக்க,\n“ஐயோ… அக்கா உனக்கு வேலைக்கு நேரமாகலையா என்கூட வம்பு வளர்க்க வந்துட்ட என்கூட வம்பு வளர்க்க வந்துட்ட” வேடிக்கையாக கேட்டுக் கொண்டே தனது தினப்படி வேலைகளை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.\nநேரம் பத்தை தாண்டி அரமணிநேரம் போயேபோய் விட்டது. இன்று வருகிறேன் என்று சொன்னவளை எதிர்பார்த்து மாடிப்படியினை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.\nசற்று அசந்தால் மாடிப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, சிதறு தேங்காயடித்து, சூடமேற்றி வழிபட்டு விடுவான். அவனது மனநிலை அப்படிதான்.\nநேரம் செல்லச்செல்ல வராமல் போய்விடுவாளோ, என்னை ஏமாற்றி விட்டாளோ என்ற அவநம்பிக்கை பாஸ்கரின் மனதில் மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. அதனை நினைத்துப் பார்க்கக்கூட விரும்பாதவன், வழக்கமான தொலைகாட்சியில் தன்னை பிடிவாதத்துடன் பொருத்திக் கொண்டான்.\nசரியாக ஒருமணிநேரம் விரயமாக, மிகத் தாமதமாகவே வந்து அவனின் தேவதை வெளியில் இருந்தே அழைத்தாள்.\n” இருமுறை அழைத்ததில், வெளியில் வந்தவன், பறக்கும் பூச்சியினங்கள் அனைத்திற்கும் புகழிடம் கொடுப்பவனாய் வாய்திறந்து ஆனந்த அதிர்ச்சியில் நின்றான்.\n” கேட்ட சிந்துவின் குரலும் அன்றைக்கு கிண்கிணி இசையாய் பாஸ்கருக்கு கேட்க,\n” உரிமையாக அவளை கைநீட்டி அழைக்க, அவன் கைபிடித்தே வீட்டிற்குள் பிரவேசித்தாள்.\n எங்கே நீ வராம போயிடுவியோன்னு கவலப்பட்டேன்” பாஸ்கர் தனது தவிப்பை வெளிப்படுத்த,\n“இன்னைக்கு காலையில அண்ணன் அம்மாகூட கோவிலுக்கு போயிட்டு வந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு\n“நீயே கெஸ் பண்ணி சொல்லேன்… பார்ப்போம்” என்றவளை முழுதாக தன் கண்களால் படம் பிடிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.\nஎன்றைக்குமில்லாத திருநாளாக சேலையில் வந்திருந்தாள் அவனின் தேவதை. மயில்கழுத்து நிற மைசூர் சில்க்கில் மெல்லிய வெள்ளிசரிகை இழையோட, ஆண்மகனின் பார்வைக்கு மிகப்பெரிய பெண்ணாகவே தெரிந்தாள்.\nஅத்துடன் அவளது வழக்கமான மஞ்சள் பூசிய முகமும், மல்லிக்கைச் சரமும் தோளில் ஊஞ்சலாடி, அவனையே ஆட்டி வைத்தது. தன் தேவதையிடமிருந்து விழிகளை அகற்ற முடியாமல் தத்தளித்தே தடுமாறினான் பாஸ்கர்.\n ஷப்பா மூச்சு முட்டுது எனக்கு” என சிலாகித்தவன்,\n” மென்மையான குரலில் கேட்க, இப்பொழுது பெண்ணவள் மயங்கிப்போனாள்.\n“ம்‌ம்…” புன்முறுவலுடன் சிந்து வேகமாய் தலையசைத்து ஆமோதிக்க,\n“ஒரு வழியா மேஜராகிட்ட போல…” என கேலியில் இறங்க,\n வளர்ந்துதானே ஆகணும்…” அவனுக்கு குறையாமல் பேசியவள், தான் கொண்டு வந்திருந்த டிஃபன் பாக்ஸை, அவனது கைகளில் வைக்க, அது சூடாக இருந்தது.\n“ஹப்பா… செம்ம ஹாட்டு மச்சி” என அவளை பார்த்து கண்சிமிட்டி விட,\n“ஏய்…” என இவள் குரலை உயர்த்த,\n“நான் டிஃபன் பாக்ஸை சொன்னேன்ம்மா…” என்றவன் திறந்து பார்க்க, மணக்கும் கேசரியில் நெய் மிதந்து, அவன் நாவினை மயக்கி கொண்டிருந்தது.\n“இத செய்றதுக்குதான் லேட் ஆகிடுச்சு” என்றவள் அங்கேயுள்ள ஸ்டாண்டில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அவனுக்கு கொடுக்கப் போக, அவன் வாங்கிக்கொள்ள மறுத்தான்.\n“ஏன்… இந்த ஸ்வீட் பிடிக்காதா உனக்கு\n“அதைவிட ஸ்வீட்டான விஷயம் சொல்வேன்னு நான் எதிர்பார்க்கிறேன் சிந்தாசினி…” முடிவாக தன்ஆசை மனதை வெளிப்படுத்திவிட,\n“அதான், அலங்காரம் பண்ணிட்டு, இனிப்போட வந்து நிக்குறேனே… இன்னுமா புரியல” இவள் பூடகமாய் சொல்ல, வெட்கமும் மெதுவாய் அவளுள் எட்டிப் பார்த்தது.\nசிவந்த முகத்தை மறைக்கவென இவள் தலைகுனிந்து கொள்ள,\n“ம்‌ஹூம்… உன் வாயால நேரடியா சொன்னா மட்டுமே நம்புவேனாக்கும்” சீண்டலுடன் முதன்முறையாக அவள் தாடையை தன் விரலால் தூக்கி, தன்னை பார்க்க வைத்தான்.\n“போ பாச்சு… நீ ரொம்பத்தான் எதிர்பார்க்கிற” என்றவள் மீண்டும் தலைகுனிய,\n“பின்னே… என் வாழ்க்கை, என்னோட எதிர்காலமாச்சே அவ்வளவு ஈஸியா விட்டுட முடியுமா அவ்வளவு ஈஸியா விட்டுட முடியுமா\n“யார் விடச் சொன்னா எங்கேயும் தப்பிச்சு போகாத மாதிரி உங்க கைக்குள்ளயே பத்திரமா, என்னை பொத்தி வச்சுக்கோங்க மாமா” மென்மையாக சொன்னவளின் முகம் அத்தனை அழகாய் சிவந்து, மீண்டும் தலைதாழ்த்திக் கொண்டது.\n“அதுக்கு உத்தரவு கேட்டுத்தான் நான் நிக்கிறேன் மகாராணி” என்றவன், அவளின் முகச்சிவப்பை பார்த்த மயக்கத்கில் பெண்ணவளின் விளிப்பையும் வார்த்தையையும் கவனிக்கத் தவறியிருந்தான்.\n“இதுக்குமேல என்னால வெளிப்படையா சொல்ல முடியாது, வரவும் வராது மாமா… புரிஞ்சுக்கோங்க” என்று சிணுங்கிக்கொண்டு சொல்லும் போதும் அவள் விளிப்பினை கவனித்தானில்லை.\nஆசையும் காதலும் போட்டிபோட, பெண்ணவளின் கன்னச்சிவப்பினிலேயே லயித்திருந்தான் பாஸ்கர்.\n” மீண்டும் விளங்காமலேயே கேட்க,\n“மக்கு மாமா… இப்படி ஒரு மண்ணாந்தை மாமாவா நீ இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல மாமா… இதுக்கும் மேல என்னை சோதிக்காத மாமா” பொய்கோபத்துடன் மாமாவை வாய்ப்பாடாக பாடியிருக்க, அப்போதுதான் பாஸ்கரின் மண்டையில் பல்பு எரிந்து, மேலே மணியடித்தது.\n” விழி விரித்து அழைத்தவன், “பாச்சு, மாமா ஆகிட்டானாடா\n“புருஷனை மாமான்னு கூப்பிடுறதுதான் எங்கஊர் வழக்கம் மக்குமாமா இப்ப இருந்தே அதையெல்லாம் பழகிக்கோங்க…” என உத்தரவு போட்டவளை, ஒரு கையால் விரைந்து ���ன்னோடு இழுத்துக் கொண்டான் பாஸ்கர்.\nஇவன் அணைத்த வேகத்தில், சிந்தாசினியும் அவனது உடலோடு இடித்துக் கொண்டு நின்றதில், அவனின் மறுகையிலிருந்த கையிலிருந்த கேசரி அவனுக்கே அபிஷேகமானது.\nஅதைப்பார்த்து, “ஹாஹா…” என கலகலத்து சிரித்தவள்,\n“இதுக்குதான் எதுலயும் நிதானம் வேணும்னு சொல்றது… சோ ஸ்வீட் மாமா” என்றபடியே அவனது டிசர்ட்டில் ஒட்டியிருந்த கேசரியை எடுத்து அவனுக்கே ஊட்டிவிட்டு ஓடிவிட்டாள்.\nஇதற்கு பிறகான நாட்களில் இருவரும் சுவாசித்தது, வசித்தது எல்லாம் சொர்க்கத்தில் எனலாம். இருவரது இளமையின் வேகமும் புதிய அன்பின் வெளிப்பாடும் சேர்ந்து, காதலின் அவஸ்தையை புதைத்துக் கொண்டு அமைதியாக நடமாடிட அனுமதிக்கவில்லை.\nஇருவரின் அம்மாக்களின் பாராமுகமும் காதலர்களுக்கு மிக வசதியாய் போய்விட, எந்தவித நெருடலோ, பயமோ இல்லாமல் தங்களது காதல் பயிரை செழிப்பான கடலையை போட்டே வளர்த்து வந்தனர்.\nகாதலை சொல்லிக் கொண்ட இரண்டு வாரங்களிலேயே மனம் விரும்பிய கிளர்ச்சியில், காதலின் ஆரம்ப விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.\nமறுத்து, தயங்கி, தேங்கி நின்ற பெண்ணை தனது பேச்சால் மயக்கி மயங்க வைத்தே, தினம்தினம் புதுப்புது அத்தியாயங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான் பாஸ்கர்.\nஅவள் மேலே நின்று பார்க்குபோது பறக்கும் முத்தத்தையும், அருகில் இருந்தால் இறுக்கி அணைத்த இதழொற்றலையும் வாரி வழங்கும் வள்ளலாக மாறி, அவளை தனது கைப்பாவையாகவே மாற்றியிருந்தான் அந்தப் பொல்லாதவன்.\nஅவளது மாமா என்ற அழைப்பிற்கு அடிமைசாசனம் எழுதி வைத்தவன், சினிகுட்டி என்றே கொஞ்சிக் கொள்வான். மிக நெருக்கத்தில் அவளின் மேனியழைகை பார்த்தே மஞ்சளழகி என மயங்க வைக்க, வெட்கம் தாளாமல் அவன் நெஞ்சாங் கூட்டுக்குள் புதைந்து போவாள் சிந்தாசினி.\nநாட்கள் செல்லச்செல்ல விளையாட்டுகள் அபாய வளைவை தாண்ட ஆரம்பிக்க, இருவரும் அதற்கு தடைபோடுவோ, விலகி நின்று, தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை.\nஅவனின் அழைப்பிற்கும் செயலுக்கும் மகுடியாக மயங்கியவளை, நோகாமல் கெஞ்சாமல் ஒருநாள் மொத்தமாய் அடிபணிய வைத்திருந்தான்.\nதன்வசம் மயங்கி, தன்னிடம் நெகிழ்ந்த சித்தினிப் பெண்ணின் பத்தினித் தன்மையை அவளின் விருப்பத்துடனே வெகு சாதுர்யமாகவே களவாடியிருந்தான் பாஸ்க���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/08-may-2016", "date_download": "2021-02-28T13:55:12Z", "digest": "sha1:HJAB4G2TNUMSOD6LH2FLA4CXKKS776WD", "length": 11243, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 8-May-2016", "raw_content": "\nமல்லையா விவகாரத்தில் காலம் கடந்த நடவடிக்கை\nவெற்றி தரும் இலக்கு நோக்கிய முதலீட்டுத் திட்டங்கள்\nகோயில் திருவிழாக்களில் கொழிக்கும் பிசினஸ்\nகம்பெனி ஸ்கேன்: கேப்ரியல் இந்தியா லிமிடெட்\nபர்ஸை பதம் பார்க்கும் அல்காரிதம்... ஆன்லைன் கஸ்டமர்களே உஷார்\nகச்சிதமாகத் திட்டமிட்டால் கவலைகள் இல்லை\nபெஸ்ட் லாபம் தரும் இ-வேஸ்ட் பிசினஸ்\nநாணயம் லைப்ரரி: வேலையிலும் தொழிலிலும் வெற்றி தரும் விஷயங்கள்\nவந்தாச்சு அட்சய திருதியை... தங்கத்தில் முதலீடு செய்ய தகதக டிப்ஸ்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகள் பாசிட்டிவ்வாக வந்தால் திடீர் ஏற்றங்கள் வரலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: நம்பிக்கை தரும் இந்தியப் பொருளாதாரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடிரேடர்களே உஷார் - 4\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 40\nஃபண்ட் ஹவுஸ் - 20\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஅப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்\nமல்லையா விவகாரத்தில் காலம் கடந்த நடவடிக்கை\nவெற்றி தரும் இலக்கு நோக்கிய முதலீட்டுத் திட்டங்கள்\nகோயில் திருவிழாக்களில் கொழிக்கும் பிசினஸ்\nகம்பெனி ஸ்கேன்: கேப்ரியல் இந்தியா லிமிடெட்\nபர்ஸை பதம் பார்க்கும் அல்காரிதம்... ஆன்லைன் கஸ்டமர்களே உஷார்\nகச்சிதமாகத் திட்டமிட்டால் கவலைகள் இல்லை\nபெஸ்ட் லாபம் தரும் இ-வேஸ்ட் பிசினஸ்\nமல்லையா விவகாரத்தில் காலம் கடந்த நடவடிக்கை\nவெற்றி தரும் இலக்கு நோக்கிய முதலீட்டுத் திட்டங்கள்\nகோயில் திருவிழாக்களில் கொழிக்கும் பிசினஸ்\nகம்பெனி ஸ்கேன்: கேப்ரியல் இந்தியா லிமிடெட்\nபர்ஸை பதம் பார்க்கும் அல்காரிதம்... ஆன்லைன் கஸ்டமர்களே உஷார்\nகச்சிதமாகத் திட்டமிட்டால் கவலைகள் இல்லை\nபெஸ்ட் லாபம் தரும் இ-வேஸ்ட் பிசினஸ்\nநாணயம் லைப்ரரி: வேலையிலும் தொழிலிலும் வெற்றி தரும் விஷயங்கள்\nவந்தாச்சு அட்சய திருதியை... தங்கத்தில் முதலீடு செய்ய தகதக டிப்ஸ்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகள் பாசிட்டிவ்வாக வந்தால் திடீர் ஏற்றங்கள் வரலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: நம்பிக்கை தரும் இந்தியப் பொருளாதாரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடிரேடர்களே உஷார் - 4\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 40\nஃபண்ட் ஹவுஸ் - 20\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஅப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/legal-action-will-be-taken-if-protesters-march-on-tract", "date_download": "2021-02-28T12:15:46Z", "digest": "sha1:NMN2NSSCBIX72PMTAKKA2IUMBXXRURAE", "length": 16452, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தகவல் - Onetamil News", "raw_content": "\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தகவல்\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தகவல்\nதூத்துக்குடி 2021 ஜனவரி 25 ;தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களை ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 r/w 179 மற்றும் 207 ஆகிய பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவுரை வழங்கி பணி சிறக்க வாழ்த்து\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட் கூட இல்லை இதற்க்கு யார்\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இரவாக மண் திருடுவதாக ஏழைத் தொழிலாளி குற்றச்சாட்டு\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது.\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-28T12:07:33Z", "digest": "sha1:GUFJ3B6NOIKPWODZBF3IX254HESYL472", "length": 11221, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nமொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டபாயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அரசியல் பணிமனையை இன்று வெள்ளிக்கிழமை (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது அடுத்து வரவுள்ள எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்தலில் நாங்கள் வேட்பாளராக களமிறக்கியுள்ள சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் எதிர்கால அரசியல் இருப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nநாங்கள் ஆதரவளிக்கும் சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். அவரது தரப்பை பலப்படுத்துவதற்கு எங்களது வாக்குவங்கி பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. கடந்த தேர்தலை வ��ட வாக்களிப்பு வீதம் பல மடங்கு அதிகரிப்பதன் மூலம் இலகுவாக எங்களது வெற்றிவாய்ப்பை உறுதிசெய்து கொள்ளலாம்.\nஹிஸ்புல்லாஹ் தேசியப் பட்டியலில் மூலம் மீண்டும் பாராளுமன்றம் நுழைவதற்காக சமூகத்தை அடகுவைத்து, கோட்டபாயவுக்கு வாக்குகளை சேகரிக்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறார். நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள கோட்டபாயவை வெற்றிபெறச் செய்வதே ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் செயகலாகவுள்ளது. அவருடைய சுயலாபத்துக்கு துணைபோகும் வகையில் ஏமாந்து போகமாட்டார்கள்.\nசஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குளை சிதறடிப்பதே இவர்களின் நோக்கமாகும். அதுமாத்திரமின்றி தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கித் தருவதாகக்கூறி, ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்த்து பிள்ளையானும் கருணா அம்மானும் மொட்டு அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்களின் இந்த நாடகம் ஒருபோதும் பலிக்காது. கோட்டபாயவும், மஹிந்த ராஜபக்ஷவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள்.\nசஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் நோக்கில் சகல மாவட்டத்திலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஏனைய கட்சிகளோடு முரண்பட்டுக் கொள்ளாத வகையில் எங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்கமுடியாது என்றார்.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மன்சூர் ஏ. காதிர், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியாழ், இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதி��ாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MDc5NA==/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-1-(GISAT-1)-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:16:15Z", "digest": "sha1:5V7QVVLYX6IOQ5AS2BBTBB4J7E3EALUI", "length": 8076, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜிஅய்சாட்-1 (GISAT-1) அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஜிஅய்சாட்-1 (GISAT-1) அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nபெங்களூர் ஜிஅய்சாட்-1 (GISAT-1)என்ற புவி கண்காணிப்பு(ஜியோ இமேஜிங்) செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வரும் ஆண்டில் 10 கண்காணிப்பு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக ஜிஅய்சாட்- 1 மார்ச் மாதமும், ஜிஅய்சாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.இந்நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 10 ராக்கெட் மூலம் ஜிஅய்சாட்- 1 செயற்கைக்கோ���ை அனுப்புவதற்கான தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 5ந் தேதி மாலை 5.43 மணிக்கு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள, ஜிசாட் -1 அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nபிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\nமீண்டும் கிறிஸ் கெய்ல்: விண்டீஸ் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nஷிகா பாண்டேவுக்கு இடமில்லை: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021\nகளமிறங்குகிறார் யூசுப் பதான்: இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் | பெப்ரவரி 27, 2021\nஸ்ரேயாஸ் சதம்: மும்பை வெற்றி | பெப்ரவரி 27, 2021\nபுனேயில் ரசிகர்களுக்கு ‘நோ’: ஒருநாள் போட்டி தொடருக்கு | பெப்ரவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/04/blog-post_78.html", "date_download": "2021-02-28T12:51:26Z", "digest": "sha1:VFKFOJ7W4STHQRZIPQPIQY6PXTLDVKTS", "length": 25613, "nlines": 347, "source_domain": "www.ttamil.com", "title": "மறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள் ~ Theebam.com", "raw_content": "\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nவிசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.\nஇவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.\nஇவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.\nஇவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.\n1980 அவன் அவள் அது,\n1984 நல்லவனுக்கு நல்லவன் ,\n1984 புயல் கடந்த பூமி,\n1984 நாணயம் இல்லாத நாணயம்,\n1986 சம்சாரம் அது மின்சாரம்\n1986 மெல்லத் திறந்தது கதவு\n1986 தாய்க்கு ஒரு தாலாட்டு\n1987 திருமதி ஒரு வெகுமதி\n1987 காவலன் அவன் கோவலன்\n1988 பெண்மணி அவள் கண்மணி\n1988 வீடு மனைவி மக்கள்\n1990 வரவு நல்ல உறவு\n1990 வேடிக்கை என் வாடிக்கை\n1992 நீங்க நல்லா இருக்கணும்\n1994 வா மகளே வா\n2001 மிடில் கிளாஸ் மாதவன்\n2008 எல்லாம் அவன் செயல்\n2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து\n2016 மணல் கயிறு 2\nசன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.\n2016-ம் ஆண்டு வெளியான 'மணல் கயிறு 2' படத்தின் கதாசிரியராக இருந்து, அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு அவருடைய வயோதிகம் காரணமாகவும், தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.\nவாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்தது. இன்று (மார் 22) மிகவும் சோர்வாகக் காணப்பட்டவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 74\nஇவருடைய மனைவியின் ப��யர் சுந்தரி. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.\n⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶விசு கடந்து வந்த பாதை\nநாடகத்திலிருந்து 1977-ம் ஆண்டு 'பட்டினப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானவர் விசு. அதனைத் தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது', 'மழலை பட்டாளம்' என கதாசிரியராகவே பல படங்களுக்குப் பணிபுரிந்து வந்தார். அவற்றில் 'தில்லு முல்லு', 'நெற்றிக்கண்', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'மிஸ்டர் பாரத்', 'சம்சாரம் அது மின்சாரம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்துக்காகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதற்கான தேசிய விருதை வென்றார். மேலும், 1992-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நீங்க நல்லா இருக்கணும்' படத்துக்காக சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த படம் என்பதற்கான தேசிய விருதினை வென்றார். தமிழக அரசு விருதினையும் வென்றுள்ளார்.\nதிரையுலகில் நுழையும் முன்பு பல நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். அதனாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமன்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரட்டை அரங்கம்', ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'விசுவின் மக்கள் அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம்.\nவிசுவின் இழப்பு கண்டிப்பாக நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. இவரது இயக்கத்தில் நடித்த பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொ���ுட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\n\" சொர்க்கம் போக ஆசை பட்டேன், சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன், பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன், வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் \n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால�� விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/J8U6PG.html", "date_download": "2021-02-28T13:48:01Z", "digest": "sha1:IKMULJZVS4XILM6GZHQXH5U3C7Q3UUZX", "length": 3790, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "ஐந்து வினாடி தான்! சிறுவன் செய்த அட்டகாசமான செயல்", "raw_content": "\n சிறுவன் செய்த அட்டகாசமான செயல்\nகொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன்.\nநியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார்.\nஅந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.\nஇதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.\nஅந்த சிறுவன் சரியான பதில் அளித்துள்ளார். இந்நிலையில், 5 விநாடிக்கான கவுண்டவுன் தொடங்குகிறது.\nமுதலில் சிறுவன் இயற்கையான உணவு பொருட்கள் தான் தேர்ந்தெடுக்கிறார். அதன் பின் தான் செயற்கை உணவுகளின் பக்கம் செல்கிறார்.\nஇதனையடுத்து, இந்த சிறுவன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், பலர் சிறுவனை பாராட்டியும் உள்ளனர்.\nமகராஷ்டிராவின் நிலைதான் தமிழகத்திலும் -சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை\nசிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -வைகுண்டராஜன்-சிறை தண்டனை\nதமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்\nஎடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.org/Thiruniraintha-Sivam-padal.html", "date_download": "2021-02-28T12:11:38Z", "digest": "sha1:P5ZVHIMTOMMBGZ3GNZQYHFMF6ZFITV3S", "length": 45431, "nlines": 345, "source_domain": "pambanswamigal.org", "title": "::: PAMBAN SWAMIGAL :::", "raw_content": "\nதிருநிறைந்த சிவம் பிரமம் பரம்\nஅருள் நிறைந்த அதீதன் பராபரன்\nகுரு நிறைந்த குகன் சம்பு என்பன\nபொருள் ஒன்றாய்ப் பொலிவுற்று நிலாவுமால்.\nமேன்மை நிறைந்த சிவம், பிரமம், பரம், அருள் நிறைந்த அதீதன், பராபரன், பெருமை நிறைந்த குகன், சம்பு என்பன ஒரு பொருளாய் விளங்கி இருக்கும்.\nஉலவைக் கண்ணும் உயிர்க்கண் சுடர்க்கணும்\nசலிலக் கண்ணும் நிறைந்த நின் தன்மையை\nஉலகில் தேர்பவர் ஆர் உனை இன்றியே.\nஉன்னையல்லாமல், நிலம் நெருப்பு, காற்று, நிலவு, ஞாயிறு, நீர், உயிர் ஆகிய எட்டனுள்ளும் நிறைந்துள்ள உனது தன்மையை இவ்வுலகில் ஆய்ந்து அறிவார் யார்\nஇன்று உன் ஏரடி ஏத்துதல் போலவே\nஎன்றும் நான் செய ஏதம் இலா அருள்\nகுன்றில் என்னை வையாய் பகைக்கும்புஎலாம்\nவென்றி கொண்ட விறல் படை வீரனே.\nபகைக் கூட்டத்தை எல்லாம் வெற்றி கொண்ட வலிய வேற்படை ஏந்திய வீரனே இன்று உனது அழகிய திருவடியைத் துதித்தல்போலவே என்றும் நான் செய்வதற்குக் குற்றமில்லாத அருட் குன்றின்மேல் வைத்தருள்வாயாக\nவீரனே அடியார் துயர் வீட்டுமா\nதீரனே மறை தேடு ஒரு தெய்வமே\nஈரவேல் தன்னை ஏவுதி என் உடைக்\nகூரம் ஆன கொடும்பவக் காட்டிலே.\n அடியார் துன்பங்களை ஒழிக்கும் பெரிய தீரனே வேதங்கள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கும் தெய்வமே வேதங்கள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கும் தெய்வமே என்னுடைய பொறாமை என்னும் கொடிய பாவக் காட்டிலே உன்னுடைய இரக்கமுடைய வேற்படையை ஏவி அழித்தருள்வாயாக\nகாட்டுவாய் சகம் யாவையும் கையகம்\nஓட்டுவாய் நமன் தன்னையும் உள்கு எனை\nஆட்டினாய் இலை ஆர் அருள் மேவவே.\nஉலகம் யாவையும் கைக்குள் காட்டுவாய்; வறியோர்க்கும் சிறந்த முடியைச் சூட்டுவிப்பாய். இயமனையும் அருகில் வராதவாறு துரத்துவாய்; ஆனால் உன் அரிய அருள் என்னைச் சேரும்படி உன்னை நினைக்கும் என்னை ஆட்டுவித்தாயில்லை\nமேவுவோர் அறி மெய்ப்பொருள் ஏனும் நீ\nதாவுளேன் காணும் சந்ததம் நின்றுஉளை\nபாவி நான் அறியேன் இன்ன பண்பு எனத்\nதேவனே அறியும் திறல் செய்தியால்.\nஉன்னைச் சார்ந்தோர் அறியும் மெய்ப்பொருள் எனும் நீ, துன்பம் உள்ளவனாகிய என்னிடத்தும் நிற்கின்றாய்; இன்ன குணம் என பாவியாகிய நான் அறியேன் தேவனே நான் அறியும் திறத்தைச் செய்தருள்வாயாக\nசெய்கை ஒன்றும் இலாமல் நின் சேவடி\nஎய்த நெஞ்சம் இகந்து உன்னுவோர் அடி\nபொய்யனேன் தரிசித்து அன்று பூத்த பூக்\nகொய்து அருச்சிப்பது என்று அருள்குன்றமே.\nஉலகச் செயல் ஒன்றும் இல்லாமல், உன் சேவடி அடையத் தம் மனத்தை அடக்கி நினைப்போர் திருவடியைப் பொய்யனாகிய நான் தரிசித்து, அன்று மலர்ந்த மலர் பறித்து அருச்சிப்பது எப்போது அருட்குன்றமே\nகுன்ற வில்லி குமார முன்னாள் நெடும்\nகுன்று எறிந்த குகா கொடும் குற்சிதக்\nகுன்று பீறவும் கூர் அயில் ஒச்சுதி\nகுன்ற வாணர் குரங்கு ஆயில் ஈசனே.\nகுன்றத்தில் வாழ்வோர் வணங்கும் வேலிறைவனே மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானின் திருக்குமாரனே மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானின் திருக்குமாரனே முன்நாளில் பெரிய கிரெளஞ்ச மலையை வேலாற் பிளந்த குகனே முன்நாளில் பெரிய கிரெளஞ்ச மலையை வேலாற் பிளந்த குகனே கொடிய அருவருப்பான எனது ஆணவமலக் குன்றைப் பிளக்கவும் உனது கூரிய வேற்படையை ஏவியருள்வாயாக\nஈசன் வாமத்து இயங்கு உமை மைந்த நின்\nஏசு இல் அன்பர் கொன்னே கழிந்தார் எனக்\nகாசு இல் நூல்கள் கதைத்திடக் கண்டிலேன்\nதாசன் ஏற்கும் சரண்தரல் வேண்டுமே.\nசிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியின் மகனே உனது குற்றமில்லாத அன்பர்கள் பயன் பெறாமல் போனார்கள் எனக் குற்றமில்லாத நூல் கூறிட யான் கண்டதில்லை உனது குற்றமில்லாத அன்பர்கள் பயன் பெறாமல் போனார்கள் எனக் குற்றமில்லாத நூல் கூறிட யான் கண்டதில்லை ஆகையால், அடிமையாகிய எனக்கு உன் திருவடியை அளித்தருள வேண்டும்\nவேண்டுவார் துன்பு வீட்டு நின் தாள்கள் நான்\nவேண்டி வேண்டி விவேகம் இலா மிடி\nபூண்டு பாதகன் ஆகிப் புலம்பு நீர்\nஆண்ட நீ அறியாய் கொல் என் அத்தனே.\n உன்னிடம் வேண்டுவோருடைய துன்பத்தை ஒழிக்கும் திருவடிகளை நான் வேண்டி வேண்டி, அறிவில்லாமல் துன்பம் கொண்ட பாதகனாகப் புலம்பும் தன்மையை அடிமை கொண்ட நீ அறியமாட்டாயோ\nஅத்தம் இல்மனை அம்புவி ஒக்கலும்\nசெத்திடும் செவ்வி என் செயும் தீது இலா\nஅத்தனே நினது அன்பு ஒன்று காக்குமே.\nபொன்னும், வீடும், மனைவியும், உலகமும், சுற்றமும், கல்வியும் பதவியும், ஆசையும் சாகும் சமயத்தில் என்ன உதவியைச் செய்யும் தீமையிலிருந்து காக்கும் கடவுளே உனது அன்பு ஒன்றே அப்போது காக்கும்\nகாக்கை உண்ணும் களேபரம் போல வீண்\nஊக்கத்தான் ஒழியாது அருள் ஊட்டி என்\nநோக்கம் பூர்த்தி செய்வாய் ஒரு நூனம் இல்\nமோக்க வேட்கையர் முன் அருள் ஐயனே.\nகுறைவிலாத மோட்ச விருப்புடையார் முன் அருள் புரியும் தலைவனே காக்கை உண்ணும் பிணம்போல், பயனிலா ஊக்கத்தால் ஒழியாது அருள் புரிந்து என் எண்ணத்தை நிறைவு செய்தருள்வாயாக\nஐயனே அரசே அழகார் மயில்\nவையம் மீது இவர் வானவனே அருள்\nமெய்யனே விறல் வேலவனே வெறும்\nபொய்யனேற்கு இனிப் போக்கிடம் எங்ஙனே.\n அழகு பொருந்திய மயிலில் இவ்வுலகில் ஏறிவரும் தேவனே அருள்புரியும் மெய்யனே வெறும் பொய்யன் ஆன எனக்கு இனிப் போக்கிடம் உன்னையன்றி வேறு எங்குள்ளது\nஎங்கும் உன்பதி எங்கும் உன் நாள் சதா\nஎங்கும் உன் செயலாக இருந்து நான்\nஇங்கு வெம்துயர் ஏற்றிடல் என் கொலோ\nபொங்கு எரிப் புழுப் போல வருந்தியே.\nஎங்கும் உன் இடம், எங்கும் உன் காலம், எங்கும் எப்போதும் உன் செயல், இவ்வாறிருந்தும் நான் இங்குப் பெரியதாக எரியும் தீயில் அகப்பட்ட புழுப்போல் வருந்தி இத்தகைய கொடிய துன்பத்தை அனுபவிப்பது ஏன்\nவருண உற்பன்ன மங்குல் குழீஇ நின்று\nஒரு முகத்தில் அளப்பு இன்றி ஊற்றல் போல்\nஅருள் முகில் திரள் என்கண் அனாரதம்\nபரவி நின்று பனிப்பது எக்காலமே.\nவருணன் தோற்றுவிக்கும் மேகங்கள் கூடி நின்று ஓரிடத்தில் அளவின்றிப் பெய்தல்போல், உன் அருளான மேகக் கூட்டம் எப்போதும் பரவி நின்று என்மீது பொழிவது எக்காலத்தில்\nகாலன் மூரி கடாவிக் கணிச்சி கொண்டு\nஆலம் என்ன வந்து ஆவியும் கொள்வனோ\nஞாலத்தே உனை நாளும் குரங்கிடில்\nசீலம் ஏய சிவானந்த வாழியே.\nஅழகு பொருந்திய சிவானந்தமே வாழ்க இவ்வுலகில் உன்னை நாள்தோறும் தொழுதுவந்தால் இயமன் தன்னுடைய எருமை வாகனத்தில் ஏறிவந்து மழுவாயுதத்தால் என் உயிரையும் பிடிப்பானோ இவ்வுலகில் உன்னை நாள்தோறும் தொழுதுவந்தால் இயமன் தன்னுடைய எருமை வாகனத்தில் ஏறிவந்து மழுவாயுதத்தால் என் உயிரையும் பிடிப்பானோ\nஆழி சங்கம் அமர்ந்த கை அண்ணலும்\nநீழல் இண்டை நிலாவு அயனும் புகழ்\nஏழை பங்கன் இளம்சுத என் துரால்\nகீழல் என்று அன்பர்கேள் கிளர் ஆதியே.\nமெய்யன்பரின் உறவாயுள்ள ஒளியுடைய முதல்வனே சக்கரம், சங்கு ஆகியவற்றைத் தாங்கிய திருக்கைகளுடைய கடவுளான திருமாலும், ஒளியுடைய தாமரை மலர் மேல் எழுந்தருளும் பிரமதேவனும் புகழ்ந்து போற்றும் உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவப���ருமானின் புதல்வனே சக்கரம், சங்கு ஆகியவற்றைத் தாங்கிய திருக்கைகளுடைய கடவுளான திருமாலும், ஒளியுடைய தாமரை மலர் மேல் எழுந்தருளும் பிரமதேவனும் புகழ்ந்து போற்றும் உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானின் புதல்வனே எனது துன்பத்தை அழித்தல் எப்போது\nஆதி அந்தம் இலாப் பரமார்த்த ஒண்\nசோதி ஆய உன் சுத்த சுபாவத்தைப்\nபேதை பெற்று அன்றி என் ஒரு பேய்மன\nவாதை தீரும் கொலோ ஐய வந்து அருள்.\nமுதலும் முடிவும் இல்லாத பரம்பொருளான மிக்க ஒளியாக உள்ள உன் தூய தன்மையை அறிவில்லாத நான் பெற்றாலன்றி, என்னுடைய துன்பம் தீருமோ\nஅருளில் ஆம் மனுக் குப்பை எலாம் உனைக்\nகருதவும் கருத்துஒட்டும் ஒர்கையும் உன்\nதிருவுளப் புரிவால் துதி செய்கிறேன்\nஇருள் இரிப்பது என்றோ அறியேன் அரோ.\nஅருளினால் கிடைக்கும் மந்திரங்களின் கூட்டம் எல்லாம் உன்னை நினைக்கவும், எண்ணம் பொருத்தியறியும் உன் திருவுளத்தின் அன்பால் நான் துதி செய்கிறேன்; நீ இருளாகிய ஆணவமலத்தை ஒழிப்பது என்றோ\nகுறி குணம் பல கூறு உருவு ஆனதும்\nபொறி பொலிந்துள பொன் உலகு ஆனதும்\nசெறி அருட் சிறப்பு என்ப செழும் பொனே.\n உயிர்களின் அறிவுக்கெல்லாம் அறிவாய் அமைந்து அருவமாக இருப்பதும், பெயரும் குணமும் பலவாகக் கூறப்படும் உருவமாக இருப்பதும், அறிவு விளங்கும் தேவலோகமானதும், நெருக்கிய உன் அருளின் சிறப்பு என்று கூறுவர்\nபொன் அனந்தை பொன் பூண் மடவாள் நசை\nதன்னை நாடி அழும் சகசண்டியாம்\nஎன்னை நீ இரண்டு இன்றி அளாவு நாள்\nஇன்னும் தூரம் கொலோ எங்கள் ஈசனே.\n பொன், பூமி, பொன்நகை அணிந்த பெண் ஆசைகளை நாடி அழுகின்ற உலகத்தில், பொல்லாதவனாகிய என்னை நீ இரண்டறக் கலக்கும் நாள் இன்னும் தூரமோ\nஈசற்கு இன்பு உள மைந்த ஒர் ஏது இலாத்\nதாசற்கு இன்பு அருள் தந்தை விடாவிசு\nவாசத்தால் இங்கன் வாழ்த்திப்பராவும் என்\nபாசக் கோள் அறப் பார் பரதெய்வமே.\n ஓர் அயலாக இல்லா அடியார்க்கு இன்ப அருள் வழங்கினை விடாத விசுவாசத்தால் இங்கு வணங்கித் துதிக்கும் என் பாசக் குற்றத்தை ஒழிக்கக் கருதுவாயாக\nதெய்வம் என்பது சிந்தை அடங்கினோர்\nமெய்விழிக்கு வெளிச்சம் என்று ஆம் அது\nபொய் இல் நிற்பவர் புந்திக்கும் எட்டும் கொல்\nஐய பொய் உழல்வேற்கு என்னை அண்முமோ.\nதெய்வமென்பது மனம் அடங்கினோரின் ஞானக் கண்ணுக்குத் தெரியும் ஒளி என்பதாகும் அது பொய்யில��� வாழ்பவர் மனத்திற்கும் எட்டுமோ அது பொய்யில் வாழ்பவர் மனத்திற்கும் எட்டுமோ தலைவனே பொய்யில் உழலும் எனக்கு என்ன கிட்டுமோ\nஅண்ணலார் அறிவாளர் அவாம் அருள்\nவிண்ணே விண்மணியே எனை மேவுஎனா\nஉள் நிலாவில் நண்ணேன் கொல் ஒர் உண்மையே.\nபெரியோர், அறிவாளர் அடைய விரும்பும் அருட்கண்ணே கண்மணியே என்னைப் பொருந்துவாயாக என்ற ஓர் உண்மையை மனத்துள் கொண்டு நெருங்கமாட்டேனோ\nஉள் நிகுஞ்ச உயிர்க்கு உயிர் ஆய என்\nஅண்ணலே அருள் ஆனந்த வெள்ளமே\nஎண்ணம் ஓய்ந்த இடத்தில் இருக்க நான்\nபண்ணும் பூசை பயிற்றல் உன் பக்கமே.\nஉள்ளக் குகையில் உயிர்க்கு உயிராக உள்ள என் தலைவனே அருள் இன்ப வெள்ளமே நினைப்பு ஒழிந்த இடத்தில் இருக்க நான் செய்யும் பூசையைச் செய்தல் உன் பக்கமேயாகும்\nபக்கம் அற்றவர் என்றும் இப்பாழ் உடல்\nபுக்கு வாழ்வது இன்பு என்பர் அப்புன்மையைப்\nபொக்கம் அற்ற உன் பூரணம் கோடலே\nதக்கது என்று எண்ணும் நான் இனிச்சார் வனோ.\nஉன்னிடம் அன்பில்லாதவன் என்றும், இந்தப் பயனற்ற உடம்பு புகுந்து வாழ்வதே இன்பம் என்று கூறுவர்; அந்தச் சிறுமையைப் பொய்யற்ற உன் நிறைவைக் கொள்ளுதலே தக்க செயல் என்று நினைக்கும் நான் இனிமேல் சார்வேனோ\nசார்வ காலமும் உன் பெரும் தன்மையைச்\nசேர்வது ஆம் ஒரு சின்மய ஆதிக்கம்\nசூர நனாத சுக ஆனந்தம் என்பது இன்பு\nஆர் கலா வலர் ஆரும் அறிந்ததே.\nசருவகாலமும் உன் பெரிய நிலையைச் சேர்வதான அறிவுமய ஆதிக்கம், துன்பம் நெருங்காத சுகானந்தம் என்ற உண்மையை இன்பம் பொருந்திய கலை வல்லுநர் யாரும் அறிந்ததாகும்\nஆர் எனக்கு அதை அன்போடும் ஆக்குநர்\nஆர் எனக்கு அதை ஆகலை செய்குநர்\nஆர் எனக்கு அதை ஆக்குநர் என்று நான்\nஆரை நித்தம் அலட்டுகின்றேன் அரோ.\nசுகானந்தம் என்பதை யார் எனக்கு அன்புடன் ஆக்குபவர் யார் அதை எனக்கு ஆகாமல் செய்பவர் யார் அதை எனக்கு ஆகாமல் செய்பவர் அதை யார் எனக்கு ஆக்குவார் என்று நான் யாரை நாள்தோறம் கேட்டுப் பிதற்றுகின்றேன். ஐயகோ\nஅரன் அன்று ஆலில் நல அந்தணர் நால்வர்கட்கு\nஉரனொடு ஓதலின் ஓதிய உண்மையைப்\nபிரமையோடு உணர் ஓர்பு எந்தப் பேறு எலாம்\nதிரணமாய் நினையார் கொல் நல் தெய்வமே.\n தக்கிணாமூர்த்தி அன்று அந்தணர் நால்வரான சனற்குமாரர் ஆகியோருக்கு ஊக்கத்துடன் மெளன ஞானயோகத்தில் சின்முத்திரை காட்டி சொல்லாமற் சொல்லிய உண்மையை, மெய்யறிவுடன் அறி��ோர் உலகப் பற்றால் வரும் நன்மையெல்லாவற்றையும் துரும்பாக நினைக்க மாட்டார்களோ\nநல் தமிழ்க் கலை நாதன் என்போன் பரி\nவுற்று வேண்டு மெய்ஞானம் உணர்த்தி அன்று\nஅற்றம் தீர்த்த அவனே அருளால் எனைப்\nபெற்றிலேன் நினது அன்பினைப் பெற்றுமே.\nநல்ல தமிழ்க் கலைகளை எல்லாம் அறிந்த அருணகிரிநாதன் போல், உன்மீது அன்புகொண்டு வேண்டியபோது அவனுக்கு மெய்ஞ் ஞானத்தை உணர்த்தி, அவனுற்ற தொழுநோய்த் துன்பத்தையும் போக்கினவனே நான் உன் அன்பினைப் பெற்றும் உன் அருளால் என்னைப் பெற்றிலனே\nபெற்ற தாயும் பிதாவும் வெறுப்பர் ஆல்\nஉற்ற ஏவல் உஞற்றல் தவிர்ந்தக் கால்\nஇற்றை நான்செய் குறு ஏவலை இன்னது என்று\nஅற்றம் இல் ஐ அளித்து என்னை ஆண்டுகொள்.\nதாம் சொன்ன கட்டளையை மக்கள் செய்யத் தவறினால், பெற்ற தாயும் தந்தையும் தம் மக்களை வெறுப்பார்கள். துன்பம் இல்லாத ஐயனே இந்நாளில் நான் செய்யும் உன் குற்றேவலை இன்னதென்று தெரிவித்து என்னை அடிமை கொள்வாயாக\nகொண்ட கொள்கைக்கு ஒர் ஊனம் அணைந்திடாது\nஅண்டர் நாயகனே அருள் ஆற்றில் நீ\nஅண்டம் எண் திக்குமா நிறை ஆற்றலைக்\nகண்டு உளம் களி கூர்வல் என் கண்ணிலே.\n கொண்டுள்ள கொள்கைக்கு ஒரு குறைவு வந்து சேர்ந்திடாமல், உன் திருவருட் செயலால் நீ அண்டங்களின் எண் திசைகளிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை என் கண்களினால் கண்டு மனம் மகிழ்வடைகிறேன்\nகண் இலான் அரும் கல்வி கற்று என் பயன்\nதண்ணீர் என்றிடில் தாகம் அடங்குமோ\nவிண்ணும் மண்ணும் தொழாகொல் நின் மேதகத்\nதண் நலம் பெறின் தன்னிலை தன்னிலை.\nகண் பார்வையிலாதவன் அரிய கல்வி கற்று என்ன பயன் தண்ணீர் என்று சொல்லிவிட்டால் தாகம் அடங்கிவிடுமோ தண்ணீர் என்று சொல்லிவிட்டால் தாகம் அடங்கிவிடுமோ நான் எனது நிலையில் இருந்தபடி மேன்மையான உனது குளிர்ந்த அருளைப் பெற்றால் விண்ணுலகும் மண்ணுலகும் வணங்குமல்லவா\nதன் அகம் தனில் தன் நிசம் கண்டபின்\nதன்னை வேறு எனச் சாற்றவும் தாவு இலா\nஉன்னைத் தான் என ஒதவும் ஒவ்வுமோ\nஇன்னது என்று இயம்பாதது ஒன்று இன்று அரோ.\nதன் உள்ளத்தில் ஆன்மாவாகிய தன் உண்மையைக் கண்டபின்பு தான் பாசம் என்று இதுவரை எண்ணியதை இனியும் கூறவும், குற்றமில்லாத உன்னை ஆன்மாவாகிய தான்தான் என்று கூறவும் பொருந்துமோ இன்னது என்று கூறப்படாதது ஒன்றுமில்லை\nஇன்று இவ்வாறு சொல் எண்மை உளேன் இலை\nநின்று ���ாதித்து நெஞ்சம் ஒடுக்கிலேன்\nபொன்றிடாது பொன்று இக்கதி புக்கு உய்வான்\nஎன்று வால் அருள் நீட்டுவை எந்தையே.\n இன்று இவ்வாறு சொல்லும் எளிமையுள்ளவன் நான் நிலையாக நின்று சாதனை புரிந்து மனத்தை அடக்கிலேன்; சாகாமற் செத்த மேலான கதியை அடைந்து உய்யும் பொருட்டு நீ என்று உனது தூய அருளை அளித்தருள்வாய்\nஎந்தப் பூசனை செய்யினும் என் உழல்\nசிந்தை ஒன்று திடப்படில் சித்தி என்று\nஅந்த வேதம் அறைந்திட இல்லையோ\n எந்தவிதமான பூசை செய்தாலும் எனது சுழன்று திரியும் மனம் என்ற ஒன்று உறுதிப்படின் சித்தியாகும் என்று அந்த வேதங்கள் கூறவில்லையோ\nகாசி போந்தவரும் கறை செய்வரேல்\nஆசு இலாத பொன் நாடும் அடைவர்கொல்\nஆசையாம் புது நாடல் அகம் கெடின்\nஇயேசு இலாச் சுகம் எய்து அறிவு ஓங்குமே.\nகாசிக்குச் சென்று வந்தவரும் குற்றம் செய்வாரானால், குற்றமில்லாத சுவர்க்கலோகத்தை அடைவார்களோ ஆசையாகும் புதுத் தேடலை மனம் ஒழிக்குமானால் , குற்றமில்லாத இன்பம் அடைதற்குரிய அறிவு ஓங்கும்\nஓங்கல் ஓங்கும் சுரத்துழி ஊண் துயில்\nநீங்கி மேலவர் நிட்டை பொருந்தியும்\nபாங்கு அராத்தவம் பண்ணியும் நிற்கிறார்\nதீங்கி னேற்கு ஒரு செய்கையும் இல்லையே.\nமலைகள் உயர்ந்து நிற்கும் வனத்திடை இருந்து ஊண், உறக்கம்விட்டு மேலான முனிவர்கள் நிட்டையில் நின்றும், அப்பக்கத்தில் இடையறாத தவ முயற்சியிலும் உள்ளார்; தீவினையேன் ஆகிய எனக்கோ அப்படி ஒரு நல்ல செய்கை ஏதுமில்லையே\nஇல்லினைத் துறந்து எகினும் என் மனத்\nதொல்லை நீங்கின் அன்றோ சுகம் எய்தும் அஃது\nஇல்லையேல் அங்கும் இட்டளம் தோன்றும் ஆல்\nஒல்லை எந்தை ஒடுக்கு என மனத்தையே.\nஇல்லறத்தை துறந்து துறவியாகச் சென்றாலும் என்ன பயன் மனம் அடங்காத தொல்லை நீங்கினால் அல்லவா சுகம் தோன்றும். அஃது இல்லையானால், துறவறத்திலும் துன்பமே தோன்றும் மனம் அடங்காத தொல்லை நீங்கினால் அல்லவா சுகம் தோன்றும். அஃது இல்லையானால், துறவறத்திலும் துன்பமே தோன்றும் ஆதலால் விரைந்து என் மனத்தை அடக்குவாயாக\nமனது கூம்பின் இஞ்ஞாலம் மறைந்துபோம்\nஎனும் விவேகம் எற்கு ஈந்தனை இன்னமும்\nஎனை மறந்து எனை எய்த இழைத்தியால்\nஅனக பூரணம் ஆனது வாய்க்கவே.\nமனம் அடங்கினால் இவ்வுலகம் மறைந்து போகும் எனும் ஞானத்தை எனக்கு அளித்தருளினை இன்னமும் தூய பூரணநிலை எனக்கு உண்டாதற் பொருட்டு, ���ன்னை மறந்து என்னை அடையும்படிச் செய்தருள்வாயாக\nவாய்க்கும் இன்பு என வாழ்த்து நின் அன்பரை\nஏய்க்குமோ இவ் இரும்சக மாயையும்\nபேய்க்குணம் செய்து பேதக ஆசை தந்து\nஏய்க்க உள்ளதும் என் மன வல்கலே.\nஇன்பம் வாய்க்கும் என்று வாழ்த்தும் உன் அன்பரை இந்தப் பெரிய உலக மாயையும் ஏமாற்றுமோ பேய்க்குணம் செய்து பேதகம் செய்யும் ஆசையைத் தந்து, என்னை ஏமாற்ற உள்ளது என் மனம் என்னும் வலிய கல்லே\nஅல்லும் எல்லும் அகத்தில் உனைப் பதித்து\nஅல்லல் அற்று அமலானந்த பூமியின்\nஎல்லையைக் கண்டவர்க்கு இங்கு ஒரு செயல்\nஇல்லை இல்லை எனச் சொலும் வேதமே.\nஇரவும் பகலும் மனத்தில் உன்னைத் தியானித்து, எல்லாத் துன்பமும் அந்று, குற்றமற்ற ஆனந்தத் தலத்தின் எல்லையைக் கண்டு கொண்டவர்க்கு, இவ்வுலகில் ஒரு செயலுமில்லை என வேதங் கூறும்\nவேதம் சொற்றது மெய் உறழ்வே அதைப்\nபோதம் அற்ற என்புன் மனத்தால் பெறற்கு\nஏதும் அற்றவன் என்று அறிவாய் நவில்\nவேதமும் துணை பேணும் விசாலமே.\n அதை அறிவற்ற என் அற்ப மனத்தினால் பெறுதற்கு ஏதும் இல்லாதவன் என்று நீ அறிவாய் கூறும் வேதமும் உன் துணையைப் பேணும்\nவிசுவ இன்பினும் விண்ணுலக இன்பினும்\nஉசிதம் ஆவது ஒருங்கு உப கன்மமும்\nவிசமம் ஆக விடுத்து அருள் நிட்டையே\nநசைஇ நின் அடி நாடி நிலைப்பதே.\nஉலக இன்பத்தினும் தேவலோக இன்பத்தினும் செய்யத்தக்கது நல்வினை தீவினை என்னும் இரு வினைகளையும், அவை பொல்லாதவை என விடுத்து, அருள் நிட்டையே விரும்பி உன் திருவடியை நாடி நிலைபெறுவதே ஆகும்\nநிலை நிலாமை நினைந்து உதிப்பு அஞ்சியே\nகுலை குலைந்து குரைக்கின்றது உள்ளம் என்\nதலைவன் நீ இருந்தும் தமியேன் இனம்\nஅலையலாம் கொல் அருள் குருநாதனே.\n உலக நிலையாமை நினைத்துப் பிறப்பினுக்கு அஞ்சி என் மனம் மிகவும் நடுங்கி குலைகின்றது; என் தலைவன் நீ இருந்தும் நான் இன்னும் அலையலாமோ\nநாதனே உனை நாடி இருக்கையில்\nசீத வேந்தனைச் சேண் புயல் மூடல் போல்\nதீது எலாம் வந்து சிந்தை மொய்க்கின்றவே\nநீதம் இல்லை கொல் நின் அரசில் அரோ.\n நான் உன்னை நாடி இருக்கையில், சந்திரனைத் தூரத்திலுள்ள மேகம் மூடுவதுபோல், தீமைகள் எல்லாம் வந்து என் மனத்தையும் மொய்க்கின்றனவே உன் அரசாட்சியில் நீதி இல்லையோ\nஅரசனுக்கு அடங்காக் குடி ஏய்ப்பஎன்\nஇருதயத்திற்கு இணங்கி நிலாக் கொடும்\nகரவு நெஞ்சமும் கண்ணும் க���லோ நினைப்\nபரமனே அருள் பாலிக்க வேண்டும் ஆல்.\nஅரசன் ஆணைக்கு அடங்கி நடவாத குடிமக்கள் போல், என் பொல்லா வஞ்ச மனமும் என் இருதயத்திற்கு இணங்கி நில்லாமல் உன்னைக் கருதுமோ பரம் பொருளே எனக்குத் திருவருள் புரிய வேண்டும்.\nவேண்டி அன்று விசாலப் பவம்கடல்\nதாண்டிக் கண்டனர் சந்தத ஞானிகள்\nஆண்ட நீ என் கண் அன்புவைத்தால் அதைக்\nகாண்டல் கக்கிஷமோ கருத்து ஒத்தஅரோ.\nமுன்பு எப்போதும் ஞானிகள் உன்னைத் துதித்தும் பரந்த பிறவிக் கடலைத் தாண்டி உன்னைக் கண்டனர்; என்னை அடிமை கொண்ட நீ, என்மீது அன்பு வைத்தால் அதை நான் கருத்து ஒத்துக் காணுதல் பிரயாசமோ\nஒத்த நீர்மை உறாதவர் தம் மனம்\nபெத்தத்தால் உறுவாம் மெய் பிறங்கு உயிர்\nஅத்தன் உன் அருளால் அவை இல்லையே.\nஒருமைத் தன்மையில்லாதவர் மனம் பற்றினால் உண்டாகும் உடம்பில் விளங்கும் சீவன் முத்தருக்கு அருவமாகும்; பரமுத்தருக்கு உன் அருளால் அது இல்லாமலும் இருக்கும்\nஇல்லான் என் அறிவு இல்லாத பேதை போல்\nநில்லாது உன் அடி ஞேயத்தில் வைத்து அருள்\nஅல்லல் தீர்த்து அருணைப் பெயரான் சொலும்\nசொல்லிற்கு ஆசை கொடூத் திருத்தோன்றலே.\n வறியன், அறிவில்லாத பேதை போல் உன் திருவடியை என் அன்பில் வைத்தருள் என் துன்பத்தைத் தீர்த்து அருணகிரிநாதர் சொல்லும் திருப்புகழுக்கு ஆசை கொடுத்தருள்வாயாக\nபுதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி\nகொளத்தூர் - சென்னை - 600 099.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31904/", "date_download": "2021-02-28T12:12:08Z", "digest": "sha1:HXQTAM6HQIYY2VQDIPC7BJXRUH4U74KY", "length": 18352, "nlines": 254, "source_domain": "tnpolice.news", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஉதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.\nஇக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு. கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.\nஉடன் பணியாற்றிய காவலர் கொரானா தொற்றால் உயிரிழப்பு - காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து பணியாற்றும் காவலர்கள்\n201 விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தின் தலைமை காவலரான கலங்கா பேரி பகுதிய���ச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு […]\nஎழும்பூர் தொழில் அதிபர் வீட்டில் 72 பவுன் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது\n128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\nகோவையில் 2 பேர் தற்கொலை\nபழனி துப்பாக்கி சூடு, தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு\nமாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்\n5 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்த சேலம் மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/07/05/thiru-serapuram/", "date_download": "2021-02-28T13:26:27Z", "digest": "sha1:IAUTLLMRAX2QYCOYKOUGBAKGWAYJZZUF", "length": 22367, "nlines": 205, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nவிளக்கம்: பதிக்க எண் ஒன்று காண்க.\n504 பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்\nபற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்றதோடு\nவில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே\nவில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் ஒரு பகுதியாக கொண்ட காரணம் யாதோ\nசொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்\nபொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் பிறகலைகளையும் கற்றுணர்ந்த\nசெல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.\nசெல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீக���ழிப்பதியுள் எழுந்தருளிய இறைவனை\n505 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்\nமுல்லை நிலத்தே தோன்றிய முல்லை அரும்பு போன்ற பற்கள் உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும்.\nஅல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்\nசென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ\nசொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்\nசொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாளரும் பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும்\nசெல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.\nவழங்கத் தொலையாத செல்ல வளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனை\n506 நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்\nகங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து\nஊரடைந்த எருது ஏறியுண்பலி கொள்வதென்னே\nபல ஊர்களையும் அடைதற்கு எதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று பலரிடமும் பலிஏற்று கொள்வது ஏனோ\nகாரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்\nமேகங்கள் தவழும் சோலைகளால் சூழப் பெற்றதும் வண்டுகள் சீகாரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்து உறைவதும்\nசீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.\nஅறநெறியில் விளைந்த செல்வம் பெருக்கி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே\n507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்\nகைகளில் மான் கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு\nமெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே\nஉனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடபாகமாகக் கொண்டுள்ளது ஏனோ\nகையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்\nகளை எடுப்போர் கைகளில் மிக அதிகமான களைகளாகக் செங்கழுநீர் மலர்கள்\nசெய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.\nவந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிவபுரம் மேவிய இறைவனே\n508 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்\nதிரிபுரங்கள் எரித்தழிந்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக்\nகரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே\nகையால் தூக்கி அதன் தோலை உரித்துப் போர்த்த காரணம் யாதோ\nமரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்\nமரத்தை உரித்தால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும்\nசிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.