diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1458.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1458.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1458.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/historical-thing-found-sivagangai", "date_download": "2021-01-27T14:08:07Z", "digest": "sha1:E7BQYUPVG634REGFRANEC5PQTO4N6YT6", "length": 16039, "nlines": 171, "source_domain": "image.nakkheeran.in", "title": "சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு! | nakkheeran", "raw_content": "\nசிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு\nசிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் 2500 முதல் 3500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்களை கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா. காளிராசா கண்டுபிடித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது,\nசங்க காலத்தோடு தொடர்புடைய ஊராக ஒக்கூர் அறியப்பட்டுள்ளது, ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இதில் புறநானூற்றுப் பாடல் மிகுந்த சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மூதின் முல்லைத் துறையில் கெடுக சிந்தை எனத்தொடங்கும் அப்பாடல் மறக்குடி பெண்ணொருத்தி முதல் நாள் போரில் தந்தை இறந்தும் இரண்டாம் நாள் போரில் கணவன் இறந்தும் தம் குடிப் பெருமையை நிலைநாட்ட மூன்றாம் நாள் போருக்கு தெருவில் விளையாடித் திரிந்த தன் மகனை அழைத்து சீவி முடித்து சிங்காரித்து இரத்த காவி படிந்த வாளைக் கொடுத்து அனுப்பி வைத்ததாக பாடப்பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு பொருந்திய புலவர் மாசாத்தியார் வாழ்விடமாக ஒக்கூர் விளங்கியிருக்கிறது. அவர் காலத்து ஈமக் காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம்.\nபெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர். இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச் சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. கல்திட்டை, கல்பதுக்கை, குடைக்கல், குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறைகளாகும். கல் வட்டங்கள் கற்பதுக்கைகள் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன.\nஅண்ணாநகர் பகுதியில் கல்வட்டம் கற்பதுக்கை\nஒக்கூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் முதன்மைச்சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிழக்கு மேற்காக ஓடும் ஓடையை ஒட்டிய பகுதியில் கல் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன. மலைப் பகுதியில் வெள்ளைக் கல்லாலும் மற்ற செம்மண் பகுதிகளில் அங்கு கிடைக்கும் செம்பூரான் கற்களாலும் கல் வட்டங்கள் அமைக்கப் பெறும் இவ்விடத்தில் இரண்டு கற்களும் கலந்து காணக்கிடைப்பது வியப்பாக உள்ளது. குத்துக்கல் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டு கிடைமட்டமாக கிடக்கிறது.\nபலகைக் கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்திவைத்து அறை போல வடிவமைத்து அதில் உடலை அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது. இந்த ஈமக்காட்டுப்பகுதியில் கற்பதுக்கை ஒன்றும் காணக்கிடைக்கிறது.\nகல் வட்டங்களின் உள்பகுதியிலும் பின்னாளில் தனித்தும் தாழிகளில் இறந்த உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து வழிபடும் முறை இருந்தது. இப்பகுதியில் சிதைந்த தாழி ஓடுகள் மேற்பரப்பு ஆய்வில் காணக்கிடைக்கின்றன.\nகல்வட்டம் கற்பதுக்கை தாழிகள் உள்ள ஈமக் காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கும் இன்றும் வழிபாடு நீடித்து வருவதை காணமுடிகிறது. இப்பகுதிக்கு எதிரே உள்ள பகுதியிலும் ஒரு கல் மேலச்சாலூரைச் சேர்ந்த மக்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வருகிறது.\nதற்போது இந்த கல் வட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து கல்வட்டம் இருந்ததற்கான எச்சமாகவே வெளிப்படுகிறன்றன.\nசங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் கால ஈமக்காடு அறியப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது, மேலும் ஆய்வின்போது தொல்நடைக்குழு ஆசிரியர் நரசிம்மன் உடனிருந்தார் இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூ.1 கோடி கொடு... கத்தி, நாட்டுவெடிகுண்டுடன் மிரட்டல் -மிரண்டு நடுங்கிப்போன காங்கிரஸ் பிரமுகர்\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nமருதுபாண்டியர்கள் வெட்டிய ஊரணிக்கு சாட்சியாய் நிற்கும் கல் மண்டபங்கள்\nவீட்டு உரிமையாளரே காரணம்... குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை\nவ.உ.சி. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கம் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t140793-topic", "date_download": "2021-01-27T14:14:33Z", "digest": "sha1:EBJXOCJJOPECHSJWKU3TWIQSNUFPEUBV", "length": 25117, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nபாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nபாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nதிருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் கல்வெட்டுகளைப் படியெடுக்கப் பயிற்சி அளிக்கும் மாணவிகள்\nவரலாற்றைத் தெரிந்துகொண்டர்கள் காலம் காலமாய் அதைப் பிறர��க்குக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகம் தொடர்பான வாய்மொழி வரலாறு, செவிவழிச் செய்திகள், ஊர்களின் பெயர்க் காரணம், வரலாற்றுப் பின்னணி, நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் பாடல்கள், கதைகள், கலை, பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் வழியாகப் பாதுகாக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.\nஅப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் வே. ராஜகுரு 2010-ல் இந்த மன்றத்தைத் தொடங்கினார். இந்த மன்றத்தில் ஈடுபாடு காட்டிவரும் மாணவிகள் கல்வெட்டுகளைப் படிக்கவும் படியெடுக்கவும் ஓலைச்சுவடிகளைப் படிக்கவும் பழங்கால நாணயங்களைச் சேகரிக்கவும் பங்காற்றிவருகின்றனர்.\nRe: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nகோயில் திருடனைப் பிடித்த வீரன்\nதிருப்புல்லாணி கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்றும் மன்னரால் பிடிக்க முடியாத திருடனை தனி ஆளாய்ப் பிடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்னும் வீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் திருப்புல்லாணி கோயிலில் சிலை வைத்துள்ளார். இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு அவரது சிலையைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார் இப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி அபிநயா. இதே மாணவி தனது குலதெய்வமான பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றிய வரலாற்றையும் வழிபடும் முறைகளையும் நேரில் ஆய்வுசெய்து கட்டுரையாக எழுதியுள்ளார்.\nமருத்துவர்களாய் இருந்த தன் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவ ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, வாசித்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விசாலி என்னும் மாணவி. இவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கருமாந்திரக் காரியத்துக்கு ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் இருந்ததைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.\nRe: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் அய்யனார் கோயிலில் தலை உடைந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம், சங்கஞ்செடி என்னும் மூலிகைச் செடி ஆகியவற்றை மாணவி அபர்ணா ஆய்வு செய்துவருகிறார். தாதனேந்தல் கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டுகள் பழமையான மிஸ்வ��க் எனும் உகாய் மரம், ராஜராஜசோழன் ஈழக்காசு, கும்மி, ஒயிலாட்டப் பாடல்களை மாணவி சினேகா ஆவணப்படுத்தியுள்ளார்.\nதிருப்புல்லாணியில் உள்ள சேதுபதிகளின் அரண்மனையுடன் சேர்த்துச் சொல்லப்படும் பல வாய்மொழிக் கதைகளில் ஒன்றான ஆமினாவின் கதையை நஸ்ரியா பானு என்னும் மாணவி ஆவணப்படுத்தியுள்ளார். மதுவாசுகி என்னும் மாணவி திருப்புல்லாணி அருகே உள்ள பஞ்சந்தாங்கியில் உள்ள கட்டையத்தேவன் ஊருணி, கட்டையத்தேவர் என்னும் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியால் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.\nRe: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nதொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் திருப்புல்லாணி, புல்லுகுடி, நரிப்பையூர், அறுநூற்றுமங்கலம் ஆகிய ஊர்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது மட்டுமின்றி சக மாணவ, மாணவிகளுக்கும் கல்வெட்டைப் படியெஎடுப்பது, படிப்பது பற்றிய செயல்விளக்கப் பயிற்சியையும் அளித்துவருகின்றனர்.\nமதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாகப் பேசப்பட்டுவரும் இக்காலத்தில் மாணவிகள் வரலாற்றைப் பாதுகாக்கும் பணியின் மூலம் புதிய வரலாறு படைத்துவருகின்றனர்.\nRe: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாக��ின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:42:21Z", "digest": "sha1:HU4DH6DFIECKHESRZVBKWQN3KTS2DIBY", "length": 10172, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்தலைக் கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nAdult pair in Mangaon, மகாராட்டிரம், இந்தியா\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇந்திய துணைகண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு கிளி இனம் செந்தலைக் கிளி ஆகும்.\n2 காணப்படும் பகுதிகள் ,உணவு\n36 செ.மீ. - நீலந்தோய்ந்த சிவப்பு நிறத்தலையும் மஞ்சள் நிற அலகும். வாலின் நுனி வெண்மையும் இதனை அடையாளங்கள் கண்டு கொள்ள உதவுபவை. இறக்கைகளில் சிவப்புத் திட்டும் காணப்படும். பெண்ணின் தலை சற்று மங்கிய நிறங்கொண்டது.\nதமிழகம் எங்கும் ஆங்காங்கே இலையுதிர்காடுகள் அதனைச் சார்ந்த விளை நிலங்கள், பழத்தோப்புகள், வீட்டுத் தோட்டங்கள் ஆகியவற்றில் 5 முதல் 10 வரையான க��ழுவாகத் திரியும். மனிதர் வாழ்விடங்களை அதிகம் விரும்புவதில்லை. வேகமாக அம்புபோலப் பறக்கும் இது கூட்டமாக, விளைந்த வயல்களில் விழுந்து கதிர்களைப் பாழ்ப்படுத்துவதோடு, பழத்தோட்டங்களிலும் கேடு செய்யும், தூஇ.. எனக் கூப்பிடுவது போலக் குரல் கொடுக்கும். கூட்டமாகப் புதர்களிடையேயும் அடர்ந்த இலைகளுடைய தோப்புகளிலும் இரவில் அடையும். [2]\nஜனவரி முதல் ஏப்ரல் முடிய அடிமரம் அல்லத பெரிய கிளைகளில் ஆழமாகக் குடைவு செய்து 4 அல்லது 5 முட்டைகள் இடும்.\nசெந்தலைக் கிளி பெண் உணவு உட்கொள்ளும் தருணம்.\nசெந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.\nசெந்தலைக் கிளி பெண் உணவு உட்கொள்ளும் தருணம்.\nசெந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.\nசெந்தலைக் கிளிகள் கூட்டாக விளையாடும் தருணம்.\nசெந்தலைக் கிளிகள் கூட்டாக விளையாடும் தருணம்.\nசெந்தலைக் கிளி ஆண் உணவு உட்கொள்ளும் தருணம்.\n↑ \"Psittacula cyanocephala\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:68\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2020, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/11080340/Liberation-Tigers-of-Tamil-Eelam-LTTE-road-blockade.vpf", "date_download": "2021-01-27T13:27:07Z", "digest": "sha1:5PWUOCAMQVAAWZ4M6GELAYKF3RNARWJD", "length": 12753, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liberation Tigers of Tamil Eelam (LTTE) road blockade condemning Gayatri Raghuram for criticizing Thirumavalavan || திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி: டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் | டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி - 3 பேர் காயம் என தகவல் |\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த பாரதீய ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியல்\nசாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.\n2. அம்பேத்கர் படம் உள்ள பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nஅம்பேத்கர் படம் உள்ள பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்\nவிழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனா்\n4. போலீசார்- வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு: ஒரே இடத்தில் கூடிவிட்டு தனித்தனியாக விழிப்புணர்வு பேரணி நடத்தியதால் பரபரப்பு\nகடலூரில் ஒரே இடத்தில் கூடிவிட்டு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்கி் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/01/12052631/The-way-we-fought-is-pleasing-on-the-last-day-of-the.vpf", "date_download": "2021-01-27T13:34:42Z", "digest": "sha1:SSVGZFINFQ2MQHUGFV3N32BJV6M2FLIC", "length": 11502, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘The way we fought is pleasing’ on the last day of the Sydney Test - Interview with Rahane || சிட்னி டெஸ்டில் கடைசி நாளில் ‘நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ - ரஹானே பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nசிட்னி டெஸ்டில் கடைசி நாளில் ‘நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ - ரஹானே பேட்டி\nசிட்னி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்தார்.\nசிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇன்று (நேற்று) களம் இறங்கும் முன்பாக ஆட்டத்தின் முடிவை பற்றி சிந்திக்காமல் கடைசி வரை எங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பேசினோம். அந்த வகையில் குறிப்பாக கடைசி நாளில் நாங்கள் இறுதி வரை போராடிய விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 200 ரன்கள் என்று நல்ல நிலையில் இருந்தது. அந்த அணியை 338 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆக்கியது சிறப்பானதாகும்.\n4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாங்கள் சில விஷயங்களில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். இந்த போட்டியில் ஆர்.அஸ்வின், ஹனுமா விஹாரியின் ஆட்டம் அருமையாக இருந்தது. இதேபோல் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியதாகும்.\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கையில், ‘கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது ஆட்டத்தின் முடிவில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனது விக்கெட் கீப்பிங் திறமையில் நான் பெருமை கொள்வேன். ஆனால் நான் இந்த போட்டியில் 3 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டேன். இதனை போல் மோசமாக ஒருபோதும் நான் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை. எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் எங்களுக்காக நல்ல வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அதனை வீணடித்தது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.\n1. சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம்\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம் விளாசினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-27T14:02:58Z", "digest": "sha1:GZH2FIW6SOVQWOF2FMYWO5AJPIWBLL63", "length": 5468, "nlines": 61, "source_domain": "www.dhinaindia.com", "title": "கொடுமணல் அகழாய்வு – Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nகொடுமணலில் 69 கல்பவள மணிகள் கண்டுபிடிப்பு\nகொடுமணலில் 69 கல் பவளமணிகள் கண்டுபிடிப்பு\nஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பவலமணி உள்பட பல்வேறு பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.\nசென்னிமலை அருகே உள்ள நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக தொல்லியல் துறையினர் 30 நாட்களாக நடத்திய அகழ்வாராய்வில் பல்வேறு வகையான சான்றுகள் ,சின்னங்கள் மற்றும் பொருள்கள் கிடைத்து வருகிறது.மேலும் பட்சை கற்கள்,பாசி மணிகள் கூட சில நாட்களுக்கு முன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது, ஈமச் சின்னம் எனப்படும் கல்லறை பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது சடங்குகள் செய்வதற்காக 10 கிண்ணங்கள் ,5 மண் ஜாதிகள் ,41 இரும்பு வாள் மற்றும் மூன்று சிறிய கத்திகள் ஆகியவை கிடைத்துள்ளன.மேலும் ஒவ்வொரு கல்லறையிலும் வெவ்வேறு வகையான பொருள்கள் கிடைத்துள்ளன இதனால் வசதிக்கு ஏற்றவாறு சடங்குகள் செய்திருக்கலாம்.\nஇதனை அடுத்து தொழிற்சாலை இருந்த இடத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது அங்கு கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு பானை, ஒரு வெள்ளி, நான்கு செம்பு நாணயங்கள், குஜராத் மாநில 69 கல்பவள மணிகள், கற்களை உடைக்கும் ஒரு கல் சுத்தியல், அணிகலன்கள் செய்வதற்கான சுடு மண்ணால் தயாரான ஒரு பானை மற்றும் உடைந்த ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.\nCategories: StateTags: ஈரோடு, கொடுமணல் அகழாய்வு, பவளமணி\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=961575", "date_download": "2021-01-27T14:55:43Z", "digest": "sha1:TAO3VXYTNWK3XKO53LPPCCNXZHVS6TY4", "length": 11153, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உயர்மின் கோபுரத்திற்கு எதிரான போராட்டம் 5 விவசாயிகளின் காவல் 22ம் தேதி வரை நீட்டிப்பு | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nஉயர்மின் கோபுரத்திற்கு எதிரான போராட்டம் 5 விவசாயிகளின் காவல் 22ம் தேதி வரை நீட்டிப்பு\nதாராபுரம்.அக்.10: விவசாய நிலங்களின் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளின் 5 பேரின் காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மீது பொய் புகார் அளித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி 14ம் தேதி கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், உள்ளிட்ட 13 மாவட்ட விளைநிலங்களில் வழியாக கேரள மாநிலம் வரை உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 29ம்தேதி தாராபுரம் அருகே மேற்கு சடைய பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். ஈசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், தலைவர் சண்முகம் உள்ளிட்ட 5 விவசாயிகளை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி விவசாயிகள் தரப்பில் நேற்று தாராபுரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கறிஞர் ஈசன் உட்பட 5 பேரும் நீதிபதி சசிகுமார் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி 22ம் தேதி வரை, ஐந்து பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் இதன் பின் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் தாராபுரம் தனியார் மண்டபத்தில் போராட்டக் குழு விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது.\nஇதில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில்: கடந்த 26 நாட்களுக்கு முன்னதாக மேற்குசடையபாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததையடுத்து, போராட்டக்குழுவை சேர்ந்த 5 விவசாயிகளை தாராபுரம் தாசில்தார் அளித்த பொய் புகாரின்பேரில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. விவசாயிகளை பழிவாங்குவது கண்டனத்துக்குரியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மீது பொய் புகார் கொடுத்த தாராபுரம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 14ம் தேதி திருப்பூர் கலெக்டரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மனு கொடுக்க உள்ளோம். மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் அன்றைய தினமே தாராபுரம் தாசில்தாரை கண்டித்து தாலூகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅவிநாசியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்\nவட்டமலைகரை ஓடை அணையில் தேசிய கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகாங்கயத்தில் குடியரசு தினத்தன்று மது விற்பனை ஜோர்\nகாங்கயத்தில் பனிப்பொழிவுடன் மூடு பனி\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் பயனாளிகளுக்கு ரூ.6.31 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T12:52:22Z", "digest": "sha1:NVQHPBNWSRKAIXIYMUR7KCZODHHS2RPN", "length": 16080, "nlines": 368, "source_domain": "www.tntj.net", "title": "ஈரோடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 31/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: ஹதிஸ் நாட்கள்...\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 31/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: அப்துர்ரஹ்மான்\nஇதர சேவைகள் – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 31/03/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி: உணர்வு போஸ்டர்...\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 29/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: ஹதிஸ் நாட்கள்...\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 29/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: அப்துர்ரஹ்மான்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 30/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: ஹதிஸ் நாட்கள்...