\nகைகளை தலைக்கு மேல் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இ��ைவனை\n509 கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்\nமுக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண்மழு\nபண் மூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே\nபண் மூன்றுடைய வீணை பாம்பு ஆகிய கொண்டுள்ள காரணம் யாதோ\nஎண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்\nஆகவனியம் காருக பத்தியம் தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முன்று தீயையும் வேட்பதுடன் ஏழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப் பாட்டுடன்.\nதிண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.\nதேவயாகம், பிதிர்யாகம், இருடியாகம் ஆகிய வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் சிரபுரம் மேவிய இறைவனை\n510 குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்\nகுன்றாத வேட்கையோடு திரண்ட கை வலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக\nபொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே\nஅளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ\nஇறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து\nசிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இள மகளில் மாளிகைகளின் மேல் இருந்து\nசிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.\nகுற்றம் அற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனை\n511 மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்\nகயிலை மலை எடுத்த வாள் வரி உடைய இராவணன் அஞ்சுமாறு கால்விரல் ஒன்றியனாய்\nநிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்\nஅடர்ந்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே குற்றம் அற்றவனே தன்னை நினைவாரும்\nதுலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்\nஇருவினையொப்புடன் தோத்தரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தோறும் வாழ விசயனுக்காக\nசிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.\nவில்லை சுமந்த தோளினை உடையவனே சிரபுரம் மேவியவனே\n512 மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது\nதாமே பெரியார் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும்\nசாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே\nஇயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திரு உருவைக் கொண்டது ஏன்\nநாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்\nநான்கு வேதங்களும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று கூறி இறைஞ்ச\nசேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.\nசேல் மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிவபுரம் மேவிய சிவனே\n513 புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்\nபுத்தர்கள் சமணர்கள் ஆகிய புறச் சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும்\nபத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்\nபத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மை யாதோ\nமத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே\nமதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்த உமையம்மையாருடன்\nசித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.\nசித்தர்கள் பலரும் பணியச் செல்லக் சிரபுர நகரில் மேவிய இறைவனே\n514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை\nதென்னை மரங்கள் நீண்டு வளர்ந்து பயன் தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை\nஅங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை\nஆறு அங்கங்களுடன் விரித்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசமந்தன்\nபங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்\nபோற்றிப் பாடிய இப்பதிக்க வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாட வல்ல பக்தர்கள்\nசங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.\nஇவ் வுலகில் அடியவர் கூட்ட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருவி வாழ்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/why-i-would-never-take-this-corona-vaccinepramod-kureel", "date_download": "2021-02-28T13:36:41Z", "digest": "sha1:QCFF5M3WPIAEC3HFIGYMBBNDWD27XB3V", "length": 25220, "nlines": 154, "source_domain": "www.onetamilnews.com", "title": "Why, I Would “NEVER’ take this Corona Vaccine….! Pramod Kureel (Ex MP-Rajya Sabha) - Onetamil News", "raw_content": "\nதாதுமணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த வி.வி.வைகுண்டராஜன் குற்றவாளி:டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு ; சீமானின் திருமணத்துக்கு முதலில் வந்தவர் இதே வைகுண்டராஜன்\nமணல் கொள்ளை வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை ;டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ;அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உத்தரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுக...\nவரும் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை\nவிவசாயிகள் வேலை இல்லாத இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு பயனில்லாத பகட்டு அறிவிப்புகள் ;வரி செலுத்தும் உழைக்கும் மக்களையும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை\nமகள் இறந்த போது \"நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்\" என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய் ;இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா\nபுதிய வேளாண் 3 சட்டங்கள் என்ன சொல்கிறது ;யாருக்கு லாபம் ;யாருக்கு நஷ்டம்\n971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய இந்திய நாடாளுமன்ற கட்டிடம் \"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பவன்\" ;பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nமத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நி...\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூ��்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2020/03/blog-post_73.html", "date_download": "2021-02-28T12:44:28Z", "digest": "sha1:2BV4TMZTDSJD7JLAUHCNN5TQ5D26OHMJ", "length": 7022, "nlines": 75, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : நான்கும் என்னென்ன?", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nமனம் சார்ந்த வழிபாடுகளினால் ஏற்படும் பலாபலன்கள்\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nசிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.\nமனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகிய நான்கும் சிறிது சிறிதாக விலகுகிறது. அவைகள் விலக, விலக, இரத்த அழுத்தம் குறைகிறது; சர்க்கரை குறைகிறது; இதயம் சரியான முறையில் இயங்கி, ஹார்ட் அட்டாக் வராத நிலை ஏற்படுகிறது; மற்ற நோய்களும் இறங்குமுகத்திலிருக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; மலசிக்கல் இருக்காது; நல்ல பசி எடுக்கும்,. உடலின் வலிமை கூட ஆரம்பிக்கும், மனவளம் அதிகரிக்கும்; தெளிவான சிந்தனை தோன்றும்; கோபம், பயம், பதட்டம் போன்ற எதிர்மறைக்குணங்கள் குறைந்துவரும்; வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய எண்ணங்களும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும்; விபத்துக்கள் ஏற்படுவது குறையும்;\nஉதவிகரம் நீட்டும் நண்பர்கள் பெருகுவார்கள்; நம்மை அறியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறையும்; கடும் முயற்சிகள் எடுக்காமல் காரியங்கள் நிறைவேறும்; அனைவரிடமும் நட்புறவுடன் பழகும் பாங்கு அதிகரிக்கும்; உடல்மன நலம் அதிகரிப்பால் உடல் திறன் கூடும்; அதனால் அதிக பொருள் ஈட்டமுடியும்;\nகுடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களிடம் அந்நியோந்நியம் கூடும். உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் மூட பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகும்; தீய சக்திகள் உங்கள் குடும்பத்தை நெருங்காது; உங்கள் குடும்பத்தில் அனைத்தும் ஒழுங்காக இயங்கும்போது, இயற்கை என்னும் இறைவன் அருள் கிடைக்கபெற்று, அவனின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடுகிறீர்கள்\nதயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nபக்தர்கள் செய்ய வேண்டியது என்ன\nதெளிவான சிந்தனை, சொல், செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681797_/", "date_download": "2021-02-28T12:04:03Z", "digest": "sha1:JIPMRDP42L2IEJCKH2JDC3XT3EKT4BQJ", "length": 5337, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "வல்லினம் மெல்லினம் இடையினம் – Dial for Books", "raw_content": "\nHome / கல்வி / வல்லினம் மெல்லினம் இடையினம்\nசாஃப்ட்வேர் துறையைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என உலகை இரண்டாகப்பிரித்துவிடலாம். ஒயிட் காலர் வேலை, ஐந்து இலக்க சம்பளம், சொகுசான வாழ்க்கை எனஇத்துறையின் ஒரு பக்கத்தைச் சொல்லலாம்.இப்படிப் பணத்தை அள்ளுகிறார்களே, இவர்கள் எல்லோரும் கடவுளால் பிரத்தியேமாகஆசீர்வதிக்கப்பட்டவர்களா இத்துறைக்குள் நுழைந்துவிட்டால், பூமியிலேயே சொர்க்கத்தின்சுகத்தை அனுபவிக்கலாமா இத்துறைக்குள் நுழைந்துவிட்டால், பூமியிலேயே சொர்க்கத்தின்சுகத்தை அனுபவிக்கலாமா அப்படி என்ன வேலைதான் செய்கிறார்கள் அப்படி என்ன வேலைதான் செய்கிறார்கள்இப்படிப் பல கேள்விகள் இத்துறை சாராதவர்களில் மனத்தில் உறுத்திக் கொண்டேஇருக்கும்.பரவலாக அறியப்படாத இத்துறையின் மறு பக்கத்தை பைட், பைட்டாக படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.இதுவரை தமிழில் யாருமே எட்டிப்பார்க்காத சாஃப்ட்வேர் துறை சார்ந்த பிரச்னைகளைவெளிச்சம் போட்டு காண்பிக்கும் நூலாசிரியர் என். சொக்கன், பெங்களூரில்Infact Infotech என்ற நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nபொது அறிவு களஞ்சியம் – க்ரூப் 1, குரூப் 2 (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)\nஸ்போக்கன் இங்கிலீஸ் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க\nசுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ் ₹ 80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2008/07/24/slate-and-other-reads/", "date_download": "2021-02-28T12:59:37Z", "digest": "sha1:SCUIAHGMVK4F4N7F6SPRQFPG6CP6RM2T", "length": 11167, "nlines": 93, "source_domain": "kirukkal.com", "title": "படிப்பது – ஸ்லேட் – kirukkal.com", "raw_content": "\nநேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.\nஇணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட் மட்டும் தான். தினமும் படிக்க முடியாவிட்டாலும், நம்மூர் மாமாக்கள் சொல்வது போல, ஹெட்லைனாவது பார்த்து விடுவேன். இதைப் போலவே இன்னும் ஒன்றிரண்டு மின்னிதழ்கள்[Salon, Plastic] முன்பு படித்து கொண்டிருந்தேன். சுருக்கமாய், அமெரிக்காவின் ஒரே ஒரு no-nonsense மின்னிதழ் ஸ்லேட் தான்.\nமின்னிதழ் என்றால் சி.என்.என் போலவோ என்.டி.டிவி மாதிரியோ, செய்திகளை உடனுக்குடன் தந்து காசு பார்க்கும் தளமல்ல. எந்த செய்தி நிறுவனத்துடன் இணையாமல் சுதந்திரமாக, சில எடிட்டர்களின் மேற்பார்வையுடன் பிரசுரிக்கப்படும் மின்னிதழ் அல்லது செய்தி சஞ்சிகை. இப்படி நிருபர்கள் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்படும் மின்னிதழ்களை படிக்கும் போது அறிமுகமான வலைப்பதிவுகள் வசீகரமான ஒரு யோசனையாக தெரிந்தன. இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.\nSlateல் வெறும் செய்தியாக எதை தேடினாலும் கிடைக்காது. ஒரு செய்தியை சார்ந்த காமெண்டரிகளால் ஆனதே ஸ்லேட். எந்த ஒரு செய்தியைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது. உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியோ, இந்தியாவின் பணவீக்கத்தை பற்றியோ அபிபிராயங்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் அதைப் பற்றி ஆராய்ந்து எழுதும் பத்திகள். கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் அதுவும் அல்ல. செய்திப் பத்திரிக்கைகளுக்கும் வலைப்பதிவுகளுக்கும் நடுவே எங்கேயோ இருக்கிறது ஸ்லேட்டின் ராஜ்ஜியம்.\nஸ்லேட்டில் ரொம்பவும் பிடித்தது அதீத பாசாங்குகள் இல்லாமல் எழுதப்படும் டெக்னாலஜி மற்றும் கலை விமர்சனங்கள். பயணக்கட்டுரைகளோ கடைத்தெரு சமாச்சாரங்களோ எல்லாவற்றையும் பற்றி ஸ்லேட்டில் விஷயமுண்டு. சில சமீபத்திய உதாரணங்கள் – 1 2, 3,4 & 5.\nஇவை எல்லாவற்றிகும் மேலாக ஸ்லேட்டின் கார்டூன்கள். ஒவ்வொரு பத்திக்கும் கிழே கொடுக்கப்படும் Related on the Web என்கிற சுவாரசியமான பத்தியும் படிக்கப்பட வேண்டியன. ஸ்லேட்டை RSS செய்தியோடை மூலம் உங்களின் RSS ரீடரில் படிக்கலாம்.\nமைக்ரோசாப்ட்டிடம் இருந்து ஸ்லேட்டை சமீபத்தில் தான் வாஷிங்கடன் போஸ்டு வாங்கியது. அப்படி வாங்கியிருந்தாலும், எந்த குறுக்கீடும் இன்றி ஸ்லேட் சுதந்திரமாக செயல்பட காரணம், ஸ்லேட்டின் விளம்பரங்கள்.\nதமிழில் மட்டும் ஸ்லேட் போல ஒரு மின்னிதழ் எழுதி காசு பார்க்க முடியாது.அதனால் இந்தியாவிற்கு ஸ்லேட்டை போல ஒரு மின்னிதழ் தேவை. சுதந்திரமாகவும் பிரபலமாகவும் இருக்கும் மின்னிதழ்கள் இந்தியாவில் இல்லவே இல்லை. ஸ்லேட்டை போல எதாவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன்.\nபி.கு – தேடிப் பார்த்ததில் ஸ்லேட்டு.காம் – slatu.com இன்னமும் இருக்கிறது. தமிழில் எழுதலாம். slatulu.com கூட இருக்கிறது. தெலுங்கில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamilislam.blogspot.com/2008_03_18_archive.html", "date_download": "2021-02-28T12:43:17Z", "digest": "sha1:E5MRLKSGBH4XTK3EUVDQXJYAZ5NWHJPX", "length": 136838, "nlines": 1689, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "03/18/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனித��்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\ncamara mobil phone,காமிரா மொபைல் போன் வாங்குபவர்கள...\nவசந்தம் ரவியும்,தமிழ்மணம் சூடான இடுகையும்\nஇடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,...\nஇப்படி எல்லாமா ஒருவரை திட்டுவது\nதுணியில் உள்ள ஈரம் காயும் முன்பே அப்பெண்ணோடு உடலுறவு\nஇந்த நகைச்சுவையை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்��ாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\ncamara mobil phone,காமிரா மொபைல் போன் வாங்குபவர்கள் ஜாக்கிரதை\n//சைனா செல்பேசி நன்றாக உள்ளதாக கேள்விபட்டேன். (தெரிந்தவர்களிடம் அல்ல) எந்த நிறுவணத்துடையதை வாங்குவதாக இருந்தாலும் பழுதானால் எங்கு கொண்டு செல்வது என்பதை முன்னதாக விசாரிக்க வேண்டும். சைனா மட்டுமல்ல கொரியன் நிறுவணமும் வந்துள்ளது. ஆனால் ஒருமுறை கீழே விழுந்தாலும் காட்சி சரியாக தெரியாது என்பதும் கேள்வி பட்ட ஒன்றே. சற்று பொறுங்கள் அனேகர் வாங்கட்டும் பின் விசாரித்து வாங்கலாம்//\nமெமரி காட் போன்ற வசதிகள் உல்லது இது வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது எந்த பிரச்சனையும் இல்லை\nmp3 மிகவும் அருமையாக கோட்கலாம் வீடியே வசதி குறைவுதான் எனினும் குறைந்த விலையில் சரியான தரம்\n//சைனா மொபைல் போன்களின் விலை மிகக் குறைவு, மேலும் அதில் உள்ள வசதிகளைக் கொண்ட நோக்கியோ போன் குறைந்தது நான்கு மடங்கு விலைஅதிகமாக இருக்கும்.\nஉதாரணமாக MP3, Camera, Bluetouth, Video வசதிகொண்ட ஒரு மொபைலுக்கு குறைந்தது 10,000 தேவைப்படும். ஆனால் சைனா மொபைலுக்கு 3,000 மட்டும் போதும்.\nநீங்கள் வாங்கும் கம்பேனி போனுக்கு ஒரு வருடம் வாரண்டிஉண்டு, ஒருவேளை சைனா போன் 4 மாதங்கள் மட்டும் உழைக்கும் என்றால் ஒரு வருடத்தில் 3 போன்கள் வாங்க வேண்டி இருக்கும். மேலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை போன் விலை மாற்றம் அடைகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய மாடல்கள் வரும் போது இன்னும் அதிகமாக குறையும். 6 மாதங்களில் நீங்கள் 10,000 ரூபாயக்கு வாங்கிய போன் சுமார் 5,000 லிருந்து 6,500 வரும் .இது புதிய போனின் விலை, இப்போது நீங்கள் 10,000 கொடுத்து வாங்கிய போனின் விலை 4,000 க்கு போகுமம். இப்போது உங்களுக்கு சுமார் 6,000 நஷ்டம்.\nஅதே சமயத்தில் சைனா போன் 3,000 வாங்கி இருந்தால், அது 6 மாதங்கள் உழைத்து, நீங்கள் விற்க வி்ரும்பினால் எப்படியும் 1,500 லிருந்து 2,000 வரை செல்லும்.\nஒருவேளை சுமார் 3 மாதத்தில் அது முற்றிலும் இயங்காமல் போனால், நீங்கள் 3,000 கொடுத்து மற்றொரு போன் வாங்க வேண்டி இருக்கும், மேலும் முதலில் 3,000 கொடுத்து வாங்கிய போன் இப்போது அதைவிட குறைவாக கிடைக்க வாய்பபு இருக்கிறது. மேலும் அந்த சமயத்தில் புதிய வசதிகளுடன் போனும் கிடைக்கும்(உதா: Duel SIM Card).\nஎனவே சைனா தான் போன் சிறந்தது.\n(இது மாதரி கணிப்பீடுகளை கொண்ட ஒரு பாடம் கல்லுரியில் ஒரு செமஸ்டரில் இருக்கும் அது OR என்று சொல்லப்படும் Operations research, அதாவது ஒரு காரியத்தை செய்யமலேயே அதன் முடிவுகளை அலசி ஆராயந்து லாபமானதை தெரிந்து கொள்வது. இதை எழுதும் போது OR நினைவுக்கு வந்தது.)\nபோதுவாக ஒவ்வோரு வாரமும் விலையும் குறைந்து, புதிய மாடல்களும் வரும் இந்த நேரத்தில் சைனா போன் சிறந்தது. சில சமயங்களில் இது மாதரி பொருட்கள் வருடகணக்கில் கூட வரும் நம்ம் டெல்லி செட் மாதிரி.\nஉங்களுடைய தேவை அறிந்து வாங்குவதும் நல்லது, நீங்கள் பாட்டு கேட்க விரும்பினால் mp3 player வுடன் வாங்குவது நல்லது. (இது அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.). உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால் கேமிராவுடன் வாங்கவது நல்லது//\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:08 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழ்மணம் தன் சூடான இடுகையை நீக்கிக்கொண்டது.ஆனால் அதன் நடவடிக்கை வரவேற்கதக்கதாக இருந்த போது இந்த சூடான இடுகைப்பகுதியை நீக்க என் பதிவை காரணம் காட்டி கோரிக்கை வைத்த வசந்த ரவி அவர்களின் பதிவுகளை கொஞ்சம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n//இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,//\nமேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.\nநான் வைக்கும் தலைப்புகள் அனை���்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.\nதலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன\nபெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.\nஎத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.\nநான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெயரில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.\nகீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்\n//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,\nபாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை\nநினைத்தாலே அப்பப்பா.........தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.\nசரி அதை விடுங்க ....கொஞ்சம் மேலே போவோம் , .......மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா .......கொஞ்சம் மெலிவான தேகம் தான் ...அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது\nஎம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:32 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இஸ்லாம், தமிழ்மணம், வசந்தம் ரவி\nவசந்தம் ரவியும்,தமிழ்மணம் சூடான இடுகையும்\nதமிழ்மணம் தன் சூடான இடுகையை நீக்கிக்கொண்டது.ஆனால் அதன் நடவடிக்கை வரவேற்கதக்கதாக இருந்த போது இந்த சூடான இடுகைப்பகுதியை நீக்க என் பதிவை காரணம் காட்டி கோரிக்கை வைத்த வசந்த ரவி அவர்களின் பதிவுகளை கொஞ்சம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n//இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,//\nமேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.\nநான் வைக்கும் தலைப்புகள் அனைத்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.\nதலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன\nபெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.\nஎத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.\nநான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெய���ில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.\nகீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்\n//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,\nபாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை\nநினைத்தாலே அப்பப்பா.........தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.\nசரி அதை விடுங்க ....கொஞ்சம் மேலே போவோம் , .......மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா .......கொஞ்சம் மெலிவான தேகம் தான் ...அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது\nஎம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:53 PM இந்த இடுகையின் இணைப்புகள் 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆபாசம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், வசந்தம் ரவி\nஇடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்\nஇடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,\nமேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.\nநான் வைக்கும் தலைப்புகள் அனைத்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.\nதலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன\nபெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.\nஎத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.\nநான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெயரில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.\nகீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்\n//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,\nபாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை\nநினைத்தாலே அப்பப்பா.........தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.\nசரி அதை விடுங்க ....கொஞ்சம் மேலே போவோம் , .......மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா .......கொஞ்சம் மெலிவான தேகம் தான் ...அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது\nஎம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:48 AM இந்த இட���கையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆபாசம், இஸ்லாம், பெண்கள், வசந்தம் ரவி\nஇப்படி எல்லாமா ஒருவரை திட்டுவதுகொஞ்சம் கூட வெட்கம் கெட்டவளுங்க.\n//இறைநேசன் சொன்னது:இஸ்லாமிய சமூகத்தின் மீது எந்த நாதாரி வேண்டுமெனினும் எப்படி வேண்டுமெனினும் புழுதி வாரி அவதூறுகளை வீசலாம். இஸ்லாத்தை கேவலப்படுத்த நினைத்து \"சல்மா\" கில்மா என முஸ்லிம் பெயர்களிலேயே வந்தும் என்ன மாதிரி வேண்டுமெனினும் காம வியாபாரத்தை கடை விரிக்கலாம்.//\nஅசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு.\nமும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன்.\nஅது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் இறைவனுக்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது.\nஎப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சோதி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த வெளிச்சத்தில் அவனால் சரியாக பார்க்க இயலவில்லை.\nஇடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.\nஇறை : அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன். மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.\n நான் அசிம். உங்கள் உண்மையான அடிமை.\nஇறை: அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா\n நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.\nஇறை: ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் - என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்துக்கா\nஅசிம்: ஆமாம், சர்வ வல்லமை படைத்தவரே, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தே���ோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ் அவர்களே, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ் அவர்களே, நான் உங்களுக்கு என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உங்கள் கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.\nஇறைவன்: என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.\nஅசிம்: மிக்க நன்றி, அல்லாஹ்வே நீங்கள் பரம கருணையானவர். சுவனத்தில் தங்கள் அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத கன்னியர்களும் எனக்கு கிட்டும் என்பதை அறிவேன்.\n, நரகத்தை பற்றி என்ன அறிவாய்\n கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் இறக்கிய புத்தகத்தையும் தங்கள் கட்டளைகளையும் மறுத்தவர்கள்\nஇறைவன்: சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா\nஉடனை அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக்கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்.\nஅசிம்: எல்லாம் வல்ல இறைவரே நான் எங்கிருக்கிறேன் சுவனத்தின் எந்த பகுதி இது ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது\nஇறைவன்: அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.\nஅசிம்: ஆனால், ஆனால், இறைவரே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் ச���ய்தேன்.\nஇறைவன்: இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முகம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.\nஅசிம்: ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.\nஇறைவன்: இது உனக்கு எப்படி தெரியும் உன் கண்களால் பார்த்தாயா நான் அப்படி உன்னிடம் சொன்னேனா\nஅசிம்: இல்லையில்லை. இப்படித்தான் புனித புத்தகம், தங்கள் புத்தகம் குர்ஆன் சொல்கிறது.\nஇறைவன்: குர்ஆன் என் புத்தகம் என்று எப்படி சொல்கிறாய் அது புனிதமானது என்று யார் சொன்னது\nஅசிம்: ஏனென்றால், நபிகளார் ஸல், தாங்கள் அந்த புத்தகத்தை அவரிடம் இறக்கியதாக சொல்லியிருக்கிறார்.\nஇறைவன்: அசிம், மனிதர்கள் பலவற்றை சொல்லுகிறார்கள். ஒவ்வொரு நாளும், பலர் என்னிடம் பேசியதாக சொல்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் என்னிடம் பேசியதாக ஆகிவிடுமா\n நான் பலர் அப்படிச்சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை, அவர் யாராக இருந்தாலும் சரி. ஆனால், ஸல் அவர்கள் உங்கள் தூதரானதாலும், அவர் மூலம் மனித இனத்துக்கு அனுப்பப்பட்ட குர்ஆனில் அவர்தான் கடைசி தூதர் என்று சொன்னதாலும் அவர் சொன்னதை நம்பினேன்.\nஇறைவன்: அசிம், உண்மைக்கும் - உண்மை என்று மக்களால் கோரப்படுவதற்குமுள்ள வித்தியாசத்தை நான் இப்போதுதானே விளக்கினேன். பலர் என்னிடம் பேசுவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரையும்போல சாதாரண மனிதர்கள்தாம்.\nமுகம்மது என் தூதன் என்று சொன்னால், அவன் என் தூதன் என்று ஆகிவிடாது. முகம்மது குர்ஆன் அவரிடமிருந்து அல்ல என்னிடமிருந்து அருளப்பட்டது என்று கோரினால் அதனால் அப்படி ஆகிவிடாது.\nகுர்ஆன் முகம்மது கடைசி தூதர் என்று கோரினால், அவர் கடைசி தூதராக, ஏன் ஒரு தூதராக கூட, ஆகிவிட மாட்டார். நானே வந்து குர்ஆன் என்னுடையது என்று சொன்னால் ஒழிய, உனக்கு குர்ஆன் என்னுடையது என்று தெளிவாகாது.\nஒரு (நிரூபிக்கப்படாத) கோரிக்கைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது.\nஉண்மையில், நீ கண்மூடித்தனமாக ஒரு மனிதன் நபி என்று சொல்லிக்கொள்வதை நம்பினாய். அதன் விளைவாக அவர் கொடுத்த புத்தகத்தையும் என்னுடையதாக நம்பியிருக்கிறாய்.\nஅப்படி அந்த புத்தகம் என்னுடையது என்று நம்பியதால் (ஆனால் உண்மையில் அப்படி இல்லாததால்), முகம்மது கடைசி தூதர் என்று புத்தகத்தில் சொல்லப்பட்டதைக்கொண்டு உன் (அடிப்படை) தவறான எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டாய்.\nஅசிம்: மன்னிக்கவேண்டும், இறைவா. மன்னிக்கவேண்டும். என்மீது கருணை காட்டுங்கள். நான் பாவம் செய்துவிட்டேன். கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.\nஇறைவன்: நீ என்னை நிராசையாக்கிவிட்டாய். என்னை அவமதித்து விட்டாய். என் மக்களில் பலரை ஒதுக்கினாய். நான் கருணையாய் அன்பு செலுத்தியவர்களை நீ வெறுத்தாய். நீ பாபம் செய்துவிட்டாய் அசிம், எனக்கு எதிராக.\nஅசிம், நீ குர்ஆன் படித்ததை ஞாபகப்படுத்திக்கொள்.\nநான் குர்ஆனில் சொன்னது போல பாரபட்சமானவனாக இருப்பேன் என்று நம்பினாயா அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா அதில் சித்தரிக்கப்பட்டது போல நான் கொடுமைக்காரனாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறாயா உன்னைப்போன்ற பிறந்து இறக்கும் மனித குலத்தின் உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறாயா\nமற்ற மதங்கள் இருக்க கூடாது என்று நான் நினைத்தால் ஒரு யூத, கிருத்துவ, புத்த குழந்தைகளை பிறப்பித்துக்கொண்டே இருப்பேனா\nஎனக்கு எதற்காக மனிதர்களின் உதவி தேவைப்படும்\nகுறைந்த அளவில் நல்லவைகளையும், ஆனால் அதிகமாக தீயவையும் கொண்டு, எல்லையற்ற குழப்ப வரிகளால் எழுதப்பட்டு, மனித நேயத்தை மறுதலிக்கும் அளவு மீறிய வன்முறை கொண்ட ஒரு புத்தகத்தை நீ படித்தாய். அதை நான் அருளியது என்று நீ நினைத்ததே எனக்கு பெருத்த அவமானம்\nஎன் கட்டளைகளை ஒரு தப்சீர் குறிப்புகளைக் கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நான் தெளிவாக பேச, எழுத தெரியாதவனா பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளங்தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும் பல மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் தெள்ளங்தெளிவான செய்திகள் நிறைந்து இருக்கின்றன. அவை சிறந்தவை என்றாலும் அவையெல்லாம், மனிதர்கள் படைத்தவைதான். ஆனால், நான் அருளியதாகிய ஒரு புத்தகம் அவற்றை விடவா மோசமாக இருக்கும் நீ என்னை எப்படி இவ்வாறு அவமானப்படுத்தினாய் அசிம்\n குர்ஆன் ஒரு மனிதனின் படைப்பு. எனக்கு குறைவானது.\nஅசிம்: இறைவா, மன்னி���்துவிடுங்கள். சர்வ வல்லமை பொருந்தியவரே, மன்னித்து விடுங்கள்.\nநான் பதினைந்து வயது மாணவனாக இருக்கும்போது பள்ளியில் குர்ஆனின் சில பகுதிகளில் சந்தேகம் விளைந்தது. குர்ஆனில் படித்ததுபோல் ஒரு இறைவன் தன்னை தொழுவதற்காக மனிதர்களை ஏன் படைக்கவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டேன். என் மனதில் நீங்கள் நான் படித்ததற்கு மாறாக கர்வமும், அதீத சுய-அன்பும் அற்று இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால், என் சுற்றத்தாரால் குர்ஆனில் நம்பிக்கை ஊட்டப்பட்டு கண்மூடித்தனமாக நம்பினேன். என் பாவங்களை மன்னியுங்கள், அல்லாஹ்\nஇறைவன்: தவறான நம்பிக்கையில் விழுவது சில சமயம் மிகவும் எளிது, அசிம். நான் மனிதர்களுக்கு அளித்த மூளை மிகவும் சிறந்தது. இந்த பூமியில் வேறு எந்த இனத்துக்கும் யோசிக்கும் திறைமை கொடுக்கப்படவில்லை. அந்த திறைமையை நீ உபயோகித்திருக்க வேண்டும், அசிம். அந்த திறைமை மானிடனான உனக்கு ஒரு பரிசு.\nஅசிம்: மன்னியுங்கள் இறைவா. என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை வைக்க வற்புறுத்தினார்கள். விஞ்ஞானம், மனித உரிமைகள், வரலாறு, புனித அறிவு என்று பல ஆதாரங்களை குர்ஆனில் காட்டினார்கள்.\nஇறைவன்: நீ கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறாய் அசிம். உனக்கு ஒரு பகுத்தறியும் மனது கொடுக்கப்பட்டது. நீ உன் பாவங்களுக்கு பிறரை நோகாதே. உன் செயலுக்கும், எண்ணங்களுக்கும் நீயே பொறுப்பு.\nநீ ஒவ்வொரு நாட்களையும் உன் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், நீ பாதுகாப்பாய் இருக்கவுமே உபயோகித்திருக்கிறாய்.\nதினசரி சஜ்தா தவறாமல் சொன்னாய். அதனால், உன் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு மேலும் தவறான நம்பிக்கை பெற்றாய். ஆனால், உண்மையில் தினசரி ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு என்னை அவமானப்படுத்திக்கொண்டிருந்தாய்.\n\"முகம்மது தூதர் என்ற உண்மைக்கு நான் சாட்சியாகிறேன்\" என்று நீ ஒவ்வொரு முறை சஜ்தா சொல்லும்போதும், நீ பொய் சொன்னாய், அசிம். அது பொய்சாட்சி இல்லையா எதை வைத்து நீ சாட்சி சொன்னாய் எதை வைத்து நீ சாட்சி சொன்னாய் நீ என்ன நேரில் பார்த்தாயா நீ என்ன நேரில் பார்த்தாயா நீ பொய் பேசினாய், அசிம்.\nஅதுமட்டுமல்ல, உன் சாட்சி எனக்கு அவமானமிழைத்தது. எல்லாம் அறிந்த நான் மட்டுமே நடந்த அனைத்துக்கும், மேலும் நடக்கப்போவதற்கு��் சாட்சியாகிறேன். வேறு மிருகமோ, தாவரமோ, ஆணோ, பெண்ணோ நான் காணும் எதையும் காண முடியாது. உண்மையில், சாட்சி நீ உன்னை எனக்கு இணை வைத்தாய்.\nநீ செய்ததை யோசித்திருக்க வேண்டும், அசிம். மாறாக, கண்மூடித்தனமாக சொன்னாய், அப்படி சொல்லும் மற்றவர்களையும் உன் சுற்றத்தில் வைத்து நிம்மதியாய் இருந்தாய். உன்னை சுற்றியிருந்த மக்களும், பொய்யான தகவல்களும், நேர்மையில்லாத நியாயங்களும், உன் மனதுக்கு போதை மருந்துகள் போல, உன் ஈமான் மற்றும் உன் மறுவாழ்வை பற்றி உன்னை உண்மையல்லாத ஒரு சுகத்தை ஏற்படுத்தியது.\nஅசிம்: இறைவா, என் தவறான நம்பிக்கைகளுக்கும், செயல்களுக்கும் நான் மிக்க வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள். முகம்மதுவின் குர்ஆனில் சொன்ன நரகத்திற்கு நான் மிகவும் பயந்தேன். நரகத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டும், படித்தும் பயந்துபோனேன், அது என்னை யோசிக்காமல் நம்ப வைத்துவிட்டது.\nஇறைவன்: அசிம், அதை நான் அறிவேன். நீ பயத்தால் அந்த வழியை பின்பற்றினாய். நீ ஒரு கோழையாகிவிட்டாய். உன் உள்ளமும், இதயமும் சொன்னதை புறக்கணித்தாய். அதனால், மனிதகுலத்துக்கு என் கொடைகளான - கருணையும், பகுத்தறிவையும் அவமதித்தாய்.\nஎன்னைப்பற்றி உன்னிடமிருந்த இரண்டு உண்மையான சான்றுகள் உன் அறிவும், உள்ளமும்தான். அந்த இரண்டும்தான் உண்மையில் என்னிடமிருந்து உனக்கு கிடைத்தவை.\nநீ பூமியில் பிறக்கும்போது, உயிரோட்டத்தைத்தவிர, யோசிக்கும் அறிவும், கருணையான உள்ளமும்தான் என் பரிசுகள். குருட்டுத்தனமான உன் நம்பிக்கையில், என் பரிசுகளை நீ உதாசீனப்படுத்திவிட்டாய்.\nஅசிம், உன் பிரிய மகளுக்கு நீ ஆசையாக கொடுத்த பரிசுகளை அவள் தூக்கிப்போட்டால் நீ எப்படி உணருவாய்\nஉன் நம்பிக்கை அதைக்கூட உணர முடியாத அளவிற்கு குருடாக இருந்தது. வரலாறு, புவியியல், உயிரியல், உலக நடப்புகள், விஞ்ஞானம், கணிதம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் புறக்கணித்தாய்; விஞ்ஞான உண்மைகளை திரித்தாய், வரலாற்று கற்பனைகளை உருவாக்கி புது விளக்கங்களை கற்பனையில் புணைந்தாய். அந்த கற்பனை விளக்கங்களில் மேலும் நம்பிக்கை பெற்று உன் தவறான செயல்களையும், எண்ணங்களையும் நியாயப்படுத்தினாய்.\nஅசிம்: அல்லாஹ், நான் தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன். என் தவறுகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் பெருத்த கருணையுள்ளவர், தயை செய்து என்னை மன்னியுங்கள்.\nஇறைவன்: அசிம், நீ தவறுகளை உணர்ந்துவிட்டாய் என்று அறிகிறேன். ஆனால், நான் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பவன் ஆனதால், நீ நரகத்திற்கு போயே ஆகவேண்டும். பல நல்லவர்களைக் கொண்டிருந்த உன் சக மனித சமுதாயம் மீளாத நரகத்தில் வாட்டப்படும் என்று நீ நம்பியிருந்தாய். நான் உனக்கு கொடுத்த நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு, என் பெயரில் வன்முறைச்செயல்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்திருக்கிறாய். உன் கோழைத்தனம் உன் உள்ளத்தை இழக்கச்செய்தது, உன் அறிவையும், மனித நேயத்தையுதம் இழந்தாய். ஆனால், இப்போது இதை சரிசெய்ய தாமதாகிவிட்டது. ஏனென்றால், இன்று இறுதி தீர்ப்புநாள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:29 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இறைநேசன், இஸ்லாம், ஏமாறாதவன், குரான், தமிழச்சி\nதுணியில் உள்ள ஈரம் காயும் முன்பே அப்பெண்ணோடு உடலுறவு\nஇதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்,இதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்,இதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்\nஇஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் - ஆயிஷா அஹமத்\nஇஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் ஆயிஷா அஹமத்\nPart 1: இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி\nஎல்லா முஸ்லீம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் கொடுக்கும் மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் \"இஸ்லாமியர்‍-அல்லாதவர்களோடு (Infidels)\" எழுத்து விவாதத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டாம். நாம் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொண்டால்,அதினால, நமது நபி அவர்களும், இஸ்லாமும் மிகவும் அதிகமாக அவமானத்தை சந்திக்கவேண்டிவரும்.எப்போதுமே, பொதுமக்கள் பார்வையாளர்களாக இருக்கும் \"நேரடி மேடை விவாததிற்கு மட்டுமே\" ஏற்றுக்கொள்வதாக‌ச் சொல்லி உங்கள் சம்மதத்தை கொடுங்கள். இந்த நேரடி மேடை விவாதத்தில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்களோடு பேசுகின்றவர்களை உங்கள் வாதத்திறமையால் திகைக்கவைக்க உங்களால் முடியவில்லையானாலும் பரவாயில்லை, நம்முடைய பொய் வாதங்களால் அவர்களை ஏமாற்றலாம். இந்த வகையில் நம் இமாம் ஜாகிர் நாயக் அவர்களை ஒரு நல்ல எடுத்த���க்காட்டாக நாம் கொள்ளலாம்.\n(இது தவிர, மிகவும் ஆபத்தானவர்களாகிய முன்னால் ‍ முஸ்லீம்கள் எப்போதும் \"நேரடி விவாதத்திற்கு வர தைரியம் கொள்ளமாட்டார்கள்\" ஏனென்றால், அவர்கள் மேடையில் தோன்றி பேசினால், மரிக்க வேண்டிவரும் என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இப்படி இல்லாமல், சிலர் மேடையில் தோன்றினாலும் இவர்களால் அதிக ஆபத்து நமக்கு இல்லை ஏனென்றால், இவர்களுக்கே தெரியும், எவ்விதம் பேச வேண்டும் என்று, தங்கள் உயிருக்காக இவர்கள் மேடையில் அவ்வளவு தைரியமாக எல்லா விஷயங்களையும் பேசமாட்டார்கள். நம்முடைய முஜாஹித்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.)\n1) இஸ்லாமியரல்லாதவர்களின் ஆயுதம் குர்‍ஆன் வசனம் 9:5 மற்றுமுள்ள கொடுமையான வசனங்கள்:\nஇஸ்லாமியர் அல்லாதவர்களின் கைகளில் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் என்னவென்றால், \"இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது சாகிறாயா\" என்றுச் சொல்லும் குர்‍ஆன் வசனம் 9:5 ஆகும். கீழே கொடுக்கப்பட்ட படம் இந்த வசனத்தின் இரத்தினச்சுருக்கம் எனலாம்.\nஇருந்தாலும், பார்வையாளர்களாக மக்கள் கூடியுள்ள மேடையில் நீங்கள் இந்த வசனத்தை மிகவும் கச்சிதமாக மறைக்கமுடியும், அல்லது வேறு ஒரு பொருள் கொடுக்கமுடியும்.இப்படி வசனத்தின் உண்மை பொருளை மறைத்து பொருள் கூறுவதற்கு இரண்டு வழிகளுண்டு. முதலாவது வழி என்னவென்றால், இப்படிப்பட்ட மிகவும் கொடூரமான வசனங்கள் இஸ்லாமல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய வரும் போது, முஸ்லீம்கள் தற்காப்பிற்காக அவர்களோடு யுத்தம் செய்யும் போது தான் இந்த வசனங்கள் ஒத்துப்போகும்(Applicable) என்று சொல்லவேண்டும். இரண்டாவது வழியாக நாம்சொல்ல வேண்டியது, இந்த வசனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.மதினாவில் முஸ்லீம்கள் தற்காப்பிற்காக சண்டை போட்டப்போது மட்டுமே இந்த வசனங்கள் பொருந்தும் என்றுச் சொல்லவேண்டும், மற்றும் அந்த வசனங்கள் இரத்துசெய்யப்பட்டது(Abrogated) என்றுச் சொல்லவேண்டும்.இப்படி செய்தால் சில மேற்கத்தியர்கள் நம்பிவிடுவார்கள்(It works wonders with P.C. westerners.)\n(ஒரு வேளை, ஸ்பெயின் நாட்டிலும், இந்தியாவிலும் போர் செய்து பெண்க‌ளையும், பொருளையும் போர் கொள்ளைப்பொருளாக‌ கொண்டுச் சென்ற‌து ப‌ற்றி காபிர்கள்(இஸ்லாமிய‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள்) கேள்வி கேட்டால், அடித்துச்சொல்லுங்கள், இந்த யுத்தங்கள் இந்த நாடுகளில் உள்ள மக்கள் பல அரசர்களால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார்கள், அப்படிப்பட்ட மக்களை இவ்வித கொடுமை நிறைந்த அரசர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்வதற்காகத் தான் இஸ்லாமிய யுத்தங்கள் இந்நாடுகளில் செய்யப்பட்டதென்றுச் சொல்லுங்கள். அதாவது எப்படி அமெரிக்கா ஹிட்லரின் ஆட்சியில் இருந்த நாடுகளை விடுதலை செய்ய பாடுபட்டதோ அதே போல இஸ்லாமும் பாடுபட்டதென்றுச் சொல்லுங்கள்)\n2) குர்‍ஆன் வசனம் 9:29, ஜிஸ்யா வரியைப் பற்றியது:\nஇந்த வசனம் முகமதுவை பின்பற்றியவர்களால் மிகவும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட வசனம், உதாரணத்திற்கு முகமதுவை பின்பற்றிய‌ உமர் என்பவரும் தவறாக இவ்வசனத்தை புரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லுங்கள். இப்படி பணத்தை இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வசூல் செய்யுங்கள் என்று முகமது சொல்லவுமில்லை, அதே நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமிருந்து முகமது ஒரு பைசா கூட வசூல் செய்யவில்லை என்றுச் சொல்லுங்கள். ஒரே ஒரு முறை மட்டும் முகமது அவர்கள் பக்கத்து நாட்டு கொடுமைக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஒரு முறை சொன்னார், அதாவது \"நீங்கள் எனக்கு பணம் கொடுத்து, உங்கள் நாட்டில் ஜிஹாத் நடத்த பண உதவி செய்வீர்களானால், உங்களை கொடூரமாக ஆட்சி செய்யும் உங்கள் நாட்டு மன்னனான ஹிராக்லூயிஸிடமிருந்து முஸ்லீம்கள் உங்களை விடுதலை செய்வார்கள் என்று முகமது அவர்கள் சொன்னார்கள்\"\n(ஆனால், அவர்களிடம் நீங்கள் \"முகமது ஜிஸ்யாவை முதல் முதலாக அவர் தான் அமுல் படுத்தினார் என்பதை சொல்லவேண்டாம்\". அதாவது கெய்பரில் வாழ்ந்த யூதர்களை பிடித்தவுடன் அவர்கள் பயிர்வகைகளிலிருந்து 50% பெற்றது, மற்றும் அவர்களின் ஆண்களை கொன்றது மற்றும் அவர்களின் பெரும்பான்மையான பெண்களை அடிமைகளாக மாற்றியதை காபிர்களிடம் நீங்கள் சொல்லவேண்டாம். மற்றும் கினானாவின் அதிகாரியை கொடுமைப்படுத்தி கொன்று விட்டு, அவனின் 17 வயது மனைவியாகிய ஷபியாவின் குடும்பத்தார்களின் மற்றும் கணவனின் பிணங்கள் முகமதுவின் கூடாரத்திற்கு வெளியே கிடக்கும் போது, இன்னும் முகமதுவின் உடைகளில் உள்ள இரத்தத்தின் ஈரம் காயும் முன்பே அப்பெண்ணோடு உடலுறவு அவர் கொண்டதை யாருக்கும் நீங்கள் சொல்லவேண்டாம்.)\n3) 900 குரைஜா மனிதர்களை கூண்டோடு கொலை செய்துவிட்டு, அவர்களின் பெண்ணை கற்பழித்த செய்தி:\nகாபிர்கள் உங்கள் முகத்தில் தேய்க்க முற்படும் கதைகளில் இதுவும் ஒன்று. இதை சொல்பவர்களுக்குச் சொல்லுங்கள், இந்த இடத்தில் எங்களுடைய நபி உதவியற்ற(Helpless) நிலையில் இருந்தார். இந்த கொலை நிகழ்ச்சிக்கு முகமது காரணமல்ல என்றும், முகமதுவின் காலாட்படையின் தலைவன் சாத் பின் மௌத் என்பவர் தான் இக்கொலைக்கு காரணம். இந்த தலைவன் யூதர்களின் பைபிளைப் படித்தார் மற்றும் இப்படி சென்று எல்லா மக்களையும் கொன்றுவிட்டு வந்தார் என்று காபிர்களுக்குச் சொல்லுங்கள்.\n(உங்களோடு வாதம் புரியும் காபிர்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, அது என்னவென்றால், இந்த சாத் என்பவர் ஒரு \"படிக்காதவர்\" என்றும் அவருக்கு யூதர்களின் எபிரேய பைபிள் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் தெரியாது. மட்டுமல்ல, இந்த செயல் செய்வதற்கு முகமதுவும் அல்லாவும் அனுமதித்தார் என்று இந்த காபிர்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த காபிர்களிடம் இதையும் சொல்லவேண்டாம், அது என்னவென்றால், இந்த கொள்ளையில் கிடைத்த 200+ பெண்களில், நிலத்தில், மிருகங்களில் 20% முகமதுவிற்கு பங்காக வந்தது என்றும், அந்த மக்களின் தலைவனின் தலையை துண்டித்துவிட்டு, அவன் மனைவியாகிய \"ரிஹானாவோடு\" முகமது உடலுறவு கொண்டதையும் சொல்லவேண்டாம்)\n4) முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொடுமைப்படுத்துதல்:\nகுறையுள்ள காபிர்கள் முன்வைக்கும் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் \"எங்கள் நாடுகளில் உள்ளது போல, ஏன் இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரம் இல்லை என்றும், ஏன் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம்களை கொல்கிறார்கள்\" என்றுக் கேட்டால். அவர்களிடம், \"முஸ்லீம்கள் என்ன செய்கிறார்களோ அது இஸ்லாம் அல்ல\" என்றுச் சொல்லுங்கள். குர்‍ஆனில் இருப்பது தான் இஸ்லாம் மற்றும் குர்‍ஆன் சொல்கிறது \"இஸ்லாமில் கட்டாயமில்லை (2.256)\" மற்றும் குர்‍ஆன் சொல்கிறது \" ஒரு மனிதனை கொல்வது எனபது மனித இனத்தை கொன்றதற்கு சமம் (5.32)\" என்ற வசனங்களை அவர்களுக்குச் சொல்லுங்கள்.\n(ஆனால், \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்ற வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலை வேறு என்பதை அவர்களுக்குச் சொல்லாதீர்கள். இஸ்லாமில் முஸ்லீம் மட்டும் தான் குற்றமற்றவன், இஸ்லாம் படி முஸ்லீமில்லாதவன் குற்றம���்றவன் இல்லை, அவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாததினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்) 5) மேலேயுள்ள யுக்திகளை பயன்படுத்தி இமாம் நதிர் அஹ்மத் ஒரு காபிரை மேற்கொண்ட விதம்: இதோ இங்கு இமாம் நதிர் அஹ்மத்(மூன்று பாகங்கள்) மேலே சொல்லப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ காபிரை மேற்கொண்ட வீடியோ.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 5 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், உடலுறவு, காமம், குரான், பெண்கள், முகமது\nஇந்த நகைச்சுவையை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்\nஇதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்,இதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்,இதை படித்துவிட்டு யாரும் சிரிக்க வேண்டாம்,சிந்தியுங்கள்\nஇஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் - ஆயிஷா அஹமத்\nஇஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் ஆயிஷா அஹமத்\nPart 1: இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி\nஎல்லா முஸ்லீம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் கொடுக்கும் மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் \"இஸ்லாமியர்‍-அல்லாதவர்களோடு (Infidels)\" எழுத்து விவாதத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டாம். நாம் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொண்டால்,அதினால, நமது நபி அவர்களும், இஸ்லாமும் மிகவும் அதிகமாக அவமானத்தை சந்திக்கவேண்டிவரும்.எப்போதுமே, பொதுமக்கள் பார்வையாளர்களாக இருக்கும் \"நேரடி மேடை விவாததிற்கு மட்டுமே\" ஏற்றுக்கொள்வதாக‌ச் சொல்லி உங்கள் சம்மதத்தை கொடுங்கள். இந்த நேரடி மேடை விவாதத்தில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்களோடு பேசுகின்றவர்களை உங்கள் வாதத்திறமையால் திகைக்கவைக்க உங்களால் முடியவில்லையானாலும் பரவாயில்லை, நம்முடைய பொய் வாதங்களால் அவர்களை ஏமாற்றலாம். இந்த வகையில் நம் இமாம் ஜாகிர் நாயக் அவர்களை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.\n(இது தவிர, மிகவும் ஆபத்தானவர்களாகிய முன்னால் ‍ முஸ்லீம்கள் எப்போதும் \"நேரடி விவாதத்திற்கு வர தைரியம் கொள்ளமாட்டார்கள்\" ஏனென்றால், அவர்கள் மேடையில் தோன்றி பேசினால், மரிக்க வேண்டிவரும் என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இப்படி இல்லாமல், சிலர் மேடையில் தோன்றின���லும் இவர்களால் அதிக ஆபத்து நமக்கு இல்லை ஏனென்றால், இவர்களுக்கே தெரியும், எவ்விதம் பேச வேண்டும் என்று, தங்கள் உயிருக்காக இவர்கள் மேடையில் அவ்வளவு தைரியமாக எல்லா விஷயங்களையும் பேசமாட்டார்கள். நம்முடைய முஜாஹித்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.)\n1) இஸ்லாமியரல்லாதவர்களின் ஆயுதம் குர்‍ஆன் வசனம் 9:5 மற்றுமுள்ள கொடுமையான வசனங்கள்:\nஇஸ்லாமியர் அல்லாதவர்களின் கைகளில் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் என்னவென்றால், \"இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது சாகிறாயா\" என்றுச் சொல்லும் குர்‍ஆன் வசனம் 9:5 ஆகும். கீழே கொடுக்கப்பட்ட படம் இந்த வசனத்தின் இரத்தினச்சுருக்கம் எனலாம்.\nஇருந்தாலும், பார்வையாளர்களாக மக்கள் கூடியுள்ள மேடையில் நீங்கள் இந்த வசனத்தை மிகவும் கச்சிதமாக மறைக்கமுடியும், அல்லது வேறு ஒரு பொருள் கொடுக்கமுடியும்.இப்படி வசனத்தின் உண்மை பொருளை மறைத்து பொருள் கூறுவதற்கு இரண்டு வழிகளுண்டு. முதலாவது வழி என்னவென்றால், இப்படிப்பட்ட மிகவும் கொடூரமான வசனங்கள் இஸ்லாமல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய வரும் போது, முஸ்லீம்கள் தற்காப்பிற்காக அவர்களோடு யுத்தம் செய்யும் போது தான் இந்த வசனங்கள் ஒத்துப்போகும்(Applicable) என்று சொல்லவேண்டும். இரண்டாவது வழியாக நாம்சொல்ல வேண்டியது, இந்த வசனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.மதினாவில் முஸ்லீம்கள் தற்காப்பிற்காக சண்டை போட்டப்போது மட்டுமே இந்த வசனங்கள் பொருந்தும் என்றுச் சொல்லவேண்டும், மற்றும் அந்த வசனங்கள் இரத்துசெய்யப்பட்டது(Abrogated) என்றுச் சொல்லவேண்டும்.இப்படி செய்தால் சில மேற்கத்தியர்கள் நம்பிவிடுவார்கள்(It works wonders with P.C. westerners.)\n(ஒரு வேளை, ஸ்பெயின் நாட்டிலும், இந்தியாவிலும் போர் செய்து பெண்க‌ளையும், பொருளையும் போர் கொள்ளைப்பொருளாக‌ கொண்டுச் சென்ற‌து ப‌ற்றி காபிர்கள்(இஸ்லாமிய‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள்) கேள்வி கேட்டால், அடித்துச்சொல்லுங்கள், இந்த யுத்தங்கள் இந்த நாடுகளில் உள்ள மக்கள் பல அரசர்களால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார்கள், அப்படிப்பட்ட மக்களை இவ்வித கொடுமை நிறைந்த அரசர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்வதற்காகத் தான் இஸ்லாமிய யுத்தங்கள் இந்நாடுகளில் செய்யப்பட்டதென்றுச் சொல்லுங்கள். அதாவது எப்படி அமெரிக்கா ஹிட்லரின் ஆட்சியில் இருந்த நாடுகளை விடுதலை செய்ய பாடுபட்டதோ அதே போல இஸ்லாமும் பாடுபட்டதென்றுச் சொல்லுங்கள்)\n2) குர்‍ஆன் வசனம் 9:29, ஜிஸ்யா வரியைப் பற்றியது:\nஇந்த வசனம் முகமதுவை பின்பற்றியவர்களால் மிகவும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட வசனம், உதாரணத்திற்கு முகமதுவை பின்பற்றிய‌ உமர் என்பவரும் தவறாக இவ்வசனத்தை புரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லுங்கள். இப்படி பணத்தை இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வசூல் செய்யுங்கள் என்று முகமது சொல்லவுமில்லை, அதே நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமிருந்து முகமது ஒரு பைசா கூட வசூல் செய்யவில்லை என்றுச் சொல்லுங்கள். ஒரே ஒரு முறை மட்டும் முகமது அவர்கள் பக்கத்து நாட்டு கொடுமைக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஒரு முறை சொன்னார், அதாவது \"நீங்கள் எனக்கு பணம் கொடுத்து, உங்கள் நாட்டில் ஜிஹாத் நடத்த பண உதவி செய்வீர்களானால், உங்களை கொடூரமாக ஆட்சி செய்யும் உங்கள் நாட்டு மன்னனான ஹிராக்லூயிஸிடமிருந்து முஸ்லீம்கள் உங்களை விடுதலை செய்வார்கள் என்று முகமது அவர்கள் சொன்னார்கள்\"\n(ஆனால், அவர்களிடம் நீங்கள் \"முகமது ஜிஸ்யாவை முதல் முதலாக அவர் தான் அமுல் படுத்தினார் என்பதை சொல்லவேண்டாம்\". அதாவது கெய்பரில் வாழ்ந்த யூதர்களை பிடித்தவுடன் அவர்கள் பயிர்வகைகளிலிருந்து 50% பெற்றது, மற்றும் அவர்களின் ஆண்களை கொன்றது மற்றும் அவர்களின் பெரும்பான்மையான பெண்களை அடிமைகளாக மாற்றியதை காபிர்களிடம் நீங்கள் சொல்லவேண்டாம். மற்றும் கினானாவின் அதிகாரியை கொடுமைப்படுத்தி கொன்று விட்டு, அவனின் 17 வயது மனைவியாகிய ஷபியாவின் குடும்பத்தார்களின் மற்றும் கணவனின் பிணங்கள் முகமதுவின் கூடாரத்திற்கு வெளியே கிடக்கும் போது, இன்னும் முகமதுவின் உடைகளில் உள்ள இரத்தத்தின் ஈரம் காயும் முன்பே அப்பெண்ணோடு உடலுறவு அவர் கொண்டதை யாருக்கும் நீங்கள் சொல்லவேண்டாம்.)\n3) 900 குரைஜா மனிதர்களை கூண்டோடு கொலை செய்துவிட்டு, அவர்களின் பெண்ணை கற்பழித்த செய்தி:\nகாபிர்கள் உங்கள் முகத்தில் தேய்க்க முற்படும் கதைகளில் இதுவும் ஒன்று. இதை சொல்பவர்களுக்குச் சொல்லுங்கள், இந்த இடத்தில் எங்களுடைய நபி உதவியற்ற(Helpless) நிலையில் இருந்தார். இந்த கொலை நிகழ்ச்சிக்கு முகமது காரணமல்ல என்றும், முகமதுவின் காலாட்படையின் தலைவன் சாத் பின் மௌத் என்பவர் தான் இக்கொலைக்கு காரணம். இந்த தலைவன் யூதர்களின் பைபிளைப் படித்தார் மற்றும் இப்படி சென்று எல்லா மக்களையும் கொன்றுவிட்டு வந்தார் என்று காபிர்களுக்குச் சொல்லுங்கள்.\n(உங்களோடு வாதம் புரியும் காபிர்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, அது என்னவென்றால், இந்த சாத் என்பவர் ஒரு \"படிக்காதவர்\" என்றும் அவருக்கு யூதர்களின் எபிரேய பைபிள் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் தெரியாது. மட்டுமல்ல, இந்த செயல் செய்வதற்கு முகமதுவும் அல்லாவும் அனுமதித்தார் என்று இந்த காபிர்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த காபிர்களிடம் இதையும் சொல்லவேண்டாம், அது என்னவென்றால், இந்த கொள்ளையில் கிடைத்த 200+ பெண்களில், நிலத்தில், மிருகங்களில் 20% முகமதுவிற்கு பங்காக வந்தது என்றும், அந்த மக்களின் தலைவனின் தலையை துண்டித்துவிட்டு, அவன் மனைவியாகிய \"ரிஹானாவோடு\" முகமது உடலுறவு கொண்டதையும் சொல்லவேண்டாம்)\n4) முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொடுமைப்படுத்துதல்:\nகுறையுள்ள காபிர்கள் முன்வைக்கும் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் \"எங்கள் நாடுகளில் உள்ளது போல, ஏன் இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரம் இல்லை என்றும், ஏன் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம்களை கொல்கிறார்கள்\" என்றுக் கேட்டால். அவர்களிடம், \"முஸ்லீம்கள் என்ன செய்கிறார்களோ அது இஸ்லாம் அல்ல\" என்றுச் சொல்லுங்கள். குர்‍ஆனில் இருப்பது தான் இஸ்லாம் மற்றும் குர்‍ஆன் சொல்கிறது \"இஸ்லாமில் கட்டாயமில்லை (2.256)\" மற்றும் குர்‍ஆன் சொல்கிறது \" ஒரு மனிதனை கொல்வது எனபது மனித இனத்தை கொன்றதற்கு சமம் (5.32)\" என்ற வசனங்களை அவர்களுக்குச் சொல்லுங்கள்.\n(ஆனால், \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்ற வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலை வேறு என்பதை அவர்களுக்குச் சொல்லாதீர்கள். இஸ்லாமில் முஸ்லீம் மட்டும் தான் குற்றமற்றவன், இஸ்லாம் படி முஸ்லீமில்லாதவன் குற்றமற்றவன் இல்லை, அவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாததினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்) 5) மேலேயுள்ள யுக்திகளை பயன்படுத்தி இமாம் நதிர் அஹ்மத் ஒரு காபிரை மேற்கொண்ட விதம்: இதோ இங்கு இமாம் நதிர் அஹ்மத்(மூன்று பாகங்கள்) மேலே சொல்லப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ காபிரை மேற்கொண்ட வீடியோ.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:12 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், நகைச்சுவை, முகமது\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:53:19Z", "digest": "sha1:MBLTKPILUOMTDDKLZBEVK3UQECWMO2KQ", "length": 1951, "nlines": 51, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சோனி விஷன் எஸ் tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nHome Tags சோனி விஷன் எஸ்\nTag: சோனி விஷன் எஸ்\nசோனி விஷன் எஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் அறிமுகம் – CES 2020\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/616796-ponting-slams-australian-batsmen-for-lacking-intent-against-indian-bowlers.html", "date_download": "2021-02-28T12:12:03Z", "digest": "sha1:BVTF2B34U3IA34PEV5OWWSL7UMC7G4L3", "length": 20934, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங் | Ponting slams Australian batsmen for lacking intent against Indian bowlers - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nஇந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்\nரிக்கி பாண்டிங் : கோப்புப்படம்\nஇந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார்.\nஅடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல் தோற்கடித்து இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.\nகடந்த இரு போட்டிகளாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், ஸ்மித் ஆட்டம் படுமோசம். அதிலும் ஸ்மித் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 1,1,0,8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் சேர்த்த அதிகபட்சமே கேப்டன் பெய்ன் அடித்த 73 ரன்கள்தான்.\n2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. எந்த வீரர்களின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தொடவில்லை.\nஇதுபோன்ற ஏராளமான சொதப்பல்களை பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:\n''இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை நிறுத்தினால்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும். அடிலெய்டில் 191, மெல்போர்னில் 195, 200 ரன்கள் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான ரன்களாக எனக்குத் தெரியவில்லை. பேட்டிங் நன்றாகச் செய்யவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் இல்லாமல் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.\nஆனால், இந்திய அணி வீரர்கள், பேட்டிங்கில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவுட் ஆவதைப் பார்த்து அவர்கள் கவலைப்படவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் ரன்களைச் சேர்த்தார்கள். ஓவருக்கு 2.5 ரன்களை வேகமாகச் சேர்த்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் ரன் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமே காணப்படவில்லை.\nவீரர்கள் தேர்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுவினர் பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது குறித்து மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன்.\nகடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமைப்படக்கூடிய வகையில் எந்த பார்ட்னர்ஷிப்பும் அமைக்கவில்லை. அடிலெய்டில் அணி மீது விழுந்த கீறல்கள், விரிசல்கள் பூசி மெழுகப்பட்டன. ஸ்மித் இன்னும் தனது இயல்பான ஆட்டத்துக்கு வரவில்லை.\nவார்னர் அணியில் இல்லை, லாபுஷேன் எதிர்பார்த்த ஸ்கோர் செய்யவில்லை. இப்போதுள்ள சூழலில் வார்னர் அணிக்குத் திரும்ப வேண்டியது அவசியம். ஸ்மித் அதிகமான ரன்கள் அடிக்க வேண்டும். லாபுஷேன் தனது ஃபார்முக்கு வர வேண்டும்''.\nஇவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.\nதோனி, கோலி சாதனையுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா\nதீவிரமாக ஆட வேண்டும் என்று நினைத்தோம்; வென்றோம்: கேப்டன் ரஹானே பேட்டி\n50 ஆண்டுகளில் இந்தியா 3-வது அணி; ஆஸி. பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை; மெல்போர்னில் 4-வது வெற்றி; மலிங்காவுக்கு அடுத்து சிராஜ்: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்\nஒருநாள், டி20, இப்போ டெஸ்ட்: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமாக வாய்ப்பு\nPonting slams Australian batsmenLacking intentIndian bowlers.Former captain Ricky PontingTest seriesScared of getting outரிக்கி பாண்டிங்ஆஸ்திரேலிய அணிஆஸி பேட்ஸ்மேன்கள்டெஸ்ட் தொடர்பயத்தை நிறுத்துங்கள்இந்தியப் பந்துவீச்சாளர்கள்\nதோனி, கோலி சாதனையுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா\nதீவிரமாக ஆட வேண்டும் என்று நினைத்தோம்; வென்றோம்: கேப்டன் ரஹானே பேட்டி\n50 ஆண்டுகளில் இந்தியா 3-வது அணி; ஆஸி. பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை; மெல்போர்னில்...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் யாருக்கு வாய்ப்பு இந்தியாவைத் தடுக்குமா இங்கி; ஆஸி.க்கு...\nரூ.14 கோடி மேக்ஸ்வெல் ஒரு ரன்தான்: கான்வே விளாசலில் முதல் டி20 ஆட்டத்தில்...\nஇந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் அடுத்த இரு போட்டிகளுக்கும் சாம் கரன்...\nஇந்திய அணியின் ‘ சுவர் புஜாரா’; அவரை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோளாக இருந்தது:...\nஇந்திய சுழற்பந்துவீச்சை விளையாட உங்களுக்குத் திறமையில்லை: இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விளாசிய இயான் சேப்பல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; புஜாராவைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா இதுவரையில்லாத உயர்வு:...\nஅட.. நான் கிரிக்கெட் வீரரானதே தற்செயலானது: 400 விக்கெட் எடுத்தபோது மகிழ்ச்சியா\nவிளையாட்டாய் சில கதைகள்: டென்னிஸ் பாதி; மாடலிங் பாதி\nமோடியைவிட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி சாடல்\nஇந்திய சுழற்பந்துவீச்சை விளையாட உங்களுக்குத் திறமையில்லை: இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விளாசிய இயான் சேப்பல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; புஜாராவைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா இதுவரையில்லாத உயர்வு:...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில்...\nபாஜகவின் சித்து விளையாட்டில் ரஜினி சிக்கவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்\nபாஜக அரசியல் கட்சிய��க செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது: ப.சிதம்பரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/teachers-wanted-pgt-6-posts-secondary.html", "date_download": "2021-02-28T12:05:45Z", "digest": "sha1:GI7ELC64YA36AAJ3XGW2JQL4Q65IKAPM", "length": 7035, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TEACHERS WANTED ( PGT 6 POSTS SECONDARY TEACHERS 6 POSTS PRIMARY TEACHERS 5 POSTS) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஆசிரியர் தேவை முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே CLICK HERE\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு\nபள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/08/may17.html", "date_download": "2021-02-28T12:25:39Z", "digest": "sha1:RW7VM6FCV74RJX7XXFM64PFEMSRDUNXW", "length": 9553, "nlines": 52, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.\nஇலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13-8-2016 சனி அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.\n100க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளின் மரணம், இலங்கை அரசினால் சிறைபிடிக்கப்பட்ட பதினோராயிரம் பேரின் எதிர்காலத்தையும் ஆபத்தனதாக மாற்றியிருக்கிறது. உடனடியாக இதன் மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீ��� இனப்படுகொலை முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. ராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், புத்த விகாரை உருவாக்கங்கள், போராளிகள் படுகொலை செய்யப்படுதல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nபோர்க்கைதிகளை பாதுகாப்பது என்பதும், அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்வது என்பதும் சர்வதேச விதியாகும். இந்த சர்வதேச விதிகளை மீறி இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய குற்றத்தினைப் புரிந்து வருகிறது. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என்று அழைப்பதன் மூலம் ஐ.நா மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனும் இலங்கையின் இந்த சதித் திட்டத்திற்கு துணைபோய்க் கொண்டிருக்கிறார். போர்க் கைதிகளை விடுதலை செய்வதென்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரமல்ல. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என அழைப்பதன் மூலம், அவர்களின் விடுதலை உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச விதிமீறலை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாக ஐ.நாவும், சர்வதேசமும், இந்தியாவும் தொடர்ச்சியாக பொய் சொல்லி வருகின்றன.\nபோர்க்கைதிகளின் மர்ம மரணம், இலங்கையில் உள்நாட்டு விசாரணை என்பது சாத்தியமில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கத் தீர்மானம் தோற்றுப் போன ஒன்று என்பதை நிரூபித்திருக்கிறது. உடனடியாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போர்க்கைதிகள் பாதுகாப்பை ஐ.நாவும், சர்வதேசமும் உறுதி செய்ய வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் வேல்முருகன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் அந்திரிதாஸ், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தோழர் குனங்குடி ஹனீஃபா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை, தோழர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் இளங்குமரன், SDPI கட்சியின் தோழர் கரீம், இந்திய தேசிய லீக் கட்சியின் தோழர் நிஜாமுதீன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்பத் தமிழர், தமிழர் விடியல் கட்சியின் தோழர், மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/06/25/thiru-sivapuram/", "date_download": "2021-02-28T13:50:29Z", "digest": "sha1:T3EUBZHCIFII3PIJEC5ARRCDB53HEWWA", "length": 35514, "nlines": 278, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nதிருநாரையூர் சித்தீச்சரம் முதலிய தலங்களை வணங்கிக் பதிகப்பணிசெய்து திரு அரிசிக் கரைப் புத்தூரில் இருக்கின்ற காலத்து திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்சிவபுரத்திற்கு எழுந்தருளினார்கள் இத்திருத்தலம் திருமால் வெள்ளைப் பன்றியாகக் சிவபெருமானை வழிபட்ட தலமாதலின் அங்கே எழுந்தருளி இருக்கின்ற இறைவன் திருவடியை வணங்கிப் “புலம் வளி” என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.\nஇப்பதிகத்தை சிவனே ஐந்தொழில் ஆற்றும் முதல்வன் பதவியில் இருப்பார். அனைவரும் சிவன் அருளைத் தாங்கி நின்றே ஆற்றுகின்றனர். அச் சிவனை அடையும் நெறிகள் தசமார்கம், சற்புத்தி மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்பன அவ்வழியில் வாழ்வதும் நின்றார் சாலோக சாமீப சாயுச்சியமாகிய முக்திகளை எய்துகின்றனர்.\nஅவனை சிவபுரத்தில் வழிபடுபவர்கள் நிலமிசை நிலை பெறுவர் கலைமகள், அலைமகள், செயமகள் அருள் பெறுவர் எல்லா நன்மையையும் பெறுவர் என்கின்றனர்.\nஇதனைச் சேக்கிழார் பெருமான் பொங்கு மிசைத் திருப்பதிகம் என்பார்கள். சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம், குபேரன் பூசித்த தலம்.\nபுவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை\nவிண்,காற்று,நீர்,தீ,மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் எண் எண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும் முக்குணங்களையும் விரும்பத்தக்க மார்கங்களையும்\nதிவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும்\nவான் உலகில் வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும்\nபவமலி தொழிலது நினைவொடு பதுமநன்\nதம்முடைய படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகன் அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்து அருளும்.\nசிவனது சிவபுரம் நினைபவர் செழுநில\nசிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ் உலகில் நிலைபெற்று வாழ்வர்.\nமலைபல வளர்தரு புவியிடை மறைதரு\nமலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத ��ிதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள்\nநிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு\nவிண்ணில் நிலைபேறு உடையவாராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றும் உள்ள உலக உயிர்கள் நிலைபெற்று வாழ்வதற்கு உரிய காத்தல் தொழில் நினைவோடு\nஅலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு\nமிகுந்து வரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயிலில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்து நின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான்\nசிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு\nகற்களால் கட்டப்பட்ட மதிகள் சூழ்ந்த சிவபுரமாகும் அதனை நினைப்பவர் திருமகளோடு திகழ்வர்\nமலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள்\nநிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு\nவிண்ணில் நிலைபேறு உடையவாராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றும் உள்ள உலக உயிர்கள் நிலைபெற்று வாழ்வதற்கு உரிய காத்தல் தொழில் நினைவோடு\nஅலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு\nமிகுந்து வரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயிலில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்து நின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான்\nசிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு\nகற்களால் கட்டப்பட்ட மதிகள் சூழ்ந்த சிவபுரமாகும் அதனை நினைப்பவர் திருமகளோடு திகழ்வர்\nபழுதில கடல்புடை தழுவிய படிமுத\nபழுதுபடாத கடலால் சூழப்பட்ட நில உலகம் முதலிய எல்லா உயிர்களையும்\nகுழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி\nஅவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமி வாழும் தேவர்கள், நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர்\nமுழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு\nஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவன் உருவின் அழித்தலை செய்து அருளும் சிவபிரான்\nசெழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர்\nசெழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுர நகரத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.\nநறைமலி தருமள றொடுமுகை நகுமலர்\nமணம் மிகுந்த சந்தனம் அரும்புகள் இதழ் விரிந்த மலர்கள் குங்குலியம் சீதாரி முதலிய தூபம் ஒளிவளர் தீபங்கள்\nநிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும்\nநிறைந்த நீர் கொண்டு நீராட்டியும் மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர்\nகுறைவில பதம்அணை தரஅருள் குணமுடை\nகுறைவிலா நிறைவான சாமீ��ம் முதலான முக்திகளை அடைய அருள் செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி\nசிறைபுன லமர்சிவ புரமது நினைபவர்\nநீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும் அதனை நினைப்பவர் செயமகள் தலைவராவர்\nசினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு\nகாமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளை வென்று மெய்வாய் கண், முக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில்\nமனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள்\nகாற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிரணாயாமத்தைப் புரிந்தும் தியானித்தலால் உள்ளத்தில் தோன்றி அருளும் ஒளி பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உண்பவர் ஆகிய யோகிகளை\nதனதெழி லுருவது கொடுஅடை தகுபர\nயோகிகளுக்குத் தனது எழிலுருவாகிய சாருபத்தைத் தந்து அருளும் சிவபிரான் உரைந்து அருளும் நகர் மேகம் தவழும் மதில்கள்\nகனமரு வியசிவ புரம்நினைப வர்கலை\nசூழ்ந்த சிவபுரமாகும் அதனை நினைபவர் கலைமகள் தன் அருளைத் தர வாழ்வர்.\nசுருதிகள் பலநல முதல்கலை துகளறு\nவேதங்களையும் பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும் குற்றம் அறப்பயின்று உலகியல் பழி பாவங்களுக்கு அஞ்சித்\nஉருவிய லுலகவை புகழ்தர வழியொழு\nதூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ் விளங்க உடலின் கண் உள்ள பொறிகள் வழி ஒழுகாது\nஅருதவ முயல்பவர் தனதடி யடைவகை\nஅறியதவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திரு அருள் தேங்கிய சிவபுரம்\nதிருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன்\nஅத்தலத்தை நினைவோர் தம் விளக்கமான குலம் உலகிடை நின்று திகழும்\nகதமிகு கருவுரு வொடுவுகி ரிடவட\nதிருமால் வராக அவதாரத்தில் சினம் மிக்க கரிய உருவோடு தனது நகங்கள் இடையே வடக்கின் கண் உள்ள மேருமலையை கணகண என ஒலி செய்ய\nமதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக\nமதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க\nஇதமமர் புவியது நிறுவிய எழிலரி\nஅப்பூமி உலகின் கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட அருள் புரிந்த\nபதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர்\nதிருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகில் புகழோடு விளங்குவர்\nஅசைவுறு தவமுயல் வி��ிலயன் அருளினில்\nஉடல் வருத்தத்தைக் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப்பெற்ற வலிமையைக் கொடுத்த சிவபெருமான்\nஇசைகயி லையையெழு தருவகை யிருபது\nஎழுந்தருளிய கயிலை மலையை அது பெயரும் வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ் செலுத்திய\nநிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி\nஇராவணனின் பத்து தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனை பணி கொண்டு அருளும் சிவபிரான் உறையும் பதி\nதிசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில\nஎன் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும் அத்தலத்தை நினைப்பவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்\nஅடல்மலி படையரி அயனொடும் அறிவரி\nவலிமை மிக்க சக்கராயுத்ததையும் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கு அறிய வகையில் அழல் மிக்க\nசுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு\nபேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டு அருள அதனைக் கண்ட அவர்கள் அச்சம் கொண்டு துதி செய்ய அளவில் அவர்களுக்கு எதிரே\nவிடமலி களநுத லமர்கண துடையுரு\nவிடம் பொருந்திய கண்டம் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபெருமான் எழுந்தருளிய தலம்\nதிடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர்\nஉறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள் சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும் அதனை நினைப்பவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்\nகுணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு\nகுணங்களும் அறிவும் நிலை இல்லாதன எனவும் காணப்படும் உலகப் பொருள்களும் உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றும்\nதிணமெனு மவரொடு செதுமதி மிகுசம\nஇது திண்ணம் எனவும் கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தரும் தமது கையில்\nஉணலுடை யவருணர் வருபர னுறைதரு\nநிறைய உணவு வாங்கி உண்ணும் சமணர்களும் உணர்தற்கு அறிய சிவபிரான் உறையும் பதி இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும்\nகணமரு வியசிவ புரம்நினை பவரெழி\nசிவபுரம் அதனை நினைப்பவன் அழகிய உருவோடு விளங்குவர்.\nதிகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி\nஇவ் உலகில் புகழால் விளங்கும் சிவபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிவபுர\nநகரிறை தமிழ்விர கனதுரை நலமலி\nநகரத் தலைவன��ம் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச் சிறப்பு வாய்ந்த இத்திருபதிகப்பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர்\nநிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில\nகுலம், நிலம் நிறைந்த செல்வம் அழகிய வடிவம் ஒப்பற்ற கொடைத் தன்மை மிக்க வெற்றித் திருமகள்\nபுகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர்\nஇவ் உலகிடை தொடர்ந்து வரும் சந்ததி இறைவன் அடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலன்களும் மிகப் பெறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-2/", "date_download": "2021-02-28T12:17:13Z", "digest": "sha1:ABZMVQJVVOLB4XGW3WIIXWKDNCGAZROT", "length": 13194, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.\nபேரிறிவாளனின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிவுள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்திவைத்து, விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.\nஇவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது.\nஎனினும், நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன் தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பேரறிவாளன் தரப்பில் மீண்டும் ம���றையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nஇதேவேளை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆளுநர் இந்தப் பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா Comments Off on பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்\nசசிகலா கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளார் – வைத்திய நிர்வாகம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை\nதொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nதொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டசபைமேலும் படிக்க…\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேசமேலும் படிக்க…\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி புதிய கட்சியை அறிவித்தார்- ரஜினி வாழ்த்து\nசர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு\nதா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்\nசமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி\nதன்னிகரற்ற சொற் பொழிவாளர் – தா. பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nபன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி\nவெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் ��னுமதி\nதமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஜெயலலிதாவின் சிலையுடன் அருங் காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்\nபுதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு\nதமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு – நிதியமைச்சர்\nராஜினாமா செய்தார் நாராயணசாமி… இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான்\nவிவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிப்பு\nபுதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி – பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் அரசு\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/kanchipuram-central-cooperative-bank-recruitment-for-office-assistant-job-posts/", "date_download": "2021-02-28T13:03:48Z", "digest": "sha1:SVRJJ6CSD455WA46Q6VRWYFWTB77356T", "length": 6644, "nlines": 207, "source_domain": "athiyamanteam.com", "title": "காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு -2020 - Athiyaman team", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு -2020\nகாஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு-2020\nகாஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவங்களின் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nஅலுவலக உதவியாளர் – 8th pass\nஓட்டுநர் – (*8th pass மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் )\nதேர்வு செய்யும் முறை :\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து த���ரிந்துகொள்ளவும்.\nகாஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி Notification Link : Download\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nOne thought on “காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு -2020”\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2021-02-28T13:24:29Z", "digest": "sha1:H5OMRFIRCU557PJWNZSMTM3NIXAKBA7Q", "length": 3844, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் கொடியேற்றம் இன்று 10.07.2016 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் கொடியேற்றம் இன்று 10.07.2016\n« இதயத்துடிப்பின் இரங்கல்பா… மரண அறிவித்தல் இராசையா அன்னலட்சுமி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/srilanka-ex-minister-eats-fish-to-prove-corona-won-affect-it.html", "date_download": "2021-02-28T13:02:13Z", "digest": "sha1:ACFN6XXVRGKUIBSHOUPHJ3QAYJKI3D4R", "length": 10756, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Srilanka Ex Minister eats fish to prove corona won affect it | World News", "raw_content": "\n'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘EX மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமீன்கள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை முன்னாள் அமைச்சர் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.\nமீன்கள் சாப்பிட்டால் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் இலங்கை மக்களில் பெரும்பாலானோர் மீன்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் விற்பனை முன்பை விடவும் சரிந்து ஏராளமான மீனவ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக இலங்கை முன்னால் அமைச்சர் Dilip Wedaarachchi கொழும்புவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். இதற்கென கையோடு கொண்டு ஒரு மீனையும் கொண்டு வந்திருந்தார்.\n'வாழ்க்கை பூரா சவப்பெட்டி செய்யுறதுலேயே போயிடும்ன�� நினைச்சேன்'... 'கூரையை உடைத்துக் கொண்டு வந்த ஜாக்பாட்'... ஒரே நாளில் மில்லினியர்\n‘லவ் பண்ணிருக்கோம்ல...’ எப்படி விட முடியும்... ‘ஒரே காதல் குழப்பம்...’ ‘அடுத்தடுத்து மாறிய முடிவுகள்...’ – கடைசில் திடீர் திருப்பம்...\nகண்டெய்னர் லாரி மீது மோதிய ‘குஷ்பு’ சென்ற கார்.. வேல்யாத்திரைக்கு செல்லும் போது நடந்த அதிர்ச்சி..\n' - பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா விவகாரம் தொடர்பான பரபரப்பு தகவல்\n\"அடுத்த 28 நாட்கள்... இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்\"... 'முக்கிய தகவலுடன் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\"... 'முக்கிய தகவலுடன் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\n‘கொரோனா பரவலை சிறப்பா தடுக்கிறாங்க’... ‘அந்த மாநிலம் எடுத்துக்காட்டாக இருக்கு’... ‘உலக சுகாதார அமைப்பு பாராட்டு’...\n‘ஒரே ஒரு தேக்கரண்டி தான்’.. “உலகம் முழுக்க 54 மில்லியன் மக்களின் பாதிப்புக்கு இதுதான் காரணம்’.. “உலகம் முழுக்க 54 மில்லியன் மக்களின் பாதிப்புக்கு இதுதான் காரணம்” - அதிரவைத்த கணித மேதை.\n'தமிழகத்தின் இன்றைய (17-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\nகொரோனாவை விட பெரிய ‘அச்சுறுத்தல்’ இதுதான்.. இதுக்கு ‘தடுப்பூசி’ எல்லாம் கிடையாது.. செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..\n'... 'வரலாறு காணாத வீழ்ச்சி'... இதுதான் காரணமா\n'சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்'... 'புதிய பாதிப்புகள் ஜீரோ'... 'தமிழகத்தில் கொரோனா இல்லாத 'முதல்' மாவட்டம்\n‘தடுப்பூசி மட்டுமே போதாது’... ‘இதையும் சேர்த்து செய்தால் தான்’... ‘கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்’... ‘உலக சுகாதார அமைப்பு கருத்து’...\nமுடிவுக்கு வருகிறதா கொரோனாவின் கொடுங்காலம்.. 'மாபெரும் வெற்றி' என அறிவிப்பு.. 'மாபெரும் வெற்றி' என அறிவிப்பு.. முண்டியடித்துக் கொள்ளும் உலக நாடுகள்.. முண்டியடித்துக் கொள்ளும் உலக நாடுகள்\n'தீபாவளிக்கு மட்டும் இத்தன கோடி விற்பனையா'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே'... 'சீனாவுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த இந்திய மக்கள்'... 'சீனாவுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த இந்திய மக்கள்\nதமிழகத்தில் மேலும் 17 பேர் கொரோனாவுக்கு பலி.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் ந��லை என்ன.. முழு விவரம் உள்ளே\n'தமிழகத்தின் இன்றைய (15-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\nரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி இந்தியா வந்தாச்சு... இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை... இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை... - 180 பேர வச்சு டெஸ்ட்...\nஇதுக்கு ஒரு முடிவே இல்லையா... 'அந்த 2 வகையான இறைச்சில கொரோனா பரவுது...' - அடுத்த குண்டை தூக்கி போட்ட சீனா...\n‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...\n'அவங்க எப்படி இத பண்ணலாம்'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்\n‘2 கோடி அமெரிக்கர்களுக்கு’ .. டிசம்பர் மாதத்துக்குள் வரும் ‘இனிய செய்தி’.. வெளியான பரபரப்பு அறிக்கை\n'தமிழகத்தின் இன்றைய (14-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n'இப்படியும் கொரோனா பரவும்'... 'பீதியை கிளப்பிய சீனா'... 'உங்களுக்கு இது தான் வேலையா'\n'என்னப்பா நடக்குது இங்க’... ‘எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு’... ‘கொரோனா பரிசோதனை குறித்து’... ‘கேள்வி எழுப்பிய பில்லியனர்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17024", "date_download": "2021-02-28T13:06:15Z", "digest": "sha1:NARXH556VRXTIVFH4CMYBDMKT4HO5GQU", "length": 14490, "nlines": 226, "source_domain": "www.arusuvai.com", "title": "SWEET | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் கீதிகா (பெயர் சரிதானா :D) நல்ல குறிப்புகள் கொடுக்கிறீர்கள். ஆனால் அவை தமிழில் இருந்தால் நல்லது. நீங்கள் பார்க்கிறீர்கள்தானே இங்கே குறிப்புகள் எல்லாம் தமிழில்தானே இருக்கின்றன. கீழே \"தமிழ் எழுத்துதவி\" லிங்க் இருக்கு அதை க்ளிக் பண்ணினா எப்படி தமிழில் பதிவுகள் போடுவதுன்னு விளக்கமா சொல்லியிருக்காங்க. அதன் படி தமிழில் போடுங்களேன்.\nஅதோடு குறிப்புகளை இப்படி புதிய புதிய இழைகல் துவங்கி போடுவதால் பலருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். உங்கள் குறிப்புகளை தமிழில் பிழையில்லாமல் அட்மின் அண்ணாவுக்கு அனுப்புங்க. (\"தொடர்புக்கு\" லின்க் க்ளிக் பண்ணி உங்கள் குறிப்புகளை அவருக்கு அனுப்பலாம்). உங்கள் குறிப்புகள் அட்மின் அண்ணாவுக்கு திருப்தியாக இருந்தால் \"புதிய குறிப்புகள்\" பகுதியில் வரும். 25குறிப்புகள் கொடுத்த பின் உங்கள் பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பெறும்.\nஇப்படி புதிய புதிய இழைகளில் போடும் போது சில நாட்களில் இந்த இழை கானாமல் போய்விடும். அப்புறம் யாருக்குமெ பயன்படாமல் போய்விடும்.\nஇன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்அள். தோழிகள் உதவ தயாராக இருக்கிறோம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவிசிவா, எனக்கு ஒரு சந்தேகம்.. கேக்கட்டுமா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nமிக்க நன்றி. நான் மன்றம்\nநான் மன்றம் மூலமாக குறிப்புகள் அனுப்புகிறேன். வேறு எப்படி அனுப்புவது என்று சொல்லி கொடுக்கவும்.\nஅட்மின் அண்ணாவுக்கு எப்படி அனுப்புவது\nஎன்னுடைய தொலைபேசி எண் 24983375. முடிந்தால் போன் செய்யவும்\nஅழகு தமிழில் எழுதியதற்கு முதலில் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nகீதிகா இப்படி வெளிப்படையாக தொலைபேசி எண்களைக் கொடுக்காதீங்க. நல்லதில்லை. நல்லவேளையாக நீங்கள் எந்த எஸ்டிடி கோடும் கொடுக்கவில்லை.\nதமிழ் எழுத்துதவி லின்க்குக்கு மேலேயே :தொடர்புக்கு\" எனும் லிங்க் இருக்கு பாருங்க. அதை க்ளிக் பண்ணி அண்ணாவுக்கு அனுப்புங்க.\nகுறிப்பு கண்டிப்பாக தமிழில் இருக்கணும்.\nஉங்கள் சொந்த குறிப்பாகவே இருந்தாலும் வேறு தளங்களிலோ இடங்களிலோ வந்த குறிப்பாக இருக்கக் கூடாது.\nமுதலில் \"புதிய குறிப்புகள்\" பகுதியில் போய் சில குறிப்புகளைப் பாருங்கள். எப்படி குறிப்புகள் கொடுக்கணும்னு உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n பார்த்து ஈசியா கேளுங்க ஐயாம் பாவம் :)\nஹி ஹி இப்பதான் மெயில் செக் பண்ணினேன். பதில் அனுப்பிட்டேன் பாருங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅட்மின் அண்ணாவுக்கு எப்படி குறிப்பு அனுப்புவது\narusuvaiadmin@gmail.com இதன் மூலம் அனுப்புங்கள்.\nநான் குறிப்பு அனுப்பினேன் ஒரு பதிலும் இல்லை.\nஎனக்கு உதவி பன்ன யாருமே இல்லயா.\nநானும் 2 குறிப்பு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ்\nவெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் குருமா அல்லது சப்ஜி சொல்லமுடியுமா\nகுழந்தைக்கு கொடுக்க தக்காளி ரசம் எப்டி வைப்பது\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2021/01/15172455/2256390/tamil-news-Mercedes-Benz-India-Confirms-15-Product.vpf", "date_download": "2021-02-28T13:00:43Z", "digest": "sha1:PXRZH7RI7SURP6XYMVZXXBEXGGXJ427E", "length": 6773, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Mercedes Benz India Confirms 15 Product Launches In 2021", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 15 மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கான 2021 ஆண்டு திட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 15 மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.\n15 மாடல்களில் சில புதிய மாடல்களும், சில பேஸ்லிப்ட்களும் அடங்கும். கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 10 மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக புதிய ஏ கிளாஸ் லிமோசின் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு, விரைவில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது. ஏ கிளாஸ் லிமோசின் மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஜிஎல்ஏ, எஸ் கிளாஸ், பேஸ்லிப்ட் செய்யப்பட்ட இ கிளாஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்த வரிசையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் | கார்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் வெளியான பஜாஜ் பல்சர் 250 ஸ்பை படங்கள்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nதொடர் சோதனையில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்\nரெனால்ட் கைகர் வினியோக விவரம்\nவிற்பனையகம் வந்தடைந்த ஸ்கார்பியோ புது வேரியண்ட்\nஎம்ஜி ஹெக்டா���் உற்பத்தியில் புது மைல்கல்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nமுன்பதிவில் புது மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்\nபெங்களூரில் உருவாகும் டெஸ்லா ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/12/vj_9.html", "date_download": "2021-02-28T13:08:07Z", "digest": "sha1:42BIQ3KUGEWBPRF6YAZ7XNQJVCUDG74E", "length": 8214, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"VJ சித்துவா இப்படி கிடப்பது - கண்ணால் பாக்க முடியல..\" - வெளியான பிணவறை காட்சிகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Chithu \"VJ சித்துவா இப்படி கிடப்பது - கண்ணால் பாக்க முடியல..\" - வெளியான பிணவறை காட்சிகள்..\n\"VJ சித்துவா இப்படி கிடப்பது - கண்ணால் பாக்க முடியல..\" - வெளியான பிணவறை காட்சிகள்..\nசித்ராவின் எதிர்பாராத அகால மறைவு பற்றிய சோகமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம் என்று விஜய் டிவி தெரிவித்துள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமானவர் சித்ரா. அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அனைவருமே 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.\nசமூக வலைதளத்திலும் இவருக்குப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு.இன்று (09.12.2020) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் சித்ராவின் மறைவு குறித்துப் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பிணவறையில் உயிரற்று கிடக்கும் அவரது வீடியோஒன்று இணையத்தில்வைரலாகி வருகின்றது.\nஇதனை பார்த்த ரசிகர்கள்.. சந்தோஷமா துள்ளிக்கொண்டு இருந்த சித்துவா இது.. கண்ணில் பார்க்க முடியவில்லை.. என்று தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\n\"VJ சித்துவா இப்படி கிடப்பது - கண்ணால் பாக்க முடியல..