\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 30/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற���றது. உரையாற்றியவர்: ஜாப்பர்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 28/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: அப்துர்ரஹ்மான்\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 26/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: அப்துர்ரஹ்மான்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 27/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: ஹதிஸ் நாட்கள்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-01-27T13:15:29Z", "digest": "sha1:3ESWPPZ52223OYMDDDX4KZTII3Q5S4QQ", "length": 19742, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி செயலணி | Athavan News", "raw_content": "\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஇலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்\nஇலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்\nஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்- நட்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nபுராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானம்\nநாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நட... More\nகங்கைகளை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி\nநாட்டின் கங்கைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படவுள்ளது. சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டு... More\nஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்\nஇலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 21... More\nகிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ்\nகிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செ... More\nமூன்று முக்கிய அமைச்சுக்களை நீக்கியது ஏன்: பிற தேசிய இனங்களை அச்சுறுத்துவதே நோக்கமா\nபிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத���தில் அமைக்கப்ப... More\nதேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பரிந்துரை\nதேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது. தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாக செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுன... More\nதிருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்\nதமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன... More\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு\nகிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று... More\nதமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் திட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nகிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையு... More\nஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும்: கிழக்கு மாணவர் ஒன்றியம்\nகிழக்கில் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் இடம்பெறவேண்டுமென கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வள நிலையத்தில் இன்று (ஞா... More\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும் என அறிவிப்பு\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/mithunam/", "date_download": "2021-01-27T13:25:28Z", "digest": "sha1:OW6VFOODE6LYDGKXS763FFKCQHVXU57F", "length": 16569, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "mithunam Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nPosted by மூன்றாம் கோணம்\nகுரு பெயர்ச்சி பலன் 2013 | [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் ; 2013 [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி [மேலும் படிக்க]\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nTagged with: mithuna rasi, mithunam, அர்ச்சனை, குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, பரிகாரம், பலன், மிதுன ராசி, மிதுனம், மிதுனம் குரு பெயர்ச்சி, மிதுனம் ராசி பலன், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2010/02/blog-post_26.html", "date_download": "2021-01-27T14:31:33Z", "digest": "sha1:AT6OUKVO6CSTKCKTJSFPCCS5EGIWWQT7", "length": 8031, "nlines": 138, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: கீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும�� காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nகீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்\nவீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு\nவயது (தோராயமாக) : 85\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 2/26/2010 08:11:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்\nகீழத்தெரு செம்பொன் வீடு பன்னீர்செல்வம் திடீர் மரணம்\nதெற்குதெரு அரியமுத்துவீடு அமிர்தலிங்கம் இயற்கை மரணம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newspvs.blogspot.com/", "date_download": "2021-01-27T14:41:43Z", "digest": "sha1:U4AGFHT3OIH3U4JFQOHMMAULAZLDK53L", "length": 137375, "nlines": 919, "source_domain": "newspvs.blogspot.com", "title": "இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை", "raw_content": "இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை\nWELCOME TO OUR HOME PAGEஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ......இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது,<><>குகைவாசிகள் – அற்புத வரலாறு<><>பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா <><>மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா - முழுக்க முழுக்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன் - முழுக்க முழ��க்க இஸ்லாமியப் பதிவு <><>திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன் <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' <><>உங்கள் மனத்தால் உடல் எடையை குறைக்கலாம் முயன்று பாருங்கள்<><>பெண்களுக்கு ஸகாத் கடமையா<><>ரமழானின் இறுதி 10 நாட்கள்<><>ரமலானும், அந்த ஏழு நாட்களும் Posted by அன்னு <><>ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு<><>ஸஹாபாக்களும் நாமும் (பாகம்-3)<><>இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது\") <><>நோன்பா <><>இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...........வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது‏<><>உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்<><>குர்பானியின் சட்டங்கள்<><>லைலத்துல் கத்ர்(அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது\") <><>நோன்பாவெறும் பட்டினியா(சுய பரிசோதனை)<><>ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள்<><>ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் <><>இஸ்லாம்என்றால்என்ன<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக<><>ரமழானைப் பயன்படுத்துவோம்<><>வசந்த கால ரமலானே வருக<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு<><>ரமழானும் தர்மமும்<><>முதுகுக்குப் பின் நாக்கு <><>தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்<><>பெண்களும் நோன்பும்<><>உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு)<><>தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்\nதிங்கள், 5 மார்ச், 2018\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 9:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 9:48 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 மே, 2017\nபின்னங்கால் பிடரியில் அடித்து ஓடிய ஜெர்ரி தாமஸ் \nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 7:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 மே, 2017\nஇஸ்லாத்தின் பார்வையில் நோயும், நிவாரணமும்- qurankalvi Tamil Bayan\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 7:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாத்தின் பார்வையில் நோயும், நிவாரணமும்- qurankalvi Tamil Bayan\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 7:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 6:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 16 ஜனவரி, 2016\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 10:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n......அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...<><>துஆக்களின் சிறப்பு ,\nநாம் இறைவனின் தியானத்தை தவிர வேறு எதிலும் மன அமைதி காண முடியாது .\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதை கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன\nஅல்லாஹ்வை உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு மனதோடு கேட்கப்படும் துஆ தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.\nஅல்லா கேட்டதையே கொடுக்கின்றான் . அல்லது அதைவிட\nசிறந்ததை கொடுக்கின்றான். அல்லது அந்த துஆவைக் கொண்டு வர\nஇருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.\nநாம் துஆ செய்யும்போது இரு கைகளையும் தோல்,புஜம் வரை உயர்த்தி முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ\nசெய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.\nபின் ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும்\nதாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .\nதுஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்\nரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.\nஅடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு\nஅவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு ��ல்லா\nவெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .\nசில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.\nபாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில் கேட்கப்படும் துஆ ,\nபர்ளு தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ\nதஹஜ்ஜ்த் தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ\nநோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துஆ .\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7\n எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128\n) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\nஎங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285\n நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26\n உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38\n நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக\n இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”. “எங்கள் இறைவனே நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்”. “எங்கள் இறைவனே உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக”. “எங்கள் இறைவனே இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194\n நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23\n எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89\n எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக\n“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149\n“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156\n“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129\n“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே\n எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47\n எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\n நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிர���ப்பாயாக எங்கள் இறைவனே எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவனே எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147\n நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23\n9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே\n இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக\n எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். 11:47\n தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக\n நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக\n கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக\n நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன். 21:89\n ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 23:97\n நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன். 23:109\n நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். 23:118\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். 25:65\n எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக\n நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக\n23. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக\n24. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக\n25. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக\n நீ என் மீதும், ��ன் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக\n நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக\n நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக. 37:100\n நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன். 46:15\n எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10\n காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே எங்கள் இறைவனே நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 60:5\n எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். 66:8\n எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக மேலும், இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே. 71:28\n எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத���திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ் என்னுடைய குறைகளை மறைப்பாயாக என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக யாஅல்லாஹ் எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)\n எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக யாஅல்லாஹ் எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக யாஅல்லாஹ் எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக யாஅல்லாஹ் வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)\n இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)\n வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)\n கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடனின் சுமை மற்றும் மனிதனின் ஆதிக்கம் அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)\n இந்த பகலின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே உலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)\n7. விதியை பொருந்திக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொ��்க்க) வாழ்வையும், வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது மன்னிக்கப்படாத தவறு மற்றும் பாவத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (தப்ரானி)\n கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)\n நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக\n என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக என் உணவில் நீ அருள்புரிவாயாக என் உணவில் நீ அருள்புரிவாயாக\n என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக இன்னும் அதனைத் தூய்மைப் படுத்துவாயாக இன்னும் அதனைத் தூய்மைப் படுத்துவாயாக நீயே அதனைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன் நீயே அதனைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன் அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே அதனுடைய பொறுப்பாளனும�� தலைவனும் நீயே யா அல்லாஹ் பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(முஸ்லிம்)\n நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)\n உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய (சகலவிதமான) கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)\n (ஏதேனும்) இடிந்து விழுவதிலிருந்தும், உயரத்திலிருந்து கீழே விழுவதிலிருந்தும், முதுமையிலிருந்தும், நீரில் மூழ்குவதிலிருந்தும், எரிந்து இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உன் பாதையிலே புறமுதுகு காட்டி கொல்லப்படுவதை விட்டும் (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அஹ்மத்)\n உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(ஷரஹுஸ்ஸுன்னா)\n கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(திர்மிதி)\n என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக\n (சகல நல்ல) காரியங்���ளில் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நலவுகளை (எல்லாம்) கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த எல்லா கெடுதிகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (நஸாயி)\n என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக\n நற்காரியங்களைச் செய்யவும், வெறுக்கத்தக்க காரியங்களை விட்டுவிடவும், ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து, என் பாவங்களை மன்னித்து, எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். ஒரு கூட்டத்தை நீ குழப்பத்தில் ஆழ்த்த விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக (யா அல்லாஹ்) உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் சமீபமாக்கி வைக்கக்கூடிய அமலின்மீது நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (திர்மிதி)\n சிறந்த வேண்டுகோளையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த அமலையும் சிறந்த நன்மையையும் சிறந்த உயிர்வாழ்வையும் சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (யா அல்லாஹ்) என்னை நீ உறுதிப்படுத்துவாயாக) என்னை நீ உறுதிப்படுத்துவாயாக என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக என் அந்தஸ்தை உயர்த்துவாயாக என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக என் பாவத்தை மன்னித்தருள்வாயாக)சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)\n நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)\n நீ என்னுடைய ஞாபகத்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் என் காரியத்தை சீர்படுத்துவதையும் என் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் என்னுடைய உள்ளத்தை இலங்கச் செய்வதையும் என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(யா அல்லாஹ்) இன்னும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)\n என் ஆத்மாவிலும் என் கேள்விப்புலனிலும் என் பார்வையிலும்; என் உயிரிலும் என் உடலமைப்பிலும் என் குணத்திலும் என் குடும்பத்திலும் என் உயிர்வாழ்விலும் என்னுடைய மரணத்திலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆகவே, என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக (யா அல்லாஹ்)சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)\n கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (புகாரி)\n26. உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக\n27. உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக\n (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக எங்களுக்குக் குறைத்துவிடாதே (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக (உன் அருளைப்பெறாத) துற்பாக்கியவான்களாக எங்களை ஆக்கிவிடாதே (உன் அருளைப்பெறாத) துற்பாக்கியவான்களாக எங்களை ஆக்கிவிடாதே (உன் அருளைப்பெற) எங்களை தேர்ந்தெடுப்பாயாக (உன் அருளைப்பெற) எங்களை தேர்ந்தெடுப்பாயாக பிறரை எங்களைவிட தேர்ந்தெடுக்காதே இன்னும் எங்களைத் தொட்டும் (அமல்களை) பொருந்திக் கொள்வாயாக\n எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்ட��ம் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக\n உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களைத் தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக (யா அல்லாஹ்) எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்தியையும் நீ எங்களை உயிர்வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே (எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே (எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே\n உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (தப்ரானி)\n என்னுடைய பாவத்தை, நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே உலக மற்றும் மறுமையின் தேவைகளில் எத்தேவைகளையும் உன் அருளைக் கொண்டு எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே\n தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)\n ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் ஆரோக்கியத்தையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)\n ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் அமானிதத்தை பேணுதலையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஷுஅபுல் ஈமான் லில்பைஹகி)\n என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை நான் ஒன்றுமில்லாத ஏழை இரக்கத்தன்மையுள்ள, இழகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக, நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)\n எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக மேலும் என் மீது அருள் பொழிவாயாக மேலும் என் மீது அருள் பொழிவாயாக நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)\n நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)\n உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் ���ல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக\n கஞ்சத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் கோழைத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் உலகத்தின் குழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)\n நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன். (அபூதாவூத்)\n உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்) நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக யா அல்லாஹ் மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன். சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன். செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன். முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், யா அல்லாஹ் ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயா���\n நிச்;சயமாக நீ ஏகன், தனித்தவன், தேவையற்றவன், யாரையும் பெறாதவன்,எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை என்ற (உன் திருநாமம் மற்றும் உன் பண்புகளைக்) கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன், நீ என் பாவத்தை மன்னித்தருள்வாயாக நிச்சயமாக நீ, மிக பிழை பொறுப்பவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றாய். (அபூதாவூத்)\n நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே மகத்தவமும் கண்ணியமும் உடயவனே (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். (அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி-)\nசத்தியத்தை சொல்லுவோம் அசத்தியம் அழியும் வரை\nஇஸ்லாம் - வாழ்வியல் வழிகாட்டி\nஹதிஸ் தொகுப்பு மற்றும் சஹாபாக்கள் வரலாறு\nதமிழ் முஸ்லிம்- இணைய தொகுப்பு\nசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nதொழுகை மற்றும் சில சூராக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவதார் - ஹாலிவுட் தாக்குதல்\n40 - ஹதீஸ் குத்ஸிகள்\nவெள்ளத்தின் நுரை, 73 பிரிவு\nத டாவின்ஸி கோட் (7)\n666 - பார்கோடு இரகசியம் (6)\nபராக் ஒபாமா மர்மங்கள் (4)\nஐக்கிய இரகசிய இராஜ்ஜியம் (3)\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரழி)\nஅதிசயப் படைப்புகள் : மனிதன், எறும்பு, தேனி, ஒட்டகம், சிலந்தி, தாமரைப் பூ, வஞ்சிர மீன்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/09/19/", "date_download": "2021-01-27T13:25:41Z", "digest": "sha1:J5XSTRPY3PZZO4OJAD2OANZEIWS6A47X", "length": 8223, "nlines": 78, "source_domain": "www.alaikal.com", "title": "19. September 2020 | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nமனித உரிமை கவுண்சில் முதல் தடவையாக ஆவேசம்… இது புதிய வேகம்\nபோரினால் பாதிக்கப்பட்டு தனித்து வாழும் பெண்ணிற்கு உதவியது தமிழ் கொடி\n50 000 கொரோனா மரணங்கள் ஏற்க முடியாது உலக சுகாதார தாபனம்\nநடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை\nதிரைப்படங்களில் நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'விக்ரம் வேதா' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்து வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது: \"நடுத்தர வர்க்கக் குடும்பங்களை சினிமா ஏன் அழகியலுடன் காட்ட முயல்கிறது. நமது படங்களில் அனைத்துக் கதாபாத்திரங்களும் போதுமான பணவசதி கொண்டவர்களாகவும், அவர்களுடைய இடங்கள் அழகானதாகவும் காட்டப்படுகின்ற. ஏன் நடுத்தர வர்க்கத்தை அதன் உண்மைத்தன்மையுடன் காட்ட நாம் மிகவும் பயப்படுகிறோம்\nசர்வதேச நாடுகளை பகைத்துக் கொண்டு செயற்பட முடியாது\n 19 பிளஸே வேண்டும்: அரசிடம் சஜித் அணி வலியுறுத்து.\nபுலம் பெயர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமராக நியமனம் \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு ந���ளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/08/blog-post_16.html", "date_download": "2021-01-27T13:33:07Z", "digest": "sha1:W3JNAJKUSBAT2VRSB6NNDCJNI67VR4RF", "length": 14104, "nlines": 113, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: முக்குண இயல்புகள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசத்துவ குணவியல்பு தேவ குணம்:\nதனக்கென வாழாமை , உயரிய நோக்கம்,\nபொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல்,\nஎதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .\nகாமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள்.\nதன்னலம் ,பெருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் ,\nதர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள். ரஜோ குணவியல்பு : ஆளுமைத் தன்மை,\nவஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள்,\nமிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள்.\nமுக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.\nதேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .\nசத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன. முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ (விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.\nதீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன\nயோகத்தினால் மட்டுமே அது இயலுமாயின் அதைப் பின்பற்றி மேலேறுவதற்கு சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் 196 சூத்திரங்களின் கூறப்பட்டுள்ளவைகளை எளிதாக அறிந்து கொள்ளவும், அறிந்த பின் பயிற்சி மேற்கொண்டு வெற்றியடையவும் இத்தொடர் உதவுமாயின் அதுவே இந்த அடியவனின் (குருவருளால், திருவருளால்) அளித்த பெரும்பேறாகும் என்று மகிழ்வேன்.\nவாழ்க அனைத்து உயிரினங்களும் , ��ெல்க , மீழ்க இம்மானுடம்.\nஓரளவேனும் சத்துவம் பொருந்தியவர்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக ஆன்மீகத்துட் புகுந்து அறவழி மேற்கொள்வார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு தரமாறியவர்களாய், தடம்மாறியவர்களாய் இருந்திருப்பினும் தன்னை மாற்றிக்கொள்ள திருந்தி விட வாய்ப்பு கிட்டும்போது அதைத் தவற விடாமல் பற்றிக்கொண்டும் , உலகபற்றுகளை விலக்கிவிடவும் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள்.\nதமோ, ரஜோ, மிகுந்தவர்கள் ஊழின் காரணமாக ஆன்மீக உணர்வு அவர்களை அழைக்கவில்லை எனினும் ஏதாவது ஒன்றிரண்டு நற்பண்புகளையாவது தவறாது கடைபிடித்து வந்திருப்பார்களேயானால் எதிர்பாராது ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டு பின் எதிர்மறைத் தாவல் செய்து ஞானமடைவார்கள்.\nபின் இவர்கள் ஒருபோதும் முந்தைய தீய வழிகளை நாடாமல் நல் வழியில் நின்று நிலைத்திருப்பார்கள். இது போன்ற மாற்றிடும் சந்தர்ப்பங்கள் மனித குலத்திற்கு மட்டுமே சாத்தியமுள்ளதாக இருக்கின்றன எனில். மனிதன் ஒவ்வொருவனும் தன்னுள்ளே இறைவனின் ஒரு சிறு கூறு பெற்றவனாக இருப்பதே ஆகும். மேலும் எந்த ஒரு மனிதனும் சிறுகச் சிறுக , மாறி மாறி என்றாவது ஒரு பிறவியில் முக்தியடையும் பேறைக் கொண்டிருப்பார்கள். என்பதே சித்தர்களின் வாக்கு.\nஅவர்களின் பிறவி எண்ணிக்கை கூடலாமே தவிர, ஞானம் பெறும் வரை அவர்களுக்கு வாய்ப்பு கிட்டிக்கொண்டேயிருக்க ஞானியர்கள் அவர்களை விடாது தொடர்ந்து வழிபடுத்துவதே பணியாகக் கொண்டு கருணை செய்கிறார்கள் என்பதும் அவர்கள் திருவாக்காகும்.\nதாரணை , தியானம், எனும் உறு தவத்தில் ஒன்றி நிலைப்போம்.\nசமாதி நிலை என்ற ஆன்ம உணர்வால் சூட்சமம் பெற்று சாதிப்போம்.\nவிதியை நாமே உற்பத்தி செய்தோம், விதியைப் பரவீதியில் வீசுவோம்.\nஇகத்தில் பரத்தைக் கண்டு , இறையினை அறிந்து இறையில் கலப்போம்.\nநித்தியம் நித்தியம் நிச்சயம் நிச்சயம்\n\"சத்குரு பாதம் போற்றி போற்றி \"\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்���ு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2012/08/blog-post.html", "date_download": "2021-01-27T12:49:32Z", "digest": "sha1:UYF5ZHOIKK4Y3PCWOUABIY2TM2NXJIV7", "length": 13306, "nlines": 78, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சிவாலயப்பணி - அன்றும்,இன்றும், என்றென்றும் .........", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசிவாலயப்பணி - அன்றும்,இன்றும், என்றென்றும் .........\nஆன்மீக உறவுகளுக்கு எமது பணிவார்ந்த வணக்கம்\nசிவாலயப்பணி அன்றும்,இன்றும்,என்றென்றும் என்ற நெடுந்தொடரை வலைத்தளத்தில் அர்ப்பணிப்பதற்கு முன்பாக எமது ஆதி குருவான பதஞ்சலி மஹரிஷியினையும் எமது குருவின் குருவான சித்த வைத்திய சிரோண்மணி அருட்திரு. சுப்பரமணியன் அய்யா அவர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.\nஒவ்வொரு இயக்கமும் ஒரு நீண்ட நெடிய வரலாற்றினை கொண்டுள்ளது.\nஅந்த வரலாறே அந்த இயக்கத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது. இயக்கங்களின் தோற்றுவாயாக பலரது கூட்டுமுயற்சியாலும், சிலரின் இடையறாத உழைப்பினாலும் அவை மலர்கிறது, காலங்களை கடந்தும் அவை நீடித்து நிலைப்பதற்கு அதில் பங்கேற்றுப் பணியாற்றுபவர்களின் முயற்சிகளும் காரணமாக அமைகிறது.\nஇந்த உலகில் எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் தோன்றின. தோன்றுகின்றன, இனியும் தோன்றும். ஏற்கனவே உள்ள ஆன்மீக இயக்கங்கள் மறுமலர்ச்சி பெறக்கூடும். இந்த சுழற்சி என்பது மனித குலம் இம்மண்ணில் இருக்கும் வரை நீடித்திருக்கும்.\nசத் காரியங்களை பொறுத்தவரை தனி மனித முயற்சியாலோ, அல்லது பலரது கூட்டு முயற்சியாலே ஒன்று நிகழ இருந்தாலும் அவற்றிற்கு இறைவன் திருவருள் என்பது இல்லாமல் அவை நிகழாது. ஒவ்வொரு மனித மனமும் நிறைவேற்ற துடிப்பவைகளை அவரவர் புண்ணிய, பாவ வினைகளுக்கேற்ப இறைவன் ஏதாவது ஒரு பிறவியில் அருளத்தான் செய்கிறார்.\nஅந்த வகையிலே இந்த புண்ணியம் நிறைந்த, அருளாளர்களும், மகான்களும், மகரிஷிகளும் தோன்றி மறைந்து நிற்கும் இப்பாரதத்திலே எத்தனையே ஆன்மீக இயக்கங்கள் , தனிமனித ஆன்மிக முயற்சிகள் மலர்ந்ததுண்டு.\nஇறைவன் திருவருளினால், குருவருளினால், அவை தங்கள் எந்த பணியை மேற்கொள்ள வந்தார்களோ அந்த பணியினை மேற்கொண்டதும் உண்டு.\nஇறைவன் திருவருளினால் மலர்ந்த ஒவ்வொரு ஆன்மீக இயக்கத்திற்கும் இத்தகைய வரலாறு உண்டு. அந்த ஆன்மீக இயக்கத்தினை தோற்றுவித்த அருளாளர்களின் நெறிகளை அவர்களின் மறைவிற்கு பின்னும் தவறாமல் கடைபிடித்து நிற்கும் இயக்கங்கள் சில இன்னும் உள்ளது.\nஸ்வார்த்தம் சத் சங்கமும் அவ்வாறே கால் நூற்றாண்டை கடந்த வரலாற்றை கொண்டது. முன்பே சொன்னது போல மனிதர்கள் எதை தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்ற துடித்தார்களோ, நடத்திகாட்டி இன்புற நினைத்தார்களோ ஒரு பிறவியில் அவர்களுடைய பணியாக அவர்கள் அறியாமலே அமைய வாய்ப்புண்டு.\nஅந்த வகையிலே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் சேவை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பில் இருந்து தான் துவங்குகிறது. அந்தச் சேவை என்று சொல்வதை விட அதை விட கடமை என்றுதான் கூற வேண்டும்.\nஇதில் என்ன அற்புதம் எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் எத்தனையோ ஆலயங்களை புனரமைத்திருக்கின்றன. எவ்வளவே பணி செய்திருக்கின்றனர், என்ற வினாக்கள் இத்தொடரினை படிப்போர் மனதில் எழக்கூடும். இங்கேதான் ஒரு வேறுபாடு இந்த ஆலயப்பணியானது என்று தொடங்கியதோ அன்று முதல் இன்று வரையில் நடைபெறுவது பலரது கூட்டு முயற்சியாலே அல்ல. ஒரு தனி மனித முயற்சியாலேயாகும். அந்த தனிமனிதரும் பெரும்செல்வந்தரும் அல்ல.இன்று வரை பொருட்செல்வத்தால் அவர் வறியவர். ஆனால் அருட்செல்வத்தால் அவர் பெரும் செல்வந்தர்.\nஇந்த ஆலயப்பணிக்கு அவருக்கு முன்னோடியாக, மேற்கோளாய் இருந்தவர் மாமன்னர் கூன்பான்டியன் வழிவந்த விக்கிரம பாண்டியன். சைவ நெறி தழைத்தோங்கிய தென்னகத்திலே , சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாடு எனப்படும் மதுரையிலே , இறைவனே அரசனாய் வந்து ஆண்டதாக கூறப்படும் புண்ணிய பூமியிலே, சத்தியத்தை தனது உயிர் மு்ச்சாகக்கொண்டு. சிவ நெறியினை தனது இரு கண்களாக்கொண்டு அரசாண்ட பாண்டிய மன்னர்களிலே சைவ நெறியினை பத்து திக்குகளிலும் தழைக்கச்செய்தவர்களிலே மாமன்னர் சடைய வர்ம விக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவராவர்.\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T14:56:21Z", "digest": "sha1:FYYOUSHRVDKH5VWIXYTZYMD7TMM3F2VH", "length": 8487, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய திரைப்பட விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய திரைப்பட விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த பாடல்வரிகளுக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]]\nஓ. என். வி. குரூப் (1988)\nகே. எஸ். நரசிம்மசுவாமி (1991)\nவெட்டூரி சுந்தர மூர்த்தி (1993)\nயூசுஃபாலி கேச்சேரி, ஜாவேத் அக்தர் (2000)\n2001 – தற்போது வரை\nசுத்தல அஷோக் தேஜா (2003)\nஅனித்யா சாட்டர்ஜி, சந்திரில் பட்டாச்சார்யா (2008)\n|state=autocollapse: {{சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய திரைப்பட விருது|state=autocollapse}}\nஇந்தியத் தேசியத் திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2020, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10006", "date_download": "2021-01-27T14:40:26Z", "digest": "sha1:EJSRNJK3YGYDDQOGVMFDQR2XUY6IMKWZ", "length": 18735, "nlines": 352, "source_domain": "www.arusuvai.com", "title": "கத்திரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகத்திரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. கத்திரிக்காய் - 2, முருங்கைகாய் - 2 (நறுக்கியது)\n2. கடுகு - 1/4 தேக்கரண்டி\n3. சீரகம் - 1/4 தேக்கரண்டி\n4. உளுந்து - 1/4 தேக்கரண்டி\n5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி\n6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n7. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\n8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி\n9. உப்பு - தேவைக்கு\n10. வெங்காயம் - 1/2 (a) சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)\n11. தக்காளி - 1 (நறுக்கியது)\n14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி\n15. புளி கரைசல் - 1/2 கப்\nஎண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.\nஇதில் நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.\nசிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.\nஇதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.\nதூள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், முருங்கைகாய் சேர்த்து வேக விடவும்.\nமுருங்கை வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு குழம்பு பதம் வந்ததும் இரக்கி விடவும்.\nஇதில் கத்திரிக்காய் இல்லாமல், வெறும் முருங்கை சேர்த்தும் செய்யலாம். நிறைய பூண்டு (8 - 10 பல்) உரித்து வெங்காயம் வதக்கும்போது சேர்க்கலாம். முருங்கை மட்டும் கடைசியாக சேர்த்து வேக விட வேண்டும். நிறைய நேரம் இருந்தால் கசந்து விடும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து, இந்த குழம்பு ஊற்றி, அப்பளம் (அ) உருளைக்கிழங்கு பொரியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇஞ்சி குழம்பு - 3\nநேற்று இந்த குழம்பு செய்து பார்த்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடைய அம்மா வைக்கும் குழம்பு போலவே இருந்தது. இந்த ரெஸிபி கொடுத்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.\nஇது என் அம்மா செய்யும் குழம்பு. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. செய்து பார்த்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி தோழி. :)\nஇந்த கத்திரிக்காய், முருங்கைக்காய் காரக்குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு.செய்வதற்கு ரொம்ப எளிமையாவும் இருக்கு. ரொம்ப நன்றி வனிதா\nமிக்க நன்றி கீதா. :)\nவனிதா கத்தரிக்காய்,முங்கைக்காய் காரக்குழம்பு செய்தேன் நல்லா இருந்தது,எங்கம்மாவும் இப்படிதான் செய்வாங்க,சின்ன வெங்காயம் போட்டு செய்தேன் நல்லா இருந்தது.நன்றி.\nசின்ன வெங்காயம் தான் நல்ல ருசி தரும் :) மிக்க நன்றி கவி.\nஹாய் வனிதா எப்படி இருக்கீங்க நலமா உங்க குறிப்பில் இருந்து செய்யக்கூடியவற்றை செய்து பதிவும் கொடுத்துவிட்டேன். ஆனால் உங்களுக்கு பின்னூட்டம்தான் அப்பப்போ தரமுடியவில்லை. 5நாளாக இன்ட்ர்நெட் வேலை செய்யவில்லை. சில குறிப்புக்கள் படம் எடுத்திருக்கிறேன். இந்த முருங்கைக்காய் கத்தரி குழம்பு வார விடுமுறையில் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வெங்காயதக்காளி தொக்கு,சுவையாக இருந்தது. நான் செய்த (உஙகளுடைய)அத்தனைகுறிப்புகளுமெங்கள் வீட்டில் பிடித்திருந்தது. நன்றாகவும் வந்திருந்தது. அன்புடன் அம்முலு.\nநான் நலம் அம்முலு. உங்களது பின்னூட்டம் பார்க்க சந்தோஷமாக இருக்கு. எப்படியும் பின்னூட்டம் தர நினைத்தீர்களே... அதுவே மிக்க மகிழ்ச்சி. நன்றி அம்முலு. :)\nஅன்பு தோழி இந்திரா... செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. கூட்டாஞ்சோறு பகுதியில் என் பெயர் vanitha vilvaaranimurugan என்று இருக்கும். நான் சமையல் குறிப்புகள் வனிவசு என்ற பெயரில் கொடுத்து வருகிறேன். மீண்டும் என் நன்றிகள். :)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/11/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:05:45Z", "digest": "sha1:L3CWGW7LCLHAXWMDKVCEB5T72AC33RKD", "length": 5027, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "புதிதாக நியமனம் பெற்றவர்களுள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொ���் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுதிதாக நியமனம் பெற்றவர்களுள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்-\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும் இலங்கை ஆசியர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\n« கோண்டாவில் கடை உரிமையாளர்மீது வாள்வெட்டு- டிரான் அலஸ் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/72-243896", "date_download": "2021-01-27T13:30:13Z", "digest": "sha1:7Q4CZUL267XHD5RVUUMERNGDDTAFSZUO", "length": 9589, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘மைதானங்களில் மரக் கன்றுகள் நாட்டப்படும்’ TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ‘மைதானங்களில் மரக் கன்றுகள் நாட்டப்படும்’\n‘மைதானங்களில் மரக் கன்றுகள் நாட்டப்படும்’\nபெரியகமம் பகுதியில் உள்ள மைதானங்களை மன்னார் நகர சபைக்கு சொந்தமாக்கி, அங்கு தென்னை, வாழை போன்ற மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக, மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்தார்.\nமன்னார் - பெரியகமம் பகுதியில் உள்ள பற்றைக்காடுகளை, இன்று (12) துப்புரவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் நகர சபைக்குச் செந்தமான மைதானப் பகுதிகள் அனைத்தும் துப்புரவு செய்யப்படுவதாகவும் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு, தமது காணிகளைத் துப்புரவு செய்வதற்கு 14 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nசர்ச்சைக்குரிய பகுதியாக உள்ள பெரியகமம் பகுதியில் உள்ள மைதானங்களை பெரியகமம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவை பராமரிக்கப்படாமல் இருந்தமையால், அவற்றை மன்னார் நகர சபை பொறுப்பேற்று, தென்னை, வாழை போன்ற மரக் கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.\nஅத்துடன், மன்னாரைச் சொந்த இடமாக கொண்ட எத்தனையோ குடும்பங்களுக்கு காணிகள் இல்லையெனவும் இதற்கான மாற்று நடவடிக்கைகளை மன்னார் நகர சபையால் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் ஜோசப் தர்மன் கூறினார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமட்டு. பாடசாலையில் கொரோனா; மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t157515-topic", "date_download": "2021-01-27T13:43:20Z", "digest": "sha1:YA4YVAO7ETYPFCTLU2DZY4LBV5PRZV5Q", "length": 20404, "nlines": 150, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்ப��்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nமாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்\nமாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்\n‘உன் மரண சமயத்தில் அருகே இருப்பேன்’ என்று வாக்குக் கொடுத்து தான் துறவியாக மாறுவதற்குத் தன் தாயிடம் சம்மதம் வாங்கியதும், அதன்படி அந்தச் சமயத்தில் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறை வேற்றியதும், ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த அற்புதச் சம்பவங்கள். ‘எதைத் துறந்தாலும் தாயைத் துறப்பது தர்மமாகாது’ என்று நிலைநாட்டிய ஆதிசங்கரர், தன் தாய் மரணம் அடைந்த பிறகு, தாயின் அருமை பெருமைகளை வெளிப்படுத்திய ‘மாத்ரு பஞ்சகம்’ -தமிழ் வடிவம் இது.\nமனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான தாய்மையைப் போற்றுவதை ஐந்து ஸ்லோகங்களில் அற்புதமாகச் செய்துள்ளார் ஆதிசங்கரர்.\n1. அன்னையே, என்னை ஈன்றபொழுது பட்ட வலி என்னென்பேன்; பற்களைக் கடித்து, ப்ரசவ வலியில் துடித்து, பெற்றெடுத்தாய். மலங்களினால் வருடம் பல துர்நாற்றம் அடையச் செய்தேன், பாவி நான். கருவிலிருந்தபோது, ஊனினை உருக்கி, உடலினை வருத்தி, உதிரத்தால் உணவு தந்து, உயிர் கொடுத்தாய் உனக்கு என்ன கைமாறு செய்வேன் உனக்கு என்ன கைமாறு செய்வேன் பேரும், புகழும், பொன்னும், பொருளும் தந்து, போற்றினாலும் போதாது.\n2. பள்ளியில் பரதேசிக் கோலத்தில் பார்த்தவுடன், கனவிலும் நினைவிலும் பயந்து, என்னைத் தழுவி, குழந்தைகளுடன் நீயும் ஒரு குழந்தையாய், கேவிக்கேவி அழுதாய். யாவரும் சேர்ந்து அழுதனரே. பாதார விந்தங்களில் பணிந்து உன்னைப் போற்றுவேன். பின் என் செய்வேன்\n3. என்னைப் பிரசவித்து பட்ட வலியில் கூவிய நாமங்கள் என் காதில் இன்னும் ஒலிக்கின்றன.\n‘அம்மா, அப்பா; ஐயனே, என்னை ஈன்ற\nஈசனே, சிவகாமி நேசனே; க்ருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா, முரஹரி ஆதிமூலமே, அச்சுதா என்று தெய்வங்களை உன் துணைக்கு அழைத்தாய் நன்றி சொல்ல என்னால் நமஸ்கரிக்க மட்டும்தான் முடியும்.\n4. உன் மரண கால தாகத்தை என்னால் தணிக்க முடியவில்லை.\nஉன் இறுதி யாத்திரையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.\nகர்ண மந்திரத்தை உன் செவியில் சொல்ல முடியவில்லை.\nகருணையால் இந்தத் தவறுகளை மன்னிப்பாய்\nகாலம் கடந்து உன் காலடியில் நிற்கிறேன் அம்மா\n5. “முத்தே, மணியே, மருக்கொழுந்தே, மாணிக்கமே, மரகதமே, என் கண்மணி ஒளியே, என் ராஜாவே, கண் உறங்கு, வாழ்க பல ஆண்டு” என்று தாலாட்டுப் பாடினாயே என் பத்ம ராகமே என்னால் இன்று ஒரு பிடி பச்சரிசிதான் உன் மூடிய வாயில் இடமுடிந்தது\nமாத்ரு பஞ்சகம் -சமஸ்கிருத சுலோகம் - விரும்பினால் கேட்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2020/04/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-9/?shared=email&msg=fail", "date_download": "2021-01-27T13:31:40Z", "digest": "sha1:ZPU5OLB2W5FJZS2HJ5YLT32N4R2X6P5O", "length": 20175, "nlines": 218, "source_domain": "karainagaran.com", "title": "மதுவின் இரகசியம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nலாவண்ணியா தனது சிகிச்சை முடித்துக் கொண்டு அந்த மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று சாந்தன் தொலைபேசியில் அழைத்துச் சொல்லி இருந்தான். அதனால் வெள்ளி பின்னேரம் மதுவும், கமலாவும் அங்கே செல்லப் புறப்பட்டார்கள். மது இப்போது நல்ல குணமாகிவிட்டதால் தானே வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டான். கமலாவும் அதைப் பார்த்தாள். அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. மது முதலில் பொய்யே சொல்லவில்லை என்பது அவன் மேல் இருந்த மதிப்பை மாலையாக்கி வைத்திருந்தது. அதைவிட அவனது வருத்தம் மாறியது அளவுகடந்த மகிழ்வை அவளுக்குத் தந்தது. அவளுக்கு இப்போது அடிக்கடி அவனைக் காதலோடு பார்க்கத் தோன்றும். அதை எல்லாம் அவனிடம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதை வைத்தே பகிடி பண்ணுவான் என்கின்ற பயத்தில் அவள் அதை அவனிடம் வெளிப்படையாகக் கூறியதே இல்லை. இருந்தாலும் அவனை இரசிப்பதை அவள் விட்டுவிடுவதில்லை. இப்போதும் அவனை அவள் கடைக்கண்ணால் இரசித்த வண்ணம் இருந்தாள். அதை மது கண்டு கொண்டான். அவனுக்கு அவள் ஏன் அப்பிடிப் பார்க்கிறாள், நகைக்கிறாள் என்பதை அறிய வேண்டும் என்கின்ற ஆர்வம் எழுந்தது. அவன் அவளைப் பார்த்து,\n எல்லாம் ஒரு மாதிரி இல்லைப் புதுமாதிரி இருக்குது\n‘நான் உங்களைப் பார்க்கவும் கூடாதே\n‘பார்க்கலாம். நல்லாய் பார்க்கலாம். ஆனா உந்தப் பார்வை ஒரு மாதிரி இருக்குது.’\n‘அதைச் சரியா இப்ப சொல்ல முடியாவிட்டாலும் பழமை மாதிரி இல்லை எண்டு மாத்திரம் சொல்ல முடியும்.’\n‘வழமையா ஏதோ வேண்டா வெறுப்பாய் பார்ப்பாய்…’\n‘இப்ப என்ன மாதிரிப் பார்க்கிறாய் எண்டு உனக்கே தெரியும் பிறகு எதுக்கு எந்நிட்டை கேட்கிறாய் பிறகு எதுக்கு எந்நிட்டை கேட்கிறாய்\n‘எனக்கு விளங்க இல்லை. அதுதான் கேட்கிறன்.’\n‘நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.’\n‘எனக்கு உன்னோடை சரசம் பண்ணுகிறதுக்கு எல்லாம் இப்ப நேரம் இலை. என்னை விடு.’\n‘நான் உங்களை ஒண்டும் சரசம் செய்யச் செல்ல இல்லை. சும்மா கதைக்கச் சொன்னான். அதை நீங்கள் இப்பிடி வன்மமாத் திசை திருப்பக்கூடாது.’\n‘ஓ… என்னவோ எனக்கு இப்ப கதைக்கிற மனநிலை இல்லை. ஏதோ ஒரே யோசினையாக இருக்குது. நீ விடுகிறாய் இல்லை. தயவு செய்து என்னை இப்ப விட்டிடு.’\n‘நீங்கள் அப்பிடி என்ன யோசிக்கிறியள் உங்கடை யோசினை எனக்கும் யோசினையைத் தரும்தானே உங்கடை யோசினை எனக்கும் யோசினையைத் தரும்தானே\n‘சும்மா பகிடியை விட்டிட்டு உண்மையைச் சொல்லுங்க…’\n‘ம்… எல்லாம் சாந���தனைப் பற்றினதும் லாவண்ணியாவைப் பற்றினதும்தான்.’\n‘ஓ… அதுவா. உண்மைதான். ஆனா அதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் அப்பிடி யாருக்கும் வரக்கூடாது. ஆனா வந்தால் என்ன செய்கிறது அப்பிடி யாருக்கும் வரக்கூடாது. ஆனா வந்தால் என்ன செய்கிறது சாந்தனுக்கு லாவண்ணியாவை நினைச்சு நினைச்சுக் கவலை. ம்… அதுக்கும் ஒரு விடிவு கெதியா வரும் எண்டு நான் நினைக்கிறன்.’\n‘அப்படி ஏதாவது வரவேணும் எண்டுதான் நானும் நினைக்கிறன். அவனுக்கு இப்பிடி ஒரு பிரச்சினை மாறாமல் இருக்கிறது மனதுக்கு வேதனையாக இருக்குது.’\n‘அதுக்கு என்ன செய்கிறது அப்பா அதுக்கு அதுக்கான நேரம் வரவேணும் எண்டதை விளங்க வேணும். அப்பதான் எல்லாம் தீரும். எங்கடை பிரச்சினையைப் பார்க்க இல்லையா அதுக்கு அதுக்கான நேரம் வரவேணும் எண்டதை விளங்க வேணும். அப்பதான் எல்லாம் தீரும். எங்கடை பிரச்சினையைப் பார்க்க இல்லையா அதை மாதிரி இதுவும் நேரம் வரேக்க எல்லாம் சரியாகிடும். நீங்கள் தேவையில்லாமல் அதுக்குக் கவலைப்படாதையுங்க.’\n‘நானும் கவலைப்படாமல் இருக்க வேணும் எண்டுதான் நினைக்கிறன். மனம் கேட்குது இல்லை. அது எனக்குக் கட்டுப்படாமல் தன்பாட்டிற்குக் கண்டதையும் சிந்திக்குது.’\n‘இது எல்லாருக்கும் இருக்கிற பிரச்சினை. நாங்கள் கவலைப்பட்டால் எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அதால எதுக்கும் கவலைப்படாமல் வருகிறது வரட்டும் அந்த நேரத்தில பார்க்கலாம் எண்டு இருக்க வேணும்.’\n‘நீ சொல்லுகிறது உண்மை. ஆனா இந்தப் பிரச்சினை ஏற்கனவே அவனுக்கு வந்திட்டுதே. அதை எப்பிடிக் கண்டும் காணாமலும் இருக்க முடியும்\n‘நாங்கள் என்ன கவலைப்பட்டும் எதுவும் மாறப் போகிறது இல்லை. அது எப்ப மாற வேணும் எண்டு இருக்குதோ அப்ப மாறும். நாங்கள் தேவையில்லாமல் கவலைப்படுகிறதில எந்தப் பிரயோசனமும் இல்லை.’\nசாந்தன் வீட்டிற்குச் சென்ற போது மதுவும் கமலாவும் எதிர்பார்த்ததைவிடச் சந்தோசமாய் இருப்பது போலத் தோன்றியது. அவர்கள் சந்தோசம் இருவருக்கும் மிகவும் சந்தோசத்தைத் தந்தாலும் அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்பதில் அவாவாக இருந்தது. அதைத் தீர்த்து வைப்பதாக,\n’ என்று தொடங்கினாள் கமலா.\n‘எல்லாம் நல்லாப் போகுது கமலா. நாங்கள் கனகாலத்துக்குப் பிறகு நிம்மதியாகச் சந்தோசமாய் இருக்கிறம். இனி லாவண்ணியாவுக்குத் திரும்பவும் அப்படியான எந்த நினைவுகளும் வாறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லி இருக்கினம். அதை நாங்களும் நம்புகிறம். அவள் நல்லாய் இருந்தால் எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க இப்ப அதால நிம்மதியா இருக்குது. அதைக் கொண்டாடினா நல்லா இருக்கும் மது. நீ என்ன சொல்லுகிறாய் இப்ப அதால நிம்மதியா இருக்குது. அதைக் கொண்டாடினா நல்லா இருக்கும் மது. நீ என்ன சொல்லுகிறாய்’ என்றான் சாந்தன் மதுவைப் பார்த்து.\n‘லாவண்ணியாவைப் பற்றி எண்ண இப்ப சந்தோசமாய் இருக்குது சாந்தன் அண்ணா. ஆனா அதுக்கு இவருக்கு ஊத்திக் குடுக்காதையுங்க. கொஞ்ச நாளைக்கு அவர் நிம்மதியா இருக்கட்டும் அண்ண. நான் சொல்லுகிறன் எண்டு கோவிக்காதையுங்க.’ என்றாள் கமலா. அதற்குச் சாந்தன் பதில் சொல்வதற்கு முன்பே மது பதில் கூறினான்.\n‘ஒருநாள் சந்தோசத்திற்காய் குடிக்கிறதில எந்தப் பாதிப்பும் வராது. நீ சும்மா அமைதியாய் இரு.’ என்றான் மது.\nஇவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் போதே லாவண்ணியா அங்கே வந்து சோபாவில் இருந்தாள். அவள் எல்லோரையும் பார்த்துச் சிரித்த பின்பு அவர்களோடு அளவளாவத் தொடங்கினாள்.\nகுறிச்சொற்கள்:இரகசியம், மது, மதுவின் இரகசியம்\n2 thoughts on “மதுவின் இரகசியம்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« மார்ச் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/375073", "date_download": "2021-01-27T14:40:58Z", "digest": "sha1:MV4JVUUENM54LK5IG6I3ZDIX4FYLXZX3", "length": 9694, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "Family Planning doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்ப��னர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎதுவா இருந்தாலும் டாக்டர் கிட்ட கேட்டு பண்ணுறது நல்லதுமா உங்க உடல் நிலை டாக்டருக்கு தான் தெரியும் சோ அவங்க என்ன பண்ண சொல்லுறாங்க கேட்டுக்கங்க ஏற்கனவே காப்பர்டி போட்டு அவஸ்தை பட்டுடிங்க அதனால யோசியிங்க நாங்க சொல்லுற கருத வச்சி மட்டும் முடிவு எடுக்க வேண்டாம் ஒவ்வருத்தர் உடல் நிலை வேற மாதிரி இருக்கும் சிலருக்கும் நார்மலா இருக்கலாம் சிலருக்கு கஷ்டமா இருந்து இருக்கும் எங்க கருத வச்சி முடிவு பண்ணாம டாக்டர் கிட்ட ஆலோசனை கேட்டு செயுங்கள் அது தான் எனக்கு நல்லது தோணுதும\nஉல்லன் நூலில் sweater, sock பின்னுவது எப்படி \nதோழிகளே உதவுங்கள் pls pls pls\nசிங்கப்பூர் தோழிகள் உதவி தேவை\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/12094210/Opening-of-10th-and-12th-class-schools-in-Tamil-Nadu.vpf", "date_download": "2021-01-27T13:30:22Z", "digest": "sha1:P6XKZJ2GNS43HF235MRQ3WKSLOHEEWIQ", "length": 15809, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of 10th and 12th class schools in Tamil Nadu on the 19th - Government of Tamil Nadu announcement || தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள்து.\nதமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல���வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nமாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும்தான் நோய்த்தொற்று படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.\n28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது.\nஇக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீதப் பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதைக் கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.\nபள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.\nஅனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.\n1. தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளது\nதமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி\nதமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.\n4. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி\n2. அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்\n3. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\n4. ‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு\n5. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-132/", "date_download": "2021-01-27T14:27:21Z", "digest": "sha1:EFPT5P3KZNHGBKPE5NJCZB2PFL2GUFIU", "length": 5914, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 132 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 132\n1 கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.\n2 அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,\n3 என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;\n4 என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,\n5 கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.\n6 இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.\n7 அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.\n8 கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.\n9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.\n10 நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.\n11 உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,\n12 உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.\n13 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.\n14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன்.\n15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.\n16 அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.\n17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.\n18 அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.\nச��்கீதம் – அதிகாரம் 131\nசங்கீதம் – அதிகாரம் 133\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/05/YnRZ0F.html", "date_download": "2021-01-27T12:16:51Z", "digest": "sha1:QQZWRNSZJBTVNRXAP3ZMPRKPGT7OS732", "length": 3556, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nவாய்வு பித்தம் கபம் என்கிற மூன்று முக்கிய குணங்கள் மனிதர்களின் உடலில் இருக்கின்றன. இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மைகளும் வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுவதன் மூலம் சீராக பராமரிக்கப்பட்டு, நமது உடலுக்கு தேவையான‌ நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.\nபலருக்கு அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிட்டு வந்தால் அவர்கள் விரைவில் இந்த அல்சர் மற்றும் வயிறு எரிச்சலில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3201", "date_download": "2021-01-27T13:05:41Z", "digest": "sha1:GF5FMNJMJTUY5G46IBAEVGHGHCX3T3PV", "length": 8116, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "ஜிவி பிரகாஷ் - ஆதிக் இணைந்து வெளியிட்ட மாயன் முதல் பார்வை", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஜிவி பிரகாஷ் - ஆதிக் இணைந்து வெளியிட்ட மாயன் முதல் பார்வை\nஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து \"தி மாயன்\" ஆங்கில படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா. இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கேங் லீடர் என்னும் தெலுங்கில், நானிக்கு ஜோடியாகவும் மற்றும் டாக்டர் என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதுவே, தமிழில் அவருக்கு முதல் படமாகும்.\nஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜும் தலா ஒரு பாடலைப் பாடுகிறார்கள்.\nஇப்படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோவ் இந்தியா மற்றும் ஜி. வி.கே. எம் எலிபண்ட் பிக்சர் மலேஷியா இணைந்து தயாரித்துள்ளது. கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1368086.html", "date_download": "2021-01-27T13:32:35Z", "digest": "sha1:IWTO2PMOEMLTESVOCCIJ4V2Q2KBM4QVO", "length": 13930, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவில் ரூ.545 கோடி டெபாசிட்- பக்தர்கள் கவலை..!! – Athirady News ;", "raw_content": "\nயெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவில் ரூ.545 கோடி டெபாசிட்- பக்தர்கள் கவலை..\nயெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவில் ரூ.545 கோடி டெபாசிட்- பக்தர்கள் கவலை..\nதனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவின் செயல்பாடுகளை பாரத ரிசர��வ் வங்கி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.50 ஆயிரம் மட்டுமே திரும்ப எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வங்கியில்தான், நாட்டின் புகழ்பெற்ற ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவில் பணம் ரூ.545 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையொட்டி அந்த கோவிலின் மூத்த தைத்யபதி (சேவகர்) விநாயக்தாஸ் மோஹோபத்ரா கூறுகையில், “ஒரு தனியார் வங்கியில் ஏதோ கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறார்கள் என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nஜெகநாத் சேனா ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷி பட்நாயக் கருத்து தெரிவிக்கையில், “தெய்வத்தின் பணத்தை ஒரு தனியார் வங்கியில் டெபாசிட் செய்தது சட்ட விரோதம், நெறிமுறைக்கு மாறானது. இதற்கு கோவில் நிர்வாகத்தையும், நிர்வாக குழுவையும் பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று கூறினார்.\nபூரி ஜெகநாதர் கோவில் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பாதுகாப்பாக இருப்பதாக சட்டத்துறை மந்திரி பிரதாப் ஜேனா கூறியுள்ளார்.\n‘ரூ.545 கோடி ரூபாய்க்கான இரண்டு நிலையான டெபாசிட்டுகள் மார்ச் 16 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகளில் முதிர்ச்சியடையும். அதன் பின்னர் டெண்டர் நடைமுறை மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அந்த தொகை டெபாசிட் செய்யப்படும்’ என அவர் கூறினார்.\nஇது ஒன்றும் பயிற்சி அல்ல – கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\nகொரோனா பீதியை தொடர்ந்து கேரளாவில் பறவை காய்ச்சல்- 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65878", "date_download": "2021-01-27T12:18:01Z", "digest": "sha1:KNQMCYMDDMFFKECV7QEY2GTYUYUPCKMO", "length": 5243, "nlines": 71, "source_domain": "adimudi.com", "title": "அனைத்து அருங்காட்சியகங்களை தற்காலிகமாக மூட தீர்மானம் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஅனைத்து அருங்காட்சியகங்களை தற்காலிகமாக மூட தீர்மானம்\nமத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அருங்காட்சியகங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவி வரும் கொவிட் – 19 தொற்று நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறு அருங்காட்சியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமறு அறிவித்தல் வரை இந்த அருங்காட்சியகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஸ்ட பேராசிரியர் காமினி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் அறிவிப்பு\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2021/01/4-251.html", "date_download": "2021-01-27T12:56:42Z", "digest": "sha1:7UVYF3HJGTLGVFBWCTYVA45ZWIZXUE4Y", "length": 111397, "nlines": 1252, "source_domain": "tamil.lankaimage.com", "title": "மேலும் 4 மரணங்கள்; இதுவரை 251 கொரோனா மரணங்கள் பதிவு - Tamil News", "raw_content": "\nHome / உள்நாடு / News / Sri Lanka Tamil News / மேலும் 4 மரணங்கள்; இதுவரை 251 கொரோனா மரணங்கள் பதிவு\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 251 கொரோனா மரணங்கள் பதிவு\n- தும்மலசூரிய, ஆண் (47)\n- கல்கமுவ, ஆண் (72)\n- கின்தோட்டை, பெண் (57)\n- கொழும்பு 13, ஆண் (53)\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (14) அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே 247 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 251 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அற��விக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (14), இருவர் நேற்று முன்தினமும் (12) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 47 வயதான ஆண் ஒருவர், குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாரம்மல மாவட்ட வைத்தியசாலை மற்றும் அங்கிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை மற்றும் சிக்கலான சிறுநீரக நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலி கிழக்கு, கின்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, சிக்கலான சிறுநீரக நோய் மற்றும் சுவாசப்பாதையில் தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (12) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன், குருதியுறைவு, குருதி விஷமடைவு, நுரையீரல் தொற்று மற்றும் வலிப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள் (அறிவிக்கப்பட்ட ஒழுங்கின்படி)\n1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.\n3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n4��வது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்\n7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.\n12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.\n13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் ��ேர்ந்த ஆண் ஒருவர்.\n22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.\n26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n35ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 78 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த ஆண் ஒருவர்.\n36ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n37ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 55-60 வயதுக்குட்பட்ட, யார் என அடையாளம் காணப்படாத, ஆண் ஒருவர்.\n38ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 51 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, ராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n39ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும��பு 10 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n40ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 63 வயதான, கம்பஹா வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுகம்பொலவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n41ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n42ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 80 வயதான, பொலிஸ் வைத்தியசாலையில் மரணமடைந்த, பாணந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n43ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 40 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, புறக்கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n44ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 45 வயதான, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களனியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n45ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n46ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 63 வயதான, மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n47ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 54 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n48ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 45 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, மீகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n49ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n50ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 68 வயதான, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n51ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 69 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n52ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n53ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 64 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n54ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n55ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 39 வயதான, ஹோமாகம வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n56ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n57ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n58���வது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n59ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n60ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 70 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n61ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 75 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n62ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 65 வயதான, புனானை வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n63ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n64ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிருலப்பனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n65ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 81 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n66ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 82 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n67ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n68ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n69ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n70ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n71ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 27 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n72ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 59 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொகுணுவிட்டவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n73ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹல்தோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n74ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n75ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 57 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n76ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தேசிய வ��த்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n77ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n78ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n79ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n80ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 69வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n81ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 06ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n82ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 75 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n83ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n84ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n85ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 53 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n86ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n87ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n88ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 86 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹெய்யந்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n89ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n90ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n91ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 74 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கினிகத்ஹேனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n92ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, சியம்பலாபேவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n93ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n94ஆவது மரண���், நவம்பர் 24ஆம் திகதி, 42 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, , அட்டளுகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n95ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n96ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பன்னிபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n97ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 87 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n98ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, முல்லேரியா ஆதார ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பம்பலபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n99ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பேலியகொடவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n100ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n101ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 54 வயதான, மஹரகமை அபேக்‌ஷா வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n102ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n103ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n104ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n105ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n106ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n107ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 70 வயதான, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆண் ஒருவர்.\n108ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n109ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 96 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n110ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 50 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n111ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொதட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n112ஆவது மரணம், நவம்பர் 29ஆம் த��கதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n113ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n114ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 51 வயதான, வீட்டில் மரணமடைந்த, அக்குரஸ்ஸையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n115ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 90 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n116ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n117ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 72 வயதான, பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கலஹாவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n118ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, அட்டுலுகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n119ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n120ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n121ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 93 வயதான, வீட்டில் மரணமடைந்த, இராஜகிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n122ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 81 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n123ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 66 வயதான, சிலாபம் மாவட்ட் வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n124ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n125ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 58 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண்.