\" - வெளியான பிணவறை காட்சிகள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"நம்ம மைண்டு வேற அங்க போகுதே...\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட வீடியோ - புலம்பும் ரசிகர்கள்..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/15/coronavirus-pandemic-and-intellectual-property-giant-medicine-company/", "date_download": "2021-02-28T13:13:15Z", "digest": "sha1:HPTNDHX7HJ5FNXOAVF664CPJHK54W5ZD", "length": 51217, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.���ம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம் மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா \nமருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா \nமருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பாதுகாக்கும் காப்புரிமைகளை ஒழிப்பதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று காலம் ஒரு திறப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவான கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...\nதொற்றுநோய் தடுப்பும் அதற்கெதிராக காப்புரிமையும் – ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா\n(ஏப்ரல் 27, 2020, பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்துடன் கூடுதலாக சில விவரங்கள்)\nஒரு புதிய உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள் \nஅந்த உலகத்தில் அனைத்து நாடுகளையும் இணைக்கும் வலைப்பின்னலைக் கொண்ட மருத்துவத்துறை வல்லுனர்கள், உருவாகிவரும் தொற்றுநோய்க் கிருமிகளின் பாணிகளைக் கண்காணிக்கிறார்கள்; அவற்றை காலமுறைப்படி அவ்வப்போது புதிய தரவுகளுடன் செழுமைப்படுத்தி, ஒரு புதிய சூத்திரத்தை – விதிமுறையை நிறுவுகிறார்கள். அக்கிருமிக்கு எதிராக நோய்த்தடைக் காப்பு மருந்தை செலுத்தி அதை அழித்து, அதன் பின்னர் இந்தத் தகவல்களை உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் கொடுக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்\nமேலும், இந்தப் பணியானது அறிவுசார் சொத்துரிமை (intellectual-property – IP) ஏதுமின்றி, மக்களை நிர்கதியான நிலைக்குத் தள்ளி உச்சகட்ட லாபத்தைக் கொள்ளையிடும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் சுரண்டல் ஏதுமின்றி நடந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்\nஇதுவொரு கற்பனாவாத மாயக்கதையாகத் தோன்றலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ஃபுளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான விளக்கம்தான் இது.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பின் (Global Influenza Surveillance and Response System – GISRS) நிபுணர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடி, உருவெடுக்கும் ஃபுளூ கிருமிகளின் புதிய பாணிகளைப் பற்றிய தரவுகளைக் கொண்டு விவாதித்து, அவற்றைப் பகுத்தாய்கிறார்கள். இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் போடப்படும் புதிய நோய்த்தடைக் காப்பு மருந்துகளில் எத்தகைய பாணிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஏறத்தாழ 110 நாடுகளில் விரிவடைந்துள்ள இத்தகைய வலைப்பின்னலுக்கு பெரும்பாலும் இந்நாடுகளின் அரசாங்கங்களே (பகுதியளவுக்கு சில அறக்கட்டளைகளும் உள்ளிட்டு) நிதியுதவியைச் செய்கின்றன. யேல் பல்கலைக்கழக சட்டத்துறைக் கல்விக் கழகத்தின் பேராசிரியரான எமி காப்சைன்ஸ்கி (Amy Kapczynski) கூறுவது போல இது “திறந்தவெளி அறிவியல்” ஆகும்.\nஏனென்றால், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பானது (GISRS), லாபத்தைக் குவிப்பதைவிட மனித உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது, நோய்த்தடை காப்பு மருந்துகளை வளர்த்தெடுப்பதற்கான செயற்பாட்டு அறிவாற்றலுடன் அதனை விநியோகிப்பதிலும், சேகரிப்பதிலும், விளக்குவதிலும் ஆற்றலைக் கொண்ட தனித்துவமான அமைப்பாகும். கடந்த காலத்தில் இந்த அமைப்பின் அணுகுமுறையானது, ஆராய்வதற்கு முன்னரே உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அதன் சாதகங்கள் வெகுவிரைவிலேயே தெளிவாகத் தெரிகின்றன.\n♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா \n♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு \nதொற்று நோயைப் பொறுத்தவரையில���, மிக முக்கியமான சிகிச்சைக்கான அறிவைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய அறிவியல் சமூகமானது குறிப்பிட்டத்தக்க விருப்பத்தைக் காட்டுகிறது. மருத்துவ பரிசோதனைகளை ஒருங்கிணைத்தல், புதிய மாதிரிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக வெளியிடவும் அவை விருப்பத்தைக் காட்டுகின்றன.\nஇத்தகைய புதிய ஒத்துழைப்பான சூழலில், வர்த்தக ரீதியான மருந்து நிறுவனங்கள் பல தலைமுறைகளாக இத்தகைய அனைவருக்குமான அறிவுவளத்தை தனியார்மயமாக்கி, பூட்டி வைத்துக் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மீது எவ்விதத் தடையுமின்றி ஆதிக்கத்தையும் நீட்டித்துக் கொண்டுள்ளன. தேவையற்ற, அற்பமான அல்லது இரண்டாம்தர காப்புரிமைகளைக் கொண்டு, பொதுப்படையான மருந்துகளின் (generics) உற்பத்திக்கும் ஒப்புதலுக்கும் எதிராக அணிசேர முயற்சிக்கின்றன. இவற்றை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.\nகோவிட் -19 இன் வருகையினூடாக, நோய்த்தடுப்பு மருந்துகளில் இத்தகைய ஏகபோகமானது, இப்போது மனித உயிர்களின் இழப்பில் வந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையானது. கிருமியைப் பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தில் ஏகபோகக் கட்டுப்பாடானது தடைக்கல்லாக உள்ளது.\nஉதாரணமாக, 3M (த்ரீ எம்) என்ற அமெரிக்க ஏகபோக நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முகக் கவசங்களை “சுவாசக் கருவி” அல்லது “N95” என்று குறிப்பிடுகிறது. இது, 441 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இதனால், புதிய தயாரிப்பாளர்கள் மருத்துவத் தரத்திலான இத்தகைய முகக் கவசங்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடுகிறது. (குறிப்பாக, சுகாதார தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் ஆகியோருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக் கவசங்கள் மிக அவசியமானவை. இந்நிலையில் காப்புரிமை என்ற பெயரில் இந்நிறுவனம் N95 முகக் கவசங்கள் தயாரிப்பதை ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளது. இம்முகக்கவசங்கள் தயாரிக்கும் முதல் 10 சர்வதேச நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்தியாவில் கூட ரூ.150-க்கு விற்கப்பட்ட N95 முகக் கவசங்கள் தற்பொழுது ரூ.500 வரை விற்கப்படுவதாக எக்கானாமிக் டைம்ஸ் நாளேடு தெரிவிக்கிறது.)\nஇதைவிடக் கொடுமை என்னவென்றால், கொரோனாவுக்கு மிகவும் உறு��ியான சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் (remdesivir), ஃபெவிபிராவிர் (favipiravir), லோபினாவிர் அல்லது ரிடோனா விர் (lopinavir/ritonavir) எனப்படும் மருந்துகள் உலகின் பெரும்பகுதிகளில் பல்வேறு வகையான காப்புரிமைகளுடன் தீவிரமான செயல்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே இத்தகைய காப்புரிமைகள், போட்டியைத் தடுக்கின்றன; புதிய மருந்துகளின் விநியோகத்தையும் மலிவு விலையில் அவை கிடைப்பதையும் தடுத்து அச்சுறுத்துகின்றன.\n(கொரோனா தொற்றுக்கான பரிசோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக்கான தற்காலிக மருந்துகள் என மேற்கூறியவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) என்பது மலேரியாவுக்கான மருந்தாகும். தற்போது கொரோனா தொற்றுநோய்த் தடுப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) மருந்தை மோடி அரசு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. ரெம்டெசிவிர் எனும் மருந்து எபோலா நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது சரியாகச் செயல்படவில்லை என்ற போதிலும் தற்போது கொரானாவிற்கு எதிராக நல்ல திறனுடன் செயல்படுவதாக கருதப்படுகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்கும் ஜிலீட் (Gilead) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது.)\nஇப்போது இரண்டு எதிர்காலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.\nமுதலாவதாக, நாம் வழக்கம் போலத் தொடர்ந்து பெரிய மருந்து நிறுவனங்களைச் சார்ந்திருப்போம்; மருத்துவ பரிசோதனைகள் மூலமாக கொரோனாவுக்கான சில ஆற்றல் மிக்க சிகிச்சைகள் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்; மேலும், இதர தொழில்நுட்பங்கள் மூலம் நோயைக் கண்டறிதல், சோதித்தறிதல், நோயாளியைக் காப்பாற்றுதல் முதலானவை உருவாகும் என்று நம்பிக்கை வைப்போம்.\nஎதிர்காலப் போக்கில், இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக மருந்து விநியோக நிறுவனங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு காப்புரிமையானது அனுமதிக்கும். இந்த ஏகபோக நிறுவனங்கள் மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பார்கள்; அதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்றும் கடமையைக் கைவிடுமாறு நிர்பந்திப்பார்கள். இவற்றில் பொதுமக்களின் தலையீடு வலுவாக இல்லாத நிலையில், மனித உயிர்கள் ப���ிக்கப்படும் கொடுமை தொடரும். குறிப்பாக வளரும் நாடுகளில் இது தீவிரமாக இருக்கும்.\nஎந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்துக்கும் இதே பிரச்சினை பொருந்தும். அமெரிக்க மருத்துவரும் கிருமியியல் துறையின் முக்கிய ஆய்வாளருமான ஜோனாஸ் சால்க்-இன் (Jonas Edward Salk) போலியோ தடுப்பூசியானது உடனடியாகவே இலவசமாகக் கிடைத்தது. அவ்வாறின்றி, இன்று சந்தைக்கு வரும் பெரும்பாலான தடுப்பூசிகள் காப்புரிமை பெற்றவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, Pneumococcal conjugate vaccine (PCV13) எனப்படும் பன்முகப் பாணிகளைக் கொண்ட தற்போதைய நிமோனியா தடுப்பூசியானது குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இது பல நூறு டாலர்கள் விலையைக் கொண்டது. ஏனெனில், இது ஃபைசர் (Pfizer) என்ற மருந்து நிறுவனத்தின் ஏகபோகச் சொத்தாக உள்ளது. கவி (Gavi) எனப்படும் தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் கூட்டணியானது, வளரும் நாடுகளில் தடுப்பூசியின் சில செலவுகளை மானியமாக வழங்குகிறது என்றாலும், ஏராளமான மக்களால் அதைக்கூட விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையே நீடிக்கிறது.\nஇந்தியாவில், ஆண்டுதோறும் நிமோனியா காய்ச்சலால் 1,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் மரணமடைகின்றன. மருந்துகள் இலவசமாகவோ, அல்லது மலிவாகவோ கிடைத்தால் இந்த அவலத்தைத் தடுக்க முடியும். ஆனால், இந்தத் தடுப்பூசி மருந்தானது ஃபைசர் (Pfizer) நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் வருவாயைத் தந்து கொண்டிருக்கும்போது, அதை அப்பன்னாட்டு ஏகபோக நிறுவனம் இழக்க முன்வருமா\nஇரண்டாவதாக, மருந்துகள் இலவசமாகவோ, மலிவாகவோ கிடைக்கும் நோக்கத்திற்கு நடப்பிலுள்ள கட்டமைப்பானது பொருந்தாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இக்கட்டமைப்பில், தனியார் ஏகபோகங்கள் அறிவுத் திறனிலிருந்து லாபம் பெறுகின்றன. இந்த அறிவுத் திறனானது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு மறுப்பதன் மூலம், ஏகபோகங்கள் மக்களைக் கொலை செய்கின்றன என்று பொதுச் சுகாதார வழக்குரைஞர்களும் பிற அறிஞர்களும் நீண்டகாலமாகவே வாதிட்டு வந்துள்ளனர்.\nஇதற்கு மாறாக, ஒரு மாற்று கட்டமைப்பு உருவாகும் போதுதான் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மக்களுக்குக் கிடைக்கும். ஃபுளூ காய்ச்சலுக்கான மருந்தின் வருடாந்திர உற்பத்திக்கு உதவும��� கட்டமைப்பு போன்றதுதான் அந்த மாற்றுகட்டமைப்பு அமையும்\nஇத்தகைய மாற்று அணுகுமுறைகளுக்கு ஆதரவாக ஏற்கனவே சில இயக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோஸ்டாரிகாவின் அரசாங்கம் அண்மையில் உலக சுகாதார அமைப்பை (WHO) அழைத்து, கோவிட் -19 சிகிச்சைகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் தன்னார்வ மையத்தை நிறுவுமாறு கோரியது; இது பல உற்பத்தியாளர்கள் புதிய மருந்துகளை விநியோகிக்க அனுமதியளிப்பதாகவும், நோயைக் கண்டறிவதை மலிவான விலையில் செய்வதாகவும் அமையும் என்று எடுத்துக் கூறியது.\nகாப்புரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளுதல் என்பது, புதிய யோசனை அல்ல. மருந்துகள் காப்புரிமை மையத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார அமைப்பும் பல ஆண்டுகளாக எச்.ஐ.வி / எய்ட்ஸ், ஹெபடைடிஸ்-சி (மஞ்சள் காமாலை) மற்றும் காசநோய்க்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்க முயன்று வருகின்றன. மேலும், கோவிட் -19 ஐ உள்ளடக்கும் வகையில் இப்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன.\nதற்போது உயிர்காக்கும் மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகிறதோ, அந்த முறையை மாற்றியமைக்கும் திட்டமாகும். பரஸ்பர ஒத்துழைப்பையும் பகிர்ந்கொள்ளப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, ஏகபோகத்தால் இயக்கப்படும் இக்கட்டமைப்பை மாற்றுவதே இதன் குறிக்கோளாகும்.\nசிலர் கோவிட் -19 நெருக்கடியைத் தனித்தன்மை வாய்ந்தது என்று நிச்சயமாக வாதிடுவார்கள்; அல்லது கட்டாய உரிமங்கள் பெறவேண்டிய அச்சுறுத்தல் காரணமாக, மருந்து நிறுவனங்கள் சிறப்பாக நடந்து கொள்ளுமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையை இது உருவாக்குகிறது என்று வாதிடுவார்கள்.\nஆனால், உடனடியாக இலாபம் பார்க்க வேண்டும் என்று கருதாத முன்னணி ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பெரிய மருந்து நிறுவனங்கள் மட்டும் அவற்றின் பொறுப்புணர்வைப் புரிந்து கொள்ளவில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஜிலீட் (Gilead), “அனாதை மருந்து” என்று கைவிடப்பட்ட மருந்தின் நிலைக்கு விண்ணப்பித்ததன் மூலம் தற்போதைய கொரோனா நெருக்கடிக்குத் தீர்வு காண முயன்றது. இந்த விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்திருந்தால், இது அந்நிறுவனத்திற்கு ஒரு வலுவான ஏ��போக நிலையை உருவாக்கியிருக்கும். மேலும், பல லட்சம் டாலர் அளவுக்கு வரி விலக்கும் கிடைத்திருக்கும். (பொதுமக்களின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, பின்னர் அந்நிறுவனம் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.)\nமிக நீண்ட காலமாக, இன்றைய அறிவுசார் சொத்துரிமையின் ஆட்சி மிக அவசியமானது என்ற கட்டுக்கதையை நாம் பெற்றுள்ளோம். உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பினுடைய (GISRS) பயன்பாடுகளின் நிரூபிக்கப்பட்ட வெற்றியும் மற்றும் பிற “திறந்த அறிவியல்” செயல்பாடுகளும் அது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மனிதர்களை துன்பத்திற்கும் மரணத்திற்கும் சந்தடியில்லாமல் தள்ளுகின்ற ஒரு அமைப்பின் அறிவுத் திறனுக்கும் அறநெறிக்கும் எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.\nபுதிய அணுகுமுறைக்கான நேரம் இது. ஏற்கெனவே பல கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இதற்காக முன்வந்துள்ளனர். அவர்கள் வெறுமனே லாபத்திற்கானதாக அல்லாமல், சமூகத்துக்குப் பயனுள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான, நம்பிக்கைக்குரிய பல்வேறு ஆலோசனைகளுடன் முன்வந்துள்ளனர். இதனைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த நேரம் வேறெப்போதும் இருந்ததில்லை\nகட்டுரையாளர்கள் பற்றிய சிறு குறிப்பு :\nஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா\nஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்; கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.\nஅர்ஜுன் ஜெயதேவ், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்; புதிய பொருளாதார சிந்தனைக்கான நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர்.\nஅச்சல் பிரபாலா, ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஆய்வு மாணவர்.\nஎமி காப்சைன்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேராசிரியர்; உலகளாவிய மருத்துவ – சுகாதார நீதிக்கான அமைப்பு, ஆய்வு ஒருங்கிணைப்பும் வெளிப்படைத் தன்மைக்குமான கூட்டுத்துவ அமைப்பு, யேல் பல்கலைக்கழக அரசியல் பொருளாதாரத் துறை ஆகியவற்றின் இணை இயக்குநர்; தகவல் கொள்கை, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், அனைத்துலகச் சட்டம், அனைத்துலக நல்வாழ்வு முதலானவற்றில் ஆய்வுகளைச் செய்து வருபவர்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆச��ரியரிடமிருந்து மேலும்\nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nபட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு \nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/16/", "date_download": "2021-02-28T13:28:30Z", "digest": "sha1:KBUX6ZLQKXQJK5BWKQWG4GHJJKYPFWQP", "length": 9076, "nlines": 129, "source_domain": "www.thamilan.lk", "title": "October 16, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஒரு வருடத்தில் நான்கு இலட்சம் பேர் உயிரிழப்பு காரணம் என்ன\nவளி மாசடைவின் காரணமாக, 2016ஆம் ஆண்டில் மாத்திரம் ஐரோப்பாவில் சுமார் 400,000 அகால மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. Read More »\n” உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘ஸீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ ” ஆகுவார் – மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n''முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘ஸீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்.. Read More »\nமலையகத்தில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் தொண்டா \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசா���த்தை ஆரம்பித்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் பியுமான ஆறுமுகம் தொண்டமான். Read More »\nபிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தத்தை இந்த வாரம் எட்டுவதற்கு வழி ஒன்று இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் அனுசரணையாளர் மிஷேல் பானியா தெரிவித்துள்ளார். Read More »\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் \nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read More »\nஅமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது துருக்கி\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ள, துருக்கி ஜனாதிபதி, டயிப் எர்டோகன் துருக்கியின் தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார். Read More »\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது \nஉலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்ரனோவ் -AN -124 மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. Read More »\nஸ்ரீரங்காவை கைது செய்ய சட்ட மா அதிபர் உத்தரவு \nஸ்ரீ ரங்காவை கைது செய்ய சட்ட மா அதிபர் உத்தரவு \nரசிகர்களின் செயலால் பதவி விலகிய உதைபந்தாட்ட சங்கத் தலைவர்\nபல்கேரியத் தலைநகர் சோபியாவில் இடம்பெற்ற 'யூரோ 2020' உதைபந்தாட்ட தெரிவு போட்டியின்போது பல்கேரிய இரசிகர்களில் ஒரு பகுதியினர் செய்த இனவாத துவேச நடவடிக்கைகளையடுத்து பல்கேரிய உதைபந்தாட்ட சங்கத் தலைவர் தனது Read More »\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nஇலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_340.html", "date_download": "2021-02-28T13:49:49Z", "digest": "sha1:F5YB2KI2X6C3E4PZVJ47NC4LXFJHSWEK", "length": 4979, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான்கு நாட்களுக்கு தலா ஒரு மணி நேர மின் வெட்டு - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான்கு நாட்களுக்கு தலா ஒரு மணி நேர மின் வெட்டு\nநான்கு நாட்களுக்கு தலா ஒரு மணி நேர மின் வெட்டு\nஇன்று முதல் நான்கு தினங்களுக்கு தலா ஒரு மணி நேர மின் வெட்டு நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வந்துள்ளது.\nநேற்றைய தினம் மின்சார விநியோகம் சில மணி நேரங்கள் முற்றாகத் தடைக்குள்ளாகியிருந்த நிலையில் இவ்வாறு ஒரு மணி நேர திட்டமிட்ட மின் வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.\nமின் விநியோக பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D/523/", "date_download": "2021-02-28T13:05:24Z", "digest": "sha1:LT7UMYVNYKB65O2PQNKQS3KOWRE4ED3S", "length": 8381, "nlines": 136, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம் | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆரோக்கியம் நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nஇரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.\nஅந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.\nஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.\nஇந்த கற்சிலைகளைப் பார்த்து தான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.\nநம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.\nஇதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.\nஇந்த விஷயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.\nஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர்.\nஇந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது, அதாவது செயலற்று போகிறது.\n“ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.\nஇந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.\nஎனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.\nகருப்பு_கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்���ி இருக்கும்\nNext articleஉடைக்கும் தேங்காய் அழுகினால்\nமஹா சிவராத்திரி சிறப்பு பதிவு\nகாசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரியில் உள்ளது\nமுருடேஸ்வரர் சிவன் ஆலயம் பற்றிய தகவல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29004", "date_download": "2021-02-28T13:22:42Z", "digest": "sha1:KNR4W3DHSS7NCQ5UQMUAHHHEIXAP5O2T", "length": 11915, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. 38 th week | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. 38 th week\nகுழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. எனக்கு 38 வது வாரம்.baby தலை பெரிதாக உள்ளது. என்றும் , முதல் delivary தையல் போட்டது பிரச்சனை ஆனதாலும் சிசேரியன் செய்வதே நலம், என்கிறார் Dr. இது சரியான தீர்வு தானா.please advice me,,,\n//குழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. எனக்கு 38 வது வாரம்.baby தலை பெரிதாக உள்ளது. என்றும் , முதல் delivary தையல் போட்டது பிரச்சனை ஆனதாலும் சிசேரியன் செய்வதே நலம், என்கிறார் Dr.//\nஉங்களைப் பார்த்த டாக்டரே சொல்லி விட்டால், கேட்கிறது நலம். நீங்களாக முடிவு எடுக்கிறது சரியான தீர்வாகுமா என்று சொல்லத் தெரியவில்லை.\nஉங்கள் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் சிசேரியனுக்குப் போவேன். அவங்க சொல்லும் காரணம்... அனுபவித்திருக்கிறீர்கள் முன்னமே. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும் விளைவுகள் எப்படி இருக்கக் கூடும், எது நல்லது என்று. குழந்தையும் சிரமப்படக் கூடாது; ஒரு அளவுக்கு மேல் நீங்களும் சிரமப்படக் கூடாது. யோசித்துப் பாருங்கள்.\nகுழந்தைப் பேறு என்னும் போது, வேதனை... நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் இருக்கத்தான் போகிறது. எதில் உங்கள்லுக்கும் குழந்தைக்கும் பாதிப்புக் குறைவு என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்.\nஅவங்க சொல்வதைச் சொல்லட்டும். நீங்க பெரிதாக யோசிக்க வேண்டாம். இன்னும் காலம் இருக்கு. யோசிக்காமல் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள். விரைவில் எல்லாம் அமையும்.\nதங்கையின் குழந்தைக்கும் தலை பெரிதுதான்,ஆனால் மருத்துவர் சுகப் பிரசவத்திற்க்கு முயற்ச்சி செய்து கடைசியில் எல்லா வலிகளும் தாங்கி, குழந்தையின் தலை வெளியே வரமுடியாமல் மிகவும் போராடி கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்தார்கள். ஸ்கேன் பார்த்தது மருத்துவர்தான், ஆனாலும் தலை பெரிது என்று சொன்னதுடன், சுகப் பிரசவத்தில் பிறந்து விடுவதாகவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.தங்கை பட்ட வலிகள் அதிகம். ஆகவே மருத்துவ ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது.\nமிக்க நன்றி, imma , vani,\nமிக்க நன்றி, imma , vani, நான் அனுபவித்த வலிகளை நேரில் பார்த்த தால் என் அம்மா, அப்பா சிசேரியன் பண்ணலாம் என்கிறார்கள். கணவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். விரைவில் நல்ல செய்தி பகிர்கிறேன். ரமலான் வாழ்த்துகள், தோழிகளே.\nExcercise பற்றி விளக்கம் தாங்களேன்.\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=14153&lang=ta", "date_download": "2021-02-28T13:50:39Z", "digest": "sha1:T4TH7S4NHCTCLXEK67UYLH6GYGPHU627", "length": 10717, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் மகர விளக்கு பஞ்ச கால மஹா பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nசிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் மகர விளக்கு பஞ்ச கால மஹா பூஜை\nசிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஜனவரி 12, 13, 14 ஆம் தேதிகளில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு பஞ்ச கால மஹா பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்களும் சங்கல்பத்துடன் தொடங்கி புண்யாகவாசகம், அபிஷேகம் , வேத பாராயணம், ஸ்ரீ ஐயப்ப அஷ்ட்டோத்ரம் , பஜனை , மந்த்ர புஷ்ப சமர்ப்பணம் , சதுர் வேதம், லோக வீரம் , பஞ்ச ரத்னம், படிப்பாட்டு என்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தப் பெருமக்கள் “ சுவாமியே சரணம் ஐயப்பா “ என சரண கோஷம் முழங்கியது மெய் சிலிர்க்க வைத்தது. அபிஷேகம் நிறைவு பெற்று சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஐயப்பன் எழுந்தருளிக் காட்சியளித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். நிறைவு நாளி��் ஹரிவராசனம் முத்தாய்ப்பு நிகழ்வாக அமைந்தது. இன்றைய சூழல் கருதி பக்தப் பெருமக்கள் முக கவசமணிந்து சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகம் சுவாமி தரிசனத்திற்கும் பிரசாதம் பெறவும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nசிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் 40-வது கூட்டம்\nசிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்\nசிங்கப்பூரில் தை அமாவாசை கோலாகலம்\nசிங்கப்பூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...\nதுபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி\nதமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி\nகுவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம்\nஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை தொடங்குவது எப்படி\nபஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி\nதிருக்குறளுக்கு இசை : புதிய சாதனை படைத்த சித்திரவீணா ரவிக்கிரண்\nசிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் 40-வது கூட்டம்\nசிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கர��த்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135585", "date_download": "2021-02-28T12:43:07Z", "digest": "sha1:BVPCAPOKSVB47OHAFOG6PBEQVI5SZC6T", "length": 8476, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா சூழலில் தேர்தலை நடத்தியதற்கு ஆணையத்துக்குப் பாராட்டு -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nகொரோனா சூழலில் தேர்தலை நடத்தியதற்கு ஆணையத்துக்குப் பாராட்டு -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகொரோனா சூழலிலும் வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்தியுள்ளது நமது ஜனநாயகத்தின் சாதனை எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nகொரோனா சூழலிலும் வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்தியுள்ளது நமது ஜனநாயகத்தின் சாதனை எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nதேசிய வாக்காளர் நாளையொட்டிக் காணொலியில் உரையாற்றிய அவர், கொரோனா சூழலிலும் பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.\nஹலோ ஓட்டர்ஸ் என்னும் பெயரில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ள இணையத்தள வானொலி சேவையையும் தொடங்கி வைத்தார்.\nமுதன்முறை வாக்காளர்களாகும் இளைஞர்கள் தவறாமல் வாக்களித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136476", "date_download": "2021-02-28T13:08:55Z", "digest": "sha1:TCPBG2T5MUX56IJ6DBTZBPNDIJYGKZR3", "length": 7417, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீத செலவை ஏற்றது பிஎம் கேர்ஸ் நிதியம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்��ோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nமுதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீத செலவை ஏற்றது பிஎம் கேர்ஸ் நிதியம்\nமுதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீதத்தை ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம் ஏற்றுள்ளது.\nஇதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் செலவினங்கள் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கடந்த ஜனவரி முதல் வருகிற மார்ச் மாதம் வரை, தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளது என்றும் கூறினார்.\nமத்திய சுகாதார அமைச்சகம் 480 கோடி ரூபாயும், ‘பி.எம்.-கேர்ஸ்’ 2 ஆயிரத்து 220 கோடியும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138258", "date_download": "2021-02-28T12:23:34Z", "digest": "sha1:DWMKUKHZXFBPSZKKTV3UBYIVSRJ6M5AU", "length": 7255, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nபுதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nமாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை\nசட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டுள்ள நிலையில், அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபிரேசில் ச��யற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/33351--2", "date_download": "2021-02-28T13:22:02Z", "digest": "sha1:G4KNHE46VK2OML66NRETXL7NUX6CYE5U", "length": 20202, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 June 2013 - பஞ்சாங்கக் குறிப்புகள் | astrology", "raw_content": "\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூன் 11 முதல் ஜூன் 24 வரை\nவாழ்வே வரம் - 6\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநாரதர் கதைகள் - 6\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nஞானப் பொக்கிஷம் - 32\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 115\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/6472-crore-spent-on-tamil-nadu-advertisements-governmen", "date_download": "2021-02-28T12:54:19Z", "digest": "sha1:IGRPCQZCOHS7C2RDIF2HF37FTDBZEY2I", "length": 19214, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழக அரசு செலவில் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை 64.72 கோடி ;உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் ;மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்திய அதிமுக அரசு - Onetamil News", "raw_content": "\nதமிழக அரசு செலவில் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை 64.72 கோடி ;உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் ;மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்திய அதிமுக அரசு\nதமிழக அரசு செலவில் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரத்துக்குச் செலவழித்த தொகை 64.72 கோடி ;உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் ;மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்���ாக தவறாக பயன்படுத்திய அதிமுக அரசு\nசென்னை 2021 பிப்ரவரி 22 ;அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு விளம்பரம் 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் 1000 கோடி ரூபாய்க்குச் செலவிடப்படவில்லை. ரூ.64.72 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.\nவெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் அதனை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அத்தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வாறு வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான தொகையை அதிமுகவிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது.முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சியை முன்னிலை படுத்தும் வகையில் வெளியிடப்படும் இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டுப் பெற்றுள்ளதாகவும், அதைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “1000கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம��� ரூபாய் மட்டும் செலவிடப்பட்டது. அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்களை வழங்குவது பிப்ரவரி 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.\nதேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை. இது சம்பந்தமாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.இதை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.\nதோழர் தா.பாண்டியன் மறைவு ;வாழ்க்கை வரலாறு\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவரது உடல் உசிலம்பட்டி அருகே நாளை நல்லடக்கம்\n9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கு செல்ல வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை\nஅஇஅதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் S.S வீரபாண்டி அஇஅதிமுக தலைமை கழத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.\nஆல் பாஸ் செய்துவிட்டது அரசாங்கம் ;ஆன்லைன் வகுப்புகள் தேவையா சீர்கெட்ட பாதைகளில் சிறுவர்கள் ;புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்\nசேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு ;இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் பங்கேற்பு\nதோழர் தா பாண்டியன் உடல்நிலை தீவிர சிகிச்சை தொடர்கிறது ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தகவல்\nதமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் டிஜிபி திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின���னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicreply.blogspot.com/2005/03/blog-post_21.html", "date_download": "2021-02-28T12:56:49Z", "digest": "sha1:2N2T2WLDVNZIP3TOZH556N4CTCVXSO4W", "length": 10652, "nlines": 55, "source_domain": "islamicreply.blogspot.com", "title": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: வாருங்கள் விவாதிக்கலாம்", "raw_content": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்\nமுஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு \"இறை ஆவேசம்\" வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nவிமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே அதற்கும் தயாராக இருந்துக் கொண்டு விமர்சனம் செய்யுங்கள். சேற்றை எடுத்து தெருக்களில் போவோர் வருவோர் மேல் எல்லாம் வீசிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் விமர்சனம் என்று பெயர் அல்ல. அப்படி செய்பவர்களுக்கு என்ன பெயர் என்று படிப்பவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.\nஇப்படி ஏற்கனவே பல இடங்களில் நீங்கள் சேற்றை அள்ளி வீசியிருக்கிறீர்கள், அதில் ஒவ்வொன்றாக வருகிறேன். உங்களது காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் உங்களிடம் கேட்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் எனது 'நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று' தலைப்பில் கேட்ட கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் இல்லை. என்ன காரணம் இது போன்ற விஷயங்களை எழுதும்போது ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதானே சிறந்தது, அல்லது எதை வேண்டுமானலும் எழுதலாம் என்று எழுதுகிறீர்களா இது போன்ற விஷயங்களை எழுதும்போது ஆதாரங்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதானே சிறந்தது, அல்லது எதை வேண்டுமானலும் எழுதலாம் என்று எழுதுகிறீர்களா விவாதம் தேவையா என்றவுடன் வீரியம் கொண்டு எழுதும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு ஆதாரம் கொடுப்பதற்க்கு இத்தனை காலம் ஏன் விவாதம் தேவையா என்றவுடன் வ���ரியம் கொண்டு எழுதும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு ஆதாரம் கொடுப்பதற்க்கு இத்தனை காலம் ஏன் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் விவாதங்கள் வரும்போது இதை சாவகாசமாக மறந்துவிடாலம் என்ற காரணத்தாலா காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் விவாதங்கள் வரும்போது இதை சாவகாசமாக மறந்துவிடாலம் என்ற காரணத்தாலா நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார்த்தைகளை கொட்டிவிட்டு அதை நியாயப்படுத்துவது என்பதைவிட யோசித்து செயல்படுவதே சிறந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\n இஸ்லாத்தின் உண்மையான முகத்தைப் பார்க்க பயம் என்று எழுதியிருக்கிறீர்கள், இன்னும் சகதியில் புழுத்துக் கிடக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இஸ்லாம் என்ற கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பார்க்க நீங்கள் பயப்படுகிறீர்கள். இஸ்லாம் என்ற உரை கல்லில் உங்களின் கொள்கைகளை உரசிப் பார்க்க பயம். இஸ்லாம் வெறும் இறை வணக்க முறைகளை மட்டும் உபதேசித்தால் உங்களுக்கு இந்த பயம் வராது. இஸ்லாம் வாழ்க்கை முறையையும் பேசுவதால்தான் உங்களுக்கு இந்த பயம். இதுநாள் வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை சரியா தவறா என்ற கேள்வியை கேட்க வைக்குமே என்ற பயம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உண்மையை உரசிப் பார்க்க பயம்.\nஇஸ்லாத்தைப் பற்றி நமக்கு நாமெ கற்பித்துக் கொண்ட அந்த உருவகங்கள் உடைந்துபோகும் என்று எழுதியிருக்கிறீர்கள். யாரய்யா அப்படி உங்களுக்கு நீங்களே உருவகங்களை கற்பித்துக் கொள்ளச் சொன்னது எங்கிருந்து வந்தது அந்த அழகிய உருவகங்கள் எங்கிருந்து வந்தது அந்த அழகிய உருவகங்கள் வாளாலும், வன்முறையாலும் வளர்ந்த மதம் என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் உங்களின் உள்ளங்களில் எப்படி இஸ்லாத்தைப் பற்றிய அழகிய உருவகங்கள் உருவானது\nவிவாதங்கள் தேவைதான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி இருந்த்தால் தான் வளர்ச்சி இருக்கும். நானும் அபூ முஹை மட்டும் விவாதிக்கொண்டால் போதாது. நானும் நீங்களும் விவாதிக்க வேண்டும், ஒரு குப்புசாமியும் குத்புதீனும் விவாதிக்க வேண்டும். இந்திய ஆயுர்வேத மருத்துவத்தையும் இன்னும் சமஸ்கிருத காவியங்களையும் கி.பி. 1200 களில் சிரமப்பட்ட��� அரபியில் மொழியாக்கம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு அது சாத்தியமானது அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டதால்தான். யுனானி மருத்துவ முறையயும் சித்த வைத்திய முறையும் சங்கமித்தது அரேபிய மண்ணில்தான்.\nநேசகுமாரின் விரிவான விவாதங்களுக்கு காத்திருப்பதோடு எனது முந்தைய கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று விடை பெறுகிறேன்.\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/10/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-02-28T12:28:57Z", "digest": "sha1:GDCGFHXWVXYCZ2VSZGBNIUPOBAQ43V3L", "length": 10834, "nlines": 102, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்\nநாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.\nநீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.\nபெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.\nசிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து ���ுடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.\nநாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.\nதொண்டைப் புண், தொண்டை அழற்சி:\n10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.\n* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.\n* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.\n* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.\n* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.\n* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.\n« திரு மாரிமுத்து அமுதலிங்கம் அவர்கள். வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6897:2010-03-27-16-39-00&catid=326&Itemid=239", "date_download": "2021-02-28T12:36:35Z", "digest": "sha1:ARZC4JYWRCCOPFR3IY2DSNQ5AKE4VFBC", "length": 13583, "nlines": 61, "source_domain": "tamilcircle.net", "title": "“நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு!” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநா��க மக்கள் முன்னணி\n“நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் -0001\nகருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.\nதங்களது எதிர்கால வாழ்வு இருண்டு போயுள்ளதை அறிந்த மாணவர்கள், தலைநகர் சென்னை மட்டுமின்றி, தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகத்திரண்டு கல்லூரிகளின நாற்காலி மேசைகளை அடித்து நொறுக்கி தீயிட்டும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டும் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். பல்கலைக் கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளிலிருந்து கட்டாயமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு போராட்டம் முடக்கப்பட்டுள்ளது.\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல் குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குரைஞர் விபல்சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இது குறித்து மைய அரசிடம் விளக்க அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட பேராசிரியர் தாண்டன் கமிட்டி, நாட்டிலுள்ள 126 தனியார் பல்கலைக் கழகங்களில் 38 மட்டுமே விதிமுறைப்படி இயங்குகிறது; 44 பல்கலைக் கழகங்கள் சுமாராக உள்ளதால், இவற்றுக்கு மூன்றாண்டு அவகாசம் அளிக்கலாம்; எஞ்சியுள்ள 44 பல்கலைக் கழகங்கள் மிக மோசமானவை, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை சமர்பித்தது.\nமோசமான பல்கலைக் கழகங்களின் பட்டியலில், 16 பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திராவிடர் கழக வீரமணியின் பெரியார் மணியம்மை விஞ்ஞான தொழில்நுட்பக்கழகம், (அ)நீதிக் கட்சியின்தலைவர் ஏ.சி.எஸ்.இன்டாக்டர் எம்.ஜி.ஆர் கல்விமற்றும் ஆராசூச்சிக் கழகம், சாதிக் கட்சி நடத்தும் டாக்டர் சேதுராமனின் மீனாட்சி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கருப்புப் பண கல்விக் கொள்ளையர்களின் நிறுவனங்களும் இதில் அடங்கும். அறுக்க மாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்ற கதையாக, நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க 51 அரசு நிறுவனங்கள் இருந்த போதிலும், அவை அனைத்தும் இந்த கொள்ளையையும் மோசடியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் நிற்கின்றன.\nஉயர்கல்வி தொடர்பான அரசின் கொள்கையும் சட்டதிட்டங்களும் இவற்றை ஊக்குவிப்பதாகவே உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டுத் துறையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு அனுமதி வழங்கிய வேகத்தைப் பார்த்தாலே, அவை இந்திய மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதை அறிய முடியும். சட்ட விதிகளை வளைத்து தனியார் கல்விக்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிடுவதைத் தவிர அரசிடம் வேறு கொள்கை இல்லை என்பது புரியும். தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது இந்தியஅரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை என்று ஏற்கெனவே தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், இப்போது அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கருத்தைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறி கல்விக் கொள்ளையர்களைக் காப்பாற்றியுள்ளது.\nமாணவர்கள் தங்கள் கல்வியை இதே கல்விக்கூடங்களில் தொடரலாம் என்றும், இக்கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிபெறும் முன் இணைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் தற்போதைக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது. கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளையும் மோசடியும் வெட்டவெளிச்சமான பின்னரும் அரசு இப்பகற்கொள்ளையர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளவுக்கும் பிறகும் வேறெந்த மாணவர் அமைப்பும் போராட முன்வராத நிலையில், \"பகற்கொள்ளையடிக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கு மைய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஏ.சி.எஸ்., கி. வீரமணி முதலான கல்விக்கொள்ளையர்களைக் கைது செய்து சிறையிலடை மைய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஏ.சி.எஸ்., கி. வீரமணி முதலான கல்விக்கொள்ளையர்களைக் கைது செய்து சிறையிலடை அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்\nசூட்கேசுக்குச் சோரம்போன கல்வி அதிகாரிகள ;அமைச்சர்களைக் கைது செய் தனியார்மயதாராளமயக் கொள்கையை முறியடிக்க உழைக்கும் மக்களுடன் இணைந்துபோராடுவோம் தனியார்மயதாராளமயக் கொள்கையை முறியடிக்க உழைக்கும் மக்களுடன் இணைந்துபோராடுவோம்\" என்ற முழக்கங்களுடன் கடந்த 27.1.10 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே பு.