\n126ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n127ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 85 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n128ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n129ஆவது மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 78 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n130ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 72 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, பிலியந்தலையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n131ஆ��து மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 91 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n132ஆவது மரணம், டிசம்பர் 01ஆம் திகதி, 53 வயதான, சிறை வைத்தியசாலையில் மரணமடைந்த, சிறைக்கைதியான ஆண் ஒருவர்.\n133ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 56 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n134ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n135ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n136ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 66 வயதான, சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையலிருந்த ஆண் ஒருவர்.\n137ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 62 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n138ஆவது மரணம், டிசம்பர் 06ஆம் திகதி, 98 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n139ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 80 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கஹதுடுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n140ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 71 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n141ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 62 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, (இருப்பிடம் அறியப்படாத) கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n142ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 77 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n143ஆவது மரணம், டிசம்பர் 08ஆம் திகதி, 10 நாட்களான, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த குழந்தை ஒன்று.\n144ஆவது மரணம், டிசம்பர் 09ஆம் திகதி, 62 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n145ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n146ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 54 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n147ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 82 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n148ஆவது மரணம், டிசம்பர் 11ஆம�� திகதி, 55 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n149ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 66 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n150ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 62 வயதான, முல்ரேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n151ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 71 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வத்தளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n152ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 76 வயதான, அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n153ஆவது மரணம், டிசம்பர் 11ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n154ஆவது மரணம், டிசம்பர் 13ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n155ஆவது மரணம், டிசம்பர் 14ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n156ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 85 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n157ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 84 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்குளியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n158ஆவது மரணம், டிசம்பர் 14ஆம் திகதி, 50 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n159ஆவது மரணம், டிசம்பர் 15ஆம் திகதி, 78 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 09ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n160ஆவது மரணம், டிசம்பர் 16ஆம் திகதி, 43 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n161ஆவது மரணம், டிசம்பர் 11ஆம் திகதி, 72 வயதான, அகலவத்தை ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n162ஆவது மரணம், டிசம்பர் 15ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n163ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n164ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மஹரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n165ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 50 வயதான, வீட்டில் ���ரணமடைந்த, வத்துபிட்டிவலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n166ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 39 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n167ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 68 வயதான, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வீரகுலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n168ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 77 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n169ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n170ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 88 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிரிவத்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n171ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n172ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 71 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பனாகொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n173ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 52 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n174ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 71 வயதான, பிம்புர வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n175ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 44 வயதான, வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n176ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 49 வயதான, ஹொரண ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n177ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 68 வயதான, சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையிலிருந்த ஆண் ஒருவர்.\n178ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 55 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, , கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n179ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 77 வயதான, வீட்டில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n180ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 63 வயதான, வீட்டில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n181ஆவது மரணம், டிசம்பர் 20ஆம் திகதி, 83 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n182ஆவது மரணம், டிசம்பர் 22ஆம் திகதி, 15 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, தங்கொட்டுவவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்.\n183ஆவது மரணம், டிசம்���ர் 20ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 07ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n184ஆவது மரணம், டிசம்பர் 21ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெற்கு களுத்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n185ஆவது மரணம், டிசம்பர் 20ஆம் திகதி, 60 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n186ஆவது மரணம், டிசம்பர் 24ஆம் திகதி, 54 வயதான, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n187ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 67 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மோதறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n188ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பிட்டகோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n189ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 75 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n190ஆவது மரணம், டிசம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கடவத்தவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n191ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 52 வயதான, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, வவுனியாச் சேர்ந்த பெண் ஒருவர்.\n192ஆவது மரணம், டிசம்பர் 24ஆம் திகதி, 90 வயதான, களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்கா நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n193ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 83 வயதான, தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, தெல்தெனியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n194ஆவது மரணம், டிசம்பர் 22ஆம் திகதி, 57 வயதான, களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை தெற்கைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n195ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 45 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n196ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 70 வயதான, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்களப்பைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n197ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 72 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n198ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 50 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n199ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 66 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடை���்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n200ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 72 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n201ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 59 வயதான, அம்பன்பொல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹோமாகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n202ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 61 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 05ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n203ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 46 வயதான, கலேவல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, கலேவலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n204ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 75 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, பெல்மதுளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n205ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 67 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆலையடிவேம்பைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n206ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 91 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n207ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 65 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n208ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 63 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n209ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 93 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n210ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 70-80 வயதான, மருதானை பொலிஸ் பிரிவில் மரணமடைந்த, அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர்.\n211ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.212ஆவது மரணம், 212ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 57 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிப்பன்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n213ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n214ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 71 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n215ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n216ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 68 வயதான, மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n217ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 75 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n218ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 60 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n219ஆவது மரணம், ஜன*வரி 06ஆம் திகதி, 78 வயதான, நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, அளவ்வவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n220ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 53 வயதான, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மீத்திரிகலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n221ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 68 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, பேருவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n222ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 89 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n223ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n224ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 72 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n225ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹொரணையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n226ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n224ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 64 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, காத்தான்குடியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n228ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n229ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 58 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ஓபநாயகவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n230ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 62 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, நீர்கொழும்பு சிறையிலிருந்த ஆண் ஒருவர்.\n231ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n232ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 64 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n233ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 52 வயதான, வெலிக்கடை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையிலிருந்த ஆண் ஒருவர்.\n234ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 61 வயதான, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, இராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n235ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்குளியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n236ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n237ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 51 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n238ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 70 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n239ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 67 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை தெற்கைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n240ஆவது மரணம், ஜனவரி 11ஆம் திகதி, 57 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, காத்தான்குடியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n241ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 82 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n242ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 47 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹங்வெல்லவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n243ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை மாத்தளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n244ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 65 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n245ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பத்தரமுல்லையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n246ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 81 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n247ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.\n248ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 47 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, தும்மலசூரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n249ஆவது மரணம், ஜனவரி 14ஆம் திகதி, 72 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கல்கமுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.\n250ஆவது மரணம், ஜனவரி 14ஆம் திகதி, 57 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கிந்தோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர்.\n251ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 53 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ��ொழும்பு 13ச் சேர்ந்த ஆண் ஒருவர்.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 50,899 பேரில் தற்போது 6,901 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 43,747 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 251 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.\nநேற்று அடையாளம் - 692\nஇன்று அடையாளம் - 670\nஇன்று குணமடைவு - 480\nஜனவரி 11 - ஒருவர் (241)\nடிசம்பர் 31 - 03 பேர் (208)\nடிசம்பர் 30 - 05 பேர் (205)\nடிசம்பர் 29 - 04 பேர் (200)\nடிசம்பர் 28 - 03 பேர் (196)\nடிசம்பர் 26 - 04 பேர் (193)\nடிசம்பர் 25 - ஒருவர் (189)\nடிசம்பர் 24 - 02 பேர் (188)\nடிசம்பர் 22 - 02 பேர் (186)\nடிசம்பர் 21 - ஒருவர் (184)\nடிசம்பர் 20 - 03 பேர் (183)\nடிசம்பர் 19 - 06 பேர் (180)\nடிசம்பர் 18 - 09 பேர் (174)\nடிசம்பர் 17 - 04 பேர் (165)\nடிசம்பர் 16 - ஒருவர் (161)\nடிசம்பர் 15 - ஒருவர் (160)\nடிசம்பர் 14 - 02 பேர் (159)\nடிசம்பர் 13 - ஒருவர் (157)\nடிசம்பர் 12 - 05 பேர் (156)\nடிசம்பர் 11 - 03 பேர் (151)\nடிசம்பர் 10 - 04 பேர் (148)\nடிசம்பர் 09 - ஒருவர் (144)\nடிசம்பர் 08 - ஒருவர் (143)\nடிசம்பர் 07 - 02 பேர் (142)\nடிசம்பர் 06 - 01 பேர் (140)\nடிசம்பர் 05 - 03 பேர் (139)\nடிசம்பர் 04 - 03 பேர் (136)\nடிசம்பர் 03 - 02 பேர் (133)\nடிசம்பர் 02 - 03 பேர் (131)\nடிசம்பர் 01 - 01 பேர் (128)\nநவம்பர் 30 - 04 பேர் (127)\nநவம்பர் 29 - 05 பேர் (123)\nநவம்பர் 28 - 05 பேர் (118)\nநவம்பர் 27 - 07 பேர் (113)\nநவம்பர் 26 - 04 பேர் (106)\nநவம்பர் 25 - 05 பேர் (102)\nநவம்பர் 24 - 02 பேர் (97)\nநவம்பர் 23 - 05 பேர் (95)\nநவம்பர் 22 - 04 பேர் (90)\nநவம்பர் 21 - 11 பேர் (86)\nநவம்பர் 20 - 02 பேர் (75)\nநவம்பர் 19 - 04 பேர் (73)\nநவம்பர் 18 - 03 பேர் (69)\nநவம்பர் 17 - 05 பேர் (66)\nநவம்பர் 16 - 03 பேர் (61)\nநவம்பர் 15 - 05 பேர் (58)\nநவம்பர் 14 - 00 பேர் (53)\nநவம்பர் 13 - 05 பேர் (53)\nநவம்பர் 12 - 02 பேர் (48)\nநவம்பர் 11 - 05 பேர் (46)\nநவம்பர் 10 - 03 பேர் (41)\nநவம்பர் 09 - 02 பேர் (38)\nநவம்பர் 08 - 02 பேர் (36)\nநவம்பர் 07 - 04 பேர் (34)\nநவம்பர் 06 - 00 பேர் (30)\nநவம்பர் 05 - 04 பேர் (30)\nநவம்பர் 04 - 02 பேர் (26)\nநவம்பர் 03 - ஒருவர் (24)\nநவம்பர் 02 - ஒருவர் (23)\nநவம்பர் 01 - ஒருவர் (22)\nஒக்டோபர் 31 - ஒருவர் (21)\nஒக்டோபர் 30 - ஒருவர் (20)\nஒக்டோபர் 27 - 03 பேர் (19)\nஒக்டோபர் 25 - ஒருவர் (16)\nஒக்டோபர் 24 - ஒருவர் (15)\nஒக்டோபர் 22 - ஒருவர் (14)\nசெப்டெம்பர் 14 - ஒருவர் (13)\nஓகஸ்ட் 23 - ஒருவர் (12)\nஜூன் 01 - ஒருவர் (11)\nமே 25 - ஒருவர் (10)\nமே 05 - ஒருவர் (09)\nமே 04 - ஒருவர் (08)\nஏப்ரல் 08 - ஒருவர் (07)\nஏப்ரல் 07 - ஒருவர் (06)\nஏப்ரல் 04 - ஒருவர் (05)\nஏப்ரல் 02 - ஒருவர் (04)\nஏப்ரல் 01 - ஒருவர் (03)\nமார்ச் 30 - ஒருவர் (02)\nமார்ச் 28 - ஒருவர் (01)\nமேலும் 3 மரணங்கள்; இதுவரை 247 கொரோனா மரணங்கள் பதிவு\nமேலும் 480 பேர் குணமடைவு: 43,747 பேர்; நேற்று 692 பேர் அடையாளம்: 50,229 பேர்\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 244 கொரோனா மரணங்கள் பதிவு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\n- அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப...\nஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடு என எமது நாட்டை எவராலும் இனி குறை கூற முடியாது\n- பாதணி தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் சூம் ஊடாக பிரதமர் ஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடென இனியும் நம்மை நாமே குறை கூறிப் பலனில்ல...\nநீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் பாராளுமன்றத்திற்குள் கறுப்பு நிற சால்வையொன்றை அணிந்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எத...\nஅமெரிக்க ஜனாதிபதியான முதல் நாளில் டிரம்ப்பின் திட்டங்களை மாற்றும் ஆணையில் பைடன் கையெழுத்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற விரைவிலேயே பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப் காலத்தின் திட்டங்கள் பலதையும் மாற்றி...\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\n1. கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச்சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 2. 201...\nபாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை\nபாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது. இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு ...\nதிருமண மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை\nஉல்லாச மதப் போதகர் மீது துருக்கியில் 1075 ஆண்டு சிறை\nபுதிய நியமனங்களால் கட்சிக்குள் அதிருப்தி\nகடற்படை பிரதம அதிகாரியாக சுமித் வீரசிங்க\nபோக்குவரத்து அபராதம் செலுத்தும் சலுகை காலம் இன்றுட...\nகுர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது\nசொகுசு பஸ்ஸில் 18 கி.கி. ஐஸ் போதைப்ப���ருள்; சாரதி கைது\nஎத்தியோப்பியாவில் 80 பேர் படுகொலை\nஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 826 கோடி ரூபா நித...\nகொரோனா ஒழிப்புக்கு ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா ஷெனிகா தடுப்...\nகொவிட்-19 பூர்வீகத்தை தேடி நிபுணர்கள் குழு சீனா வருகை\nட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் அமெ. பாராளுமன...\nஅநீதியான முறையில் வர்த்தகம்; 14,906 பேருக்கு எதிரா...\nசட்ட திருத்த முன்னெடுப்பு குறித்து நீதியமைச்சருடன்...\nஎம்.பிக்கள்,பணியாளர்களுக்கு இன்றும் PCR பரிசோதனை\nசுற்றுலா பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடரும்\nதனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் முறைகேடு செய்வோர் க...\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீள...\nபிரித்தானிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்\nதேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டால் நாட்டுக்கும் மக...\nCCTV கமராவில் பதிவாகிய விபத்து\n29 நாட்களின் பின்னர் எரிக்க தயாரான சடலத்தில் வைரஸ்\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 251 கொரோனா மரணங்கள் பதிவு\nஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடு என எமது நாட்டை எவராலும் இனி குறை கூற முடியாது\nநீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்\nஅமெரிக்க ஜனாதிபதியான முதல் நாளில் டிரம்ப்பின் திட்டங்களை மாற்றும் ஆணையில் பைடன் கையெழுத்து\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\nபாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/jayaraj", "date_download": "2021-01-27T14:15:40Z", "digest": "sha1:VSFME645O2PMDWD4LTXLDITFOMYODZKE", "length": 8725, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for jayaraj - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் டி.என்.ஏ, வுடன் ஒத்துப்போவதாக சிபிஐ குற்றப்பத்திரிகை\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ர���்தக் கறைகள் ஜெயராஜ்- பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள...\nசாத்தான்குளம் வழக்கு : இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் உட்பட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.&...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 9 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசார் 9 பேருக்கு எதிராக கூட்டு...\n10 போலீஸ் கைதிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை எப்போது \nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 85 நாட்கள் கடந்தும் இதுவரை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத நிலையில், சிறையில் இருக்கும் 9 போலீஸ் கைதிகளும் ஜாமீனில் வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை...\nசாத்தான்குளம் வழக்கு : சுஷாந்த் வழக்கை ஆய்வு செய்த அதே மத்திய தடவியல் குழு ஆய்வு செய்வதாக சிபிஐ தகவல்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ஆய்வு நடத்திய அதே மத்திய தடயவியல் குழுவினர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் வியாபா...\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு உடலில் இருந்த கடுமையான காயங்கள் தான் காரணம் - சிபிஐ\nசாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், கடுமையான காயங்கள் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக...\nபெண் எழுத்தர் பியூலா தான் என் கணவர் மரணத்திற்கு காரணம் -பால்துரையின் மனைவி\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nட���ல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/minister-kamaraj-reply-to-stalin-20092020/", "date_download": "2021-01-27T13:50:47Z", "digest": "sha1:HJCHFRJUHUCHKA5M77YD5QNYBQYUAZIY", "length": 17276, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் காமராஜ் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் காமராஜ்\nஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் காமராஜ்\nதிருவாரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும் என ஸ்டாலினின் கருத்திற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்பிற்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது. அதனால்தான் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் ஒப்பந்த பண்ணையத் திட்டம் என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு மசோதாவாக நிறைவேறியுள்ளது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம், இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்கிற சூழ்நிலை நடைமுறையிலுள்ளது. மேலும் வேளாண் பொருட்களான உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை தேக்கிவைத்து விவசாயிகள் சற்று கூடுதல் விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம் என்கிற மசோதாவும் நிறைவேறியுள்ளது. அதேநேரத்தில் விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை ஏற்றத்தை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் ஆகிய மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nபாரத பிரதமர் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் கழிவறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. புகார்கள் மீது குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்து இருக்கும்பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டம் முடியும் ஆறுமாதத்தில் விடியல் பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், அவர் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும். தற்போதைய ஆட்சி மக்கள் விரும்புகின்ற ஆட்சி 2021 தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்படும். ஏற்கனவே முதல்வர் உறுதியாக கூறிவிட்டார். ஆகையால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nTags: அமைச்சர் காமராஜ், திருச்சி, திருவாரூர்\nPrevious சாலையோரம் வந்த ராட்சத புலி : வாகன ஓட்டிகள் அச்சம்\nNext ஆடாமல் அசையாமல் நின்றவரின் வாழ்கையை ஆட வைத்த கொரோனா விஜிபி சிலைமனிதனின் சோகக் கதை\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரு��்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nசாலையில் சிதறிக் கிடந்த எஸ்பிஐ வங்கியின் ஒரிஜினல் ஆவணங்கள்..கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு\nசீர்காழியில் தீரன் பட பாணியில் நடந்த கொலை, கொள்ளை : 4 மணி நேரத்தில் நடந்த என்கவுண்டர்\nவிவசாய நிலங்களை போர்த்திய வெள்ளை கம்பளம் : பனி படர்ந்த ரம்மியமான காட்சி\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/gmail", "date_download": "2021-01-27T13:50:25Z", "digest": "sha1:ZYTLQJZJX642QPTRVKMV4J4FIDQZ57ED", "length": 9712, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "Gmail News in Tamil, Latest Gmail news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவி��� திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nயூடியூப், ஜிமெயில் உட்பட கூகுளின் சேவைகள் இந்தியாவில் முடங்கியதா\nஜிமெயில் (Gmail), யூடியூப் (YouTube) மற்றும் கூகுள் தேடல் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பலவும், சில பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தெரிகிறது. டவுன்டெக்டர் (Downdetector) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.\n Gmail கணக்குகளை மூடக்க Google திட்டம்... Gmail தகவல்களை சேமிப்பது எப்படி\n உங்கள் ஜிமெயில் கணக்கு மூடப்படலாம், நிறுவனம் ஒரு பெரிய முடிவை எடுக்கப் போகிறது..\nGoogle Photos இன்னும் சில மாதங்களே இலவசமாகக் கிடைக்கும்: Google-ன் அடுத்த அதிரடி\nகூகிள் தனது நுகர்வோர் கணக்கிற்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.\nGoogle Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..\nஜிமெயில் (Gmail), டிரைவ் (Google Drive) அல்லது கூகிள் ஃபோட்டோவை (Google Photo) நீங்கள் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல், அதை பார்க்காமல் இருந்தால், அதில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தை கூகிள் அகற்ற கூடும்.\nGmail, Google Drive இயக்கத்தில் பிரச்சனை: சரி செய்ய விரைந்து செயல்படுகிறது Google நிறுவனம்\nGoogle-ன் Gmail மற்றும் கூகிள் ட்ரைவ் என இரண்டிலும் வழக்கத்தைப் போல பயனர்களால் செயல்பட முடியவில்லை.\nGmail இல் இனி இந்த புதிய அம்சம், இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது...\nதனிப்பட்ட மின்னஞ்சலாக ஜிமெயில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது, இது மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும்.\n15 ஆண்டுகால வெற்றிப்பாதை பயணத்தில் கூகிள்-ன் Gmail\nகூகிள் நிறுவனத்தில் மின்னஞ்சல் வசதியான Gmail மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது\nHangout Chat சேவை முடக்கப்படாது என கூகிள் உறுதியளித்துள்ளது\nஉலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது Hangouts வசதியினை Hangouts Meet பெயர் மாற்றம் செய்து பயனர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.\nஜி-மெயிலில் வேற லெவல் புதிய அப்டேட் -ஒரு பார்வை\nகூகுள் நிறுவனம் ஜி-மெயில் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட் மற்றும் நம்பமுடியாத வசதிகள் சேர்த்து வருகிறது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3202", "date_download": "2021-01-27T12:26:42Z", "digest": "sha1:VNSIQK72CXUVFON2ZCYLBXTBOCDSRM5Y", "length": 10037, "nlines": 158, "source_domain": "mysixer.com", "title": "முதல் பார்வையில், கதைக்கருவைச் சொன்ன இயக்குநர்", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nமுதல் பார்வையில், கதைக்கருவைச் சொன்ன இயக்குநர்\nT. முருகானந்தம் Rockfort Entertainment தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்”படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கும் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “க��ருதி ஆட்டம்” படத்தில் அதர்வா முரளி நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நாயகனுக்கு மட்டுமே இடம் என்கிற சம்பிரதாயத்தை மாற்றும் விதமாக “குருதி ஆட்டம்”முதல்பார்வையில் அதர்வா முரளி, குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருப்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nஇது குறித்து, இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியபோது, “ரசிகர்களுக்கு கதையின் கரு இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது என்பதை உணர்த்தவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. “குருதி ஆட்டம்” படம் ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும் ஒரு பெண்குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தை கூறுவதாகும். ஆக்‌ஷன் திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் இப்படத்தில் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கும்..” என்றார்.\nதவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது காலம் தடைபட்டிருந்த குருதி ஆட்டத்தின் படப்பிடிப்பு, முதல் பார்வை வெளியிடப்பட்டதிலிருந்து சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முழு விச்சில் நடக்கவுள்ளது.\nசார்பில் தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவாணி சங்கர் நாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇசையைப் பற்றி குறிப்பிட்ட ஸ்ரீ கணேஷ், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் அதிலும் பின்னணி இசை படத்திற்கு வேறொரு பரிமாணம் தந்து எல்லோரையும் கவரும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nMKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் R கண்ணன் தாயாரித்து இயக்கும் இன்னும் தலைப்பிடாத “Production no 3” படத்திலும் அதர்வா முரளி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2021-01-27T12:22:57Z", "digest": "sha1:2DOPVOAYELP5PU4XREO3AFNPHMTROAEP", "length": 9172, "nlines": 141, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: குங்குமத்தில் \"நாற்காலிகள் \" கவிதை", "raw_content": "\nகுங்குமத்தில் \"நாற்காலிகள் \" ���விதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nபடித்ததில் பிடித்தது - லிங்குசாமி கவிதை\nஇன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்\nதமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்\n01.05.10 1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாட...\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\nரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்\n[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து] - ப.தியாகு • இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுர...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுங்குமத்தில் \"நாற்காலிகள் \" கவிதை\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61413", "date_download": "2021-01-27T13:16:52Z", "digest": "sha1:C4WQ6KXC5A73UZULBIDATTXLX3ADW2HX", "length": 6308, "nlines": 108, "source_domain": "adimudi.com", "title": "கொழும்பு தேசிய வைத்தியசாலை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகொழும்பு தேசிய வைத்தியசாலை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு\nதற்பொழுது நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சைக்காக (கிளினிக்) சேவையை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nநரம்பியல் மருத்துவம் சார்ந்த கிளினிக்\nஉடல் வலி தொடர்பான சிகிச்சை\nவாதவியல் விசேட மருத்துவ சிகிச்சை\nஅறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் இதயஇயல் கிளினிக்\nஅறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் செல்குழாய்நாளஞ் சார்ந்த கிளினிக் (அறை இல 19)\nதொண்டை, மூக்கு, காது தொடர்பான கிளினிக்\nமருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் வாய்வழி, பாலியல் தொடர்பான சிகிச்சை (அறை இல. 18 மற்றும் 24)\nமருத்துவம் தொடர்பான கிளினிக் (அறை இல. 26,27,36)\nசிறுநீரகயியல் தொடர்பான கிளினிக் ( அறை இல. 09)\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் அறிவிப்பு\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/11/28/987763/", "date_download": "2021-01-27T12:27:22Z", "digest": "sha1:OXYIJJOGSDXBT53WGK5XLSRAPJR3AOBJ", "length": 4046, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "முக்கியமான இடத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்ச்சி – Dinaseithigal", "raw_content": "\nமுக்கியமான இடத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்ச்சி\nமுக்கியமான இடத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்ச்சி\nஇலங்கையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்திப்பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. காவல்துறையினரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பகுதியில் இரவு 7 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுள்ளது . அந்த சமயத்தில் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபெரியகுளம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை\nதிருச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nஇப்போது கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை – கூறப்படும் தகவல்\nமிகவும் கொடிய வீரியம் மிக்க புதிய வைரஸ் நாட்டில் கண்டுபிடிப்பு\nநுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:19:16Z", "digest": "sha1:AR4EKX5ICGFBLONHGQSVQQ6ITZZOUJJN", "length": 9867, "nlines": 162, "source_domain": "ruralindiaonline.org", "title": "html பாட்டும் கூட்டுக் குரலும் முழக்கங்களும்!", "raw_content": "\nபாட்டும் கூட்டுக் குரலும் முழக்கங்களும்\nநாசிக்கில் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் நிறைய விவசாயிகள் தங்களின் மரபான இசைக்கருவிகளைக் கொண்டுவந்து, பாட்டும் இராகமுமாக பேரணிக்கு வலுகூட்டினர்\nபேரணியின் இசை: காணொலியைப் பார்க்க\n”கோடையில் நான் ஒரு வாசுதேவ்(பாணர்); குளிர்காலம் வந்துவிட்டால் விவசாயி..” எனும் பிவா மகாதேவ் காலேவுக்கு வயது 70. வாசுதேவ் சமூகத்தினர் மகாராஷ���டிரத்தில் குறிப்பாக கண்ணனை வழிபடும் ஒரு பாணர் வகையினர் ஆவர். ஊர் ஊருக்குப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடி இரந்து வருவாய் ஈட்டுவதும் இவர்களின் வாழ்க்கைமுறை ஆகும்.\nநாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், இரெய்ட்டாலே கிராமத்திலிருந்து பிப்.20-21 விவசாயிகள் பேரணிக்கு வந்திருந்தார், பிவா. ஒரு வாசுதேவாக - அவர் குடும்பத்தின் மரபுத் தொழிலாக- பேந்த் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நடையாகவே சென்றுவருகிறார். அத்துடன், செப்டம்பர் முதல் பிப்பரவரிவரை தன் கிராமத்தில் விவசாய வேலைகளில் இறங்கிவிடுகிறார்.\nகடந்த வாரப் பேரணியின்போது நிறைய விவசாயிகள் தங்களின் மரபு இசைக்கருவிகளுடன் வந்திருந்தனர். 20ஆம் தேதி தொடங்கிய போராட்டமானது, அரசாங்கத்தின் எழுத்துபூர்வமான உறுதிமொழியை அடுத்து 21 நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.\nஇடது: பேரணியின் முதல் நாளன்று (2019 பிப்.20) வார்லி பழங்குடியினரான சோன்யா மல்கரி, 50, மரபான தர்பாவை இசைத்துக்கொண்டிருந்தார். மகாராஷ்டிரத்தின் பல்கார் மாவட்டம், விக்ரம்கட் வட்டம், சகாரே கிராமத்திலிருந்து அவர் வந்திருந்தார். மாநிலத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் நாசிக்கின் மகாமார்க் பேருந்துநிலையத்தில் சோன்யா இசை நிகழ்த்திக்கொண்டிருந்தார். வலது: நாசிக் மாவட்டம், சுர்கனா வட்டம், வாங்கன் சுலே கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த் சகாரே, 55. பவ்ரியை இசைத்துக்கொண்டிருந்தார். பட்டியல் பழங்குடியினமான கோக்னா சமூகத்தைச் சேர்ந்த அவர், வனத்துறை வசமுள்ள 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுவருகிறார்\nநாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும் பிவா காலே. நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும்போது பிவா காலே சிப்லி இசைக்கிறார். நாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், ரெய்ட்டாலே கிராமத்தைச் சேர்ந்த இவர், ஊர் ஊராகப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடியபடி இரந்துவாழும் கண்ணன் வழிபாட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்\nதந்தனாவை(ஒரே கம்பியால் ஆனது) மீட்டியபடி இருந்த குலாப் காவித் (இடது),49. நாசிக்கின் திண்டோரி வட்டம், போப்சி கிராமத்தைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த பௌசாகேப் சவான், 50, (வலப்பக்கம், சிவப்புத் தொப்பி அணிந்தவர்), கஞ்சரியை இசைத்துக்கொண்டிருந��தார். திண்டோரி வட்டத்தின் சக விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயிகள் போராட்டத்தைப் போற்றும் பாடல்களைப் பாடும் காவித்தும் சவானும்\nபிப்ரவரி 21 இரவில் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருந்த வேளையில் பாடல்களும் ஒருங்கிணைந்த ஆட்டமுமாக விவசாயிகள்\nதமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்\n’கிராமத்தில் விவசாயம் எங்களை சாகடிக்கிறது’\nரெண்டலின் நெசவாளர்களும்: மற்றும் அந்த கடைசி நான்கு பேரும்\nகோல்ஹாப்பூரின் பருவநிலையால் ஏற்படும் எதிர் விளைவுகள்\nமீட்டர்களாகவும் கெஜங்களாகவும் அளக்கப்படும் ஒரு வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:37:38Z", "digest": "sha1:IICKJZQZFTGPXQN2ZVLPSV3R6YEGRMXC", "length": 17769, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணி தாமோதர சாக்கியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு மணி தாமோதர சாக்கியர்\nகேரள சங்கீத நாடக அகாதமி விருது: 2000\nமணி தாமோதரா சாக்கியர் (Mani Damodara Chakyar ) (1946 – ) இவர் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற குருவான நாட்டியாச்சார்யா விதுசாகரத்னம் பத்மசிறீ மணி மாதவ சாக்கியரின் மருமகனும் மற்றும் சீடரும் ஆவார். இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து ஆகியவற்றின் சிறந்த மணி சாக்கியர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவார். [1]\nசாக்கைக் கூத்து மற்றும் கூடியாட்டத்தில் மணி மாதவ சாக்கியார் நேரடி வழிகாட்டுதலின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய வழியில் இவர் படித்தார். அவர் சமசுகிருதம் மற்றும் நாட்டியசாத்திரத்தை பாரம்பரிய முறையில் பயின்றார். சமசுகிருத இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற்றுள்ளார். இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சமசுகிருத ஆசிரியராக இருந்தார். [2]\nகேரளாவுக்கு வெளியே முதன்முதலில் கூடியாட்டம் நிகழ்ச்சி: சென்னை 1962.\n2 புகழ் பெற்ற கோயில்களில் நிகழ்ச்சி\nஇவர் புகழ்பெற்ற குருவான பத்மஸ்ரீ மனி மாதவ சாக்கியரின் கூடியாட்டம் குழுவில் உறுப்பினராக இருந்தார். இது முதல் முறையாக கேரளாவிற்கு வெளியே கூட்டியாட்டத்தை நிகழ்த்தியது. 1962இல் சென்னையில் நடந்த தோரணாயுத கூடியாட்டத்தில் இவரது குரு மணி மாதவ சக்கியாருடன்(இராவணன்) விபீடணன் வேடத்தில் நடித்தார். இவர் பாரம்பரிய பக்தி கூத்துகள் மற்றும் கூடியாட்டங்களான அங்குலியங்கம், மத்தவிலாச பிரகாசானம், மந்திராங்கம், எழமாங்கம் (ஆச்சார்யச்சுதமணியின் ஏழாவது செயல்) ஆகியவற்றில் நிபுணராக இருந்தார்.\nமத்தவிலாசம் கூடியட்டத்தில் கபாலியாக மணி தாமோதர சாக்கியர்\nபுகழ் பெற்ற கோயில்களில் நிகழ்ச்சி[தொகு]\nஇவர் பல தசாப்தங்களாக கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் இந்த பக்தி சடங்கான கூத்து மற்றும் கூடியாட்டம் ஆகியவற்றைக் கொண்ட மணி குடும்பத்தைச் சேர்ந்த அதியந்தரா கூத்து (பண்டைய காலங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட கூத்துகள்) நிகழ்த்துகிறார். புகழ்பெற்ற கோவில்களில் கண்ணூர் மாவட்டத்தின் கரிவெல்லூர் சிவன் கோயில்; மதயிக்காவு பகவதி கோவில், தளிப்பறம்பா ராஜராஜேஸ்வரர் கோவில், கொட்டியூர் பெருமாள் கோயில், கஞ்சிரங்காடு சிவன் கோயில், திருவாங்காடு சிறீ இராமசாமி கோயில் மற்றும் தலச்சேரி மற்றும் செருகுன்னு சிராய்கள் பகவதி கோயில்; இலோகனர்காவு கோயில் வடகரை, தாலி சிவன் கோயில், சிறீ திரிவிலயனாடுகாவு பகவதி கோயில் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் திருவச்சிரா சிறீ கிருட்டிணன் கோயில்; திருநாவாய் நவ முகுந்தன் கோயில், திரிகண்டியூர் சிவன் கோயில், மெத்ரிகோவில் சிவன் கோயில், கோட்டக்கலின் பாண்டமங்கலம் கிருட்டிணன் கோயில் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் கோட்டக்கல் விஸ்வாம்பரம் (சிவன்) கோயில்; பனமண்ணை சங்கரநாராயணன் கோயில், கல்லெக்குளகரம் ஏமூர் சிவன் கோயில், திருவேகப்புறா சிவன் கோயில் மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் கில்லிக்குருச்சி மகாதேவர் கோயில் மற்றும் திரிபிரயூர் சிறீ இராமன் கோயில் மற்றும் திருச்சூர் கோயிலின் செர்புவின் பெருவனம் சிவன் கோயில் ஆகியவை அடங்கும்.\nசுவப்னவாசவதத்தம் கூடியாட்டத்தில் (கதாநாயகன்) மன்னர் உதயனனாக மணி தாமோதரா சாக்கியர்\nஇவர் கேரளாவிற்கு வெளியே புது தில்லி, வாரணாசி, மும்பை, உஜ்ஜைன், போபால் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கூடியாட்டங்களை நிகழ்த்திய மணி மாதவ சாக்கியரின் குழுவில் உறுப்பினராக இருந்தார். வாரணாசி, பெங்களூர் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் நடந்த உலக சமசுகிருத மாநாடுகள் ப���ன்ற பல முக்கியமான மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் நல்ல வாய்ப்பு இவருக்கு இருந்தது.