மா.இ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கல்விக் கொள்ளையர்களுக்கும் தனியார்மயத்துக்கும் எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டம், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக பு.மா.இ.மு. தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635390", "date_download": "2021-02-28T13:11:47Z", "digest": "sha1:KH6SNGWLZ2MPEG3TXCIVTH2O4IQ3FVPC", "length": 7665, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மயானத்திற்கு சாலைவசதிகேட்டு சேறு, சகதியான பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமயானத்திற்கு சாலைவசதிகேட்டு சேறு, சகதியான பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டம்\nநாகை: வேளாங்கண்ணியை அடுத்த தண்ணிலபாடி கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டனர். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணிலபாடி, வேப்பஞ்சேரி ஆகிய இரண்டு ஊராட்சிகள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணிலபாடி மேலோடு தெருவில் வசிக்கும் இரு சமுதாயத்தினருக்கும் தனித்தனியாக மயானம் உள்ளது. இந்த பகுதில் தான் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் மயானத்திற்கு செல்லும் பாதை உள்ளது. ஆனால் பாதை இல்லாமல் பல ஆண்டு காலம் இருந்து வந்தது.\nமயானத்திற்கு செல்லும் சாலை முழுவதும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் பொழுது தடுமாறி சேற்றில் வழுக்கி சடலத்தோடு கீழே விழும் சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும். மயானத்திற்கு சாலை கேட்டு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இது வரை சாலை வசதி செய்து தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சேறும், சகதியுமாக உள்ள மயான சாலையில் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2019/07/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81-2/", "date_download": "2021-02-28T12:41:05Z", "digest": "sha1:O66PUKXKEBJY26UWJWJXJC7BGWQJU3IR", "length": 26668, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தேர்தல்கள் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019\nஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்\nஅறிவிப்பு: *வேலூர் நாடாளுமன்றத் தே���்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்* | நாம் தமிழர் கட்சி\nஎதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.\nஇரண்டாம்நாள் பரப்புரைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரைப் பயணத்திட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு\n29-07-2019 திங்கட்கிழமை மாலை 04 மணியளவில் *கீழ்வைத்தியனான் குப்பம் பேருந்து நிலையம்* அருகிலும்\nஇரவு 08 மணியளவில் *வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட காதர்பேட்டை சந்தைமேடு* அருகிலும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.\nஅவ்வயம் கீழ்வைத்தியனான் குப்பம் மற்றும் வாணியம்பாடி தொகுதி களப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமுந்தைய செய்திதமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா\nஅடுத்த செய்திவேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அணைக்கட்டு மற்றும் வேலூரில் சீமான் பரப்புரை\nசேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nபொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅறிவிப்பு: நான்காம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:34:18Z", "digest": "sha1:T66C62QRCGB4UNG2IO6W3EB5M7YZDN2V", "length": 25840, "nlines": 68, "source_domain": "eelamalar.com", "title": "தலைவனைக் காட்டிக் கொடுத்து தமிழீழத்தின் தலைவனாக நினைத்த கருணா - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தலைவனைக் காட்டிக் கொடுத்து தமிழீழத்தின் தலைவனாக நினைத்த கருணா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவனைக் காட்டிக் கொடுத்து தமிழீழத்தின் தலைவனாக நினைத்த கருணா\nகிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத்\nமட்டக்களப்பு ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் வீழ்த்தப்பட்வரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய படங்களை தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம்.\nதன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும் எடுத்த பதவி தான் கேணல் கருநாய் ..அதன் பின்பு ஆட்டை கடித்து மாட்டை கடித்து ராம்போ பிரசாத் ஐ கடித்து நீலனையும் கடித்து இறுதியில் தலைவரையும் கடித்தது அந்த நரி அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி அன்று அமைச்சராக இருந்து இன்று சொறிநாயாக வீதி எங்கும் திரியுது. பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி இன்று கூறுகிறது மாற்றத்தை ஏற்படுத்தினாராம்அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி அன்று அமைச்சராக இருந்து இன்று சொறிநாயாக வீதி எங்கும் திரியுது. பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி இன்று கூறுகிறது மாற்றத்தை ஏற்படுத்தினாராம்அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் \nஒரு இனத்தின் துரோகிகள் அதன் எதிரி இனமான மற்றைய இனத்தின் கதா நாயகர்களாக பார்க்கப்படுவார்கள் அதுவே இன்று இலங்கையில் நடைபெறுகிறது. தமிழினத்தின் அந்த துரோகிக்கு ஆதரவளிப்பவன் தமிழன் இல்லை என்பதை விட அவன் மனிதனே இல்லை என்றே கூறவேண்டும் .. ஆரையம்பதி மண்ணில் அணையாத ஒளி விளக்காய், மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் போராளி – ரம்போ பிரசாத் அல்லது வசந்தன் (கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார்).\nதென் தமிழீழத்தில், வீரம் செறிந்த ஆரையூர் மண்ணில் திரு / திருமதி கிருஷ்ணபிள்ளை அவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாக 24.05.1964 அன்று பிறந்த பிரசாத், தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த ஊரில் அமைந்திருந்த ராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்று, பின்னர் மட்டுநகர் இந்து கல்லூரியில் உயர் கல்வியை பயின்றார். தமிழ் ஈழத்தின் எழுச்சியில் விடுதலையை நோக்கிய பயணத்தில் 1983 இல், கோட்டை கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கப்டன்.பிரான்சிஸ் அண்ணனின் தொடர்பு மூலம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். இந்தியாவில் ஐந்தாவது பயிற்சி பாசறையில் கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி, லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), மேஜர்.அகத்தியர் (கோட்டைக்கல்லாறு), மேஜர்.குலதீபன் (களுவாஞ்சிகுடி) ஆகியோருடன் லெப்.கேர்ணல்.ராதாவிடம் படைத்துறை பயிற்சி பெற்றுக்கொண்ட இவர், ராதா அண்ணனின் பல பாராட்டுக்களை பெற்று இருந்தார். இப் பயிற்சி பாசறையில் திறமையான பயிற்றுனராக ராதா அண்ணனால் இனம் காணப்பட்டதனால், ஈழ மண்ணில் இந்திய படைகள் வெளியேறிய பின்னர் நடந்த பாரிய பயிற்சி பாசறைக்கு பயிற்சி ஆசிரியனாக மட்டக்களப்பு மண்ணில் நியமிக்கப்பட்டார்.\nரம்போ பிரசாத் அவர்கள் 1986 – 88 காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் வாழைக்காலை முகாம் பொறுப்பாளராக இருந்தார். இக் காலப்பகுதில் கொக்கட்டிசோலையை அழித்தொழித்து, ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் போது, புளுக்குனாவை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை விசேட அதிரடி படையினரை தாந்தாமலை வீதியில் வழி மறித்து தாக்கி துவம்சம் செய்த பெருமை இம் மாவீரனுக்கும் அவனது படையணிக்குமே சாரும்.\nரம்போ அவர்களின் பெயர் சொல்லும் தாக்குதல்களின் ஆரம்பமே, மாங்கேணி இலங்கை இராணுவ முகாம் தாக்குதல். இத் தாக்குதல் லெப்.கேணல்.கு���ரப்பாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தது, மேலும் இவ்வணியில் வீரம் செறிந்த அருணா அண்ணன், கமல் அண்ணன், மற்றும் பல மூத்த உறுப்பினர்களுடன் ரம்போவும் பங்கு கொண்டு தனது வீரத்தை சிறப்பாக பறை சாற்றினான். இப்படி துணிவுடன் களமாடிய பிரசாத், வட தமிழ் ஈழத்தில் 1987 இல் JR ஜெயவர்த்தன, லலித் அத்துலத் முதலி ஆகியோரால் ஆரம்பிக்க பட்ட Liberation ஆபரேஷன் இன் பொழுது, தேசிய தலைவரின் கட்டளைக்கமைய தமிழீழத்தின் சகல பகுதிகளில் இருந்தும் படையணிகள் யாழ் மண்ணை மீட்க புறப்பட்டனர்.\nஅந்த கால கட்டத்தில், மட்/ அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த லெப்.கேணல்.குமரப்பா தனது படையணியோடு மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டார். அதில் ரம்போ பிரசாத், லெப்.கேணல்.ரீகன், கப்டன்.சபேசன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். இவர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளும் யாழ் மண்ணை சென்றடைந்தவேளை, தேசிய தலைவரின் நெறிப் படுத்தலின்கீழ் 05 ஜூலை 1987 அன்று தமிழீழ வரலாற்றில் முதல் முறையாக கரும்புலி தாக்குதல் சிங்கள இராணுவ படைகளுக்கு எதிராக வட தமிழ் ஈழத்தில் உள்ள நெல்லியடியில் அமைந்திருந்த பாரிய இராணுவ முகாமில் மேட்கொள்ளபட்டது. இதை கப்டன்.மில்லர் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, தயாராக இருந்த விடுதலை புலிகளின் படை அணிகள் சிறப்பாக போராடி சிங்கள இராணுவத்தை அழித்தொழித்து, இந்த இராணுவ முகாமை தம்வசம் ஆக்கிகொண்டனர். இந்த இராணுவ முகாம் தாக்குதலின் பொது, இம் மாவீரன் பிரசாத் அவர்கள் கனரக ஆயுதங்களை இலகுவாக கையாண்டு இருந்ததினால், இவரை அன்று தொடக்கம் ரம்போ என்று அடையாள பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.\nஉலகின் முதல் தற்கொலை படைகூட தமிழன்தான் என்பதில் சந்தேகமில்லை. – மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்யாருமேயாகும்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்து பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வ���டிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர். இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்…\nரம்போ பிரசாத் அவர்கள் முன்னின்று பல கண்ணிவெடி தாக்குதல்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிரான அதிரடி வழி மறிப்பு தாக்குதல்கள் என இவரது வீரம் ஈழ மண்ணில் பறை சாற்றி நின்றது. மேலும் இந்திய ராணுவம், ஈழ மண்ணை விட்டு ஓட்டம் எடுத்த போது, ஒட்டுக்குழுக்களின் முகாம்களை மேஜர்.அண்டனியின் தலைமையில் தாக்கி அளித்ததில் பெரும் பங்காற்றிய தளபதி ரம்போ பிரசாத்தாகும். இவர் வருடம் தோரும், கண்ணகை அம்மன் கோவில் சடங்கு காலம் மட்டும் தான் பிறந்த மண்ணை மிதித்து, தனது சொந்தங்கள், பாடசாலை நண்பர்கள், தனது பாடசாலை ஆசிரியர்கள் என சகலரையும் சந்தித்து கொள்ளுவது வழக்கம். இதட்கேன்று, இவர் வருடத்தில் ஒதுக்கிகொள்வது இந்த இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே.\nமட்டக்களப்பில் விடுதலை பயணிப்பில் பணியாற்றிய வேளையில், இவருடன் சேர்ந்து இந்திய மண்ணில் பயிற்சி பெற்றவர்களான கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி (கல்முனை), லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), ஆகியோர் மிக முக்கிய பொறுப்புகளை வகுத்தவர்கள் ஆகும். அன்றைய நிலையில் தேசிய தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்த மட்டக்களப்பு தளபதியால் ஒதுக்கப்பட்டார் இச் சிறந்த வீரம் மிக்க போராளி. தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து விலகி குருநாகல் பிரதேசத்தில் ஒளிந்திருந்த போதும், தன்னுடன் இரண்டு சயனைடு வில்லைகளை ஒளித்து வைத்திருந்தான் பிரசாத், அவ் வேளையில்தான், சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு, தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அக் கைதுக்கு பின்னர், தான் விசாரணைக்காக நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட நேரும் என்னும் பட்சத்தில், தான் வளர்க்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட மரபுக்கமைய சயனைடு உட்கொண்டு தன் வீரத்தை பறை சாற்றி, தன் உயிரை எதிரியின் கைகளில் மாட்டாமல் தானே மாய்த்து கொண்டான். இவ் வீர மறவன். இவரது இளைய சகோதரர் வீரவேங்கை – முரளி (கிருஷ்ணபிள்ளை கிரிஷ்ணமுரளி) 16.06.1990 ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி இலங்கை முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்.\nதமிழீழ வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில், ஆரையூரில் அவதரித்த முதல் ஆண் மாவீரரான வீரவேங்கை – பிரதீஸ் (சின்னதுரை ரகு), வீரவேங்கை – பிரியன் (தம்பிப்பிள்ளை நவரெத்தினராஜா) ஆகிய இரு வேங்கைகளும் 09. 09 .1985 அன்று இலங்கை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தபோது தங்களுக்கு கொடுக்க பட்டிருந்த கைக்குண்டை வீசிவிட்டு சயனைடு அருந்தி தங்களின் விடுதலை அமைப்பையும், தனது ஊரின் வீரத்தையும் காப்பாற்றி தமிழீழ மண்ணை முத்தமிட்டனர். இவ் விரு மாவீரர்களும், தென் தமிழீழ மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி பாசறையில் தங்களின் படைத்துறை பயிற்சியை முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரதீஸ் (ரகு), இவர் LTTE Aunty என்று போராளிகளால் அன்பாக அழைக்கப்பட்ட பூரணம் அம்மாவின் ஒரே மகன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். பூரணம் அம்மா எமது இன விடுதலைக்காகவும், எம் அமைப்புக்காகவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் கையால் ஒரு பிடி உணவு உண்ணாத கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த போராளிகள் இருக்க முடியாது. இதை மேல் மட்டங்கள் மறந்ததுதான் வேதனைக்கு உரிய விடையம். இத் தாயின் அன்பு, பாசம் அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காமல் செய்து விட்டனர் தேச துரோகிகள். டெலோ அமைப்பில் இருந்து, இந்திய சிப்பாய்களுக்கு ஏவல் வேலை செய்த கிழவி ரவி, அன்வர் ஆகியோரால் 1988 இல் இத் தாய் சுட்டு கொல்லப்பட்டார். இப் படுகொலைகள் அனைத்துக்கும் தலைமை தாங்கியவர் முன்னாள் கிழக்கு மாகான டெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் என்பது எம் மக்கள் மறக்க கூடாத விடயம். இதைப் போன்று, ஆரையம்பதி மண்ணில் உதித்த லெப்.கலா(கிருஷ்ணபிள்ளை சதானந்தரத்தினம்), கல்முனையை சேர்ந்த ரமணண்ணா, மற்றும் சில போராளிகள் இந்திய இராணுவத்தின் சதியில் 19.04.1988 அன்று விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை வெட்டி படுகொலை செய்த பங்கும் இந்த டெலோ தலைவன் ஜனாவையே சாரும். இதில் உயிர் தப்பிய நானும், இன்னும் ஒரு முன்னாள் போராளியும் இன்றும் உயிருடன்தான் உள்ளோம்.\nஇவர்களை தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள் ஈழ மண்ணை ஆக்கிரமித்து இருந்த போது, EPRLF அடி வருடிகளினால் அடையாளம் காணப்பட்ட வேளை, எதிரியின் கைகளில் உயிருடன் சிக்காமல் சயனைடு அருந்தி, 2வது லெப்.அனித்தா (இந்திராதேவி தம்பிராஜா) கிழக்கு மாகாணத்தின் முதல் பெண் மாவீரர் பட்டியலில் தன்னை 28.11.1988 அன்று இணைத்துக் கொண்டு தனது ஊருக்கு பெருமை சேர்த்தார்.\n« ராஜ கோபுரம் எங்கள் தலைவன்\n18 வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன். »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tamil-state-congress-senior-leader-gnanadesikan-passed", "date_download": "2021-02-28T13:25:07Z", "digest": "sha1:XUTVYQYRQGCPHNRYVLVAPJPBMBAQGEZI", "length": 14003, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் காலமானார் - Onetamil News", "raw_content": "\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் காலமானார்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் காலமானார்\nசென்னை 2021 ஜனவரி 15 ;தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர் .இந்த நிலையில் ஞானதேசிகனுக்கு முதல்கட்டமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர் .இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன் காலமானார். 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஞானதேசிகன்,மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்தவர்.\nதோழர் தா.பாண்டியன் மறைவு ;வாழ்க்கை வரலாறு\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவரது உடல் உசிலம்பட்டி அருகே நாளை நல்லடக்கம்\n9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கு செல்ல வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை\nஅஇஅதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் S.S வீரபாண்டி அஇஅதிமுக தலைமை கழத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.\nஆல் பாஸ் செய்துவிட்டது அரசாங்கம் ;ஆன்லைன் வகுப்புகள் தேவையா சீர்கெட்ட பாதைகளில் சிறுவர்கள் ;புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்\nசேப்ப��க்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு ;இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் பங்கேற்பு\nதோழர் தா பாண்டியன் உடல்நிலை தீவிர சிகிச்சை தொடர்கிறது ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தகவல்\nதமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் டிஜிபி திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு\nகாவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவல...\nவளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட...\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வெஸ்டாஸ் காற்றாடி கம்பெனி இரவோடு இர...\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-28T12:11:52Z", "digest": "sha1:OBC7Q6G3JPDNQYMHFYGIQVHJR37UQWTD", "length": 10489, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பிரான்ஸ் கண்டனம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பிரான்ஸ் கண்டனம்\nபாரிஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டை விதித்தமையானது, தெஹ்ரானின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என பிரான்ஸ் நேற்று (சனிக்கிழமை) கடுமையாக சாடியுள்ளது.\nஈரானில் இந்த தீவிரமான கருத்து வெளிப்பாடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயலை பிரான்ஸ் மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nமேலும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் இது நாட்டின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என்றும் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nபிரான்ஸ் Comments Off on ஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பிரான்ஸ் கண்டனம் Print this News\nபாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நியூஸி மூத்த வீரர் நீக்கம்\nமேலும் படிக்க பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ – பிரித்தானியா\n100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து – காவல் துறையினர் மீது கல்வீச்சு\nஇரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில்மேலும் படிக்க…\nபிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு\nபிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லைமேலும் படிக்க…\nஇஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்\nபாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு\nபரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்\nஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை\nபரிசில் சுகாதார விதிமுறைகளை மீறிய 46 உணவகங்களுக்கு பூட்டு\nபிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக் கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்\nபிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் \nஅத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை\nகடுமையான உள்ளிருப்புக்கு பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரவு\nபுதிய கொரோனா கட்டுப் பாடுகளுடனான எல்லை கட்டுப் பாடுகளை அறிவித்தது பிரான்ஸ் \nபிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி\nநான்கு ஆண்டுகளுக்கு மூடப்படும் அருங்காட்சியகம்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்க நிலை தேவை: பிரான்ஸ்\nபிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒன்பது பேர் உயிரிழப்பு\nபரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு\nதடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவு படுத்துகிறது அரசாங்கம்\nமர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்\nபிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabaritamil.blogspot.com/2018/02/blog-post_75.html", "date_download": "2021-02-28T13:18:08Z", "digest": "sha1:SNX5VYGHIT3EHDRSS7MH3R26IQAGGLWJ", "length": 47842, "nlines": 268, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: பித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பித்ரு தோஷம்தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.\nபித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.\nநமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.\nபித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோ���்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.\nநமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.\nபொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்\n1. பிதா - தகப்பனார்\n2. பிதாமஹர் - பாட்டனார்\n3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்\n4. மாதா - தாயார்\n5. பிதாமஹி - பாட்டி\n6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்\n7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்\n8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்\n9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்\n10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)\n11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்\n12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி\nமேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.\nபித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி\nசூரியனு���் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.\nநவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.\nசூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.\nராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.\nஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.\nராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.\nஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும்.\nஉங்கள் பிறந்த ஜாதகத்தி��், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.\nஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது.\nஇந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.\nதை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள்.\n6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.\nசந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nசூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது\nசூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.\nகடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.\nகுருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nதன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- ���ந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்.\nகூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது.\n(வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)\nஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது.\nபித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.\nஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.\nகருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும்.\nபெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.\nஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.\nஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.\nதுர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.\nநமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.\nஅனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nமேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்\nநூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.\nசிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள��� நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.\nபித்ரு தோஷ நிவர்த்தி பூஜை\nஇந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன\nபித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்\nராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.\nபித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்\nகாலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.\nஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்\nவா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்\nஆதித்ய ஹ்ருதய மந்திரம் சூரியனை வழிபடும் மிகச்சிறந்த மந்திரம் ஆகும். அது பற்றிய முழுவிளக்கத்தை இங்கு காணலாம்.\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..\nஇந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்\nயாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.\nகுடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங��களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.\nLabels: சோதிடம், தோசம், பரிகாரம், மதம், மந்திரம், வழிபாடு\nஎல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடி...\nஅணு மின் நிலையம் (1)\nசென்ற மார்ச்சில்… - சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம்.அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியி...\n - சாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதி...\n - வாத்தியாரின் அடுத்த புத்தகம் வாத்தியாரின் அடுத்த புத்தகம் அச்சாகி வந்துவிட்டது குறைந்த பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது தேவைப் படுவோர் உடனே தொடர்பு கொள்ளுங்...\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ் - ஜோதிட மின்னிதழ் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் ஆளும்கிரகம் இதழ் பிப்ரவரி 2021\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது - நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E....\nதமிழ் மின் உள்ளடக்கங்கள்: Tamil E-Contents (Tamil Edition) Kindle Edition - தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்ற கருத்துக்குச் சான்றாக, இயல், இசை, நாடகம் என வளர்ந்த முத்தமிழானது...\nராஜா - எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றா...\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி - குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்ல...\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும். - பணி நிமித்தமாய் கொழும்பை விட்���ு நீங்கி இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இடப்பெயர்வு காரணமாக பதிவுகளை தொடரமுடியாமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம். தற்போ...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1147333", "date_download": "2021-02-28T13:57:55Z", "digest": "sha1:MMY24VQNH3FU7NQUWGJFNIXQ3TM2TZKL", "length": 3305, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எசுப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எசுப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:55, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:53, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:55, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/south-point-diagnostic-centre-cuttack-odisha", "date_download": "2021-02-28T13:01:33Z", "digest": "sha1:IM5LBNDI62SDVZYIIPL7FUXXQHVZMXRL", "length": 6075, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "South Point Diagnostic Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்த��ய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.blogspot.com/2008_06_06_archive.html", "date_download": "2021-02-28T13:15:47Z", "digest": "sha1:DIHNLR3P5GWGRGSRBEJQ4YNLFMWKK462", "length": 69581, "nlines": 1610, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "06/06/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nடாக்டரை கொல்ல விரும்ம்பும் நோயாளிகள்\nகோவில் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி\nஅழகான மலர்கள் நடுவே ஒரு மங்கை\nசின்ன பிள்ளைகள் இத படத்தை பார்த்தால் பயப்படுவாங்க,...\nகிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு\nகைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்கிற கனவுகளில் இரு...\nசட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:தீ...\nபுகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி போன 4 வயது...\nபாகிஸ்தானில் உள்ள டென்மார்க்கின் தூதரகம் மீதான தாக...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வ��� தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nடாக்டரை கொல்ல விரும்ம்பும் நோயாளிகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆஸ்பத்திரி, டாக்டர், மருத்துவமனை, னோயாளி\nகோவில் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி\nநாகர்கோவில், ஜூன் 6: நாகர்கோவில் அருகே உள்ள பி���்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.\nஇதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.\nபெண்கள், குழந்தைகளும் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.கல்வீச்சில் இன்ஸ் பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சத்யராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிள்ளையார்புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்து, கோவில், பிள்ளையார்புரம், முத்தாரம்மன்\nஅழகான மலர்கள் நடுவே ஒரு மங்கை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இயற்கை, பூக்கள், பெண், மலர்கள்\nசின்ன பிள்ளைகள் இத படத்தை பார்த்தால் பயப்படுவாங்க,அதனால தைரியம் இருப்பவர்கள் மட்டும் இதை பாருங்கள்\nஇந்த படம் முழுமையாக பெரிதாக தெரிய வேண்டுமாஉங்கள் மவுஸ்சை இங்கே வைத்து கிளிக் பண்ணுங்க\nமத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் சான்டோ டொமிங்கோ நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் ஒரு மலைப்பாம்பு 31 குஞ்சுகள் பொரித்திருக்கிறது. அவற்றை அரவணைத்தபடி படுத்திருக்கிறது தாய்ப் பாம்பு.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கோஸ்டாரிகா, சான்டோ, மலைப்பாம்பு, மிருகக் காட்சி சாலை\nகிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு\nகிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு\nடெல்லி: இந்தியாவில் இர���ந்து வெளிநாடுகளுக்கு கறுப்புபணம் அனுப்புவதை தடுக்கும் வகையில், கிரெடிட் கார்டுகளை கண்காணிப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசர்வதேச அளவில் தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக, வெளிநாடுகளில் கோடி கணக்கில் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகஅளவில் கறுப்புபணம் அனுப்பப்படுவதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2005 ஆம் ஆண்டில், கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்மூலம், இந்திய வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கறுப்பு பணம் அனுப்புவது கண்காணிக்கப்பட்டது. கறுப்பு பண பரிமாற்றம் குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின், புலானாய்வு அமைப்பு விசாரித்து, அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துவந்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், மாஸ்டர் மற்றும் விசா கிரெடிட் கார்டுகள், பண பரிமாற்ற சேவை நிறுவனங்கள், கேளிக்கை கூடங்கள் ஆகியவற்றையும் கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கறுப்புபணம், கிரெடிட் கார்டு, மத்திய அரசு\nகைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்கிற கனவுகளில் இருக்கும் இளம்பெண்களே...\nகைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்கிற கனவுகளில் இருக்கும் இளம்பெண்களே...\nதிரும்புகிற பக்கமெல்லாம் நவீன துறைகளின வேலை வாய்ப்புகள் உங்களுக்காகக் கதவுகளை மூடிக் கொண்டு காத்திருக்கின்றன.\nஇதோ, வாய்ப்புகளின் ஒவ்வொரு கதவையும் உங்களுக்காகத் திறந்து விடுகிறோம். கப்பென்று பிடித்துக் கொள்ளுங்கள். சரசரவென்று முன்னேறுங்கள்\nசிந்தனை, துறுதுறு உழைப்பு, கிரியேடிவ்வான ஐடியாக்கள் நிறைய்ய ஆர்வம் என இந்த மூன்று தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா உங்களுக்கு ஏற்றது இந்த அனிமேஷன் படிப்பு.\nநம் கற்பனைக���கு எட்டாத ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதுதான் அனிமேஷன். உண்மையில் `'Anima' என்பது லத்தீன் வார்த்தை Animaஎன்றால் Soul என்று அர்த்தம்.\nஉதாரணத்திற்கு யானைகளை வரைய வேண்டும் எனில், ஆண் யானை, பெண் யானைக்கென்று தனித்தனி குணாதிசயங்களையும்,உருவ அமைப்புகளையும் அதன் Soul மாறாமல் எடுத்துக்கொண்டு மற்றபடி கற்பனைத் திறனைச் சேர்த்து புதுவகை கேரக்டர்களாக உருவாக்கி உயிர் கொடுத்து விடுகிறார்கள்.\nஅனிமேஷன் பாடத்தைப் படிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன\nஆக்கமும், ஆர்வமும், கற்பனைத் திறனும் இருந்தாலே போதும் எந்த வயதினரும் கற்றுக் கொள்ளலாம். அனிமேஷன் துறையில் பொதுவாக ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிக்கும் மாணவ, மாணவிகளும், விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஎங்கெங்கே இந்தப் பாடங்களைப் படிக்கலாம்\nணு சத்தியபாமா யுனிவர்ஸிடியில் எம்.எஸ்.ஸி. இரண்டு வருட மல்ட்டி மீடியா கோர்ஸில் அனிமேஷன் சொல்லித் தருகிறார்கள்.\nணுசிக்கிம், மணிப்பால் யுனிவர்ஸிடியில் மூன்று வருட பி.எஸ்.ஸி. மல்ட்டி மீடியா கோர்ஸில் அனிமேஷன் படிப்பு இருக்கிறது.\n(தமிழ்நாட்டில் உள்ள அரினா மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கோர்ஸ் நடத்தப்படுகின்றது.)\nபி.எஸ்.ஸி. விஷுவல் கம்யூனிகேஷன். இந்தக் கோர்ஸில் அனிமேஷன் ஒரு சப்ஜெட்டாக இருக்கின்றது.\nணு இதையெல்லாம் தவிர, நீங்கள் எந்தப் படிப்பு படித்திருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வயது ஆனாலும் சரி,டிப்ளமோ கோர்ஸாக அனிமேஷனைப் படிக்கலாம்.\nணு அநேகமாக எல்லா பெரிய கம்யூட்டர் கற்றுத் தரும் நிறுவனங்களிலும் அனிமேஷன் கோர்ஸைச் சொல்லித் தருகிறார்கள்.\nஅனிமேஷனின் தந்தை யார் தெரியுமா\nசாட்சாத் வால்ட்டிஸ்னியேதான்.1928-ம் ஆண்டு அனிமேஜன் மூலம் ''Steam Boat Wile'' என்கிற பெயரில் குறும்படம் ஒன்றை ஒளி-ஒலிப்பதிவுடன் வெளியிட்டார். அதுதான் அனிமேஜன் படங்களுக்கான முதல் பிள்ளையார்சுழி.\nஎன்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும்\nவிளம்பரத்துறை, அனிமேஷனைப் பயன்படுத்திச் செய்யப்படும் பேனர்கள் மற்றும் ஹோர்டிங்குகள், சினிமா என்று எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nகல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அனிமேஷன் கோர்ஸ் படித்தால் ஆரம்ப கட்ட சம்பளமே 15,000 முதல் 20,000 வரை கிடைக்கும், போகப் போக, சம்பளம் நீங்கள் எதிர்பாராத அளவு ஹை ஸ்பீடிலும் எகிறும்.\nஅனிமேஷன் கோர்ஸில் என்னனென்ன பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன\nறீ டிஜிட்டல் போஸ்ட் புரொடக்ஜன்\nறீ ஆடியோ, வீடியோ எடிட்டிங்\nறீ பிலிம் மேக்கிங் 2டி மற்றும் 3டி அனிமேஜன்\nறீ ஸ்டோரி போர்டு டிசைனர்\nறீ இது தவிர லேட்டஸ்டாக மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் மாயா, 3டி மேக்ஸ் போன்ற சாஃப்ட்வேர்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.\nஅனிமேஜன் கோர்ஸில் உள்ள மொத்த பாடப் பிரிவுகளில் ஏதேனும் நான்கைந்து பாடங்களை நீங்கள் செலக்ட் செய்துகூட படிக்கலாம். மொத்தமாக எல்லாப் பாடங்களையும் படிக்க சுமார் 80.000 வரை செலவாகும். ஆனால், மேற்சொன்ன பிரிவுகளில் எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்தும் படிக்கலாம். (இதற்கு 15,000 முதல் 25,000 வரை சராசரியாக செலவாகும்)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:48 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nசட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:\nதீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nமத்திய மந்திரி சபை ஒப்புதல்\nதீவிரவாதிகளுக்கு தாராளமாக பணம் கிடைப்பதை தடுக்க சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.\nடெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nமந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-\nசட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தை கடுமையாக்க மந்திரி சபை முடிவு செய்தது.\nஇதன்படி தற்போதுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்மூலம் சூதாட்ட பொழுதுபோக்கு கிளப்புகள், விசா, மாஸ்டர் கார்டு ஆகிய கிரெடிட் கார்டு கேட்-வேக்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகள், வெஸ்டர்ன் ïனியன் போன்ற பண மாற்ற மற்றும் பண பரிமாற்ற சேவைகளை வழங்குபவர்கள் புதிய சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் நடைபெறும் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றங்கள் பற்றி இந்த நிதி அமைப்புகள் அ���சுக்கு கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nதீவிரவாதிகளுக்கு பணம் வந்து கொட்டுவதை தடுக்கவும், ஏற்றுமதி மதிப்பை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.\nகொல்கத்தாவில் அவுரா - சால்ட்லேக் இடையே கங்கை நதியின் அடியில் ரூ.4 ஆயிரத்து 676 கோடி செலவில் புதிய மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கான செலவை மத்திய அரசும், மாநில அரசும் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளும்.\nபெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ் துறைமுக நுழைவு வாயிலில் இருந்து 3.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறும். துறைமுக கால்வாய் மற்றும் படுகை பகுதிகள் 14.7 மீட்டர் ஆழம், 230 மீட்டர் அகலத்துக்கு ஆழப்படுத்தப்படும். இதுதவிர கப்பல் துறையின் வளைவு பகுதி உட்பட படுகை பகுதியும் 14.10 மீட்டர் ஆழப்படுத்தப்படும்.\nதூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் இந்த திட்டத்துக்கு ரூ.538 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.349.70 கோடியை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் வழங்கும். மீதி ரூ.188.30 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் 75 ஆயிரம் டன் எடையுள்ள நான்காம் தலைமுறை சரக்கு கப்பல்களும், 4 ஆயிரம் டி.ஈ.யு. கப்பல்களும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து செல்ல இயலும்.\nஅருணாசலப்பிரதேசத்தில் கடந்த 2005-ல் இயற்கை பேரழிவுகளில் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் உருவாக்க, ரூ.399.20 கோடி திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.\nமத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் இருக்கும் அதிகாரிகள் 65 வயது வரை பணிபுரிய விரும்பினால், ஆசிரியர் பணியில் தங்களை நியமிக்க கோரலாம்.\nஇந்த தகவல்களை மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பி.ஆர்.தாஸ் முன்சி நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்��ள்: கங்கை நதியின், கிரெடிட் கார்டு, தூத்துக்குடி\nபுகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி போன 4 வயது சிறுவன்\nதைவான் நாட்டில் உள்ள காவோஷியாங் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இவன் தன் தந்தை வைத்து இருக்கும் சிகரெட்டுகளை திருடி புகைப்பதை வழக்கமாக கொண்டவன். புகை பிடிக்கும்போது என் தந்தை ரொம்ப ``கூலாக'' இருப்பார். இதை பார்த்து தான் நானும் புகை பிடிக்க தொடங்கினேன் என்று கூறினான்.\nமுதலில் தந்தையிடம் இருந்து திருடியவன், பிறகு அண்ணனிடம் சிகரெட்டுகளை கடன் வாங்கத் தொடங்கினான். அண்ணனுக்கு வயது 9. அவனும் தந்தையிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். அண்ணனும், தம்பியும் புகை பிடிப்பதை ஒருநாள் பார்த்த தந்தை, உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு புகைபிடிப்பதை கைவிடுவதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாகிஸ்தானில் உள்ள டென்மார்க்கின் தூதரகம் மீதான தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம்-அல்கொய்தா அறிவிப்பு\nபாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா அறிவித்து உள்ளது.\nபாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டென்மார்க் நாட்டு தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. எந்த ஒரு அமைப்பும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.\nஇப்போது இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.\nஇது தொடர்பாக தீவிரவாதிகள் நடத்தி வரும் இணையதளத்தில் இடம் பெற்று உள்ள அல்கொய்தாவின் அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-\nடென்மார்க் பத்திரிகைகள் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை மறுபிரசுரம் செய்ததற்காக பழிவாங்கவேண்டும் என்று பின்லேடன் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது\nஇஸ்லாம் மதத்தை பாதுகாக்கவும், முஸ்லிம்களின் கவுரவத்தை நிலைநாட்டவும் இந்த தாக்குதல் நடத்த���்பட்டது.\nகார்ட்டூன்களுக்காக டென்மார்க் மன்னிப்பு கேட்காவிட்டால் மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம். அல்கொய்தா தீவிரவாதிதான் இந்த தாக்குதலை நடத்தினார். இதற்காக சதித்திட்டம் தீட்டி செயல்படுத்த உதவிய பாகிஸ்தான் ஜிஹாதிகளுக்கு (போராளிகள்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தளபதி முஸ்தாபா அபுல் யாசித் கையெழுத்திட்டு இருக்கிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இணையதளத்தில், இஸ்லாம், கார்ட்டூனை, கெய்ரோ, முஸ்லிம்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வைய���ட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=629352", "date_download": "2021-02-28T13:34:50Z", "digest": "sha1:HQXES4EV5D64D4G7A5LX5YPFP5BGZBLA", "length": 6935, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை பாசன வசதிக்காக திறப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை பாசன வசதிக்காக திறப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை பாசன வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்.28-ம் தேதி வரை திறக்கப்படும் நீரால் 8500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியார் அணை\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை: அமித்ஷா பேச்சு\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் நிறைவு\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\nதேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு இருப்பது உறுதிப்ப���ுத்தப்பட்டு உள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nPSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\n28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/141162/", "date_download": "2021-02-28T13:13:35Z", "digest": "sha1:YQECNKZXJU2FZVKLLRJDW7W2FDGT2OJU", "length": 17221, "nlines": 177, "source_domain": "www.jeyamohan.in", "title": "தளிர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதன் நடையோசை ஒன்றே துணையென\nவருபவனின் கால்களும் அவ்வண்ணமே இருக்கும்.\nகால்களாலன்றி அவன் சென்ற தொலைவை\nகால்களாலன்றி அவன் வந்த கருணையை\nபுலியின் கால்கள் போல் பிறழாதவை\nஅவை எனக்கு முன்னால் வழிகாட்டிச் சென்றிருக்கின்றன\nஅல்லது எனக்கு முன்னால் எவரையோ\nஅங்கே முன்னால் செல்பவனும் நானேதான்\nஇங்கு நின்று என்னில் இருந்து\nஇந்த பாலையின் வெறும் வானம்\nஅவனை நோக்கி கனிவுடன் பதைபதைக்கிறது\nஇவை அறிந்த இந்நிலத்தின் வெம்மைக்காகவேனும்\nமுந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3\nஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்\nவெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்\nகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2\nசூரியதிசைப் பயணம் - 4\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nநஞ்சு கசப்பு சிரிப்பு - வா.மு.கோமுவின் கதைகள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/01/25074212/2288672/Tamil-News-Azhagar-Temple-nubura-gangai-theertham.vpf", "date_download": "2021-02-28T13:30:08Z", "digest": "sha1:VJJJPZD3DVFCJ4FFLPD6L7I2B2Q45UOA", "length": 7772, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Azhagar Temple nubura gangai theertham", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅழகர்மலை உச்சியில் இருந்து சிற்றாறு போன்று ஓடும் நூபுர கங்கை புனித தீர்த்தம்\nஅழகர்மலை உச்சியில் இருந்து நூபுர கங்கை புனித தீர்த்தம் சிற்றாறு போன்று ஓடுகிறது.\nஅழகர் மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்திற்கு கோட்டை சுவரை கடந்து பாய்ந்துவரும் சிற்றோடை\nதிருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்த பெருமை உடையது. மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை புனித தீர்த்தம் வழிந்து கொண்டிருக்கிறது.\nகடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாகவும் அரசின் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், இந்த தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் தானாக வழிந்துவரும் தீர்த்தம் சுமார் 4 கி.