\nசுவப்னவாசவதத்தம், நாகானந்தம், சுபத்ரதானஞ்சியம் போன்ற கூடியாட்டங்களில் கதாநாயகன் மற்றும் விதூசகன் ஆகிய இரு வேடங்களையும் இவர் நிகழ்த்தியுள்ளார். கூடியாட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக காளிதாசரின் மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை மணி மாதவ சாக்கியர் நடனமாடி இயக்கியபோது, நாயகனின் பாத்திரத்தை இவருக்கு வழங்கினார். மணி தாமோதரா சாக்கியர் தனது குருவின் வழிகாட்டுதலின் கீழ் உஜ்ஜைனியின் காளிதாசர் அகாதமியில் மாளவிகாக்கினிமித்ரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை அரங்கேற்றினார்.\nபுதுதில்லி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் கூடியாட்டம் மாணவர் இவர். பின்னர், இதே துறையால் இவருக்கு வழங்கப்பட்ட இளையோர் மற்றும் மூத்தோர் கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும், கோயில்கள் மற்றும் பல கலாச்சார அமைப்புகளிடமிருந்து பல பரிசுகளைப் பெற்ற்றுள்ளார். சாக்கியர் கூத்து மற்றும் கூடியாட்டம் (2000) ஆகியவற்றுக்கான பங்களிப்புகளுக்காக கேரள சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது வழங்கியது. 2007 ஆம் ஆண்டுக்கான கேரள கலாமண்டலம் வி. எஸ். சர்மா அறக்கடளை விருதைப் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில், கூடியாட்டத்துக்கான கலாமண்டலம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]\nமலையாளத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2013/01/blog-post.html", "date_download": "2021-01-27T12:37:14Z", "digest": "sha1:QNGX4FFYKXUNELSVBDVBMWNTZGS5H4AX", "length": 28190, "nlines": 224, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: சற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை (satru munbu, nepv)", "raw_content": "\nசற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை (satru munbu, nepv)\nசற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை\n\"சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக...\" நா. முத்துக்குமார்\nஉன்னதம் எனும் பெரும் மண்ணாங்கட்டிச் சுமையை முதுகில் சுமந்து ஏறக்குறைய ���ெங்குத்தான அறமலையை வாயில் நுரைதள்ள கலை தன் உச்சத்தை அடைய ஓயாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புவதில் கலை படைப்பவர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. ஒரு வியாபாரத் தந்திரம் எனும் அளவில் நாமும் இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கலையின் முழுமை என்றுமே இத்தகைய பெரும் திட்டங்களில் சிக்குவதில்லை. கணத்தில் தெறித்து ஓடும் ஒரு காட்டருவியின் நிகழ்லயமே அதன் பேரழகாக இருந்திருக்கிறது. பார்க்கலாம்.\nஎப்போதாவது அரிதாகப் பார்க்கும் ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் ஏதாவது பிடித்தது போல வந்து விட்டால் நண்பர்களிடம் பத்துப்பேரிடமாவது சொல்லிவிடுவேன். அதிலும் ஒரு முழு பாடல் காட்சியே இதுபோல் அபாரமாக அமைந்துவிட்டால் எழுதியே வைத்துவிடவேன்டும்\nநீதானே என் பொன் வசந்தம் படத்தின் இப்பாடல் காட்சியமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் நீண்டதொரு காட்சியடுக்கு இது. (காட்சியடுக்கு- சீக்வன்ஸ்). கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வருண் தன் கல்யாணத்துக்கு முந்தையநாள் மாலை (இப்போதைய வழக்கப்படி) வரவேற்பு நிகழ்சியில் மேடையில் நாளைய மனைவியாகும் மணப்பெண், அப்பா அம்மாக்களுடன் நின்று கொண்டிருக்கிறான். அனைவரும் வாழ்த்திக்கொண்டு இருக்கின்றனர். அப்போது உள்ளே நுழைகிறாள் நித்யா. இங்கே துவங்குகிறது சமீபத்திய தமிழ்ச்சினிமாவின் அருமையான காட்சியமைப்பு.\nவருணும் நித்யாவும் சிறுகுழந்தைகளாக இருந்தபோதிலிருந்து ஒன்றாக வளர்ந்து சண்டையிட்டுப் பிரிந்து பிரிந்து மீண்டும் சேரும் காதலர்கள். பெரும் பிரிவுக்குப்பின் ஒரு மாதம் முன்பு தன்னுடன் வருமாறு அழைக்கவந்த வருணை வைது நாம் சேர்ந்திருக்க படைக்கப்பட்டவர்கள் இல்லை என்று நித்யா திருப்பி அனுப்ப வருண் வீட்டுவிருப்பத்தின் படி ராதிகாவை மணக்க சம்மதிக்கிறான். இது முன்கதை.\nஇப்பாடல்காட்சியமைப்பு மிகுந்த ஆற்றலைப்பொதித்து படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக படத்தின் முழுக்கதையும் இங்கு சுட்டப்படுவதால் பாடல் அசாதாரணமானவீச்சையும் கொண்டுள்ளது ராஜாவின் சமீபத்தியக் கொடை இப்பாடல். அதை கௌதம் முழுக்கப் பயனாக்கி தன் கதையை எதோ உயரத்துக்கு கொண்டுசென்றுவிட்டார். திரைப்படத்தில் பாடல்காட்சிகள் கண்டிப்பாக இருக்கவேண்டு���் அதுதான் நம் சினிமாவின் கதைகூறுமுறையின் இலச்சினை எனக்கருதுபவன் நான். பாட்டில்லாத தமிழ்ப்படத்தில் உட்காருவதையே நினைக்கமுடியாது எனக்கு.\nகல்யாண ஹாலில் நுழைந்து இருக்கைகளை நோக்கி நடக்கும் நித்யா வருணைப் பார்க்கும் கணத்தில் எந்தப் பின்னணி இசையுமின்றி திடீரென ஒரு பெண்குரலில் \"சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறிப் போக...\" எனத்துவங்குகிறது பாடல். அடுத்த 14 நிமிடங்களுக்குத் தொடரும் இக்காட்சியடுக்கு தமிழ்த் திரையில் சமீப காலங்களில் வந்ததொரு மகத்தான ஒன்றாக எனக்குப் படுகிறது.\nஇந்தப்பாடல் படத்தின் கதையாடலில் மிக வீரியமிக்க இடத்தில் வருகிறது. அதேசமயம் இந்தப்பாட்டிலேயே வீரியமிக்க காட்சிகள் என இரண்டு உண்டு. அவற்றை மட்டும் எழுதுகிறேன். முழுப்பாடலையும் பற்றி எழுதவேன்டுமானால் மிகவும் நீண்டுவிடும். இன்னொரு முறை முயலலாம்.\nஇந்த இரண்டு காட்சிகளிலும் சமந்தாவும் ஜீவாவும் மிக அருமையாக தம் பாத்திரத்தின் சாரத்தை முழுவதுமாக உள்வாங்கி நமக்குக் காட்டுகிறார்கள். அந்த இரண்டு காட்சிகள்:\n(அ) நித்யா மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வந்து நிற்கும் காட்சி.\n(ஆ) பாடல் முடியும்போது இறுதியாக நித்யா வருணிடமிருந்து விடைபெறும் காட்சி.\n(பின்னணியில்: நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்\nஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்)\nகூட்டத்தில் அமர்ந்திருந்த நித்யாவை ஜென்னி அழைத்துக்கொண்டு மேடைக்கு வருகிறாள். காட்சியில் நித்யாவும் வருணும் இரண்டே பேர். முழுஹாலும் காலி. மற்றவர்கள் யாரையும் காட்டவில்லை கௌதம். வர்ணம் தீட்டுகையில் ஒரு சிறுஇடத்தை எடுப்பாகக்காட்ட சுற்றிவர இருக்கும் பகுதியை சற்றே மங்கலாக தீட்டுவார்கள்.ஓவியர்களுக்குத் தெரியும். accenting. இதே டெக்னிக் தான். மூன்று நான்கு பேரின் உணர்ச்சிகளின் விளையாட்டைக் காண்பிக்க வேண்டிய தொடர்ந்துவரும் பகுதிக்காக. கௌதம் நித்யா நடந்து வரும் காட்சியில் அவர்கள் இருவரைத்தான் காட்டுகிறார்.\n(\"எல்லாமே பொய் என்று சொல்வாயா.. ஒ.ஹோ.\")\nவருணின் கையைக் குலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க தன் கையை நீட்டுகிறாள் நித்யா. திருமண வரவேற்பில் நாம் எல்லோரும் செய்யும் ஒரு சடங்குதான் இது. மேலும் வருண் அவள் தொட்டுப் பழகிய காதலன்தான்.தன் இயல்பாக, சடங்காகவும் கையை நீட்டுகி��ாள். வருண் அதைப்பற்றி குலுக்கியிருந்தால் அது சடங்காகவும் அதனாலேயே அக்கணத்தின் இயல்பாகவுமே இருந்திருக்கும். அவன் அதைச்செய்யாமல் அவள் கையைத் தவிர்க்கிறான். ராதிகாவிடம் அவளை அறிமுகம் செய்ய, நீட்டிய கையைராதிகாவிற்கு திருப்புகிறாள் நித்யா.\nஇயல்பாகவோ, சடங்காகவோ நடந்திருக்கக் கூடிய ஒன்று அது நடக்காமையால்அதன் இன்மையை பெருப்பித்து உணர்த்துகிறது. வருணின் அம்மா நித்யாவை இழுத்து அருகில் புகைப்படத்துக்காக் நிறுத்துதல், வருணின் திணறல், அவன் அப்பா இதை கூர்ந்து கவனித்தல், அவசரமாக நித்யா ஜென்னியை விட்டு முன்னால் நகர்ந்து விரைதல் என இக்காட்சியடுக்கின் முழுமையும் இருபதே நொடிகளில் முடிந்து விடுகிறது. இந்த இருபது நொடிகளில் சமந்தாவின் நடிப்பு மிக உயர்தரம். மின்னல் போல் தெறிக்கும் ஆயிரம் உணர்ச்சிகளை அமைதியாக அலட்டல் இன்றி உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உணர்வோடு வெளிப்படுத்தியிருக்கும் இப்பெண் என்ன ஓர் அருமையான நடிகை.\n(ஆ) இருவரும் காரில் ஒரு சுற்றுபோய்வந்து மீண்டும் வருணின் வீட்டுக்கே வருகிறார்கள்.\nநித்யா இறுதியாக விடைபெற தன் கார் அருகில் சென்று \" எனக்கு எல்லாமே நீயாதான் இருந்திருக்கே. எனக்கு என்னைத் தெரிவது போலவே உன்னையும் தெரியும். இதையும் சொல்லத்தான் வந்தேன்\" என்கிறாள். \"வேறறெதுவும் இல்லையா. இதைச் சொல்லவா வந்தே\" என்று கேட்கும் வருணுக்கு அவள் பதில் சொல்வதில்லை. காரின் கதவைத் திறக்கத் திரும்புகிறாள். வருண் அவளை நெருங்கி அவள் தோளைத் தொட்டு நிறுத்துகிறான். தன் தோளின் மீதிருக்கும் அவன் கையைப் பற்றுகிறாள் அவள். அவன் அவள் கைவிரல்களை இணைத்து தன் முகத்தை கையை நோக்கி சற்றே இழுத்து, ஒரு கணம் தயங்கி முகத்தைத் திருப்பி கைகளை விடுவிக்கிறான். அந்த ஒரு கணத்தில் நித்யா அவன் முகத்தில் எதையோ தேடுகிறாள். வருண் அவளை விட்டு விலகித் திரும்புகிறான். மீண்டும் அவளை நோக்கி நகர்ந்து மிக நெருக்கமாக வருகிறான். நித்யா சடாரென விலகி கதவைத் திறந்து காரினுள் நுழைந்து கிளப்பிக்கொண்டு போய் விடுகிறாள். பாடல் \"காலம் இன்று காதல் நெஞ்சைக்கீறிப் போக\" என முடிகிறது.\nஇந்த ஒரு காட்சியில் நித்யா வருண் இருவரின் முழு மனங்களும் தெளிவாக வெளிப்படுகின்றன. வருண் தான் எடுத்த முடிவை நினைத்துத் தடுமாறுகிறான். மீண்டும் நித்��ாவைக் கண்டதில் இருந்து அவன் மனம் கூறுபட்டுச் சிதைந்து விட்டது. மீண்டும் மீண்டும் அவளிடமே இழுக்கப்படுகிறான்.\n\"நான் கல்யாணம் செய்யப்போறேன்\" என்று வருண் நித்யாவிடம் சொன்ன கணத்திலிருந்து இந்த பாடல் முடிவுக்காட்சி வரை நித்யா அவனை இழந்துவிட்டதாகவே நினைக்கிறாள். நம்புகிறாள். அவள் அதை வைத்து அவனிடம் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள் என்று கேட்கவே இல்லை. அவன் அண்மை அவன் நேசம் அவன் காதல் இதுவே அவள் வேண்டியது. அது அவளுக்கு இல்லை என்பதே அவள் உணர்வு. அதனால் இன்னொருத்திக்குப் போகும் அவனை எவ்விதத்திலும் அவள் தனக்காக மீட்டுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ளாதே நான் மணப்பாடில் மறுத்ததற்கு என்னை வெறுக்காதே என்று சொல்லிச் செல்லவே முயல்கிறாள். இந்த மன வேறுபாடு இப்பாடல் காட்சியில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஅந்த இறுதிக்கணத்தில் நித்யா தன் தேர்வை முடித்துக்கொண்டாள். அதற்குமேல் அவளுக்கு இந்த உறவில் கேட்கவோ வழங்கவோ ஏதுமில்லை. அதற்குப் பிறகு படத்தில் வருவது வாழ்வு அவளுக்குக் கொடுத்தது. அது எப்படியும் முடிந்திருக்கலாம். வருணுடனோ இல்லாமலோ. அவன் அப்பா அவனைத் தூண்டாவிட்டால் வருண் நித்யாவிடம் மீண்டு வரப்போவதில்லை. கதை எனக்கு இங்கேயே முடிந்தது. இவ்வளவே நான் ஒரு 'கலை'ப் படப்பிலிருந்து எதிர்பார்ப்பதும்.\nபடம் நித்யாவையும் அருணையும் சேர்த்துவைக்கிறது. அந்த முடிவில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் வாழ்வு அத்தகைய மகிழ்ச்சிகளை அனைவருக்கும் எப்போதும் அளிப்பதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையுமில்லை. வாழ்வின் அநீதிகளை வாழ்ந்து யாரும் சரி செய்ய ஏலாது. அவை அப்படியேதான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய மானுடம் இருக்கிறது. அதை வாழும் ஒவ்வொருகணத்திலும் அவன் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். மானுடம் என்பது இந்த கணங்களில் வருவதுதான். இதற்கும் சமூகம் விரிக்கும் பிற சமய குழு அற பின்னல்களுக்கும் தொடர்பில்லை. இக்கணங்கள்தாம் இப்புவியில் மானுட வாழ்கை. இக்கணங்கள் மானுடத்தின் உன்னதங்களல்ல.உச்சங்களல்ல. முழுமைகள்.\nLabels: nepv, satru munbu, இசை, கலை, சற்று முன்பு, திரைப்படம், நீதானே என் பொன் வசந்தம், ராஜா\nநான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n//இக்க���ங்கள் மானுடத்தின் உன்னதங்களல்ல.உச்சங்களல்ல. முழுமைகள்.//\nஇந்தப் புள்ளிக்குத்தான் நானும் வந்திருக்கிறேன் போலும்.\nஅந்த நிசப்தம் இளையராஜாவின் முக்கியமான பங்களிப்பு. தன்னுடைய காதலின் கல்யாணத்திற்கு வருகை தரும் காதலியின் மனதில் வெறுமை தான் இருக்கும். Mind will be blank. இதை உணர்ந்து வெறுமையை இசையாய் மாற்றியதாலேயே ராஜா இசைஞானி ஆகிறார். பெங்களூரில் இதை விரிவாக பேசுவோம். சமந்தா பற்றி நானும் மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டேன் :)\nஅந்த நிசப்தம் இளையராஜாவின் முக்கியமான பங்களிப்பு. தன்னுடைய காதலின் கல்யாணத்திற்கு வருகை தரும் காதலியின் மனதில் வெறுமை தான் இருக்கும். Mind will be blank. இதை உணர்ந்து வெறுமையை இசையாய் மாற்றியதாலேயே ராஜா இசைஞானி ஆகிறார். பெங்களூரில் இதை விரிவாக பேசுவோம். சமந்தா பற்றி நானும் மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டேன் :)\nசற்று முன்பு ... உன்னதங்களை உதறிய முழுமை (satru mu...\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34616", "date_download": "2021-01-27T13:20:52Z", "digest": "sha1:I5JI7I7PII3CCOGMQ3RWNVGSFJEOV5CK", "length": 5910, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "தொடர்இருமல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைகளுக்கு தொடர் இருமல் மட்டும் இருகிறது. ஏதாவது வீடு வைதியம் இருந்தால் கூறவும்.பிள்ளைகள் வயது9 மற்றும் 5. தலை அதிகம் வியர்கிறது. வீட்டில் a.c இல்லை. 4 வது மாடியில் இருகிறோம். அதற்கு மேல் மொட்டை மாடி தான் இருகிறது. Pls reply\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2\nசமையல் தொகுப்பினை இடம் பெற செய்ய....\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.\"ஆடி மாதம்\"\nஆன் லைனில் விலையுயர்ந்த நகை வாங்குவது நம்பகமானதா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்���ு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/gandhi-my-experiments-with-truth-southafrica.html", "date_download": "2021-01-27T14:31:13Z", "digest": "sha1:5E6RWQK63CBC2SVBAIJWQY6S5NN7NS3D", "length": 33881, "nlines": 279, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 5 அக்டோபர், 2014\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n(முந்தைய பகுதியைப் படிக்க:காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்)\nமாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட காந்தி செய்வதறியாது திகைத்து நின்றார். .வெள்ளையர் அல்லாதவர் மீது காட்டப்பட்ட நிறவெறி அவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறத் துவேஷத்தை ஒழிக்க தன்னாலானதை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார். அடுத்த ரயிலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் .அதற்குள் அவரை நேட்டாலில் இருந்து அனுப்பிய அப்துல்லா சேட் தந்தி மூலம் தகவல் தெரிவிக்க மாரிஸ்பர்க்கில் இருந்த இந்தியர்கள் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வந்தனர் .காந்திக்கு ஆறுதல் கூறினர்.காந்தி சந்தித்த அனுபவம் மிக சாதாரணமான தென்றும் இதைவிட கஷ்டங்களை தாங்கள் அனுபவித்திருப்பதாகவும் கூறினர் ..\nஅடுத்த நாள் மாலையில் ரயில் வந்தது அதில் ஏறி சார்லஸ் டவுனுக்க்கு போய் சேர்ந்தார்.\nஅங்கிருந்து கோச் வண்டியில் ஏறி ஜோகனஸ்பர்க்குக்கு செல்ல வேண்டும்.அதற்கான டிக்கெட்டும் வைத்திருந்தார் காந்தி. கோச் வண்டி ஏஜென்டுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.. கோச் வண்டியின் பொறுப்புகளை பார்த்துக் கொள்ளும் வெள்ளைக் காரருக்கு தலைவர் என்ற படம் உண்டு. அவர் காந்தியைப் பார்த்து இந்தியன் என்று அறிந்து கொண்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து \"உமது டிக்கெட் ரத்தாகி விட்டது வண்டியில் இடமில்லை\" என்றார். உண்மையில் வண்டியில் இடமிருந்தது , இந்தியரை கூலி என்று இழிவாகக் கருதுவது ஆங்கிலேயரின் வழக்கம் .\nஆனால் காந்தியோ விடாமல் வாதாடினார். முந்தைய தின அவமானத்தில் இருந்தே மீளாத நிலையில் காந்தியின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்தது. கோச் வண்டியின் தலைவன் எவ்வளோ தவிர்த்துப் பார்த்தும் காந்தி விடவில்லை. வண்டி ஓட்டுபவருக்கு இருபுறமும் இரு ஆசனங்கள் இருக்கும் அதில் கோச்சின் தலைவர் அமர்ந்து வருவார். காந்தியை உள்ளே அமரவைக்க அவர் சிறிதும் விரும்பவில்லை . கடைசியாக வேறு வழியின்றி தான் உள்ளே உட்கார்ந்து ஓட்டுனரின் பக்கத்து இருக்கையை காந்திக்கு அளித்தார்., தன்னை கோச் வண்டியின் உள்ளே அனுமதிக்kகாமல் வெளியே ஓட்டுபவரின் பக்கத்தில் உட்காரவைப்பதை பெரிய அவமதிப்பாக கருதினார் காந்தி.. மேலும் பிரச்சனை செய்ய விரும்பாமல் மனதுக்குள் பொருமிக்கொண்டே பயணம் செய்தார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு சுருட்டு பிடிக்க விரும்பிய கோச் தலைவன் காந்தி இருந்த இடத்தில் அமர்வதற்கு காந்தியை எழுப்பி கோச் வண்டியின் படிக்கட்டின்மீது ஒரு அழுக்குக் கோணியை விரித்து அமரச் சொன்னான், ஆனால் காந்தியோ \"உள்ளே அமரவைக்க வேண்டிய என்னை வெளியே உட்கார வைத்தாய்.. சகித்துக் கொண்டேன் இப்போது படிக்கட்டின்மீது அமரச் சொல்கிறாய். நான் அங்கு உட்கார மாட்டேன். வேண்டுமானால் உள்ளே உட்காருகிறேன்\" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார்.\nஇதைக் கேட்டு கோபமடைந்த தலைவன் \"காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் . பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றான்..காந்தி கோச் வண்டியின் கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.எலும்பே உடைந்தாலும் பிடியை விடகூடாது நினைத்துக் கொண்டார். ஆனால் தலைவன் தொடர்ந்து அடித்த படியும் திட்டிக்கொண்டும் இருந்தான். காந்தி அமைதியாகவே அவனது இம்சைகளை பொறுத்துக் கொண்டார். இதை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர தடுக்க முயலவில்லை . கோச்சு தலைவன் திடகாத்திரமாய் இருந்தான், காந்தியோ ஒல்லியாக பலம் குறைந்தவராக இருந்தார்.. ஒரு சிலர் பரிதாபம் கொண்டனர். அவரை விட்டுவிடச் சொன்னார்கள் .. \"அவர்மீது தவறு இல்லை . அங்கு உட்காரக் கூடாது என்றால் எங்களுடனாவது அமர்ந்து பயணம் செய்ய அனுமதியுங்கள்\" என்று கூறினர்.. ஆனால் அவன் அதை ஏற்று கொள்ளவில்லை. கடும் சொற்களால் காந்தியை தூற்றிக் கொண்டே வந்தான்.கடைசியில் ஓட்டுனரின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த கோச்சின் வேலைக்காரனை படிக்க��்டில் உட்கார சொல்லி விட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டே காந்தியை முறைத்து கொண்டே வந்தான். நல்லவேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஸ்டாண்டர்டன் நகரத்தை அடைந்தது வண்டி. அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோகன்ஸ்பர்க் புறப்பட்டனர். ஆனால் அதில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை.\nபிரிட்டோரியாவை அடைய ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து மீண்டும் ரயிலில் செல்ல வேண்டும்..ஜோகன்ஸ்பர்க்கில் ஹோட்டலில் தங்கவேண்டி வந்தது.. அப்துல்லா சேட் சொன்ன கடைக்காரரை தேடிப் போகாமல் ஓட்டலில் தங்க முயற்சி செய்தார். எந்த ஹோட்டலிலும் இடம் கொடுக்கவில்லை. .வேறு வழியின்றி முன்னேற்பாட்டின்படி அப்துல் கனி என்பவற்றின் உதவியுடன் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயிலில் பிரிட்டோரியா செல்ல ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்.முதல் வகுப்பில்தான் பயணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரை அணுகி முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார்.\nஅவரோ\"உங்கள் உணர்வை மதிக்கிறேன். முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . இடையில் மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கார்டு வற்புறுத்தினால் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடாது.. ரயில்வேயின்மீது வழக்கு ஏதும் தொடர்ந்து விட கூடாது\" என்ரூ டிக்கட் கொடுத்தார்.\nஒப்புக் கொண்ட காந்தி ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரம் கழித்து கார்டு அந்தப் பெட்டிக்கு வந்தார். காந்தியைப் பார்த்ததும் கோபம் கொண்டு மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கூறினார். தான் முதல் வகுப்பு டிக்கட் எடுத்ததைக் காட்டியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை .. அப்போது அந்தப் பெட்டியில்ஒரே ஒரு ஆங்கிலேயர் இருந்தார் .அவர் \"அவரை௮ ஏன் தொல்லை செய்கிறீர்கள்.அவர்தான் முதல் வகுப்பு டிக்கட் வைத்திருக்கிறாரே. அவர் என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபனை இல்லை\" என்று கார்டைக் கண்டித்தார்.\n\"ஒரு கறுப்புக் கூலியுடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் எனக்கு என்ன கவலை\" சொல்லிக் கொண்டே போனார் . ஒரு சில நல்ல மனம் படைத்த ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்த காந்தி அவருக்கு நன்றி கூறினார்.\nஒரு வழியாக பிரிட்டோரியாவை ��டைந்தார் காந்தி.அப்போதைக்கு அவரது பயணம் முடிந்தது என்றாலும் தென்னாப்பிரிக்காவில் . இந்தியர்களின் உரிமைக்கான பயணம் இனிமேல்தான் தொடங்கப் படவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.\nரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை\nமுந்தைய பகுதியைப் படிக்க:காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்)\nகாந்தி பற்றிய பிற பதிவுகள்\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி, சத்திய சோதனை, சமூகம், தென்னாப்பிரிக்கா, நிகழ்வுகள், போராட்டம்\nUnknown 6 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:30\nதுணிச்சல் வீரம் தன்மானம் மிகுந்த அண்ணல் காந்தியின் அஹிம்சை போராட்டம் அயல்நாட்டிலேயே தொடங்கி விட்டது\nஸ்ரீராம். 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:43\nநிச்சயமாக, இந்த அனுபவ அவமானங்கள்தான் காந்தி தேசத்தந்தையும், மகான் ஆனதற்கு அடித்தளம் என்பதில் எந்த மிகையும் இல்லை. என்ன ஒரு சுயமரியாதை உள்ள மனிதர்\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:11\nதிரும்ப திரும்ப அடிக்கப்பட்டும் பொன் ஒளிவிடுவதை போல காந்தியின் மனதில் துணிவு ஒளிவிட்டிருக்கிறது\n”தளிர் சுரேஷ்” 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:03\nகாந்தியின் சுயசரிதையில் இந்த சம்பவங்களை படித்து இருக்கிறேன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய அவருக்கு இந்திய சுதந்திரம் அடைய அவருக்கு உதவியதில் இந்த சம்பவங்கள் முக்கிய பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய அவருக்கு இந்திய சுதந்திரம் அடைய அவருக்கு உதவியதில் இந்த சம்பவங்கள் முக்கிய பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை\nUnknown 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:44\nகாந்தி அவமானப் பட்டதும் நமக்கெல்லாம் நல்லதாக போச்சு ,இல்லையென்றால் நமக்கு மகாத்மா கிடைத்து இருக்க மாட்டாரே \nகரந்தை ஜெயக்குமார் 8 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:20\n'பரிவை' சே.கும���ர் 9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:12\nதேசப்பிதா பற்றி நல்ல கட்டுரை....\nசக்தி கல்வி மையம் 9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:48\nஅறிய செய்தி, நல்ல கட்டுரை.. வாழ்த்துக்கள்..\nபெயரில்லா 14 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:30\nசத்திய சோதனை வாசித்தேன் .\nஎன் தந்தையார் காந்தி இறந்த போது பல புத்தகங்கள் செயதிப் பத்திரிகைகள்\nவாங்கி வைத்து எமக்கெல்லாம் காட்டிய நினைவு வருகிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:31\nமணவை 21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:22\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி ...\nரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது எண்ணும்போது தேச மக்களுக்காக போராட வித்திட்டார் காந்தி மகான்.\nநானும் காந்தியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.\nவளரும்கவிதை / valarumkavithai 22 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 1:21\nகாந்தியின் அரசியல் பற்றி எனக்குச் சில மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. என்றாலும் தனிமனிதப் பண்புகளைக் கற்றுக்கொள்ள அவரிடம் இன்றும் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. தன்னடக்கம், துணிவு, அவரிடம் எனக்குப் பிடித்தவை. நீண்டநாள் கழித்து உங்கள தளத்திற்கு வரும் வாய்ப்புததந்த காந்திக்கு நன்றி. தொடருங்கள்.