மீ. தூரம் பல்வேறு மூலிகை மரங்களை கடந்தும், அத்துடன் ஆங்காங்கே மலையின் தன் ஊற்று தண்ணீரும் சேர்ந்து அழகர்மலை அடிவாரத்திற்கு சிற்றாறாக வருகிறது. இது சப்த கன்னிமார் கோவில் முன்பு அதன் வழியாக வழிந்து செல்கிறது.\nஇந்த தீர்த்தம் மொத்தமாக அருகில் உள்ள ஆறாமுத்தன் கண்மாயில் போய் சேருகிறது. சமீபத்தில் பெய்த புயல் மழையின் காரணத்தினால் நூபுர கங்கை தீர்த்தம் அதிக அளவு வெளியேறி வந்து யாரும் நீராடாமல் போய் கொண்டிருக்கிறது.\nகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இதை ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு பிறகு இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் இன்னும் நூபுர கங்கையில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோவை அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- காய்கறி கடைக்காரர் கைது\nதிருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை\nபல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டர் படுகொலை\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்- சுகாதாரத்துறை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/142071?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:13:32Z", "digest": "sha1:WZTFZUM6NIMPJ6QGPSL5BRNANIB3GD35", "length": 8179, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கழுத்தினை வெட்டி ஒருவர் படுகொலை : 7 வருடங்களின் பின் சந்தேக நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகழுத்தினை வெட்டி ஒருவர் படுகொலை : 7 வருடங்களின் பின் சந்தேக நபர் கைது\n2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிட்டிகல பிரதேசத்தில் நபர் ஒருவரை கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், கடந்த 7 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்டவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த நபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/10/23/eelam-rathi-6/", "date_download": "2021-02-28T13:34:54Z", "digest": "sha1:CHZ27OOBND33EVMKAAVWEWA3QXQLLG6M", "length": 60215, "nlines": 315, "source_domain": "www.vinavu.com", "title": "ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரல���று || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசா���ிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் ஈழம் ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு....\nஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….\nஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள் சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார��களே, அதுவா சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்சம் உயிர்ப்பயமின்றி நிம்மதியாகவேனும் இருப்போமே. இதைத்தானே கேட்கிறோம். இது புரியாமல் காப்பாற்றுகிறோம், காப்பாற்றுகிறோம்… என்று எங்கள் உயிர்களை எடுத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.\nசரி, யாருடைய விடுதலை என்ற கேள்வியெல்லாம் தாண்டி இறுதியில் கேட்பாரின்றி, நாதியற்றவர்களாக, மிருகங்களை விட மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தானே. எப்படிப்பார்த்தாலும் ராணுவம் முகாமிலிருந்து வெளியேறினால் எங்களுக்கு சாவு நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொல்லப் பிறந்தவன் கொல்கிறான். சாகப் பிறந்தவன் சாகிறான். அவலமாய் சாகப்போகிற தமிழனுக்கு எதற்கு இந்த விசாரணையெல்லாம் அன்று, இந்த விடுதலை நடவடிக்கையின் போது ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டல்ல, இந்த உயிர் ஓர் விமானக்குண்டிற்கோ அல்லது துப்பாக்கிகுண்டிற்கோ இரையாவது மேலென்று மனதில் நினைத்துக்கொண்டு ஊரூராக ஓடியிருக்கிறேன்.\nராணுவத்தால் சாவதானால் அது நிச்சயமாக வலிநிறைந்த மரணமாகத்தானிருக்கும். இதுவே ஒரு குண்டடிபட்டு சாவதானால் வலிகுறைவாகத்தானே இருக்கும். எங்கள் வாழ்க்கைதான் நித்தம் நித்தம் வலிகளோடு நகர்கிறது. குறைந்தபட்சம் நாங்கள் வலியில்லாத சாவையாவது சந்திக்கவேண்டும் என்பதுதான் என் பேராசை. ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராணுவமுகாமிலிருந்து ராணுவம் வடமராட்சியை கைபற்ற எடுத்த முயற்சி ஒரே நாளில் நடந்ததல்ல. மிக நீண்டநாட்களாக ராணுவம் வெளியேறுவதும், பிறகு முகாமிற்கே திருப்பி அனுப்பபடுவதுமாகத்தானிருந்தது. முகாமிற்குள் ராணுவம் முடக்கப்பட்ட காலங்களில் தரை, கடல், ஆகாயம் என்று மும்முனைகளிலும் இருந்து எங்கள் தலைகள் மீது குண்டுமழை பொழிந்துகொண்டுதானிருந்தது.\nஒரு மனித உயிர் உருவாவதிலிருந்து மரணிக்கும்வரை (ஈழத்தில் மரணத்திற்கு வயது எல்லை கிடையாது…….) மனிதவாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களும் பெரும்பாலும் குண்டுச்சத்தத்துடன்தான் நடந்தது. அத்தனை வலிகளுக்குமிடையில் வாழ்க்கை என்பதும் ���ங்காங்கே ஒட்டிக்கொண்டும், ஓடிக்கொண்டும்தானிருந்தது. அந்நாட்களில் நாங்கள் எப்போதுமே இடம்பெயர்ந்து ஓடுவதற்கு தயாராக ஓர் பையில் மாற்று உடுப்புகளும் இன்னபிற முக்கியமான சில பொருட்களுடனும் எந்த நிமிடமும் தயாராகத்தானிருந்தோம்.\n“ஆமி வெளிகிட்டிட்டானாம் ….” என்று யாராவது என் வீடு கடந்து ஓடிக்கொண்டிருந்தால் நாங்களும் எங்கள் பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். அப்படி ஓடியபோதெல்லாம் பைகளை விடவும் எங்கள் உயிர்கள்தான் அதிகசுமையாக இருப்பது போல் தோன்றியதுண்டு. ஓடியோடி கால்களை விடவும் எங்கள் மனம் அதிகமாக வலித்தது. பிறகு, ஓரிடத்தில், யாராவது அடைக்கலம் கொடுப்பவர்கள் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்து விட்டு ராணுவம் மீண்டும் முகாமிற்குள் சென்றுவிட்டது என்று தெரிந்தால் மறுபடியும் வீட்டிற்கு திரும்புவோம். ராணுவம் நெருங்கி வருகிறதென்றால் எங்களுக்கு அடைக்கலம் தருபவர்களும் ஓடத்தான் வேண்டும். ஆனால், இலங்கை ராணுவம் இல்லாத ஊர் ஒன்றை கண்டுபிடித்து ஓடவேண்டும். அதனால் தான் உறவுகளை கடந்து, ஊர் கடந்து, கடல் கடந்து, இன்னும் என்னென்னவெல்லாமோ கடந்து இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறோம்…..\nஅப்போதெல்லாம் ராணுவ உலங்குவானூர்திகளிலிருந்து (அட, அதாங்க ஹெலிகாப்டர்) அடிக்கடி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் வீசி எறியப்பட்டதுண்டு. அதை ஊரில் எல்லோருமே ஏதோ நடக்கப்போகிறது என்ற பயப்பிராந்தியுடன்தான் படித்தாலும், அது என்னவென்று அந்த நேரத்தில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரங்களில் நிறையவே தமிழ் எழுத்துப் பிழைகளுடன் குறிப்பிடப்பட்ட செய்தி, ராணுவம் எங்களை அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்குமாறு போடப்பட்டிருந்தது. அதாவது கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தான் இந்த நடவடிக்கையாம். நாங்க கேட்டமா) அடிக்கடி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் வீசி எறியப்பட்டதுண்டு. அதை ஊரில் எல்லோருமே ஏதோ நடக்கப்போகிறது என்ற பயப்பிராந்தியுடன்தான் படித்தாலும், அது என்னவென்று அந்த நேரத்தில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரங்களில் நிறையவே தமிழ் எழுத்துப் பிழைகளுடன் குறிப்பிடப்பட்ட செய்தி, ராணுவம் எங்களை அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்குமாறு போடப்பட்டிருந்தது. அதாவது கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தான் இந்த நடவடிக்கையாம். நாங்க கேட்டமா கைதுகளுக்கும் கூட்டமாக குண்டுபோட்டு கொல்லவும் சிங்கள ராணுவத்துக்கு இதுதானே வசதி. நிற்க, இவர்கள் சொன்ன காலக்கெடுவில் நாங்கள் போய் பாடசாலைகளிலும் கோவில்களிலும் தங்கியிருந்தால் மாதக்கணக்கில் அங்கேயிருந்து நாறியிருப்போம். ஒப்பரேஷன் லிபரேஷன் (விடுதலை நடவடிக்கை) போது எங்களை காப்பாற்ற எந்தவொரு தொண்டர் நிறுவனங்களும் மனிதாபிமான அமைப்புகளும் அந்தநாட்களில் வடமராட்சியில் இருந்ததில்லை.\nஅதனால் எங்கள் அவலங்களுக்கும் சாவுக்கும் எங்களைத் தவிர சாட்சியும் இல்லை. இப்படியே பயமும் பதுங்குகுழி வாழ்க்கையுமாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு நாள் வழக்கம் போல் விமானக் குண்டுவீச்சு சில சுற்றுகள் முடிந்து ஓரளவிற்கு ஓய்ந்து போயிருந்தது. துப்பாக்கி வேட்டுச்சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கிடைத்த இடைவெளியில் இயற்கை உபாதைக்கு பரிகாரம் தேடி, ஏதோ வெந்ததை தின்றுவிட்டு பதுங்குழிக்கு பக்கத்திலேயே ஒருவர் முகத்தை ஒருவர் வெறுமையோடு பார்த்துக்கொண்டு கிடந்தோம். யார் யாருடன் பேச, என்ன பேச என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.\nஎப்போது விமானம் குண்டு வீசுவதை நிறுத்தும், குண்டு தங்கள் மீதும் விழுமா என்று கேட்டு, கேட்டு களைத்துபோய் என் சிறிய தாயாரின் பிஞ்சுகள் பதுங்குகுழிக்குள் தூங்கிக்கொண்டிருந்தன. எங்களயெல்லாம் விட ஏதும் அறியாத குழந்தைகளின் மனோநிலைதான் ஈழத்தில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களை சுற்றி நடப்பது ஏதும் அவர்களுக்கு புரிவதுமில்லை. அதற்கு அர்த்தம் கற்பிக்க அவர்களுக்கு தெரிவதுமில்லை. விமானம் சுற்றும் சத்தம் கேட்டாலே போதும் என் சிறியதாயாரின் குழந்தைகள் அவர்களாகவே, யாருக்கும் சொல்லாமலே பதுங்குழிக்குள் இறங்கி இருப்பார்கள். குண்டுச்சத்தங்களினால் பயத்தில் நடுங்கி பதுங்குகுழிக்குள் ஒளிவதை தவிர அந்த குழந்தைகளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்��ை. ஏதாவது கேள்வி கேட்டு எங்களை துளைத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதென்பது ஓர் சவால்தான்.\nஎன் பாட்டியின் ஓர் ஒன்றுவிட்ட சகோதரியார் ஒருவர் எங்களுடன்தான் தங்கியிருந்தார். அவருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்ததனால் அவர் பதுங்குகுழிக்குள் இறங்குவதில்லை. என்னதான் குண்டுவீசினாலும் இருமிக்கொண்டே மூச்சு விடமுடியாமல் கண்களால் கண்ணீர் வழிய வழிய வெளியிலேயே நின்றிருப்பார். வழக்கம் போல் அவர் பதுங்குகுழிக்கு வெளியில் நின்று இருமி, இருமி மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறாக அன்று மாலை வேளையில் சத்தமெல்லாம் அடங்கி ஓர் நிசப்தம் நிலவியது. நான் என் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தேன். திடீரென ஏதோ இரைச்சல் போல் ஓர் சத்தம் கேட்டது. அது சிறிது சிறிதாக அண்மையில் கேட்கத்தொடங்கியது. இரைச்சல் மிக அண்மையில் தெருவில் கேட்க நான் என்னையும் அறியாமல் தெருக்கதவை திறந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். ஏறக்குறைய ஆயிரம் பேராவது இருக்கும் பொதுமக்கள் “எல்லாரும் ஓடுங்கோ, ஓடுங்கோ ஆமிக்காரன் கிட்டடிக்கு வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ” என்று குழறிக்கொண்டும், அழுதுகொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.\nஎங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் பைகளை கூட எடுக்க நேரமில்லாமல் பதட்டத்திலும், பயத்திலும் உறைந்து போய் செய்வதறியாது கூட்டத்தோடு நாங்களும் ஓடத்தொடங்கினோம். வழக்கம் போல் என் இதயம் மார்புக்கூட்டிற்குள் இருந்து வெளியே எகிறி விழுந்துவிடும் போலிருந்தது. கை கால்கள் நடுங்க ஓடிக்கொண்டிருந்தேன். ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரிலிருந்து வேறு எங்களை துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர், “சுடுறான், சுடுறான் யாராவது வெள்ளை கொடி இருந்தால் காட்டுங்கோ” என்று கூவிக்கொண்டே ஓடினார்கள். இரைச்சலும், ஓலமும் மேலும் மேலும் கூடியது. ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் பலவிதமான சம்பாஷனைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. கணவனை தவறவிட்ட மனைவி, மனைவியை தவறவிட்ட கணவன், இப்படியே எவ்வளவு தூரம், எங்கே ஓடுவது…… இப்படியெல்லாம் அழுதுபுலம்பிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள்.\nஇந்த கூட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் எங்களை பார்த்ததும் கதறி அழத���தொடங்கிவிட்டார். “சாமி மாமா ஆமிக்காரன் வர்றது தெரியாமல் கடற்கரை பக்கம் போனவர். அவர் எங்கேயோ தெரியவில்லை” என்றார். எங்களை பார்த்ததும் ஏதோ புதுப்பலம் வந்தவர் போல் கூட்டம் ஓடிய திசைக்கு எதிர் திசையில் ஓடத்தொடங்கினார். தான் அவரைப்போய் தேடப்போவதாக சொன்னார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி சாமி மாமா எப்படியாவது தப்பித்து வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி எங்களோடு அழைத்துக்கொண்டு சென்றோம். ஆனால், இறுதியில் சாமி மாமாவின் பிணம் தான் ஏறக்குறைய அழுகிய நிலையில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனம், குங்குமம், வாய்நிறைய என்னை மருமகள், மருமகள் என்று கூப்பிடும் சாமிமாமா இப்போது நினைவுகளாகவே மட்டுமே….\nஇந்த கொடுமைக்கு மத்தியிலும் ஓர் இடத்தில் நாங்கள் பாட்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவரின் ஒன்றுவிட்ட சகோதரியால் ஓடவெல்லாம் முடியாது. அவரை யாராவது சைக்கிளில் வைத்துதான் தள்ளிக்கொண்டு போகவேண்டும். அதனால் அவர் தன் சகோதரியின் மகன் வந்து அவரை அழைத்து சென்ற பின் எப்படியாவது எங்களுடன் வந்து சேர்வதாக சொன்னார். பாட்டி முந்திக்கொள்வாரா அல்லது ராணுவம் முந்திக்கொள்ளுமா என்று உயிர் பதைக்க காத்திருந்தோம். என் பாட்டி அப்படித்தான் தன் உயிர் போனாலும் பரவாயில்லை தன்னால் முடிந்தவரை மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பவர். ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக்கி எங்கள் உயிரை பதறவைத்து ஒருவாறாக வந்து சேர்ந்தார் பாட்டி.\nஎன் பாட்டியின் சகோதரியும் அவர் மகளும் பின்னர் ஓர் கோவிலில் தங்கியிருந்தபோது குண்டு வீச்சில் காயம் பட்டு அந்த இடத்திலேயே “தண்ணி, தண்ணி…” என்று கேட்டு உயிர்களை விட்டார்கள். ஒப்பரேஷன் லிபரேஷன்/விடுதலை நடவடிக்கையின் போது எங்கள் உறவினர்கள் எத்தனையோ பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். அதற்கு கணக்கும் இல்லை. அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல ஆளுமில்லை. நாதியற்ற ஈழத்தமிழன் சாவுக்கு யாராவது கணக்கு காட்டவேண்டுமா இல்லையென்றால் பதில்தான் சொல்லவேண்டுமா என்ன இல்லையென்றால் பதில்தான் சொல்லவேண்டுமா என்ன எந்த ராணுவம் வேண்டுமானாலும் எங்களை கொல்லலாம். இலங்கை ராணுவம், இந்தியராணுவம்….. யார்வேண்டுமானாலும்…..\nஇப்படி நீண்டதூரம் ஓடியபிறகு கூட்டம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து போகத் தொடங்கியது. எங்களுக்கும் எங்கே போவது என்று தெரியவில்லை. ராணுவம் முகாமிலிருந்து வெளியேறி வரும்போது ஆரம்பத்தில் வெறிபிடித்தது போல்தான் நடந்து கொள்வார்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். ஒருவாறாக, இறுதியில் ராணுவத்தின் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுக்கு செல்வதாக முடிவெடுத்து மேலும் நடக்கத்தொடங்கினோம். இப்படி நடந்துகொண்டிருந்த போது ஓர் இடத்தில் ஆண் ஒருவர் நின்றுகொண்டு “அந்தப்பக்கம் திரும்பி பாக்காதேங்கோ, பாக்காதேங்கோ..” என்று கூவிக்கொண்டிருந்தார்.\nநான் திடுக்கிட்டுப்போனேன். ஒருவேளை ராணுவம் பதுங்கியிருக்கிறதா என்ன அப்படி அவர்கள் பதுங்கியிருந்தாலும் எங்களை சுட்டிருப்பார்களே என்று நினைத்துக்கொண்டு மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன். அங்கே மூன்று ஆண்களின் பிணங்கள் திக்கிற்கொன்றாய் கிடந்தது. ஓர் உடலில் தலை இருக்கவில்லை. கழுத்துப்பகுதியிலிருந்த தசைகளை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மனித தசைகள் சிதறிக்கிடந்தது. ஏற்கனவே பயந்துகிடந்த எனக்கு என்னைசுற்றி எல்லாமே உறைந்தது போலிருந்தது. அப்படியே உறைந்து போய் அசையாமல் நின்றிருந்தேன். யாரோ என் தோள்மீது தொட்டு என்னை உலுப்பினார்கள். நல்லவேளை இன்னும் நாய்கள் ஏதும் அவர்கள் உடல்களை குதறவில்லை என்ற ஏதோ ஓர் சிறிய திருப்தியுடன் அந்த காட்சி என் கண்ணிலிருந்து மறையும் வரை திரும்பிப்பார்த்தவாறே நடந்தேன். வாழ்நாளில் என் நினைவுகளிலிருந்து மறைய மறுக்கும் ஓர் அவலக்காட்சி இது.\nநாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழன் என்ற முத்திரை எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களால் குத்தப்பட்டு இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாய் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியே ஓடி, ஒருவாறாக பருத்தித்துறையில் இருந்த புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் தஞ்சம் கோரினோம். இந்த முகாமில் முட்கம்பி வேலிகள் இருக்கவில்லை, ஆனால், இன்றைய வன்னி வதைமுகாமின் தராதரத்திற்கு குறையாமல் அவலங்கள் நிறைந்ததாகவே இருந்தது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஈழத்தின் நினைவுகள் – பாகம் -1\nஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி \nபொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை \nஈ��ம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்\nஅந்த பயங்கரமான நிலையில் நாங்கள் இருப்பது போல உணர வைக்கிறது இந்தக் கட்டுரை \n என்ன சொல்றதுன்னே தெரியல : (\nஏம்பா உனக்கு சிங்கள நாய்களின் இனவெறிக்கும் ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கும் வித்தியாசமே தெரியலையா\nதீவிரவாதத்தை அழித்தமைக்கு வாழ்த்துக்கள் தோழரே பதிவு தொடர்பான கருத்துக்களை மட்டுமே விமர்சித்தோ, வழிமொழிந்தோ பின்னூட்டம் இட வேண்டும் என்பது நம் கொள்கை. நீங்கள் கூப்பிடும் விளையாட்டிற்கு இந்த பதிவு இடமல்ல : )\nஇக்கட்டுரை அப்பயங்கர விளைவுக்குள் நம்மையும் இட்டுச்செல்கிறது. பலவித போராட்டங்களையும் துரோகங்களையும் பார்த்துவிட்ட ஈழ மக்களின் தொடரும் துயரம் நிலைகுலைய வைக்கிறது. ரதி அவர்களின் முந்தைய பதிவுகளை விட இப்பதிவு உயிரோட்டமாக உள்ளது. “எந்த ராணுவம் வேண்டுமானாலும் எங்களை கொல்லலாம். இலங்கை ராணுவம், இந்தியராணுவம்….. யார்வேண்டுமானாலும்…..” இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் என நிரப்பிக் கொள்ளலாமா\npaarvai, விடுதலை புலிகளையும் இலங்கை இந்திய இராணுவத்தையும் ஒரே கோட்டில் பார்ப்பது வறட்டுத்தனம் என்று வினவு பக்கம் பக்கமாக எழுதியும், நீங்கள் மாற்றிக்கொள்ள மாட்டீர்களோ ஈழ விடுதலை போர் வரலாற்றை இரயாகரன் மூலமாக படித்தால் மட்டுமே வருகின்ற மூளைச்சிக்கல் இது. இந்திய இலங்கை இராணுவம் இதுபோன்ற பல தாக்குதல்களை ஈழத்தமிழர்கள் மேல் நடத்தியுள்ளனர்…. புலிகள் அதுபோன்று நடத்தியதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் தயவு செய்து எழுதவும்… உடனே என்னை புலி ஆதரவாளன் என முத்திரை குத்த வேண்டாம். புலிகளின் பால் வினவு கொண்டுள்ள கருத்துதான் எனது கருத்து.\nஅய்யா கேள்விக்குறி ,விடுதலைபுலிகளையும் அதை ஆதரித்த மக்களையும் ஒரே நேகோட்டில் பார்ப்பதுதான் தவறு என்று வினவு கூறியுள்ள‌து என நினைக்கின்றேன். புலிகள் மக்களை கொல்லவில்லையா\nஏங்க ஈழத் தமிழர்களின் நிலைமையை புரிஞ்சிக்கவே மாட்டிங்களா… எல்லா எடத்துலயும் வந்து ஏங்க புலி புலின்னு… முடியல… அப்படி ஆதாரம் இருந்தால் எழுதித் தொலைய வேண்டியதுதானே… ஏங்க வெந்த புண்ணுல வந்து வேலப் பாச்சுரிங்க…\nதூங்குபவனைப்போல் நடிப்பவனை எளிதில் எழுப்ப முடியாது.\n“பூனைக்கு விளையாட்டம் எலிக்கு உயிர் போகுது”\nஇந்த பதிவைப் படித்ததும், ஆதிக்கத��திற்காக செய்யும் ராணுவங்கள் செய்யும் அட்டூழியங்கள் நினைவுக்கு வருகின்றன.\nஅமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்\nஈழம்‍-தமிழ‌கம் முழுவதும் ஆர்ப்பாட்டம், நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்.\n[…] ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இ… […]\nஒரு கருத்தை நானும் பதிவு செய்ய விரும்புகிறேன்….வைகாசி 18 கு பிறகு ”க்கு உள்ளாகி கடந்த சில மாதங்களே என்னால் மாவீரர்களின் ஈழ கனவு சிதைக்க பட்டதை முளை அளவில் ஏற்றுகொள்ள முடிகிறது…\nவைகாசி 18 உக்கு முன்னும் பின்னும் நடந்த சதிகள்…துரோகங்கள்… புலம் பெயர்ந்த புலி போராளிகள் என கூறி.. அவர்களின் பிரதினிதிகள் என நாங்கள் நம்பிக்கையுடன் கொடுத்த நிதிகள் எல்லாம் இப்பொது எதர்காக பயன் படுகிறது என நான் ஒரு தனிப்பட்ட உதரணம் கூறினால்.. .. துரோகங்கள் எப்படி எல்லாம் நடக்கிறது என புரிவீர்கள்..\nஎங்கள் பகுதியில் நிதி திரட்டிய மனிதர் மார்கழி 2009 இல் சில லட்சம் பவுண்ட் முதலீட்டில் சொந்த வர்த்தகம் தொடங்கினார்..பணம் 100% கண்டிப்பாக சொந்த பணமொ.. வங்கி கடனொ இல்லை..அது என்னை போன்றவர்கள் இறுதி யுத்தத்துக்காக என கொடுத பெருந்தொகை பணம்… அது தலைவர் கையுக்கு போகவே இல்லை..இதிலும் கொடுமை அவரது ஒரு வயது குழந்தைகாக கொண்டடிய பிறந்த நாள் விழா.. செலவு சில ஆயிரம் பவுண்ட்.. இவர்களுக்கு எல்லாம் குற்ற உணர்சி இருக்கதா ரதி… 19000 இவர்களின் தோழர்கள் சித்திரவதை அனுபவிக்கும் போது…அவர்களில் ஒருவர் அந்த மனிதரின் சகோதரர்,… சே…\nஓட்டுப்பொறுக்கி அரசியலால் ஒரு மயிரும் பிடுங்க முடியாது – திமுக ஆர்ப்பாட்டக்காரகள்\n[…] ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இ… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-02-28T12:18:28Z", "digest": "sha1:X7MXZG3TQGZI7FA6UMZ6YCCLMOALPFUZ", "length": 6205, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "பிக்கரிங் மாநகரில் நடைபெற்றதமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nபிக்கரிங் மாநகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம்\nகடந்த பலவருடங்களாக கனடாவில் பொதுச் சேவையில் இயங்கிவரும் டுறம் பிரதேச தமிழ் கலாச்சாரஅறிவியல் சங்கம் நடத்தியதமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம், நேற்று முன்திகம் பிக்கரிங் மாநகரில் சிறப்பாகநடைபெற்றது. மேற்படி வைபவம் கனடிய அரசு நேற்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வைபவமாக நடைபெற்றமை எமது தமிழர் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றே கருதவேண்டும். மேற்படி வைபவம் வெற்றிகரமாக நடைபெறடுறம் பிரதேச தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தின் தலைவர் திரு ரொம் திருக்குமார் தனது சக உறுப்பினர்களோடுஅனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=992", "date_download": "2021-02-28T12:56:48Z", "digest": "sha1:YGAJJKNYXSCPANXSPIRIDY3DRGULSZ3K", "length": 8841, "nlines": 66, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nசென்னை திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தனிமையில் வைக்க சென்னை மாநகராட்சி திட்டம்\nமாவட்டங்களுக்கிடையில் செல்வதற்கான இ - ��ாஸ் நடைமுறைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டு, போதிய விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. நேற்று ஒரு நாளில் சென்னையில் 18,853 பேர் இ - பாஸிற்கு விண்ணப்பித்தனர். இதில் 18,823 பேருக்கு இ - பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் தற்போது இ- பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டிருப்பதால், சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.\nஇம்மாதிரி பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலை மற்றும் அலுவலகப் பணிகளுக்காக சென்னைக்குள் வரும் நபர்கள் குறித்த தகவல்களை மண்டல அலுவலர்கள் சேகரித்து அவர்கள் தனிமைப்படுத்தபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இதுதொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும்.\nகரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும், வெளியிடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் மீதும் காவல்துறை உதவியுடன் சட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஎன நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மை���ாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/02/blog-post_24.html", "date_download": "2021-02-28T13:13:25Z", "digest": "sha1:2Y45D5MNDA2D7ONS3QT3IFET7ZWJ2CMA", "length": 14815, "nlines": 235, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பழம் உனக்கு , கொட்டை எனக்கு- அலட்ஸ் ஒன்லி க்தைக்கு விக்கிலீக்ஸ் விமல் மதிப்புரை !!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபழம் உனக்கு , கொட்டை எனக்கு- அலட்ஸ் ஒன்லி க்தைக்கு விக்கிலீக்ஸ் விமல் மதிப்புரை \nஒரு காலத்தில் விமர்சனம் எழுதுவது என்றால் பெரிய விஷ்யம் . சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் , இசை விமர்சனம் என எதுவானாலும் அந்தந்த துறைகளில் ஆழ்ந்த அறிவு வேண்டும்.\nஇன்றோ எந்த படிப்பறிவும் இன்றி ப்ரூஃப் ரீடிக்கையே இலக்கிய விமர்சனம் என சிலர் நினைக்கிறார்கள்..\nஇலக்கிய விமர்சனம் அல்ல. சரோஜா தேவி கதைகளை கூட இவர்க்ளால் விமர்சனம் செய்ய இயலாது..\nசரோஜா தேவி கதை ஒன்றை எடுத்து கொண்டு , புத்தக மதிப்புரைக்காக விக்கி லீக்ஸ் விமலை சந்தித்தான் , டீன் ஏஜ் இளைஞன்ஒருவன்..\nபிறகு என்ன நடந்தது.. பாருங்கள்.\n\" சார் ,, நான் கதையை வசிக்கிறேன்.. கேட்டு விட்டு கருத்து சொல்லுங்க்கள்\"\nடீன் ஏஜ் : தலைப்பு- பழம் உனக்கு , கொட்டை எனக்கு...\nஎன் பெயர் ர**** . நான் 18 வயது வாலிபன்\nவிக்கி : தப்பு தப்பு தப்பு . ஆரம்பமே தப்பு\nடீன் : என்ன ஆச்சு\nவிக்கி : தமிழில் \" ர\" என்ற எழுத்தில் ஆரம்பிக்க கூடாது. இராமன், இரஞ்சித் என எழுதணும்\nடீன் : ( ரொம்ப முக்கியம் ) சரி..கேளுங்க.. நான் தனியாக ஒரு வீட்டில் தங்கி மாவரைக்கு��் மெஷின் வைத்து , மாவு வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். நேரத்தை வீணடிக்க எனக்கு பிடிக்காது.. கரன்ட் இல்லாமல் மெஷின் ஓடாவிட்டால், கை வேலையில் இறங்கி விடுவேன்.\nவிக்கி : தப்பு தப்பு... கைகள் என எழுத வேண்டும்.. மாவாட்ட இரண்டு கைகளும் வேண்டுமே\nடீன் : ( குழப்பமாக ) சரி..கைகள் வேலைகள்.. போதுமா.. அப்போது பக்கத்து வீட்டில் ஒரு ஆண்ட்டி ..\nவிக்கி ; தப்பு தப்பு... ஒரு ஆண்ட்டி இல்லை.. ஓர் ஆண்ட்டி\nடீன் : ( ஏதோ ஒண்ணு.. அட சே ) பார்க்க கும் நு இருப்பாங்க.. கண்கள் மீன் கள் போல இருந்தது... ***கள் மலைகள் போல இருந்தது\nவிக்கி : தப்பு தப்பு ... இருந்தன என வர வேண்டும்\nடீன் : ( இப்படி கதை படித்து, உருப்படுவதற்கா ) சரி.. கேளுங்க.. ஒரு நாள் மாவு கொடுக்க ஆண்ட்டி வீட்ட்க்கு போனேன். ஆண்டி இல்லை.. குளிக்கும் சத்தம் கேட்டது... சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்த பாத் ரூம் கதவு மூடப்பட வில்லை .. காற்றில் திறந்து கொன்டது... உள்ளே...\nவிக்கி : தப்பு தப்பு.... சமையல் அறைக்கு பக்க்கத்தில் பாத் ரூம் இருக்காது... இவரு8க்கு கதை எழுதவே தெரியல... இதை படிக்காதே... ஆமா.. அவரை திட்டுனா , உன் முகம் ஏன் சுருங்குது\nடீன் ; உங்க்க கூட பேசியதில் சுருங்க்கி போச்சு..\nவிக்கி : பரவாயில்லை... உனக்கு யானை எழுத்தாளர் க்தை படிச்சு காட்டுறேன்.. சுருங்க்கியது நீண்டு விடும்.. கூட்டணிக்கு நான் தயார்\nடீன்.. நான் வீட்டுகு போய், சுயேட்சையாகவே ஜெயிச்சுக்க்றேன். குட் பை\nஇதோ.. இந்த கட்டுரை கூட அப்படித்தான்..\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு... வொறூம் caption மட்டும் தானா தேடலே இல்லையே... :( very worst imagination\nஇது என்ன சாரு எழுதுன குஜால் கதையா ஒரே தப்பும் தவறுமா இருக்குது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஜெயமோகன் கட்டுரை பீதி அடைய வைக்கிறது- நடு நிலை பத...\nஅனைவரும் தற்கொலை செய்து செத்து தொலையுங்கள்- ஜெயமோக...\nஇஸ்லாமின் தனித்தன்மை- பழ கருப்பையா கட்டுரை\nபழம் உனக்கு , கொட்டை எனக்கு- அலட்ஸ் ஒன்லி க்தைக்கு...\nநள்ளிரவில், என்னை கேள்விகளால் திணற வைத்த கவிஞர்\nமதிமுக வேட்பாளர் அறிவிப்பு- ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ...\nவிக்கி லீக்ஸ் விமலுக்கு தமிழ் கற்று கொடுக்க சாருவு...\nஇஸ்லாமிய இன துரோகி மனுஷ்யபுத்திரனின் இறைமறுப்பும்,...\nபழச்சாறை ருசிக்க தெரியாமல், சக்கையை தின்னும் மாமல்...\n(exclusive report) அடித்த கை , அணைத்தது- சாரு பகிர...\n ப்ரூஃப் ரீடர் மாமல்லன் எழுத்தி...\nஃபிரெஞ்ச் இசை நாடகம்- அல்ட்டிமேட் ரைட்டர் உரையின் ...\nஞானிக்கு மனுஷ்யபுத்திரனே பரவாயில்லை- கவிஞர் வசுமித...\nபலான புத்தகம் படித்து ஆங்கிலம் கற்றேன் - இலக்கியத்...\nபரோட்டா மாஸ்டர் பிட்டு பட ஹீரோவானால்\nரஜினியைப்பற்றி சாரு என்னதான் பேசினார்\nஎஸ் ராவின் உப பாண்டவம் - என் பார்வையில்....\nபொட்டும் இன்னொன்றும் - விக்கிலீக்ஸ் விமலுக்கு சுளு...\nவிக்கிலீக்ஸ் விமல் வீணாகி விட்டாரே- ஞாநி ஆதங்கம்\nத்ரிஷா விவகாரம்- மனுஷ்யபுத்திரனுக்கு பகிரங்க சவால்...\nமிலாடி நபி வாழ்த்தை விபரம் புரியாமல் எதிர்த்த இஸ்ல...\nரஜினியை வைத்து போட்டி கூட்டமா\nரஜினியும் , மனுஷ்யபுத்திரனின் வெட்டி பந்தாவும்...\nநீங்களும் கவிஞர் ஆகலாம் - அத்தியாயம் 1 பட்டியல் கவிதை\nவிக்கி லீக்ஸ் விமலுக்கு பகிரங்க சவால்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T12:20:58Z", "digest": "sha1:NFQK334FX3HYZ4KWSRC3F666DFUNQQA3", "length": 16533, "nlines": 257, "source_domain": "www.rightchoice16.com", "title": "குளிப்பதன் ரகசியம் – Rightchoice16", "raw_content": "\nகுளிப்பதன் ரகசியம்: எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம் குளிப்பது அழுக்கு போவதற்கு மட்டுமல்ல நம்மை சதாசர்வகாலமும் ஆக்கிரமித்திருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும் தான் எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல நாம் காற்றுக்குள் இருக்கிறோம் ஒன்பது கிரகங்கள் சதாசர்வகாலமும் வழிநடத்திக் கொண்டு இருக்கிறது அவற்றின் கதிர்கள் காற்றோடு கலந்து தான் நமது உடலை வந்தடையும் நாம் சுவாசிக்கும் போது அது நமக்கு உள்ளே நுழைகிறது ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம் அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது மனித உடம்பு தூசு தும்பு போன்ற அழுக்குகள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது இந்த பாதிப்புகள் இரண்டு விதம் ஒன்று நல்ல விதம்ஒன்று கெட்ட விதம் ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் அது நல்ல விதம் பொறாமை பட்டால் அது கெட்ட விதம் இவற்றை நாம் கண்டறிய இயலாது அது சாத்தியமும் இல்லை ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை நீங்களும் இல்லை இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்புவலி மன அசதி மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய்ப்படுத்தும் நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம் இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர்தான் குளிக்கும்போது நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும்போது உலக தொடர்பு இழக்கிறோம் உச்சந்தலையில் படும் போது உடம்பில் இருக்கும் சர்வ நாடுகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பு நமது உடலில் முதல் ஏற்படுகிறது இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதைகள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாக தொடங்குகிறது உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல மனதுக்கும் உண்டாகும் இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான் என்று சொல்லும்போது அந்த சவம் இருக்குமிடத்தில் இருக்கும் கதிர்களைத் தான் எல்லாரும் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்ல விதமாக இருக்காது இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன் குடிக்கக்கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம் கோயில் நல்ல சக்தி நல்ல சூழ்நிலை நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம் அத்தகைய கதிர்வீச்சை குளித்து நீருடன் கலந்து வீணாக்கக்கூடாது என்பதால்தான் நன்றி இந்திரா சௌந்தரராஜன்\nதுடைப்பம் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் சுத்தப்படுத்தும் இலஞ்சம் ஊழல் ரவுடியிசம் அகல அரசியலில் புதிய மாற்றம் உருவாக ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இணையுங்கள் M.R.SHRINIVAS ஆம் ஆத்மி கட்சி தேச கட்டமைப்பு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல் நம்பர் -8148715602\nசினிமா வாய்ப்பு : MODELS\nசென்னை மாவட்டங்கள் வீடு நிலம் விற்பனைக்கு\nமீஞ்சூர் இல் இருந்து 8km இல் அழகிய வீடுகள்\nசெங்கல்பட்டு பிஸினஸ் உலகம் மாவட்டங்கள் வீடு நிலம் விற்பனைக்கு\nசெங்கல்பட்டு அருகில் 50 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு\nராதே கிருஷ்ணா ரத சப்தமி விழா சூரிய பிரபை வாகனத்தில் ஐந்து கோவில் பெருமாள் ஒன்றாக ஆனந்த தரிசனம் சௌராஷ்டிர கல்யாண மஹால் வித்யா சபை அம்மாபேட்டை மெயின் ரோடு சேலம் 1\nசென்னை மாவட்டங்கள் வீடு நிலம் விற்பனைக்கு\nமீஞ்சூர் இல் இருந்து 8km இல் அழகிய வீடுகள்\nSALEM பிஸினஸ் உலகம் மாவட்டங்கள்\nRs.2250 முதலீடு செய்து 3200000/- -(முப்பத்தி இரண்டு லட்சம்)\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nவீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு வாழ்நாள் முழுவதும் வருமானம்\nகவிதைகள் ; ஆசிரியர் முத்து மாரய்யன்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nமீஞ்சூர் இல் இருந்து 8km இல் அழகிய வ���டுகள்\nசெங்கல்பட்டு அருகில் 50 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு\nராதே கிருஷ்ணா ரத சப்தமி விழா சூரிய பிரபை வாகனத்தில் ஐந்து கோவில் பெருமாள் ஒன்றாக ஆனந்த தரிசனம் சௌராஷ்டிர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_196.html", "date_download": "2021-02-28T13:48:01Z", "digest": "sha1:GJ6WLAUVVNGPFSFZT3LMARRHOTX4XQ57", "length": 8586, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "சம்மாந்துறை: அரசு நிர்மாணித்த இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சம்மாந்துறை: அரசு நிர்மாணித்த இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு\nசம்மாந்துறை: அரசு நிர்மாணித்த இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான \"உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்\" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் நேற்று (25) வைபவ ரீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஆறு இலட்சம் ரூபா செலவில் இவ்வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடுகள் சம்மாந்துறை மலையடிகிராமம் 1, சம்மாந்துறை சென்னல் கிராமம் 2 ஆகிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட எம்.எல். சித்தி நபீசா,எம்.எல் வெள்ளம்மா என்ற பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.\nநிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் 51 வீடுகளில் இரண்டு வீடுகள் இன்று கையளிப்பட்டுள்ளதாக,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க இதன் போது தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில், தேசிய வீடமைப்பு அபிவிருத்த�� அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள் எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7907", "date_download": "2021-02-28T13:27:49Z", "digest": "sha1:AZK7FF2FB2YNCASMG54HSLIN66NOFLOV", "length": 9656, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - FeTNA வெள்ளிவிழா: அமெரிக்க தமிழ்த்திருவிழா 2012", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nFeTNA வெள்ளிவிழா: அமெரிக்க தமிழ்த்திருவிழா 2012\n- பழமைபேசி | ஜூன் 2012 |\nதமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணிப் போற்றும் நோக்கத்துடன் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் அமைப்பு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இது கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் அமைப்புகளைத் தன்னுள் கொண்டு, நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்றதோர் அமைப்பாகக் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.\nஇவ்வாண்டு பேரவை தனது வெள்ளி விழாவைத் 'தமிழ்த் திருவிழா'வாக பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில், ஜூலை 6, 7, 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விழாவை முனைவர். மு. வரதராசனார் நூற்றாண்டு விழாவாகவும் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பால்டிமோரில் இதற்காகக் கூடவுள்ளார்கள்.\n' எனும் இயன்மொழியைக் கொண்ட திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை. செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், 'விஜய் டிவி' சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகை அமலா பால் மேடைநிகழ்ச்சி, கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரென்டா பெக், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.\nஇணை அமர்வுகளாக 'தமிழ்த்தேனீ' போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன்–தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்கத் தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம்பெற உள்ளன. ஜூலை 5ம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.\nவிழா ஏற்பாடுகளை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் செய்து வருகிறது. விழாவில் பங்கேற்க பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும்: www.fetna.org\nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான 'வலைஞர் சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980-322-7370.\nகவியரங்கத்தில் பங்கேற்க: கார்த்திகேயன் தெய்வீகராசன் - 860-212-2398.\nவிவாதமேடையில் பங்கேற்க: இரா. மனோகரன் - 267-421-2891.\nமுனைவர் தண்டபாணி குப்புசாமி (தலைவர், FeTNA) - 843-814-7581\nபாலகன் ஆறுமுகசாமி (விழா ஒருங்கிணைப்பாளர்) - 301-237-1747\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/13887", "date_download": "2021-02-28T13:29:47Z", "digest": "sha1:6UN4DGIQ32FFKMSMS442GPDLNMHQWHFH", "length": 3610, "nlines": 124, "source_domain": "cinemamurasam.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் போட்டி – கமல் அறிவிப்பு! – Cinema Murasam", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டி – கமல் அறிவிப்பு\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\nசாமர்த்திய சசிகலா… தடுக்கமுடியுமா, அரசினால்\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\nசாமர்த்திய சசிகலா… தடுக்கமுடியுமா, அரசினால்\nஸ்ருதிஹாசன் பாடிய ‘யாழா ..யாழா ” லாபம் பட பாடல்.\nமாஸ்டர் பட நீக்கப்பட்ட காட்சிகள்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/14778", "date_download": "2021-02-28T14:01:18Z", "digest": "sha1:FXAPU55PQOE3VW5FAKCLMLKZBYXVQKOY", "length": 6002, "nlines": 130, "source_domain": "cinemamurasam.com", "title": "ராகுலுக்கு சோசியல் மீடியா நடத்திய கல்யாணம்! – Cinema Murasam", "raw_content": "\nராகுலுக்கு சோசியல் மீடியா நடத்திய கல்யாணம்\nஉயிருடன் இருப்பவர்களை யமலோகம் கொண்டு செல்வதும், எதிர்பாராதவர்களுக்கு கல்யாணம் நடத்தி வைப்பதும் ஒரு ஆழத்தில் பிரின்ட் மீடியாக்களின் பொழுதுபோக்காக இருந்தது அதை தற்போது சோசியல் மீடியா, வாட்ஸ் அப்புகளுக்கும் பரவி இருக்கிறது.\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஅவர்களின் உச்சக்கட்ட விளையாட்டு ராகுல் காந்தி மீது பாய்ந்து இருக்கிறது.\nபெற்றவர்களுக்கு இல்லாத கவலை நமக்குத்தானே இருக்கிறது\nரேபரேலி தொகுதி சட்ட மன்ற பெண் உறுப்பினர் அதிதி சிங் மானேஜ்மென்ட் கல்வியில் உயர் பட்டதாரி. இவருக்கும் ராகுல் காந்திக்கும் இந்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக தட்டி விட்டிருக்கிறார்கள் .\n அவர் எனக்கு மூத்த அண்ணன் மாதிரிப்பா” என்று அதிதி மறுத்திருக்கிறார். கர்நாடக தேர்தல் நடக்கவிருக்கும்போது இப்படி ஒரு புரளி கிளப்பியதில் பாஜக வின் பங்கு இருக்குமோ\nகமலுடன் சரிகா இணைவது காலத்தின் கட்டாயம்\nசினிமா இல்லேன்னா என்ன அரசியல் இருக்கே\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nசினிமா இல்லேன்னா என்ன அரசியல் இருக்கே\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/229097?ref=archive-feed", "date_download": "2021-02-28T13:23:43Z", "digest": "sha1:FC5IN43N6WERHSNWVT5QZSRQ22IFLV7I", "length": 7709, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "வாயில் தங்கப்பல் கட்டியிருப்பார்! லண்டனில் 3 பெண்களிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட இளைஞன் குறித்து முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n லண்டனில் 3 பெண்களிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட இளைஞன் குறித்து முக்கிய தகவல்\nலண்டனில் பேருந்து மற்றும் பொது இடத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞனின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.\nStamford Hillல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பேருந்தில் அப்துல் யூசுப் (31) என்பவர் பயணித்துள்ளார்.\nஅப்போது உடன் பயணித்த இரண்டு பெண்களிடம் அத்துமீறலில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் கடந்த 4ஆம் திகதி பெண் ஒருவரை வன்கொடுமை செய்யவும் அவர் முயன்றுள்ளார்.\nஇந்நிலையில் பொலிசார் அப்துல் யூசுப் தொடர்பில் அவர் புகைப்படத்தை வெளியிட்டு அதோடு எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டுள்ளனர்.\nஅதில், 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட யூசுப் வாயில் தங்கப்பல் பொருத்தியிருப்பார் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் யூசுப்பை யாராவது பார்த்தால் அவரை அணுக வேண்டாம், அதற்கு பதிலாக 999 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-lalitha-hospitals-institute-of-lap-surgery-and-training-east_godavari-andhra_pradesh", "date_download": "2021-02-28T13:32:09Z", "digest": "sha1:HUZAYX2PDB5L26Z57YPLUBE3VG4Y5JMI", "length": 6027, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Lalitha Hospitals Institute Of Lap Surgery And Training | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/ipl-can-mis-rohit-win-with-rcb-team-hitman-replies-to-aakash-chopra.html", "date_download": "2021-02-28T12:05:35Z", "digest": "sha1:X7LS4TW4JZJ3253EMZRAAMDLKEXGS3AL", "length": 12521, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL Can MIs Rohit Win With RCB Team Hitman Replies To Aakash Chopra | Sports News", "raw_content": "\n'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'ஆமா இவரு யார சொல்றாரு'... 'ஆமா இவரு யார சொல்றாரு\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nரோஹித் சர்மா தன்னை தேவை இல்லாமல் வம்பிழுத்த முன்னாள் வீரருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தாண்டு ஐபிஎல் தொடரில் வழக்கம்போலவே விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி சொதப்பி வெற்றி வாய்ப்பை இழந்தது. சீஸனின் தொடக்கத்தில் நன்றாக விளையாடிய அந்த அணி கடைசி 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து பிளே-ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. அதேநேரம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வெற்றிகளை குவித்து மறுபடியும் கோப்பையும் வென்றது.\nஇதையடுத்து விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்தார். அதேநேரம் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணி தான் சரியில்லை, அதற்கு விராட் கோலி என்ன செய்வார் எனவும், அதே பெங்களூர் அணியை வைத்துக் கொண்டு ரோஹித் சர்மாவால் கோப்பை வெல்ல முடியுமா எனவும் கேட்டு ரோஹித் சர்மாவை சீண்டினார்.\nஇந்நிலையில் தற்போது ஆகாஷ் சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா, \"முதலில் நான் ஏன் வேறு அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியில் செல்ல நினைக்கிறது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அதே வழியில் தான் நானும் செல்ல நினைக்கிறேன். இந்த அணி ஒரு இரவில் உருவானது இல்லை. இந்த அணிக்கு வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதில் நம்பிக்கை இல்லை. மேலும் ஒவ்வொரு வீரரும் ஏலத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டார்கள். ரோஹித் சர்மா உட்பட\" எனக் கூறியுள்ளார்.\nஆகாஷ் சோப்ராவுக்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ன தவறு செய்கிறது என்பதை பற்றியும் தான் மறைமுகமாக சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி தான் எப்போதுமே வீரர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். அத்துடன் இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் அதுபோல வீரர்களை அடிக்கடி மாற்றுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nVIDEO: \"என்னை தோற்கடிக்க பல கோடி செலவு பண்ணாங்க\".. \"நான் பெறாத பிள்ளைகள் எனக்காக\"... கண்ணீர் விட்டு அழுத நடிகர் டி.ராஜேந்தர்\n\"நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்டு\"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்\"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்\n'வயசு ஆகாம இளமையாவே இருந்துட்டா எப்படி இருக்கும்'.. முதுமையைக் கட்டிப்போடும் கண்டுபிடிப்பு'.. முதுமையைக் கட்டிப்போடும் கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் சாதனை.. பின்னோக்கி செல்கிறது வயது\nரஷ்ய அதிபர் புதினுக்கு 'புற்றுநோயா'.. பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்.. பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. உலக நாடுகள் அதிர்ச்சி\n'தமிழகத்தின் இன்றைய (21-11-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'நடராஜன் தான் என் ஹீரோ'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா'... 'அப்போ இனிமே சரவெடிதான்'... 'அப்போ இனிமே சரவெடிதான்\n\"நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\n'ஆஹா... நம்ம அருமை பெருமைக்கு எல்லாம் ஆப்பு வைக்க பாக்குறாங்களே'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்.. செம்ம கடுப்பில் கோலி\n‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட�� வாரியம்’...\n'வரம்பு மீறி கலாய்த்த சேவாக்'... 'கேட்ட மத்தவங்களே கடுப்பான போதும்'... 'பக்குவமாக பதில் சொன்ன ஸ்டார் பிளேயர்\n'தம்பி... 'அந்த' தப்ப மட்டும் பண்ணிடாத பா'.. 'எல்லாரும் கோலி ஆகிட முடியாது''.. 'எல்லாரும் கோலி ஆகிட முடியாது'.. சீனியர் வீரருக்கு அடிச்ச 'யோகம்' குறித்து... ஹர்பஜன் பரபரப்பு கருத்து\nமுன்னாள் 'வீரர்' நக்கலாக செய்த 'ட்வீட்'... மீண்டும் கடுப்பான 'ரோஹித்' ரசிகர்கள்... இவங்க மறுபடியும் 'start' பண்ணிட்டாங்கப்பா... 'பரபரப்பு' சம்பவம்\n'மொத்தமும் மாறிப் போச்சு'... 'புதிய விதிமுறையால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்'... '2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி'...\n’... ‘பிசிசிஐ வெளியிட்ட வீடியோ’... ‘சொன்னதை அப்படியே செய்த கங்குலி’...\nஎன்ன பாத்தா இந்த கேள்விய கேக்குறீங்க .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்‌ஷன் .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்‌ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/northeast-corner-vastu-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-v/", "date_download": "2021-02-28T13:05:43Z", "digest": "sha1:M6CAAZHD4TZHVNDMV6LNDLSR4HB5CHBE", "length": 9551, "nlines": 125, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Northeast corner /Vastu Shastra consultants in Basavanagudi Bangalore", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து நாள்|வாஸ்து பூஜை|vastu dates\nகட்டி முடித்த வீட்டில் சாலை உயர்ந்து விட்டதா\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/01/22082346/2277944/Tamil-News-Chennai-Korukkupet-painter-dead-police.vpf", "date_download": "2021-02-28T13:57:29Z", "digest": "sha1:UR2DAAQK2HD6WEPTE262AQTYX75RYL7H", "length": 5685, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Chennai Korukkupet painter dead police inquiry", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி\n3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). பெயிண்டரான இவர், திருவொற்றியூர் ஜானகியம்மாள் எஸ்டேட் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். வீட்டின் 3-வது மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜேஷ், எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி அங்கிருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோவை அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- காய்கறி கடைக்காரர் கைது\nதிருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை\nபல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டர் படுகொலை\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்- சுகாதாரத்துறை தகவல்\nகட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி\nகட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/28142344/2299369/Tamil-News-Congress-15-Opposition-parties-to-boycott.vpf", "date_download": "2021-02-28T12:53:44Z", "digest": "sha1:W5B2EVGPF3TLTNHM2PDTVWXE2CMCAQXI", "length": 14794, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு || Tamil News, Congress, 15 Opposition parties to boycott President’s address in Parliament", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2ம் அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.\nஇந்நிலையில், பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.\nParliament Session | Budget 2021 | பாராளுமன்ற கூட்டத்தொடர் | மத்திய பட்ஜெட் 2021 | காங்கிரஸ்\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nதண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்க 100 நாள் பிரசாரம் -பிரதமர் மோடி மன் கி பாத் உரை\n50 வயதை கடந்தவர்களுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி - சுகாதாரத் துறை மந்திரி\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு\nவிவசா���ிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேர்வு- போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/noorjahan-10011264", "date_download": "2021-02-28T13:36:28Z", "digest": "sha1:MERQ5VB7CIJJGY6D4JPOW4KJASSUVE7P", "length": 11800, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "நூர்ஜஹான் - சர்தார் கோகிந்தர் சிங், ச.சரவணன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nசர்தார் கோகிந்தர் சிங் (ஆசிரியர்), ச.சரவணன் (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல், இந்தியாவில் நூர்ஜஹானிடமிருந்துதான் முளைவிட்டது. நூர்ஜஹானின் காதல் வாழ்க்கையைப் பேசுகிறது இந்த நாவல்.\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற\nவாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும�� வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..\nவாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்\nவாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில..\nதொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வே..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\nசர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு\nசர் சையது அகமது கான் தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களிடையே கல்வியைப் பரப்ப அர்பணித்த அறிவாளி. 'முகமதியர் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி'யை துவக்கி வைத்த..\nமுகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135786", "date_download": "2021-02-28T12:53:15Z", "digest": "sha1:R4I5UXE4BXYRK5YIUBQZRZF7NTS5VVIR", "length": 8471, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... சென்னை வந்தடைந்தனர் இந்திய வீரர்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... சென்னை வந்தடைந்தனர் இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... சென்னை வந்தடைந்தனர் இந்திய வீரர்கள்\nசென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇதனை முன்னிட்டு விமான மூலம் சென்னை வந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மந்தைவெளியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇங்கிலாந்து அணி வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும், இந்திய வீரர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்ப���ுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி மும்பையில் இருந்து விமானம் மூலம் இரவு சென்னை வருகிறார்.\nஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி கோயிலில் தோனி சுவாமி தரிசனம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 2 வது நாளிலே இந்திய அணி அபார வெற்றி\nராசியான மோடி ஸ்டேடியம்; ஈஸியா முடிஞ்ச மேட்ச்... இந்திய அணி அபார வெற்றி \nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் : அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் டேனில் மெத்வதேவ்\nசச்சின் மகன் என்பதற்காக அர்ஜுன் டெண்டுல்கரை நாங்கள் ஏலத்தில் எடுக்கவில்லை - மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர்\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136677", "date_download": "2021-02-28T13:19:41Z", "digest": "sha1:KCVJEAN2VQZYBB3WB5PWGG4GS2AXTRFT", "length": 8772, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை.. சேலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்...! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில�� பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\nவீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை.. சேலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்...\nசேலம் மாவட்டம், வீரகனூர் அருகே முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.\nசேலம் மாவட்டம், வீரகனூர் அருகே முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.\nராயர் பாளையம் பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் நேற்றிரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கதவு தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்த அவரை முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் கட்டை, லிவர் போன்ற ஆயுத்ததால் தாக்கியதுடன், குடும்பத்தினரையும் தாக்கி ஒரு அறையில் கட்டிப்போட்டு, உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 27 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்தையும் திருடி சென்றனர்.\nஇதேபோல் அதே பகுதியை சேர்ந்த, குமாரசாமி, அவரது மனைவியையும் தாக்கிய மர்மகும்பல் 13 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.\nஈரோடு:கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்று மூழ்கி இறந்த 16 வயது சிறுமி\nவாழை கழிவில் இருந்து கயிறு தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய முருகேசன் என்ற தொழில் ஆர்வலருக்கு , பிரதமர் மோடி பாராட்டு\nகுடிநீர் தொட்டி குழாயில் சுருட்டி அடைக்கப்பட்டிருந்த தேசியக் கொடி.. அரசுப்பள்ளியில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகப் புகார்..\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை - ராகுல்காந்தி\nகாய்கறி லாரியில் சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற வெடிபொருட்கள் பறிமுதல்\nநாசரேத் ஆலயத்தில் ஆசீர்வாதம்... சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ஆறுதல் - தென் மாவட்டத்தில் ராகுல்\nஎரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nகமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ���ிண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137568", "date_download": "2021-02-28T12:07:59Z", "digest": "sha1:3S4SG27ZMNY6JJAEMIDERI6WKSF36J3N", "length": 7768, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "இனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..! ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\nஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்:பெட்ரோலியத்...\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 27 மாணவர்களை பாத...\n60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு...\nபுதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஇனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்.. ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.\n'டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒருநாள் சுற்றுலாவாக நபர் ஒருவருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nநாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16125/", "date_download": "2021-02-28T12:44:32Z", "digest": "sha1:H7FMZYTSHOCYZ7EA7BDSXC4GJAHTEFDN", "length": 9628, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த யுக்ரேய்ன் பிரஜை கைது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த யுக்ரேய்ன் பிரஜை கைது\nவீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த உக்ரேய்ன் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தார் என உக்ரேய்ன் பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயாகல மலேகொட சந்தியில் வைத்து உக்ரேய்ன் பிரஜையை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகடவுச்சீட்டு இருந்த போதிலும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான வீசா அனுமதிப்பத்திரம் குறித்த நபரிடம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\n26 வயதான குறித்த பிரஜை களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTagsஏற்றுக்கொள்ளப்பட்ட கைது யுக்ரேய்ன் பிரஜை வீசா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வா���்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 07 ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக, அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயூனில் மாகாண சபைத் தேர்தல்\nதேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – ருவான் விஜேவர்தன\nசட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கு கனடாவில் பிணை\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 28, 2021\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள் February 28, 2021\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 07 ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக, அறிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-30-10-27-32/", "date_download": "2021-02-28T13:20:02Z", "digest": "sha1:F44LCSA5YJEAGK47TPACTGCW44N7CY2C", "length": 6986, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "வருமான வரித்துறை அதிகாரியே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் எ��்படி? |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nவருமான வரித்துறை அதிகாரியே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் எப்படி\nவருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரா சென்னையில் இன்று கைது செய்யபட்டார். சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைதுசெய்தனர்.\nஅவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ 50லட்சம் பணம் சிக்கியதாக\nதெரிகிறது. மேலும் தொடர்ந்து சோதனை நடை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.\nவருமான வரித்துறை அதிகாரியே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் எப்படி\nஉயா் மதிப்பு பரிவா்த்தனைகளை குறிப்பிடத் தேவையில்லை\nதுர்கா பூஜை குழுக்கள் மூலமாக திரிணமூல் காங்கிரஸ் மோசடி\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்ற ப.சிதம்பரம்\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/61/46-8426", "date_download": "2021-02-28T12:32:53Z", "digest": "sha1:C4OLGCFBQBVY5X2DY336MMKSE6HMJ6IR", "length": 7328, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 61ஆவது வருட பூர்த்தியில் இராணுவம்... TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் 61ஆவது வருட பூர்த்தியில் இராணுவம்...\n61ஆவது வருட பூர்த்தியில் இராணுவம்...\nஇராணுவத்தின் 61ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஸ்ரீ ரஜமஹா விகாரையில் இராணுவ படைப்பிரிவுகளுக்கான கொடிகளுக்கு பூசைகள் நடத்தப்பட்டன. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலங்கைக்கு 180 மில்லியன் ரூபாய் கடனுதவி\nமானிய விலையில் தென்னம் பிள்ளைகள்\nஈஸ்டர் தாக்குதல்: 07 ஆம் திகதி எதிர்ப்பு\n‘சிறுபான்மை வாக்குகளுக்காகவே புதுத் தீர்மானங்கள்’\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2015-08-05-13-35-25/71-151438", "date_download": "2021-02-28T13:08:15Z", "digest": "sha1:CFHYWOHEMUDAO3LNCNSRAUQ2A6HKIHR6", "length": 10336, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சுமந்திரனுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என கஜதீபன் கூறவில்லையாம் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் சுமந்திரனுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என கஜதீபன் கூறவில்லையாம்\nசுமந்திரனுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என கஜதீபன் கூறவில்லையாம்\n'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரனுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என நான் கூறியதாக வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.\nகைதடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய கஜதீபன், சுமந்திரன் தேசத் துரோகியெனவும் அவருக்காக தான் பிரசாரம் செய்யமாட்டேன் எனவும் உரையாற்றியதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அச்செய்தி தொடர்பில் பதிலளிக்கையிலேயே கஜதீபன் மேற்கண்டவாறு கூறினார்.\nஅது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் இருப்பது போல பொதுமக்களுக்கு காட்ட முனைந்தவர்கள் மீண்டும் ஒரு தடவை இவ்வாறு செய்துள்ளனர்' என்றார்.\n'எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக வெற்றிகொள்ளப் போகிறத���. இதனால், பலவீனப்பட்டு இருப்பவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஅண்மையில் கைதடியில் நடைபெற்றது விளையாட்டுப் போட்டி. அது தேர்தல் பிரசாரக் கூட்டம் அல்ல. இந்த விளையாட்டு போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுமந்திரன் விழாக் குழுவின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்தார், அவர் தானாக அங்கு வரவில்லை' என கஜதீபன் தெரிவித்தார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலங்கைக்கு ரூ.180 மில்லியன் கடனுதவி\nஈஸ்டர் தாக்குதல்: 07 ஆம் திகதி எதிர்ப்பு\n‘சிறுபான்மை வாக்குகளுக்காகவே புதுத் தீர்மானங்கள்’\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/62105/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T12:28:17Z", "digest": "sha1:AI7KBNOWENYNE6ULMSGGABMAGCSQUO4K", "length": 14236, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "மெத்திவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome மெத்திவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்\nமெத்திவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்திருந்த போதும், அஞ்செலோ மெத்திவ்ஸின் துடுப்பாட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.\nஅஞ்செலோ மெத்திவ்ஸ் முதல் இன்னிங்ஸில் நல்ல ஆரம்பத்தை பெற்���ிருந்த போதும், அவரால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மெதிவ்ஸின் துடுப்பாட்டம், அவருடைய அனுபவத்தை வெளிக்காட்டியிருந்தது.\nலஹிரு திரிமான்ன அணியின் ஓட்ட எண்ணிக்கையை இரண்டாவது இன்னிங்ஸில் வலுப்படுத்தி சதம் அடித்திருந்தார். இதன்பின்னர், இன்னிங்ஸ் தோல்வியை தடுக்க போராடிய மெதிவ்ஸ், 219 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, கடைசி விக்கெட் வரையிலும் போராடியிருந்தார்.\nமெத்திவ்ஸின் இந்த அனுபவ துடுப்பாட்டமானது, சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை வெளிக்காட்டியதாக மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார். அடுத்தப்போட்டியில் அனுபவ வீரர்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை ஊடகவியலாளர் ஒருவர், ஊடக சந்திப்பில் வினவிய சந்தர்ப்பத்திலேயே மிக்கி ஆர்தர் இதனை குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், “நான் துடுப்பாட்ட வீரர்கள் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெறவேண்டும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் ஆடுகளம் கடினமாக இருக்கும். ஆனால், துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களை பெற ஆரம்பித்துவிட்டால், ஜோ ரூட் போன்று ஓட்டங்களை பெற இலகுவாக அமையும்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் அஞ்செலோ மெத்திவ்ஸின் துடுப்பாட்டம், இந்த ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சுழல் பந்துவீச்சுக்கான ஆடுகளங்களில் அவரது ஆட்டமுறை, ஓட்டங்களை பெறும் விதம் என்பவற்றை இளம் வீரர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். லஹிரு திரிமான்ன சதம் பெற்றுள்ளார். அதேபோன்று குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் 60 ஓட்டங்கள் அளவில் பெற்றுள்ளனர். இவர்கள், அடுத்த போட்டியில் சதங்களை பெறவேண்டும்” என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து மேலும் கருத்து வெளியிட்ட மிக்கி ஆர்தர், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், அணியின் கட்டமைப்பை உருவாக்கிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\n“நான் இலங்கை அணியுடன் நீண்ட நாட்களாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், இது என்னுடைய மூன்றாவது தொடர். வீரர்களை எவ்வாறு அழுத்தமான தருணங்களில் பிரகாசிக்க வைப்பது மற்றும் எவ்வாறு இதுபோன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் அணியின் கட்டமைப்பு, திட்டங்களை உருவாக்குவது என்பது தொடர்பில் சிந்திக்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் வீரர்கள் விளையாடிய விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் நாளில் விளையாடியது போன்று ஒரு டெஸ்ட் போட்டியை விட்டுக்கொடுக்க முடியாது.\nகுறிப்பாக துடுப்பாட்டத்தில் வீரர்கள் ஆடுகளத்திற்கேற்ப, துடுப்பாட்ட முறையை இரண்டாவது இன்னிங்ஸில் கையாண்டமை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், முதல் இரண்டு நாட்களில் விளையாடியது போன்று, அடுத்துவரும் போட்டிகளில் விளையாடினால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபுதிய Huawei MatePad T10s: திரையரங்கே உங்களுக்கு அருகில்\nஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப...\nயாத்திரை சென்ற குடும்பம்; பொலிஸ் வண்டியில் மோதி 2 பேர் பலி\n- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று,...\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T13:21:25Z", "digest": "sha1:RYWYIHACXOBZW6KM3NRYSFYWPE2MYBJQ", "length": 8704, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n3.2 அரசு உதவிபெறும் பள்ளிகள்\nஅரசு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்\nஅய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்\nஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர்\nஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (முதலியார் கல்வி அறக்கட்டளை)\nகாமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்\nகேஎம் கலை அறிவியல் கல்லூரி, மூதூர்\nகொங்கு கலை அறிவியல் கல்லூரி ,நஞ்சனாபுரம்.\nகோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nசாரதா கலை அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nசிக்கையா நாயக்கர் கல்லூரி, ஈரோடு\nசிறீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசிறீ வாசவி கல்லூரி, ஈரோடு\nசேரன் கலை அறிவியல் கல்லூரி, சென்னிமலை\nதென்னிந்திய திருச்சபை கலை அறிவியல் கல்லூரி (CSI College)\nநந்தா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை\nநவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nபாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி\nபி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nமகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை\nவேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு\nவேளாளர் கல்வி அறக்கட்டளை இருபாலா் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு\nஈ. ஐ. டி பாலிடெக்னிக் கல்லூரி\nஇரவீந்திரநாத் தாகூர் பொறியியல் கல்லூரி, ஈரோடு\nஎம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, சென்னிமலை\nகொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nசாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் (IRTT)\nசிறீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி\nநந்தா தொழில்நுட்பக் கல்லூரி, பெருந்துற���\nநந்தா பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம்\nமகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nராமநாதன் பொறியியல் கல்லூரி, விஜயமங்கலம்\nவேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, திண்டல், ஈரோடு\nவித்யா மந்திர் நிறுவனம், பெருந்துறை\nஜேகேகே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\n•பிஷப் செவிலியர் கல்லூரி தாராபுரம்\n•வேளாளர் செவிலியர் கல்லூரி திண்டல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2020, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/thittam-poattu-thirudura-kootam-movie-teaser/", "date_download": "2021-02-28T13:21:46Z", "digest": "sha1:SG5XKYOLCTTXLAI5TLOCLUXF7RAYS57Q", "length": 4476, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் டீஸர்", "raw_content": "\n‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் டீஸர்\nPrevious Postவிஜய் சேதுபதியின் 25-வது படம் 'சீதக்காதி'.. Next Post'அட்டக்கத்தி' ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் 'உள்குத்து' திரைப்படம்\n‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..\n‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸர்\n“துக்ளக் தர்பார்’ படத்தி்ல் நடிக்க கூடுதல் சம்பளம் கேட்டேனா..” – நடிகர் பார்த்திபனின் விளக்கம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/apple-macbook-pro-with-retina-display-2-6-ghz-processor-price-89883.html?q=specs", "date_download": "2021-02-28T12:00:03Z", "digest": "sha1:JIGOUD3J4BO735OJYBNL2REOPGR7NGIU", "length": 2767, "nlines": 48, "source_domain": "www.digit.in", "title": "ஆப்பிள் Macbook Pro with Retina காட்சி 2.6 Ghz Processor Specifications in India - 28th February 2021 | Digit", "raw_content": "\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Mac OS X\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.4\nபாயின்ட்டிங் சாதனம் : Multi-Touch trackpad\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 8\nரேம் வகை : DDR3\nரேம் வேகம் (மெகாஹெர்ஸில்) : 1600\nலேப்டாப் எடை (கிகியில்) : 2.02\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 358.9 x 247.1 x 18\nக்ளாக் ஸ்பீடு : 2.6 GHz\nஅல்ட்ரா-லோ வோல்டேஜ் (ஆம் அல்லது இல்லை) : N\nஹார்டு டிரைவ் வேகம் (ஆர்பிஎம்மில்) : NA\nஆப்டிக்கல் டிரைவ் : None\nபேட்டரி பேக்அப் (மணிகளில்) : 7\nபேட்டரி நீட்டிப்பு வாய்ப்புகள் (ஆம் அல்லது இல்லை) : No\nஸ்பீக்கர்கள் : Stereo speakers\nவாரன்ட்டி கால அளவு : 1 year\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=13035", "date_download": "2021-02-28T13:05:13Z", "digest": "sha1:3NWDY7PAFOF4SBWNRKWX74IBYWJJ3DMB", "length": 8258, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Innalgal Neekum kolaaru Thirupathigam - இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் » Buy tamil book Innalgal Neekum kolaaru Thirupathigam online", "raw_content": "\nஇன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் - Innalgal Neekum kolaaru Thirupathigam\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும் வரலாறு நடந்த வழியில்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்\nநர்மதாவின் தமிழ் அகராதி 23000 தமிழ்ச் சொற்கள்\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nபிரம்மாண்டமான விண்வெளி - Space\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Paadalgal\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3\nமானுடம் கண்ட மகா ஞானிகள்\nஸ்ரீமந் நாராயணீயம் மூலமும் உரையும் - Sriman Narayaneeyam\nஸ்ரீ கமலாம்பா நவாவரண கீர்த்தனைகளின் அற்புதப் பலன்கள் - Sri Kamalambha\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் - Thirumuraigal Sollum Yoga Rahasyangal\nமுடியும் என்றால் முடியும் - Mudiyum Endral Mudiyum\nதொழில் வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும் - Thozhil Viyabarathil Selvam Peruga Yanthirangalum Manthirangalum\nஎழுந்திரு இளைஞனே அழைக்கிறத�� வெற்றி\nகாற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai\nமனமென்னும் சக்தி - Manamennum Shakthi\nவெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna\nஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU4Nw==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF,-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%7C-%E0%AE%AE%E0%AF%87-22,-2020", "date_download": "2021-02-28T12:49:22Z", "digest": "sha1:OX5DV77CENJF7MZI2TTVH3MGTTP5PKA6", "length": 8402, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோஹ்லி, ஜடேஜா ஆறுதல்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு | மே 22, 2020", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகோஹ்லி, ஜடேஜா ஆறுதல்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு | மே 22, 2020\nபுதுடில்லி: மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அம்பான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.\nஅம்பான் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.\nஇம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கோஹ்லி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் அனைவரையும் பாதுகாப்பார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.\nஜடேஜா கூறுகையில், ‘‘ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,’’ என்றார்.\nடேவிட் ஹசி கூறுகையில், ‘‘எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும், கோல்கட்டா நகரில் உள்ள மக்களிடம் உள்ளன. அவை, பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக அன்பை கொடுக்கும்,’’ என்றார்.\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nபிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc-group-2a-2-indian-national-movement-video-links/", "date_download": "2021-02-28T13:05:13Z", "digest": "sha1:EK4TCCFH4P7BF4P57CO7GBVJQWXVKFLT", "length": 6365, "nlines": 208, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Group 2A/2 -Indian National Movement Video Links - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் உங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு தேவையான வீடியோக்கள் மற்றும் Study Materials அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்���ு இந்த லிங்கை புக்மார்க் செய்துகொண்டு பார்த்துக்கொள்ளவும்.\nதேர்வுக்கு தயார் செய்வதற்கு முன்னால் சரியான திட்டமிடல் வேண்டும் அதற்கான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளவும்.\nTEST 1 இந்திய தேசிய இயக்கம் – எங்கு எதை படிக்க வேண்டும் Watch Download\n1 சமூக மற்றும் சமய சீர்திருத்தம் Download\n2 சமூக மற்றும் சமய சீர்திருத்தம் -2 Download\n10 12th இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி-1 Download\n11 12th இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி-2 Download\nபடிக்க வேண்டிய மற்ற பாடங்கள் விரைவில் பதிவேற்றம்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://kasturisudhakar.wordpress.com/2021/01/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:32:43Z", "digest": "sha1:CRNY7I2GH5EYLPT4ICIJJXRWW6SUGX42", "length": 23315, "nlines": 95, "source_domain": "kasturisudhakar.wordpress.com", "title": "காவல் மீன்கள் | சுதாகர் கஸ்தூரி", "raw_content": "\nசிந்தனைகள் , செயல்கள், அனுபவங்கள்\nவானம் மந்தமாக , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாமெனப் பயமுறுத்தியது. பேராசிரியர் அழகர்சாமி, ஆய்வு மாணவி தயமந்தியை ஏறிட்டார். ”வீட்டுக்குக் கிளம்பும்மா. மழை பெருசா வரும்போல இருக்கு”\n“வணக்கம் சார்”. ஜோசப் வாசலில் நின்றிருந்தான்.“கிளம்பிட்டீங்களா ப்ரொபஸர் அப்ப நாளைக்கு வர்றேன்” .\n“ வராதவன் வந்திருக்க. சொல்லு. பேசிக்கிட்டே போலாம்” மூவரும் பல்கலை இயற்பியல் துறையின் நீண்ட தாழ்வாரத்தில் நடந்தனர்.\n“நீங்க போனவாரம் ‘அறிவியல் அறிவோம்’ கழகத்துல பேசினது மனசுல ஓடிட்டிருக்கு சார். ஒவ்வொரு செயலிலும் அறிவியல், தொலைநோக்குப் பார்வைன்னு பாக்கணும்னு சொன்னீங்க.”\nஜோசப் தொடர்ந்தான். “எங்க கிராமம்… சொல்லியிருக்கேன்… தூத்துக்குடி பக்கம் கடலோரப் பகுதி. கடல்ல காவல் மீன்கள்ன்னு இருக்குன்னும், அது இருக்கறதுனாலதான், எங்கள்ள பலரும் பிழைச்சிருக்காங்கன்னும் ஊர்ல ஒரு கதை உண்டு. அதுல என்ன அறிவியல்னு பாத்து ஊருக்குச் சொல்லணும் சார். குறைஞ்ச பட்சம், எங்க ஊர்ல இருக்கற இந்த மூட நம்பிக்கையை உடைக்கணும்.”\nஅழகர் சாமி நின்றார். நெல்லைப் பாணன் பாட்டு… லேசாக நினைவில் ஓடியது. கடல் ஒருவனை உள்ளே இழுக்கிறது. அப்போது…\n“முன்னே திரையிழுக்க, பின்னே நினைவிழுக்க\nநெஞ்சடங்க, நினைவடங்க, நீஞ்சுவது தானடங்க…\nஅஞ்சாமே சென்றிடடா. அருங்காவல் மீ���ிருக்கும்.\nமச்சமது நின்றிடவே , கச்சிதமாய்த் திரும்பிடுவாய்”\n அப்படித்தான் பாட்டு போகும் சார் உங்களுக்கு எப்படித் தெரியும்” ஜோசப் வியக்க, அழகர்சாமி, தான் உரக்கப் பாடியதை நினைத்து ஒருகணம் வெட்கினார்.\n“ரொம்ப வருசம் முந்தி, நெல்லைப்பாணர் -நு ஒருத்தர் வீட்டுல குடியிருந்தோம். அவருக்கு அப்பவே எழுவது வயசிருக்கும். அவர் தாத்தா வைச்சிருந்த ஓலைச்சுவடியெல்லாம் காட்டுவார். அதுல இருந்த ஒரு பாடல் இது. சரியா நினைவில்லை. இது காவல் மீன் பத்தின பாட்டு-ந்னுவார்”\nஜோசப். “நீங்க நேரடியாகப் பாத்து இதுல இருக்கற அறிவியல் என்னன்னு சொல்லுங்க. சமூக வலைத்தளத்துலன்னு பெருசா பரப்பிடலாம். நீங்க எப்ப வரமுடியும்\n”.தயமந்தி, அன்னிக்கு உனக்கு வேற வேலை ஒண்ணுமில்லையே\nஅது கிராமமல்ல. குக்கிராமம். கடற்கரையை ஒட்டிய சில தெருக்கள். நூறு குடும்பங்கள் இருந்தால் பெரிது. ஒருபுறம் கடல் அலைகள் சோம்பலாக அடித்துக் கொண்டிருக்க, சற்று தொலைவில் தென்னை மரங்கள் , பாறைகள் என பசுமையாக இருந்தது.\nசில ப்ஸாஸ்டிக் நாற்காலிகளை ஒரு குடிசையின் வாசலில் இட்டிருந்தார்கள். வயசான ஒருவர் வணக்கம் என்றார். “ நான் அந்தோணி. இவன் ஜெரால்டு.“ அழகர்சாமி , தன் வரவால் அவர்கள் உள்ளூடும் ஒரு பதட்டத்தைக் கவனித்தார்.\n லே, ஜெரால்டு, இப்போதைக்கி நீதான் பாத்திருக்க. சாருகிட்ட சொல்லு”\nஜெரால்டு எழுந்தான். “ஒரு வாரம் முந்தி… கொஞ்சமா ஃபாரின் சரக்கு அடிச்சிருந்தேம்லா வடக்கால இறங்கிட்டேன். போட்-ல சட்டுனு ஒரு ஆட்டம். விழுந்துட்டேன்.\nஇழுத்துச்சு பாருங்க, ஒரு இழுப்பு… காலு சதை பிடிச்சிருச்சு. சுர்ருனு ஒரு வலி. நீஞ்ச முடியல. கரைக்கு வர திரும்புதேன். தண்ணி கடலுக்குள்ள இழுக்கு. சரி.. இன்னிக்கு செத்துட்டோம்னே நினைச்சிட்டேன். திரேசம்மா முகம் கண்ணுக்குள நிக்கி. சின்னப் பொண்ணு மூஞ்சி தெரியுது. மன்னிச்சுக்க புள்ள-னுகிட்டே இழுப்புல போயிட்டிருக்கேன்.கொஞ்ச தூரத்துல அது தெரிஞ்சிச்சி”\n” என்றார் அழகர் சாமி\n“காவல் மீனு. கருப்பா நிழல் மாரி… தட்-னு ஒரு மீன்மேல இடிச்சிருக்கேன். குறைஞ்சது ஆறு ஏழு இருக்கும். சின்னதும் பெரிசுமா.. “\n“ஒரு சாண்லேர்ந்து, ரெண்டடி வரை. நடுவுல ஒண்ணு ரொம்பப் பெரிசு. சரியாப் பாக்கல.” ஜெரால்டு ஒருகணம் நிறுத்தித் தொடர்ந்தான்.\n“காவல் மீன் கண்டா, வலப்பக்கம், இடிச்சா இடப்பக்கம்னு நீஞ்சணும், கேட்டிருக்கம்லா இடது பக்கமா திரும்பி நீஞ்சுதேன். தண்ணி உள்ள இழுக்கு. இப்ப திரும்பவும் ஒரு இடி.. ஒரு பெரிய மீன் நான் ,கடலுக்குள்ள இன்னமும் போகாம தடுத்துக்கிட்டு நீஞ்சுது. கொஞ்ச தூரம் வந்ததும், நின்னிட்டு. நான் கரைப்பக்கமா மெல்ல மெல்லத் திரும்பி நீஞ்சி வந்துட்டேன். என்னைக் கரைப்பக்கமாத் தள்ளின மீன் மட்டுமில்லைன்னா, ஹார்பர் பக்கம் பொணமா ஒதுங்கியிருப்பேன்.”\n“அந்த இடத்தைக் காட்ட முடியுமா” அழகர் சாமி எழுந்தார்.\nகடற்கரையில் ஜெரால்டும், அந்தோணியும் தமயந்தியும் அவருடன் நின்றிருக்க, இரு இளைஞர்கள், வீடியோ கேமிராவும் கையுமாக அதனைப் படமெடுத்துக் கோண்டிருந்தனர்.\nஅந்தோணி, கடலை நோக்கிக் கை காட்டினார்” தெக்கால அங்கிட்டு ஒரு பாறை மாரித் தெரியுது பாருங்க, ஆங் அதுக்கு அங்கிட்டு ஒரு இன்னொரு பாறை இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல தான் இழுப்பு போகும். இதேமாரி, வடக்காம ரெண்டு மேடு இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல இழுப்பு. மணல் மேடு பாருங்க… அது இடம் மாறிட்டே இருக்கும். அதுனால, இழுப்பு இடத்த கரெக்டா சொல்ல முடியாது.”\n“இதுக்கு ஒரு பாட்டு உண்டுல்ல\nசிரித்தார் அந்தோணி“நெல்லைப்பாணன்னு ஒருத்தரு இருநூறு வருசத்துக்கு முன்னாடி ஓலைல எழுதி வைச்சு, அதை அவர் பேரன் புத்தகப்பதிப்புல போட்டாருன்னுவாங்க. அது , “ மச்சமது கண்டிட்டால், வலப்புறமா கைபோடு; இச்சையுடன் தீண்டிட்டா, இடப்புறமாக் கைபோடு” -னு போவும். இதான் சூச்சுமம். இங்கிட்டு எல்லாப் பயலுவளுக்கும் இது தெரியும். ஜெரால்டு பொளைச்சதுக்கும் இதான் காரணம்”\n” என்ற அழகிரிசாமியை நிறுத்தினார் அந்தோணி “அய்யா, இங்கிட்டு மோட்டார் போட், வலை போட அனுமதி கிடையாது. சமூக உத்தரவு. ஒரு பய இந்த எல்லைக்குள்ள மீன் பிடிக்க முடியாது. நம்ம படகுல கூட்டிட்டுப் போறேன். “\nபடகில், திடீரென கடலை நோக்கிய இழுப்பை உணர்ந்தார் அழகர்சாமி. இருபுறமும் நுரைப்படுகைகள் வளைந்து கடல் நோக்கி விரைந்ததைக் கண்டார். இரண்டு நுரைகளும் இணையுமிடத்தில் மீன்கள் நிற்குமென்றார் அந்தோணி. அவைகளைக் காண முடியவில்லை. கடின முயற்சியின்பின், பக்கவாட்டில் திரும்பி, மெல்ல, வெகு தொலைவு வந்து, கரையை நோக்கித் திரும்பினர். பின், ஆறு வாரங்கள் தொடர்ந்து வார இறுதிகளில் அவரது ஆய்வைத் தொடர்ந்தார்.\nமுடி��்து விடைபெறும்போது, அந்தோணி “இங்கிட்டு கிடைச்ச கோரல், சாமி. வச்சிகிடுங்க”. என்றார். தூத்துக்குடி விடுதியில் அன்றிரவு, வெகுநேரம் அழகிரிசாமியின் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது.\nமறுநாள், தொலைக்காட்சி, வீடியோ காமெராக்கள் சூழ நடுவே அழகர்சாமி அமர்ந்திருந்தார்.\n“எனது அனுபவத்திலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இதனைப் பகிர்கிறேன். இந்த மீன்களின் செயல் புதிராகவே இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிகழ்வு கவனிக்கப்பட்டு, பதியப்பட்டிருக்கிறது. மீன்கள் ஏன் காலம் காலமாக அங்கு நிற்கின்றன\nகையில் இருந்த ஒரு கோரல் துண்டை நீட்டினார் “ இங்கு கிடைத்த இந்தக் கோரல் மிக அபூர்வமானது. ஆஸ்திரேலிய கோல்ட் கோஸ்ட் அருகே கிடைக்கும் கோரலின் வகையிது. இந்தப் பகுதி, மீன் பிடித்தல், டைவிங் போன்ற மனித இயக்கங்களிற்கு அப்பாற்பட்டது எனவும் ,காக்கப்பட்ட பகுதியெனவும் அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”\nமறுநாள், “ஸார்” என்ற தமயந்தி குரலில் நிமிர்ந்தார் அழகர்சாமி. “ நீங்க டி.வில காட்டின கோரலும், அந்தோணி கொடுத்த கோரலும் ஒரே வகையில்லையே சார் அவர் கொடுத்தது சாதாரண கோரல்”\n“இரு பாறைகள் நடுவே வேகமாக நீர் செல்லும்போது, நடுவே குறுகிய இடத்தில் அழுத்தம் குறைந்த பகுதி உருவாகும். இது பெர்னூலி ப்ரின்ஸிபிள். அங்கு சரியாக நடுவில் முன்னோக்கி நீந்தியபடி நிற்கும் மீன்கள் முன்னும் செல்லாது பின்னும் செல்லாது நிற்கமுடியும். அந்த இடத்தில் அவற்றைப் பிற மீன்கள் தாக்க முடியாது. எனவே இங்கு சில மீன் கூட்டங்கள் இயற்கையான இழுப்பின்போது நிற்கின்றன என்பது என் ஊகம். டால்ஃபின்கள் போல், அவை இங்கிருக்கும் மனிதர்களோடு இசைந்து வாழக் கற்றுக்கொண்டுவிட்டன. ஸிம்பயாசிஸ். எனவே , அகப்படும் மனிதர்களை வலப்பக்கம் இடப்பக்கம் விலக்கி நீந்த வைத்து காப்பாற்றுகின்றன. அடிப்படை அறிவியல்”\nஅழகிரிசாமி தொடர்ந்தார் “ இதைச் சான்றுகளோடு நிறுவலாம். அதன்பின் என்ன ஆகும் மர்மம் ஒன்றுமில்லை என அறிந்தால், விசைப்படகுகளும், வலைப்பிடிப்பும் அங்கு வரும். மீன் இனம் அழியும். பவழப்பாறைகள் சிதையும். ஒரு மர்மம் குறித்த நம்பிக்கை காலம் காலமாக இயற்கையைக் காக்கிறது என்றால், அறிதல் அதை அழிக்கிறது என்றால், எது நல்லது மர்மம் ஒன்றுமில்லை என அறிந்தால், விசைப்படகுகளும், வலைப்பிடிப்பும் அங்கு வரும். மீன் இனம் அழியும். பவழப்பாறைகள் சிதையும். ஒரு மர்மம் குறித்த நம்பிக்கை காலம் காலமாக இயற்கையைக் காக்கிறது என்றால், அறிதல் அதை அழிக்கிறது என்றால், எது நல்லது என்பதைக் காட்டுவதுதான் அறிவியல் கண்ணோட்டம். அதற்கு அறிவியல் மட்டுமல்ல, தொலை நோக்குப் பார்வையும் வேணும்.”\nவெளி வந்த தமயந்தியை ப்ரொபஸர் வசந்தி அழைத்தார் “தயமந்தி, ஆண்டு மலர்ல, டாக்டர் அழகர்சாமி பத்தி நாலு வார்த்தை எழுதணும். சொல்லேன். அவர் ஒரு சிறந்த….”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆர். சூடாமணி யின் கதைகள் - ஒரு வாசிப்பு\nஇலக்கியம் பரிவொன்றை தெரிவுசெய் இலக்கியம் (15) பொதுவகை (42) Practical philosophy of Vaishnavism (3)\nபொது பரிவொன்றை தெரிவுசெய் இலக்கியம் (15) பொதுவகை (42) Practical philosophy of Vaishnavism (3)\nமுந்திய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2021 திசெம்பர் 2020 ஒக்ரோபர் 2020 செப்ரெம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2016 பிப்ரவரி 2016 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 மார்ச் 2014\nமின்னஞ்சல் மூலம் இவ்வலைப்பதிவைத் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=15016", "date_download": "2021-02-28T13:13:23Z", "digest": "sha1:JSAR7LSX6BLO6MGAZO62LGKCBL2VMKPH", "length": 7265, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Indrum naalaiyum ilaignarkal kaiyil - இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் » Buy tamil book Indrum naalaiyum ilaignarkal kaiyil online", "raw_content": "\nஇன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் - Indrum naalaiyum ilaignarkal kaiyil\nஎழுத்தாளர் : ஜோதிர்லதா கிரிஜா (Joothirlathaa Kirijaa)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஇன்றே இப்பொழுதே (old copy rare) இயற்பியல் நோபல் விஞ்ஞானிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில், ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜோதிர்லதா கிரிஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B\nநீங்கள் அறிய வேண்டிய உலக நடப்புகள் - Neengal Ariya Vendiya Ulaga Nadappugal\nதிருவள்ளுவர் கண்ட புதுமைப் பெண் பகுதி.2\nமுதல் தமிழ் நாவல���சிரியர் நீதிபதி வேதநாயகர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாமனிதர் மகாலிங்கம் - Maamanithar Mahalingam\nமூங்கில் கோட்டை - Moongil Kottai\nபிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjU4OTIx/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2021-02-28T12:18:00Z", "digest": "sha1:IZX4VRJEXXFUMBVNIREH5MYACKMYUDLR", "length": 8720, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெற்ற தாய் மீது கார் ஏற்றி கொன்ற மகள்: காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கமெரா (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nபெற்ற தாய் மீது கார் ஏற்றி கொன்ற மகள்: காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கமெரா (வீடியோ இணைப்பு)\nரொறொன்ரோ நகரில் எலினோர் கேம்பெல்(65) என்ற தாயார் மீச்செல் கேம்பெல்(43) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.\nஇருவருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக் பிரச்சனைகள் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இருவரும் காரில் அருகில் உள்ள Pelmo Park என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள தேனீர் கடையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடியுள்ளனர்.\nஇந்தச் சூழலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் எழுந்து காரை நோக்கி சென்றுள்ளனர்.\nஆனால், தாயார் காரில் ஏற மறுத்துவிட்டு தனியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று தாயார் மீது மோதிவிட்டு பறந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் தாயார் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் பெற்று வந்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nதொடக்கத்தில் இது ஒரு விபத்தாக இருக்குமா என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும், பொலிசார் இதனை உறுதிப்படுத்தவில்லை.\nஇந்நிலையில், சாலையில் இருந���த கண்காணிப்பு கமெராவை பொலிசார் சோதனை செய்தபோது, அதில் கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு மிகச்சாதாரணமாக கடந்து சென்றதை கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.\nஇதன் விளைவாக, வீட்டில் இருந்த மீச்செல்லை கண்டுபிடித்த பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.\nமேலும், விசாரணைக்கு பிறகு மீச்செல் மீது நேற்று பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nபிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nதமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nதொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=995", "date_download": "2021-02-28T13:39:41Z", "digest": "sha1:7W3ZPNPZ2AEVECO74LWKSBMIVZEKN3VS", "length": 8512, "nlines": 65, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஸ்விக்கி நிறுவனத்தின் ஊதிய குறைப்பு பிரச்சினைக்கு முதல்வர் உடனடி தீர்வு காண வேண்டும் மு க ஸ்டாலின் வேண்டுகோள்..\nஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினைக்கு, முதல்வர் பழனிசாமி நேரடியாகத் தலையிட்டு, நிறுவனத்தை நேரில் அழைத்துப் பேசித் தாமதமின்றித் தீர்வு காணவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஊரடங்கு நேரத்திலும் ‘ஆன்லைன் ஆர்டர்’ மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விக்கி' நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும், மிகுந்த கண்டனத்திற்குரியது.\nபேரிடரில் அனைவரின் வாழ்க்கைத் தரமும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டுள்ள சோகத்தை, திமுக சார்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன், அதைத் தடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறேன்.\nஒவ்வொரு தொழிலாளரின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு- அதிலும் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பொறுப்பு என்பதைக் காலம் தாழ்த்தாமல் உணர்ந்திருக்க வேண்டும். “மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெறமுடியவில்லை” என்று ஊழியர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.\nஆகவே, ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை இதுவரை அலட்சியம் செய்தது போல் மேலும் தொடர்ந்து செய்யாமல் - அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி, ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று 'ஸ்விக்கி' நிறுவனத்திற்கு உத்தரவிடவேண்டும்.\nஅவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதல்வரே நேரடியாகத் தலையிட்டு - ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி - ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்”, என்று மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20698/", "date_download": "2021-02-28T13:37:46Z", "digest": "sha1:TIQUVMQY4LFY4PTD7NHDRQDBPDQ7KLXR", "length": 16149, "nlines": 253, "source_domain": "tnpolice.news", "title": "தீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nதீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர்\nமதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை அருகே பயணித்தபோது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வெங��கடேஸ்வரன் பத்திரமாக வெளிவந்த நிலையில் அவரது மனைவி வாகனத்தின் உள்ளே உள்ளே மாட்டிக் கொண்டார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து தலைமை காவலர் திரு.ஜெயராமன் அவர்கள், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த ஆம்னி வாகனத்தில் மாட்டிக் கொண்ட பெண்ணை, துரிதமாக செயல்பட்டு தன் உயிரையும் துச்சமாக நினைத்து பத்திரமாக மீட்டார். தலைமைக் காவலரின் இச்செயலை கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nதமிழகத்தில் முதல் முறையாக LED சிக்னல், கடலூரில் தொடங்கப்பட்டது\n71 கடலூர்: கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். இது […]\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை\nதிருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ச. சரவணன் – முகநூல் பதிவு\nகாவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி\nகடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nமரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான மூன்று வாள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது\nதமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%EF%BF%BD/", "date_download": "2021-02-28T12:19:40Z", "digest": "sha1:ANAMEWNI3GZJGJ4LMUWIXCAQ5T7EAQNI", "length": 16588, "nlines": 73, "source_domain": "www.samakalam.com", "title": "சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம் – பதிவு 3 |", "raw_content": "\nசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம் – பதிவு 3\nசிவகுமாரன் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட குண்டுவெடிப்புபற்றி எனது கடந்த பதிவில் குறிப்பிடிருந்ததுடன் அது பற்றி இந்த பதிவில் விபரிப்பதாக எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிவகுமாரனைப்பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தினூடாக எழுதுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.\nநானும் சிவகுமாரனும் அயல் வீட்டுக்காரர்கள். சிவகுமாரனுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்கின்றனர். தாயாரின் பெயர் அன்னலட்சுமி பொன்னுத்துரை. இவர் பின்னாளில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மகளிர் அணி தலைவியாக பணியாற்றி இருந்தார். தந்தை பொன்னுத்துரை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அதிபராக கடமையாற்றினார்.\nநாம் அயல் வீட்டுக்காரர்களாக இருந்தபோதிலும், நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்னரே எங்களுக்குள் அன்னியோன்னியமான பழக்கம் ஏற்பட்டது.\nசிவகுமாரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு வீரனாக மட்டும் அன்றி ஒரு சமூகப் போராளியாகவும் நான் கண்டேன். உரும்பிராயில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுத்து வந்தான். அங்குள்ள வைரவ கோவிலில் ‘சமபந்தி போஷனம்’ என்ற ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து இளையோர் மத்தியில் சாதிப் பாகுபாட்டுக்கெதிரான ஒரு எழுச்சியை அவன் உருவாக்கினான். மற்றொரு நிகழ்வாக, சாவு வீடுகளில் பறை மேளம் அடிப்பதை எதிர்க்கும் வகையில் அச் சமூகத்வர்களுடன் கலந்தாலோசித்து பறை மேளங்களை உரும்பிராய் முச்சந்தியில் போட்டு அவற்றை உடைத்து எரித்தமையை குறிப்பிடலாம். கோவில்களில் வேள்வி நடத்துவதற்கு எதிராகவும் அவன் தனது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தான்.\n1970 ஆம் ஆண்டு ஜூலையில் ‘வல்வெட்டித்துறை பட்டு’ என்று அழைக்கப்டட்ட ஆனந்தகுமரன் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பு சிவகுமாரனின் சிங்கள அடக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முக்கியமானது. யாழ்ப்��ாணம் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போதே இவர்களுக்கிடையிலான தொடர்பு ஏற்படுகிறது.\nஇவர்கள் இருவரும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த அதேநேரம்,கொக்குவில் பொற்பதி வீதியில் வசித்த ஆனந்தகுமாரசுவாமி என்ற ஆசிரியரிடம் ஆங்கிலம் கற்றனர். இந்த நேரத்தில் தான், 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதற்கு சென்ற கலாசார உதவி அமைச்சர் பேசிய பேச்சு இருவரையும் ஆத்திரம் கொள்ள வைத்தது. அந்த நிகழ்வில் பேசிய சோமவீர சந்திரசிறி ” தமிழ் கலாசாரமும் சிங்கள கலாசாரமும் ஒன்றிணைந்தது” என்று பேசியிருந்தார். இந்த கருத்து சிவகுமாரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கலாம் என்று நண்பர்களுடன் கலந்துரையாடினார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தான், சில நாட்கள் கழித்து சோமசிறி யாழ்ப்பாணம் வருவதாக அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியிலும் சிவகுமாரனின் தகப்பனார் அதிபராக இருந்த உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாசாலையில் அன்றைய தினம் மாலையும் அவர் ஆய்வுகூடங்களை திறக்க ஏற்பாடாகி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சோமசிறிக்கு ஒரு பாடம் புகட்ட சிவகுமாரன் நினைத்தான். இதுபற்றி நண்பர்களுடன் கலந்துரையாடிய அவன் முத்துக்குமாரசுவாமி மாஸ்ரரின் வீட்டில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தான்.\nஇந்த கூட்டத்தில் சிவகுமாருடன், வில்வராஜா ( சென் பற்றிக்ஸ் கல்லூரி), தவராசா (தற்போதைய எதிர்கட்சித் தலைவர் வட மாகாண சபை), ஆனந்தன்( முத்துகுமாரசுவாமி மாஸ்ரரின் தம்பி), ஆனந்த குமரேசன் ( பட்டு) மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உயிராபத்து ஏற்படாத வகையில் ஒரு குண்டு தாக்குதலை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் நிகழ்வு முடிந்து காரில் ஏறும்போது இந்த தாக்குதலை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால், குண்டு வைக்கும் தொழில்நுட்பம் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஆனந்தகுமரேசனின் ஆலோசனையின்படி, வல்வெட்டித்துறையில் இருந்த குட்டித்துரை மற்றும் சின்னசோதி ஆகியோரிடம் குண்டு தயாரிப்பது பற்றி அறிந்து கொள்வதற்கு முடிவுசெய்யப்பட்டது. குட்டித்துரை த���ருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தபோது குண்டு வைப்பதற்கு கற்றுக்கொண்டிருந்தார். இவரிடம் தான் நானும் பின்னர் சிவகுமார் மூலமாக குண்டு தயாரிப்பதற்கு கற்றுக்கொண்டேன்.\nபொட்டாசியம் குளோரைட் மற்றும் மனுசிலின் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வாறு குண்டு தயாரிப்பது என்று அவர்களிடம் கற்றுக்கொண்ட சிவகுமாரனும் தோழர்களும் அவற்றை கடையிலே வாங்கி குண்டை தயாரிக்கின்றனர். கொக்குவிலில் வைத்தே இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது. தயாரித்த இந்த குண்டை துணிப்பை ஒன்றினுள் மண்ணை இட்டு அதனுள் புதைத்து 13 ஜூலை 1970 ஆம் திகதி சோமசிரியின் காரின் சில்லின் கீழே சிவகுமாரன் வைக்கிறான்.\nநிகழ்வு முடிந்து வெளியே வந்த சோமசிறி தனது காரில் ஏறி புறப்பட்டபோது அதன் சில்லினால் அமுக்கப்பட்டு குண்டு வெடிக்கிறது. சில்லு உடைந்தது. ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அன்று வைக்கப்பட்ட இந்த குண்டே ஈழத் தமிழ் மக்களின் போராடட்ட வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக வைக்கப்பட்ட முதல் குண்டாகும்.\nஇந்த குண்டுவெடிப்பில் சிவகுமாரனின் தொடர்பை அறிந்துகொண்ட பொலிசார் அவனை அவனது வீட்டில் வைத்து கைது செய்தனர். ஆனால், எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனாலும், ஆனந்தரும் கைது செய்யப்படுகிறார். இவர்கள் குண்டு வைத்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி இரண்டரை மாதங்களின் பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇவர்கள் இருவருக்காகவும் வாதாடுவதற்கு தமிழரசுக் கட்சியின் வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை. ராஜராஜேஸ்வரன் என்ற கட்சி சார்பற்ற ஒரு வழக்கறிஞரே இவர்களுக்காக வாதாட முன்வந்து இவர்களை விடுதலை செய்ய உதவினார்.இந்த சம்பவத்துடன் ஏனைய இளைஞர்கள் பயத்தில் கலைந்து விட்டனர்.\nசிறையில் இருந்து சிவகுமாரன் வீட்டுக்கு வந்த பின்னர் நானும் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின்னர் வீடு வருகிறேன். இதன் பின்னர் நாம் இருவரும் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றி எனது அடுத்த பதிவில் விபரிக்கிறேன். இந்த பதிவில் நான் எழுதியவற்றில் அதிகமானவை சிவகுமாரன் மூலம் நான் அறிந்தவையே ஆகும்.\nஒரு பலமான கூட்டணிக்கான காலம்\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nஇலங்கை தொடர்பில் மனித உரிமைகள் சபை தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய ந��ரம் இது- நவநீதம் பிள்ளை\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/mutual-fund-withdraw-online-tamil/", "date_download": "2021-02-28T12:11:30Z", "digest": "sha1:CIGV6YQVEEI6EKYALEODLIGL2DR4WN7N", "length": 16073, "nlines": 153, "source_domain": "dosomethingnew.in", "title": "ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் Mutual Fund Withdrawal Online Tamil", "raw_content": "\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nReliance மியூச்சுவல் ஃபண்ட் இப்பொழுது Nippon India மியூச்சுவல் ஃபண்ட் ஆக மாறிவிட்டது. எனவே கீழே உள்ள வீடியோவை பார்த்து Nippon India Mutual Fund விவரங்களை ஆன்லைனில் கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nReliance மியூச்சுவல் ஃபண்ட் இப்பொழுது Nippon India மியூச்சுவல் ஃபண்ட் ஆக மாறிவிட்டது. எனவே கீழே உள்ள வீடியோவை பார்த்து Nippon India Mutual Fund விவரங்களை ஆன்லைனில் கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nமியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance Mutual Fund)\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)\nநாம் முழு தொகையாகவோ அல்லது மாதம் மாதமாகவோ பல நிறுவனங்களின் இந்த மியூச்சுவல் ஃபண்ட் -களை கட்டி வருகின்றோம். மியூச்சுவல் ஃபண்ட் -களில் நாம் சேரும்போதும் பணத்தை திரும்பப் பெறும்போதும் ஏஜெண்டுகளின் மூலம் விண்ணப்பிப்பது வழக்கம்.\nஆனால் நாம் சேர்ந்த ஏஜெண்ட் நமக்கு சரியாக சேவை செய்யவில்லை என்றாலோ அல்லது நாம் வேறு ஊருக்கு மாறுதலாகி வந்தாலோ அந்தந்த நிருவனகளுக்குச் சென்று பணத்தை திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். அல்லது இந்த இந்த வேலைகளுக்காக ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டியிருக்கும்.\nஅனால் தற்போது அந்த பயமே நமக்கு வேண்டியதில்லை. ஏனெனில் அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்திற்கோ அல்லது மொபைல் செயலிகளுக்கோ சென்று புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் சேர வேண்டியிருந்தாலும் அல்லது பணத்தை திரும்ப பெற வேண்டியிருந்தாலும் நாம் எளிதாக விண்ணப்பிக்க முடியும் இருக்கும் இடத்திலிருந்தே.\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance Mutual Fund)\nஎடுத்துக்காட்டுக்காக இந்த பதிவில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் நாம் எப்படி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த லிங்கை கிளிக் செய்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளத்திற்கு வந்து கொள்ளுங்கள்.\nஇந்த பக்கத்தில் Register என்பதை கிளிக் செய்து உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் -ன் Folio எண்ணை டைப் செய்து பின்னர் கீழே உள்ள Submit என்பதையும் கிளிக் செய்தால் அடுத்து இந்த பக்கம் வரும்.\nஇப்பொழுது உங்கள் Folio கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் -க்கு OTP (ஒரு முறை கடவு சொல்) எண் வரும் அதை Enter Otp என்ற இடத்தில் டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் இந்த பக்கத்தில் User Id உங்கள் இமெயில் இருக்கும். அடுத்து உங்களுக்கு நினைவில் இருக்கின்ற வகையில் பாஸ்வோர்டு உருவாக்கி கொள்ளுங்கள்.\nபின்னர் அதை வைத்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் Log in செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் செலுத்திய மொத்த தொகை மற்றும் கூடுதலாக உள்ள தொகை போன்ற விவரங்கள் வரும். அதில் இந்த Systematic Plans என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து SIPs என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்ததாக உங்கள் Folio ஆரம்பித்த தேதி, முடியும் தேதி போன்ற விவரங்கள் வரும். அதில் இந்த Modify SIP என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது வரும் இந்த பக்கத்தில் நீங்கள் ஒரு சில விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். அதாவது உங்களின் தவணை தேதி, SIP Amount, Plan, முடிவு தேதி ஆகியவைகளுக்கு பக்கத்தில் இருக்கும் Change என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.\nநீங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள Cancel SIP என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபின்னர் என்ன காரணத்திற்காக Cancel செய்கிறீர்களோ அதை டைப் செய்த பின் Transact Using Otp என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் -ற்கு OTP எண் வரும். அதை Enter Otp என்ற இடத்தில் டைப் செய்து Submit கொடுத்தால் நீங்கள் எந்த வங்கியில் இருந்து பணம் செலுத்தி வருகிறீர்களோ அந்த வங்கி கணக்கிற்கு திரும்ப வந்து சேரும்.\nஇந்த விண்ணப்பத்தை நாம் நம் மொபைல் செயலி வழியாகவும் செய்யலாம். Reliance Mutual Fund App Link\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது எனில் கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்து அனைவருக்கும் உதவுங்கள். நன்றி.\n>Reliance மியூச்சுவல் ஃபண்ட் இப்பொழுது Nippon India மியூச்சுவல் ஃபண்ட் ஆக மாறிவிட்டது. எனவே கீழே உள்ள வீடியோவை பார்த்து Nippon India Mutual Fund விவர���்களை ஆன்லைனில் கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\n>மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)\n>ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance Mutual Fund)\n>ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது எப்படி\n>Reliance மியூச்சுவல் ஃபண்ட் இப்பொழுது Nippon India மியூச்சுவல் ஃபண்ட் ஆக மாறிவிட்டது. எனவே கீழே உள்ள வீடியோவை பார்த்து Nippon India Mutual Fund விவரங்களை ஆன்லைனில் கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.\n>மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)\n>ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance Mutual Fund)\n>ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது எப்படி\nPrevious articlePf account photo upload உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் புகைப்படம் பதிவேற்றும் முறை\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/06/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T13:34:11Z", "digest": "sha1:M2SV3IJ7IOAF2RU4ZHTDEJ4K35W5AZPN", "length": 8157, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "பதவிக்கும் பணத்திற்கும் கட்சி தாவும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பதவிக்கும் பணத்திற்கும் கட்சி தாவும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்\nபதவிக்கும் பணத்��ிற்கும் கட்சி தாவும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்\nபதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சியினை விட்டு கட்சி தாவும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனி வருங்காலங்களில் மக்கள் நிராகரிக்க வேண்டும் என மக்கள் நீதி கட்சியினைச் சேர்ந்த கூலிம் பண்டார் பாரு தொகுதியின் உதவித் தலைவர் சிவகுரு சுப்பிரமணியம் மற்றும் அக்கட்சியினைச் சேர்ந்த பாடாங் செராய் தொகுதியின் இந்திய சமூகத்தின் சமூக,நல மற்றும் விவாகார பணியகத்தின் தலைவருமான விஜய்பிரேம் கேட்டுக் கொண்டனர்.\nஇங்குள்ள வசதி குறைந்த சில குடும்பத்தினருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியப் பின் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகள் குறித்து கருத்துரைத்தனர்.\nமக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கைக் கொண்டு அந்த அடிப்படையில் அதன் வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர்.\nவெற்றி பெற்றப் பிறகு கோரப்படும் பணத்திற்கும் பதவிக்கும் கட்சியினை விட்டு கட்சித் தாவும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கைத் துரோகம் விளைவிப்பதாக அவர்கள் கருத்துரைத்தனர்.\nஇனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட துரோகிகளுக்கு சட்டரீதியான கட்டொழுங்கு நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ள வேண்டும்.\nகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதியின் உறுப்பினர்கள் கட்சியின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் தவறுகள் இருந்தால் சட்டவட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு கட்சி தயக்கம் காட்டக்கூடாது என தங்களது கருத்தினை அவர்கள் ஒரு சேர தெரிவித்தனர்.\nPrevious articleநமக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை : ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும்\nNext articleமேலும் எண்மருக்கு குடியுரிமை, பிறப்புப் பத்திரம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nம���்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகடந்தாண்டில் தினமும் சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் மரணமடைந்துள்ளனர்\nசுங்கை வரி இல்லாத பங்கோர் தீவு: ஷாப்பிங் 48 மணி நேரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%881/", "date_download": "2021-02-28T13:17:00Z", "digest": "sha1:V6JKWNWHDM7K56VDU55PMSC7ESJPQ3LF", "length": 23296, "nlines": 78, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "சமுதாய அரசியல் ஒரு பார்வை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > சமுதாய அரசியல் ஒரு பார்வை\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஅபு அஸ்ஃபா - புதுவலசை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியில் நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை என்றாலும் அரசியலிலாவது நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம்களின் ஒரே அரசியல் இயக்கமாக துவங்கப்பட்டதுதான் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என்ற அரசியல் கட்சி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு அவர் காலம் வரை முஸ்லீம்களுக்காக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் சமுதாய உரிமைகளுக்காக போராடினர். அந்தக் காலகட்டத்தில் இருந்த ஆதிக்கப் போக்கால் நம்முடைய குரல் பெரும்பாலும் எடுபடாமலேயே போய்விட்டது. அதன் பின் தலைவர்களின் மாற்றம் அந்தக் கட்சியின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்று அந்தக் கட்சியின் தமிழகத்தின் நிலையை நாம் சொல்லித் தெறிய வேண்டியதில்லை.....\nஅதன் பின் 1990 களில் பாபர் மசூதி இடிப்பு என்ற துயர சம்பவம் பல கேள்விகளை முன்வைத்தது. இந்த சமூகம் பாதிக்கப்பட்டால் ஜனநாயக அடிப்படையில் போராடக் கூட யாரும் இல்லையா முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டும் கூட அதை தட்டிக்கேட்க நாதியில்லையா முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டும் கூட அதை தட்டிக்கேட்க நாதியில்லையா என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்தது. அதன் பின்தான் இயக்கங்களின் தோற்றம் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் உருவானது. பல இயக்கங்கள் தவறான கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கவும் செய்தது. சில இயக்கங்கள் அரசியல் களம் கண்டுள்ளது இன்னும் ஒரு சில இயக்கங்கள் மட்டும் அரசியல் சாராமல் நின்கிறது.\nதமிழகத்தை பொருத்தவரை முஸ்லீம் லீக், தேசிய லீக், இந்திய தேசிய லீக், மமக, சஜக இன்னும் சில அரசியல் கட்சிகள் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. அதில் சீட் வாங்கும் அளவுக்கு உள்ள இரண்டு கட்சிகள் இரண்டு அணிகளிலும் இருந்து கொண்டு தலா 3 சீட்டுக்களை பெற்றுள்ளது, ஒரு சில கட்சிகள் தனித்துப் போட்டி என்றும் அறிவித்துள்ளது.\nசமுதாய அரசியல் பேசுபவர்கள் பெரும்பாலும் ஒற்றுமை வாதிகளாகாக மக்கள் மத்தில் வலம் வருகின்றனர். ஒற்றுமையை பேசாத அரசியல் கட்சிகளே கிடையாது. ஆனால் எல்லோரும் தம் தலைமையில் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்களே தவிர ஒற்றுமைப்படுத்தியதாக தெறியவில்லை.\nமுஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க மற்றும் நம்முடைய பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட போன்ற காரணங்கள் உண்டு. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பைப் போல் நம் சமுதாயம் அரசு அதிகாரங்களிலும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தை வழியுறுத்தி ஒட்டு மொத்த சமூக மக்களின் கவனத்தையும் அரசியலின் பக்கம் திருப்பும் இந்த அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தவறானவை.\nஒரு சமுதாயத்தை பாதுகாக்க எத்தனை அரசியல் கட்சி, ஒவ்வென்றுக்கும் தனித்தனி நிலைபாடு என்று வேறுபட்டு நிற்கிறது. இவையைல்லாம் சமுதாய அரசியல் என்ற வாதத்தையை பொய்யாக்கும் வண்ணம் உள்ளது. மக்கள் கூட்டத்தை பார்த்து விட்ட தலைவர்களின் அரசியல் ஆசையாகவே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. சமுதாய அரசியல் என்பதெல்லாம் சமூக மக்களின் ஆதரவைப் பெறத்தானே தவிர சமுதாயத்திற்கான அரசியல் என்று சொல்ல முடியாது. அப்படி இவர்கள் சமூக அரசியல் செய்வதாக இருந்தால் குறைந்தது அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து 10 சீட்டாவது கேட்டுப் பெற்றிருக்க முடியும்.\nஅரசியல் மட்டும் தான் தீர்வா\nஇன்றைய அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு அரசியல் மட்டும் தான் தீர்வு என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெறிகிறது. அரசியல் தீர்வும் தேவை��ே தவிர அரசியல் மட்டுமே தீர்வாகிவிட முடியாது. எங்கள் கட்சியல் இணைந்து கொள்ளுங்கள் என்று தெருக்குத் தெரு ஒரு மின் கம்பம் விடாமல் எழுதி வைத்துக் கொண்டு இளைஞர்களை அரசியல்வாதிகாளாக்க துடிக்கின்றனர்.\nஎந்த சமுதாயமும் பள்ளி மாணவர்களை அரசியல் களத்திற்கு அழைத்தாக தெறியவில்லை சில மதவாத அமைப்புகளைத் தவிர. ஆனால் இன்று நம் சமுதாய இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரர்களாகவும், கட்சிக்கு கொடிகட்டி போஸ்டர் ஒட்டுபவர்களாகவும் மாறி வருகின்றனர். எந்த பெற்றோரும் தன் மகனை ஒரு அரசியல்வாதியாக்கிப் பார்க்க விரும்பமாட்மார்கள் ஆனால் சமுதாயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது. பள்ளி தேர்வுகள் துவங்கிவிட்டது இந்த நேரத்தில் அரசியல் நிலைபாடுகளும், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் தேர்வை பாலாக்கிவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஎந்த ஒரு சமுதாயம் கல்வியில் முன்னேறிவிட்டதோ அந்த சமுதாயத்தின் வளர்ச்சியை யாராளும் தடுக்க இயலாது இதற்கு உதாரணம் நம் கண்முன்னே வாழும் கிருஸ்தவ மற்றும் பார்ப்பன சமுதாயங்கள். நம்முடைய முதல் இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பபாக அரசியலாக இருந்துவிடக் கூடாது.\nதமிழக அரசியலில் முஸ்லிம்களின் நிலை\nதமிழகத்தைப் பொருத்தவரை முஸ்லிம்கள் எல்லா பகுதியிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர் ஆகையால் எந்த சட்டமன்றத் தொகுதியிலும் போதுமான வாக்குவங்கி இல்லாததால் தனித்துப் போட்டியிட்டு கனிசமான வாக்கைப் பெறும் சூழல் இல்லை. இதனால் முஸ்லீம் சமுதாய அரசியல் மட்டும் மற்ற ஜாதிக் கட்சிகளைப் போல் பெரிய அளவில் வளர முடிவதில்லை. ஆனால் தமிழக அளவில் பல சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பதில் அய்யமில்லை.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை மற்ற சமூக மக்களைப் போல் பல அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பெரும்பலான முஸ்லிம்கள் விசவாசிகளாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் சமுதாய அரசியலின் தாக்கம் இவர்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடுகிறது. அதனால் தான் சமுதாய இளைஞர்களை குறிவைத்து பிரச்சாரம் செய்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ச��ுதாய அரசியல் கட்சியினர் கூட ஆளும் மற்றும் எதிர் கட்சி விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். இதுதான் எதார்த்தமான நிலையும் கூட, அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் இவர்களை பிடித்துக் கொண்டால்தான் ஒரு சில தொகுகளையாவது பெற்று பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முடியும் என்பது அனைவருடைய நிலையாக இருக்கிறது.\nசமுதாயத்தறிக்காக சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசப் போகிறோம் என்கின்றனர். மக்களும் இவர்களை நம்பி அவர்களை ஆதரிக்கின்றனர். இந்திய அரசியலைப் பொருத்தவரை எந்தக் சிறிய கட்சியும் ஆளும் கட்சியை சார்ந்தே இருக்கவேண்டும் எனவே சட்டமன்ற பாராளுமன்றங்களில் எந்தக் கட்சி பேசுவதாக இருந்தாலும் ஆளும் கட்சியுடன் ஆலோசனை செய்த பிறகே பேசுவது வழக்கம். அரசுக்கு எதிராகப் பேசவேண்டிய நிலை ஏற்பட்டால் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும். கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு ஒரு போரட்டம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக செய்யாதவர்களாகத்தான் இந்த சமுதாய அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர்.\nஅது மட்டும் இல்லாமல் கூட்டணிவைத்து சீட்டுப் பெற்று வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொகுதிக்காக தம்முடைய எம் எல் ஏ நிதியிலிருந்து ஏதாவது செய்தால்தான் உண்டு. எந்த அரசு நலத்திட்டங்களும் கூட்டணிக்கட்சி தொகுதிகளுக்கு வர வாய்ப்பே இல்லை. ஒட்டுப் போட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆதரிப்பது இருக்கட்டும் அடுத்த தேர்தலில் இவர்கள் எந்தக் கூட்டணியில் இருப்பார்கள் என்பது தெறியாது, மீண்டும் அதே தொகுதி கிடைக்குமா என்பதோ மிகப்பெறிய கேள்விக்குறியான ஒன்றே.\nஇவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி சமுதாய அரசியல்வாதிகள் சமூகத்திற்கு ஏதாவது செய்யமுடியும் என்ற சூழல் குறைவே.....\nதனியாக நின்று ஓட்டை பிறித்து நம்முடைய வாக்கு என்ற ஆயுதத்தை வீணடிப்பதைவிட அதை ஆயுதமாக பயன்படுத்தி ஆளும் வர்கத்தினரிடம் சமூகத்திற்காக ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து அதை ஆளும் கட்சி செய்யும் என்ற நிலையில் அவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்த யுக்தியாக இருக்கும். சமுதாயமும் பயன்பெறும் வகையில் இருக்கும்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694265", "date_download": "2021-02-28T14:07:27Z", "digest": "sha1:WXS2LW6EVVRMTEPAFJ6OS4RJ2E7QIAGI", "length": 18506, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "தேங்காய் ரூ.35, கொப்பரை ரூ.105: வேளாண் பல்கலை கணிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nதேங்காய் ரூ.35, கொப்பரை ரூ.105: வேளாண் பல்கலை கணிப்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங் பிப்ரவரி 28,2021\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகோவை:தேங்காய் மற்றும் கொப்பரை விலையை, வேளாண் பல்கலை நிர்ணயம் செய்துள்ளது.\nதமிழகத்தில், கோவை, திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல் மாவட்டங்களில், தேங்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு, 37.01 லட்சம் டன் தேங்காய் விளைந்தது.பருவமழை காரணமாக, நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிக வரத்து காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை, தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறித்து, சந்தை ஆய்வு மேற்கொண்டது.ஆய்வு முடிவின் அடிப்படையில், பிப்ரவரி - மார்ச் வரை, தரமான தேங்காய், பண்ணை விலை கிலோவுக்கு ரூ. 33 முதல் 35 வரை இருக்கும். தரமான கொப்பரை கிலோ, 100 முதல் 105 வரை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விபரங்களுக்கு, கோவை வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தை, 0422-2431405 என்ற எண்ணிலும், தொழில் நுட்ப விபரங்களுக்கு, 0422-6611284 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படைதொகுதிக்கு 3 வீதம் அமைக்க ஏற்பாடு\n1. ஆனைமலை மாசாணியம்மன் திருவிழா குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்\n2. கட்டுமான துறையில், கோலோச்சும் 'ஸ்டார்ட் அப்'\n3. கோவில்களை பக்தர்களிடம் கொடுத்து விடுங்கள்: முதல்வருக்கு, 'டேக்' செய்து சத்குரு 'டுவிட்'\n4. 'கோவிந்தா' கோஷத்துடன் காரமடை தேரோட்டம்\n5. பிரசார வாகனங்கள் தயாரிப்பு: கோவையில் மும்முரம்\n1. பரிசு வழங்கும் அ.தி.மு.க.,வினர் :நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n2. ரோடு பணி இழுபறி: பொதுமக்கள் அவதி\n1. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு பொள்ளாச்சியில் விசாரணை\n2. பரிசு பொருட்கள் பதுக்கல் தி.மு.க.,வினர் முற்றுகை\n3. வீடு, வீடாக வேட்டி, சேலை வினியோகம்\n4. வெங்காய குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல்\n5. வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2696240", "date_download": "2021-02-28T14:04:31Z", "digest": "sha1:DD3M3U63J5Y2ZNA3XH7UZZ23LKNTUEWC", "length": 19448, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்!| Dinamalar", "raw_content": "\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 1\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டா���ின் ... 10\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 10\nஜான்சன் - ஜான்சனின் ஒற்றை தடுப்பூசிக்கு அமெரிக்கா ... 1\nசென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி ... 4\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது ... 2\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ... 28\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 11\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 12\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nசென்னை: ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன்(ஜன.,25) முடிகிறது. தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப் பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.இந்த பரிசு தொகுப்பு, ரேஷன் கடை வாயிலாக, இம்மாதம், 4ம் தேதி முதல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன்(ஜன.,25) முடிகிறது.\nதமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப் பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.\nஇந்த பரிசு தொகுப்பு, ரேஷன் கடை வாயிலாக, இம்மாதம், 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது. அவற்றை வாங்குவதற்கான அவகாசம், 13ம் தேதியுடன் முடிந்தது. பொங்கல் கொண்டாட, மக்கள் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால், மூன்று லட்சம் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு வாங்காமல் இருந்தனர்.\nஇதனால் விடுபட்ட கார்டுதாரர்கள், 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ள, உணவு வழங்கல் துறை அவகாசம் அளித்தது.இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. இதுவரை, பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இனி, அவகாசம் நீட்டிக்கப்படாது என, தெரிகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' பயிற்சி அளிக்க திட்டம்(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்போ தான் இன்று ���ாயந்திரம் அல்லது நாளை காலையில் நீங்கள் டாஸ்மாக் கடையில் கியூவில் நின்று இந்த ரூ 2,500 கொடுக்க முடியும் \"குடி\" பெருமைக்காக\nவாங்காத பணத்தை என்ன செய்வாங்க..\nஇன்னிக்குள்ள வாங்கலேன்னா வாங்காதவங்க பேரிலே நாங்க வாங்கிடுவோம்.\nஆப்பு உனக்கு இருக்குது சூப்பர் ஆப்பு...\nஅருணாசலம், சென்னை - ,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்க���ைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' பயிற்சி அளிக்க திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/colors-tamil-brings-special-celebrities-for-valentines-day-2380.html", "date_download": "2021-02-28T13:11:58Z", "digest": "sha1:AMDB5GH6DZXFXOFE26B724DJVSMRQMHO", "length": 15145, "nlines": 155, "source_domain": "www.femina.in", "title": "கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டாடுங்கள் - Colors Tamil brings special celebrities for Valentine's day | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்\nகலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்\nகாதலர் தினத்தில் பல்வேறு விஷயங்களை செயல்படுத்த காத்திருக்கும் உங்களுக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி காற்றின் மூலம் காதல் நிகழ்ச்சிகளை உங்கள் வீடு தேடி கொண்டு வரவிருக்கிறது. இந்த வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் உங்கள் பொழுதைபோக்க தமிழகத்தின்இளமைமிக்க பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 13 முதல் 15 வரை இத��த்தை திருடாதே மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய 2 காதல் கதைகள் உங்கள் மனதை வருட வருகின்றன. காதலர் தினத்தையொட்டி இந்த 2 தொடர்களும் பலவித கோணங்களில் காதலை வெளிப்படுத்த வருகின்றன. மேலும் பல்வேறு சிறப்பு நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதயத்தை திருடாதே தொடரின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆதவனும், சில்லுனு ஒரு காதல் தொடரின் புகழ்பெற்ற நடிகை சஞ்சனா சிங்கும் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்கள்.\nவார இறுதியில் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க, சிவாவும் சகானாவும் ஒருவருக் கொருவர் நெருங்கி வருவதை இதயத்தை திருடாதே தொடரில் பார்த்து ரசியுங்கள். இதே போல் சமீப காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் கயல் மற்றும் சூர்யா வாழ்க்கையில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட உள்ளது. அதை பார்த்து ரசியுங்கள், வார இறுதியை மகிழ்ச்சியாக போக்குங்கள்.\nஇந்த சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து நடிகர் ஆதவன் கூறுகையில், தொலைக்காட்சி என்பது நடிகர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் சிறந்த ஒரு தளமாகும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடரான இதயத்தை திருடாதே தொடர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்த தொடரில் சக நடிகர்களுடன் நான் நடிப்பது எனக்கு மிகுந்த உத்வேகத்தை தருகிறது.இந்த தொடரில் ஒரு சிறிய வேடத்தில் நான் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.\nஇது குறித்து நடிகை சஞ்சனா சிங் கூறுகையில், கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நிகழ்ச்சியான சில்லு ஒரு காதல்தொடரில்ஒரு சிறியபாத்திரத்தில் நான்நடித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது அனைவராலும் விரும்பப்படும் அன்றாட ஒளிபரப்பாகும் காதல் தொடர்களில் ஒன்றாகும், மேலும் இதில் நடிக்கும் கலைஞர்கள் எவ்வாறு மாறுபட்ட உணர்ச்சிகளைக் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்த்து மிகவும் ரசித்தேன். இந்த தொடரில் நான் நடித்திருப்பது எனக்கு நல்ல அனுபவத்தை அளித்ததோடு திறமையான கலைஞர்களுடன் நடித்தது எனக்கு உண்மையும் கனவும் நிறைந்த ஒன்றாக இருந்தது. எனது நடிப்பு ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்ப���ோடு அவர்களிடம் எனக்கு நல்ல பெயரை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.\nஇந்த காதல் தொடர்களை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை 13 முதல் 15-ந்தேதி வரை மாலை 8.30 மணிக்கு டியூன் செய்யுங்கள் மகிழ்ச்சியாக வார இறுதி நாட்களை கொண்டாடுங்கள்.\nஅடுத்த கட்டுரை : பிரபலங்கள், சமையல் வல்லுனர்களின் ருசியான உணவுகளுடன் நிறைவுக்கு வரும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி\nகலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்\nபிரபலங்கள், சமையல் வல்லுனர்களின் ருசியான உணவுகளுடன் நிறைவுக்கு வரும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் திருமணம் தொடர் புதிய அத்தியாயம் இன்று முதல்\nஇளம் ரசிகர்கள் தான் எனது பிளஸ்\nஷக்தி ஷேஷாத்ரி எனும் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/221778?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:47:11Z", "digest": "sha1:62LPE6VVNREIO7IPQ7YMJ4E2F435UKSF", "length": 10486, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க இன்னொரு வீட்டில் பிணப்பறை! ஈழம் தொடர்பில் மனம் திறக்கும் பிரபலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க இன்னொரு வீட்டில் பிணப்பறை ஈழம் தொடர்பில் மனம் திறக்கும் பிரபலம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என நடிகரும், கவிஞரும், அரசியல் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலன் என கூறியுள்ளார்.\nஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nகேள்வி - ஈழப்போர் முடிவிற்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்\nபதில் - பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ, பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்து கொண்டிருந்திருந்தால், தமிழ் நாட்டின் வரலாறு மாறியிருக்கும்.\nநிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை.\nஅதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம்.\nஇப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாக தமிழர் வாழ்க்கையை செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார்.\nஅவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால் தலைமையில் இருக்கும் போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும் அவர் மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன.\nஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/263875?ref=archive-feed", "date_download": "2021-02-28T12:17:02Z", "digest": "sha1:6DG644CWZWJ6EQCDNJMA5QKTFAKVDO45", "length": 11923, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப���பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி\nமட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.\nமாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபையின் விசேட அமர்வின் ஆரம்பத்தில் இன்று புதிதாக மாநகரசபை உறுப்பினர்களாக கடமையேற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மாநகர முதல்வரினால் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மாநகரசபை முதல்வரினால் கடந்த அமர்வில் வரவு செலவு திட்டம் முன் வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் பல திருத்தங்களை முன் வைத்ததன் காரணமாக அந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் வரவு செலவு திட்டம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படுவதாகவும் அவற்றிற்கு ஆதரவு வழங்குமாறு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\nஇந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், ஈபிடிபி ஒரு உறுப்பினரும், சுயேச்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும் வரவு செலவு திட்��த்திற்கு எதிராக வாக்களித்தனர்.\nஅத்துடன் 38 உறுப்பினர்கள் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் 20 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.\nஇன்றைய அமர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோர் பார்வையாளராகக் கலந்து கொண்டு அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதனைத் தொடர்ந்து சபை அமர்வுகள் நிறைவு பெற்று உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் சபைக்கு வெளியே உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_80.html", "date_download": "2021-02-28T12:47:00Z", "digest": "sha1:WH3MARENTUJUFVI2F2F4QA2KE7FBB7FQ", "length": 13311, "nlines": 53, "source_domain": "www.tamizhakam.com", "title": "கணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து கதறிய நடிகை மேக்னா ராஜ்.! - நெஞ்சை உருக்கும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Meghna Raj கணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து கதறிய நடிகை மேக்னா ராஜ். - நெஞ்சை உருக்கும் வீடியோ..\nகணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து கதறிய நடிகை மேக்னா ராஜ். - நெஞ்சை உருக்கும் வீடியோ..\nநடிகர் அர்ஜுனின் உறவினரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மதியம் மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 39. 39 வயதில் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nபோகும் வயதா இது, என்ன அவசரம் என்று அதற்குள் போய்விட்டீர்கள் சிரஞ்சீவி என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.\nஅர்ஜுனிடம் 4 ஆண்டுகள் உதவி இயக்குநராக வேலை செய்த சிரஞ்சீவி கடந்த 2009ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா படம் மூலம் கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை சிரஞ்சீவியின் மாமா கிஷோர் சார்ஜா இயக்கியிருந்தார்.\nசிரஞ்சீவியும், நடிகை மேக்னா ராஜும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். கர்ப்பம் குறித்து அறிவிப்பு வெளியிட சிரஞ்சீவியும், மேக்னாவும் விரும்பினார்களாம். ஆனால் கர்பத்தின் ஆரம்ப காலம் என்பதால் சற்று பொறுத்திருந்து அறிவிக்கலாம் என்று பின்னர் முடிவு செய்தார்களாம்.\nலாக்டவுனால் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்த சிரஞ்சீவி வீட்டு வேலை எல்லாம் செய்திருக்கிறார். விரைவில் தந்தையாகப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் நாட்களை கடத்தியுள்ளார். மேலும் ஒர்க்அவுட் செய்து உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தாராம்.\nலாக்டவுன் நேரத்தில் சிரஞ்சீவி சந்தோஷமாக இருந்ததை பார்த்து அவரின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்காமல் போய்விட்டது.\nசிரஞ்சீவி பற்றி அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாக சிரஞ்சீவி படு எனர்ஜியாக இருந்தார். ஃபிட்னஸை சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புகள் எப்பொழுது துவங்கும் என்று சிரு காத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் குடும்பத்தாருடன் சேர்ந்து உணவு சாப்பிட இருக்கையில் இருந்து எழுந்தபோது மயங்கி விழுந்தார்.\nஉடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றார். லாக்டவுனின்போது தன் மனைவி மேக்னா ராஜுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சிரஞ்சீவி சார்ஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.\nஅந்த புகைப்படங்களில் இருவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். சிரஞ்சீவி சார்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார்.அவர் ராஜமார்தாண்டா என்கிற கன்னட படத்தில் நடித்து முடித்திருந்தார்.\nராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் ப��ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் அவர் ஏப்ரல் உள்பட 3 படங்களில் நடித்து வந்தார். லாக்டவுன் முடிந்த பிறகு ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா இப்படி இறந்துவிடுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநல்ல ஆரோக்கியமாக இருந்த சிரஞ்சீவிக்கு மாரடைப்பால் மரணம் என்பதை தான் பலராலும் நம்பவே முடியவில்லை.நேற்று அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை கட்டிப்பிடித்து கதறி அழும் நடிகை மேக்னா ராஜின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து கதறிய நடிகை மேக்னா ராஜ். - நெஞ்சை உருக்கும் வீடியோ.. - நெஞ்சை உருக்கும் வீடியோ..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"நம்ம மைண்டு வேற அங்க போகுதே...\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட வீடியோ - புலம்பும் ரசிகர்கள்..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவன��� போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360853.31/wet/CC-MAIN-20210228115201-20210228145201-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}