\nIniya 23 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:22\nதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என���.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/12000-16000-4000.html", "date_download": "2021-01-27T13:46:40Z", "digest": "sha1:2ZFFDWBOKAZ3MNHAGJGLBG2LYAKK5KBO", "length": 8981, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "சாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல: 16,000 ஆயிரம்: 4,000 பேர் மறைக்கப்பட்டுள்ளார்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா சாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல: 16,000 ஆயிரம்: 4,000 பேர் மறைக்கப்பட்டுள்ளார்கள்\nசாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல: 16,000 ஆயிரம்: 4,000 பேர் மறைக்கப்பட்டுள்ளார்கள்\nகடந்த வாரம் வரை பிரிட்டனில் 16,000 பேர் வரை இறந்துள்ளதாகவும். இவர்களில் 4000 பேர் முதியோர் இல்லங்களில் இறந்த நிலையில். அவர்களை பரிசோதனை செய்து கொரோனாவால் இறந்ததாக சான்றிதழை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் சாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல என்றும். இது கடந்த வாரமே 16,000 வரை சென்றுவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதியோர் இல்லங்களில் நடக்கும் சாவு பற்றி அரசு பாரா முகமாக இருக்கிறது.\nஎனவே இன்னும் சில தினங்களில் இந்த சாவு எண்ணிக்கை 16,000 ஆயிரத்தை தாண்ட உள்ளது.\nசாவு எண்ணிக்கை 12,000 ஆயிரம் அல்ல: 16,000 ஆயிரம்: 4,000 பேர் மறைக்கப்பட்டுள்ளார்கள் Reviewed by VANNIMEDIA on 07:58 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதி���ில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3203", "date_download": "2021-01-27T14:09:00Z", "digest": "sha1:MWWMI4SXGBJZYDZUJIAIVZ5ICJLUJBUW", "length": 10415, "nlines": 157, "source_domain": "mysixer.com", "title": "எம் ஜி ஆரை அப்படியே பிரதிபலித்த அரவிந்த்சாமி", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஎம் ஜி ஆரை அப்படியே பிரதிபலித்த அரவிந்த்சாமி\nஎம். ஜி. ஆரின் 103 வது பிறந்த நாளில் , முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சுயசரிதையாக உருவாகி வரும் தலைவி படத்தில், எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றத்தை வெளியிட்டார்கள்.\nஎம். ஜி. ஆரின் பிறந்த நாளில், அவரது கதாபாத்திரத்தை வெளியிடுவது, சினிமாவிலும் அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் மனதில் புரட்சித்தலைவர் மற்றும் மக்கள் திலகம் என்கிற அடைமொழியுடன் நீக்கமற நிறைந்துவிட்ட அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென கருதுகிறது படக்குழு.\nஇதுகுறித்து தலைவியின் இயக்குநர் விஜய் கூறியபோது, “தலைவி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டின் இரண்டு ஆகச்சிறந்த ஆளுமைகளின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால், இப்படத்திற்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுப்பதே. நிஜத்த���ல் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறுவுருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும்.\nநடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதேவிதமான தோற்றத்திற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக்கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார்.\nதிரையில் எம் ஜி ஆர் என்று மூன்றெழுத்தால் அறியப்படும் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் ..”என்றார்.\nVibri Motion Pictures நிறுவனம் Karma Media Entertainment நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தலைவி 2020 ஜூன் 26 அன்று திரைக்கு வரவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2016/07/", "date_download": "2021-01-27T12:31:53Z", "digest": "sha1:HZVJHKJNFLW7K3DDGPU6WYAXVHDDPNGV", "length": 17617, "nlines": 202, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: ஜூலை 2016", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூலை, 2016\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 ஜூலை, 2016\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 ஜூலை, 2016\nவார இதழ்களை ஆன்மீக புத்தகங்களை டைம்பாஸ் வகை புத்தகங்களை வாசித்துவிட்டு முகநூலில் மேய்ந்துகொண்டிருக்கும் வாசகன் ஒருவன் (அவர்களும் வாசிக்கத்தானே செய்கிறார்கள்) கேட்கிறான். \"இலக்கியம் வாசிக்கிறேன் என்கிறீர்கள் என்னிடம் நீங்கள் கொடுத்த எஸ்.ராமகிருஷ்ணனோட புத்தகம் இருக்கு. அதில் அவர் இலக்கிய வகை எழுத்துக்களை எழுதிக்கொண்டிருப்பதாக கூறுகிறார். எது இலக்கியம் எது இலக்கியத்துக்கான எழுத்து இலக்கண சுத்தமாக இருப்பதுதான் இலக்கியமா இலக்கண சுத்தமாக இருப்பதுதான் இலக்கியமா\nலேசாக சிரித்துவிட்டு எனக்கு நேர்ந்த அதே குழப்பமென எண்ணி. \"இன்று பலரும் எழுதலாம். சிறுகதை, கட்டுரை, புதினம், நாடோடிக்கதைகள், சிறுவர் இலக்கியம் என பலவகையான கூறுகள் இங்கே எழுதப்படுகின்றன. அத்தனை இலக்கியமும் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படுவதில்லை. எழுதுபவனின் முதற்கடமை வாசிப்பது. அதுவின்றி எழுத்து சாத்தியப்படாது. அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும் மொழியின் நுணுக்கங்கள் அவனறியாது இலக்கணங்களை புகுத்திவிடும். முறையான கற்றலுக்கு வித்திடும். இலக்கணம் அறிந்தபின் அதை உடைந்து பகுத்து வாழ்வியலை எழுதப்பழகுகிறான் அங்கே இலக்கியம் பொலிவுற்று மாசற்ற மொழியின் கூற்றை வாசகனின் முன் விவரிக்கித்தொடங்குகிறது. இலக்கணம் படித்தால் இலக்கியம் படைப்பார்களா என்பதை உறுதியாக கூறவியலாது ஆனால் இலக்கியம் படித்தால் இலக்கணம் அணி சேர்ந்துவிடும்\".\nஅவன் முகத்தில் தெளிவற்றவொரு சிரிப்பு. என்மனதில் ஒரு ஆத்ம திருப்தி \"பேசுவது நானா\" என்ற பெருங்கேள்வியோடு. ஆக வாசிப்போம் பகிர்வோம்.\n10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஜூலை, 2016\nகளத்து வேலையா கணினி வேலையா என்ற நினைவெல்லாம் இல்லை, அந்த நொடிக்கு முன்சென்று அதைப்பற்றி ஆராய்ந்து சோர்ந்து போக விருப்பமில்லை. வயற்காட்டு ஓரமாக பொடி நடையாக நடந்து கொண்டிருக்கிறேன். குளத்துக்கரையோரம். மெல்ல தண்ணீர் திரண்டு வருகிறது, ஆடி மாசமாதலால் ஆடிப்பெருக்கு நினைவில் வந்து போன கணத்தில். வெள்ளம். கரை உடைத்து வயல் புகுந்தது. வெள்ளத்தில் சிக்காத நான் தத்தளித்து கரை சேர முயற்சிக்கும் இருவரை பார்க்கிறேன். பார்த்து திரும்பிய மறுநொடி வெள்ளம் வடிந்து போனது. கரை உடைப்பு மட்டும் குளத்துக்குள் செல்ல வழிபோல மாற்றம் கண்டுவிட்டது. என்னவென்று எட்டிப்பாக்கப்போனால் ஒரே கருவேலமரக் கூட்டம். மரக்கிளைகளை நகர்த்தி பாவாடையை கீழிறக்கி நகரும் பெண்கள். மேற்குப்பாதையில் தலைப்பாகையும் குடையுமாக ஆண்கள் வேட்டியை தூக்கிக்கொண்டு.\nகாலையில் ஆடிப்பெருக்கிற்கு நீர் திறந்துவிடுவது பற்றி செய்தி கேட்டபோது கனவும் நினைவில் வந்தது. அவ்வளவு தான்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஜூல��, 2016\nஆயிரம் வண்ணங்கள் - வாசிப்பு\nவண்ணங்களும் கோடுகளும் அதன் நிழல்களும் என்னுள் நிகழ்த்தும் பரவசத்தை தேடித் தேடி இன்புறுவதைத் தவிர வேறொன்றும் பெரிதாக இவ்வாழ்வில் இல்லை என்றே கருதுகிறேன். இரவிற்கும் பகலுக்குமான விளிம்பில் தேங்கி நிற்கும் கருமை படர்ந்த அதிகாலையில் சூரியனின் எழுச்சியை பிரதிபலிக்கும் செந்நிற கீற்றுகள் வரைந்து வைக்கும் கோலங்கள். சுட்டெரிக்கும் வெள்ளை வெயில். வெள்ளை மேகம். மழைக்காலத்து மாலைநேர இருள் என வானம் காட்டும் பேரழகை தூரிகையில் எழுத உள்ளத்தில் எழும் கிளர்ச்சி நிலை. இம்மனநிலையை எங்கேனும் தேங்கிப்போய்விடாது நகர்த்திக்கொண்டிருக்கும் எழுத்துக்களை வாசிக்க கிடைக்கும் பொழுதுகளின் இனிமை அளப்பரியது.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் கதைமொழியை வாசித்ததைவிட கட்டுரைகளை அதிகமாக உள்வாங்கியிருக்கிறேன். எனதருமை டால்ஸ்டாய், கூழாங்கற்கள் பேசுகின்றன, துணையெழுத்து இவற்றோடு அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது எனும் சிறுகதை தொகுப்பு. இப்பொழுது ஆயிரம் வண்ணங்கள் எனும் நுண்கலைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் சேர்ந்திருக்கிறது.\nஓவியங்களை ஓவியர்களைப்பற்றின புத்தகங்கள் திரைப்படங்கள் வாசிக்க பார்க்க கிடைக்குமா என்ற பேராவலுடன் இணையத்தில் தேடும் பொழுதுகளில் வகை வகையாக அணிவகுத்து நிற்கும் இணைப்புகளில் குழம்பிப்போன தருணங்கள் பல. அதிலும் சில சமயம் வெற்றி பெற்று வான்காவின் ஆவணப்படம் இரண்டு பார்த்திருக்கிறேன். இக்கட்டுரைகளின் இடையிடையே இவர் சில நாவல்கள் மற்றும் திரைப்படம் பற்றியும் பேசியிருப்பது உவகை.\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓவியம், குறிப்புகள், நூல் அறிமுகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\nஆயிரம் வண்ணங்கள் - வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/12/novotel-chennai-chamiers-road.html", "date_download": "2021-01-27T14:07:36Z", "digest": "sha1:SYWTZ75D4OQ43CDHYX7NNTRKU3X4C4XI", "length": 8763, "nlines": 155, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: Novotel Chennai Chamiers Road Illuminates the", "raw_content": "\nஇயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தின் பெரும் வெற்றிக்...\nஎன்��ுடைய தமிழ் திரைப்படம் ”தேன்\nஎஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத...\n“ உளி “ மற்றும் “ வந்திய தேவன் மீது ஒரு\nவேலம்மாள் பள்ளியில் மற்றொரு புதிய கிராண்ட்மாஸ்டர்\nகடவுளும் நானும் ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து\nஇயக்குநர் அவதாரம் எடுக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்\nஅருண் விஜய் உடைய “சினம்” படத்தின்\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ந...\nமாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும்\nஅமேசான் பிரைம் வீடியோ அமேசான்\nஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தய...\nவயதில் தொடங்கிய இசைப் பயணம்\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524\nதமிழில் கால்பதிக்கும் நடிகர் பிரதீப் ஜோஷ்\nநமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும்\n90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம்\nபத்திரிகையாளர் கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்...\nகாதலை எதிர்க்கும் மற்றுமொரு படம் தான் \" ஆதிக்க வர்...\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட\nதுணை முதல்வரிடம் ஆசி பெற்ற 'மிஸ் இந்தியா 2020' பாஷினி\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளியின் டிஜிட்டல் மார்கழி உ...\nஉண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=2883", "date_download": "2021-01-27T14:23:14Z", "digest": "sha1:HVXRYG5WF5TN6HPQ2GLLIKUGO6KOAGEL", "length": 7825, "nlines": 127, "source_domain": "www.shritharan.com", "title": "மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை! – Shritharan MP", "raw_content": "\nHome News மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஇந்த உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாவடி பகுதியில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 1700 பேரை தனிமைப்படுத்தியிருக்கிறது.\nஇன்று இடம்பெற்ற வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்தியர்களுடனான சந்திப்பின்போது வைத்தியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇப்படியே விட்டால் இரண்டு நாட்களில் இருபது பேரை தாக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள். உலகின் பெரிய நாடுகளே அச்சத்தில் உறைந்திருக்க தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.\n4 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட பொருட்களையே பகிர்ந்துண்டு உயிரைக்காத்தவர்கள் நாங்கள்.\nஅதைப்போன்று இருப்பவற்றைக்கொண்டு இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து பட்டினியில் இருந்தும் கொடூர நோயிலிருந்தும் எம்மை நாமே சுயமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nவட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smallscreendirectors.com/members/426.html", "date_download": "2021-01-27T12:58:03Z", "digest": "sha1:GL3LGUIXSNJXOFKRMXLS4PVDPDZG3SHP", "length": 2315, "nlines": 45, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nஎண் 12/5, லோகையா தெரு, F-3, S.M.பிளாட்ஸ், சாலிகிராமம், சென்னை - 600 093.\nகாலமுள்ள காலம் வரை - திரைப்படம் - உதவி இயக்குநர் (இயக்குநர்: ப.உதயகுமார்)\nயுனிவர்சிட்டி - திரைப்படம் - உதவி இயக்குநர் (இயக்குநர்: பிரகதீஷ்)\nசூப்பர் சுந்தரி - ஷெட்��ூல் இயக்குநர்\nகண்ணாடி கதவுகள் - ஷெட்யூல் இயக்குநர்\nபொய் சொல்ல போறோம் - இணை இயக்குநர் & 2வது யூனிட் இயக்குநர்\nபொண்டாட்டி தேவை - இணை இயக்குநர் & 2வது யூனிட் இயக்குநர்\nஇதயம் - ஷெட்யூல் இயக்குநர்\nபிள்ளை நிலா - இணை இயக்குநர் & 2வது யூனிட் இயக்குநர்\nபுகுந்த வீடு - ஷெட்யூல் இயக்குநர்\nஅன்னக்கொடியும் 5 பெண்களும் - ஷெட்யூல் இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilvellalar.com/counselling-why", "date_download": "2021-01-27T12:56:12Z", "digest": "sha1:46IHROFRQFLOQ6T4CLKAWKP3IQTBYXF7", "length": 4941, "nlines": 27, "source_domain": "nanjilvellalar.com", "title": ":: Welcome to Nanjil Vellalar Community ::", "raw_content": "\nநாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி \nநாம் பல விஷயங்களில் போதிய அறிவு பெற்றிருந்த போதிலும் , சில சிக்கலான நேரத்தில் உடனடி ஆலோசனை அல்லது உதவி தேவைபடுகிறது.\nஎனவே நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்களுக்காக கல்வி, சட்டம், மருத்துவம் , திருமணம் , வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு தனிதனியே ஆலோசனை குழுக்களை ஒவ்வொரு நகரத்திலும் நமது மககள் பயன்பெற, நமது மக்கள் மற்றும் சங்கங்களின் உதவியுடன் உருவாக்க விரும்புகிறோம்.\nமுதலில் நாகர்கோவில் மற்றும் சென்னையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கு நமது மக்களில் , நமது சமுதாய வளர்ச்சியில் ஆர்வம் மிக்க , அனுபவம் வாய்ந்த, எந்த கட்டணமும் பெறாமல் முழு சேவை மனப்பான்மை உள்ளவர்களை வரவேற்கிறோம்.\nஇதற்காக தங்களின் ஓய்வு நேரத்தில் , மாதத்திற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே செலவழித்தல் போதுமானது. ஆலோசனை கேட்போரிடம் எந்த கட்டணமும் பெறப்படுவது இல்லை. இதில் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களும் , அல்லாதவர்களும் பயன் பெறலாம் . எனினும் நமது மக்கள் ஒவ்வொருவரும் அருகிலுள்ள நாஞ்சில் வெள்ளாளர் சங்கத்தில் அவசியம் பதிவு செய்ய அறிவுறுத்தபடுகிறது.\nஆலோசனை வழங்குவோரின் பெயர் , தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது .ஆலோசனை வழங்குவோரிடம், ஆலோசனை நேரத்தை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nMenu IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்\nCounselling ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை\nMain Menu போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/176-news/articles/guest/3755-2018-02-21-09-07-04", "date_download": "2021-01-27T13:25:20Z", "digest": "sha1:HWKUA74FTNJBSRG72NPWCDKLQSKJKWA2", "length": 6676, "nlines": 141, "source_domain": "ndpfront.com", "title": "சுகதானந்தாவை வாழ்த்துவோம்...!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும், சிங்களவர்கள் என்றாலே மனித குலத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.\nஇல்லை. இலங்கை இன கலவரமும்\nஒட்டு மொத்த பவுத்த துறவிகளும்\nபயங்கரவாதிகள் தான் என்ற பிம்பத்தை நிறுவியது.\nஎதிர்விசையும் , இருந்தே தீரும்\nஎல்லா மதத்திலும் ,எல்லா இனத்திலேயும் , மனித நேயம்\nசிங்கள அரசு மருத்துவத்தை தனியார் மயமாவதை எதிர்த்த\nகொண்ட மாணவர் அமைப்பு வீரம்\nஎன்பதையும் தாண்டி \"சே குவே வின் வாரிசாகவே பார்க்கி்றேன்.\nஅவரின் பிரச்சாரமும் , போராட்ட களத்தில் நிற்கும் துணிவும்,\nஅவருக்கு இன்று பிறந்த நாள்\nஎன்று அறிந்த போது ஒரு போராளி யோடு கைகுலுக்கும் நிறைவை\nஇந்த இனிய நாளில் பல்லாண்டு\nஅங்கே உள்ள இடதுசாரி அமைப்புகள் எடுக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-27T14:51:17Z", "digest": "sha1:QC7BWFWAQ2NVPTUJIYLRYIZ4NVPDH2OX", "length": 9062, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயா சந்திப்பு தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கயா சந்திப்பு தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கயா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகயா, கயா மாவட்டம், பீகார்\n117 மீட்டர்கள் (384 ft)\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஹவுரா - அவுரங்காபாத் - மும்பை வழித்தடம்\nஆசான்சோல் - கயா வழித்தடம்\nகயா - முகல்சராய் வழித்தடம்\nபட்னா - கயா வழித்தடம்\nகயா - கியுல் வழித்தடம்\nபக்தியர்பூர் - கயா வழித்தடம்\n1879; 142 ஆண்டுகளுக்கு முன்னர் (1879)\nகிழக்கு இந்திய ரயில்வே கம்பெனி, கிழக்கு ரயில்வே மண்டலம்\nகயா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள கயா நகரத்தில் உள்ளது. இங்கிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னை, காமாக்யா, ராஞ்சி, பாரஸ்நாத், பொகாரோ, ���ாரணாசி, இலக்னோ, கோட்டா, கான்பூர், அலகாபாத், ஆக்ரா, பரேலி, மதுரா, ஜபல்பூர், போபால், இந்தோர், நாக்பூர், மும்பை, புனே, புரி, அகமதாபாத், சோத்பூர், அம்ரித்சர், தேராதூன், கால்கா, ஜம்மு, குவாலியர், தேராதூன், ஜம்சேத்பூர், புவனேசுவரம் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்லலாம்.[1][2]\n2 அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்\nகயா பன்னாட்டு வானூர்தி நிலையம் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi)\nநேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 479 கிலோமீட்டர்கள் (298 mi)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/sri-lanka-news/", "date_download": "2021-01-27T13:11:15Z", "digest": "sha1:KJZVOHSZZ7HRA5XYM5HI2E57DNLR6FVF", "length": 9193, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nகடந்த ஆண்டு அரசாங்க தகவல்களைப் பெற 1919 க்கு ஒன்றரை மில்லியன் தொலைபேசி அழைப்புகள் வந்தன.\nஇலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்த ஏஜென்சிகள் கடந்த ஆண்டு அரசாங்க தகவல்களைப் பெற 1919 க்கு ஒன்றரை மில்லியன் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.\nபிரெஞ்சு தூதர் தளபதி தெற்கு கடற்படை பகுதியை சந்திக்கிறார்\nஇலங்கைக்கான பிரான்சின் தூதர் மேதகு எரிக் லாவெர்டு, 2021 ஜனவரி 19 ஆம் தேதி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தளபதி தெற்கு கடற்படை பகுதி, பின்புற\nகொழும்பு தேசிய மருத்துவமனைக்கு ரூ .12 மில்லியன் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nபேராசிரியர் சன்னா ஜெயசுமனா கூறுகையில், கோவிட் -19 க்கான ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது. நன்கொடை ரூ. கொழும்பு\nமூத்த பத்திரிகையாளர் எட்வின் அரியதாச காலமானார்\nமூத்த ஊடகவியலாளரும் ஊடக ஆளுமையுமான கலா கீர்த்தி எட்வின் அரியதாச ஊடகங்களுக்கும் பத்திரிகைக்கும் மகத்தான சேவையைச் செய்தவர் காலமானார். அவர் டிசம்பர் 3, 1922 அன்று காலியின்\nஅனுராதபுரத்தின் பல பிரதேச செயலகங்களில் புதிய ஆடை தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன\nஅனுராதபுர இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினைக்கு ஒரு தீர்வாக ��னுராதபுர மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய ஆடைத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் மாநில அமைச்சர் துமிந்தா திசானநாயக்க தனது\nகோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்துறை மின்சார நுகர்வோருக்கு மின்சார கட்டணத்தை தீர்ப்பதற்கு 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மின்சார இணைப்பு தடைபடுவதைத்\nதூதர் பிரசன்னா கமகே வியட்நாம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது இயக்குநருமான வோ டான் தான்\nவியட்நாமில் உள்ள இலங்கை தூதர் பிரசன்னா கமகே வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தில் (எச்.சி.எம்.சி) வி.சி.சி.ஐ தலைமையகத்தில் வியட்நாம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி\nரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் தலைமைப் பணியாளராக நியமிக்கப்பட்டார்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும் ஆயுதப்படைகளின் தலைவருமான மேதகு கோட்டபய ராஜபக்ஷ, ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கத்தை இலங்கை கடற்படையின் தலைமைப் பணியாளராக நியமித்தார், இது\nகடற்படை ஒரு துன்பகரமான மீன்பிடி டிராலரை கரைக்கு கொண்டு வந்தது\nஇலங்கை கடற்படை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன், 2021 ஜனவரி 13 ஆம் தேதி, 02 மீனவர்களுடன் இந்திய கடலுக்குச் சென்ற ஒரு மீன்பிடி\nபிரதமரின் தாய் பொங்கல் செய்தி\nஸ்ரீலங்காவிலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் பக்தர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தாய் பொங்கல் பண்டிகையை வாழ்த்துகிறேன். இந்து-தமிழ் நாட்காட்டியில், ஆண்டின் முதல் மாதம் ‘தாய்’ என்றும், ‘பொங்கல்’\nமசூதிகளைத் தாக்க திட்டமிட்ட டீன் ஏஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேவாலயங்களின் தேசிய கவுன்சில் கேட்டுக்கொள்கிறது\nகோவிட் -19: ஜெர்மன் பூட்டுதல் நடைமுறைக்கு வரத் தொடங்குகிறது என்று புதிய சி.டி.யு தலைவர் கூறுகிறார்\nஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விநியோக பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறுகிறது: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி\nஅதிமுக கூட்டணியில் 41 இடங்களை டி.எம்.டி.கே எதிர்பார்க்கிறது என்கிறார் பிரேமலதா\nவிவசாய���களுடன் உரையாடலுக்கான கதவுகள் ஒருபோதும் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/09/28/446/?shared=email&msg=fail", "date_download": "2021-01-27T12:52:41Z", "digest": "sha1:UUUYSOXOTQZR734WGWBCQHMPFXGJCOBW", "length": 14373, "nlines": 149, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nநடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது\nசினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.\nசினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.\nஇயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்\n‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்\nயதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…\nகண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..\nஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..\n6 thoughts on “எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…”\nதமிழ் இலக்கதியத்தின் மாபெரும எழுத்தாளர்களான எஸ.ராமகிருஷ்ணன், ஜெயமோகனும் இதில் அடங்குவார்களா\nஅந்த அற்பவாதிகள்தான் முதலில் அடங்குவார்கள். அவர்கள்தான் இன்றைய இலக்கியம் படிக்கும் இளைஞர்களுக்கு சினிமாவில் போகுதற்கு முன்மாதிரி\nஅறிவு ஜீவிகளுக்கு எப்பொழுதுமே ஒரு மனநோய் இருக்கிறது. என்ன நடக்கும் என்று எப்படியாவது ஒரு வரையறையை வைத்து ஜோசியம் சொல்வத��. திரையுலகில் பணம் மட்டும் இல்லை என்பதை உணருங்கள். உங்களுடைய பொருளாதார கட்டுமான அடிப்படையில் சிந்திக்கும் ‘எகனாமிக் ஃபண்டமெண்டலிசம்’ தான் இது. திரையுலகில் படைப்பாளியின் உணர்வு வெளிப்பாட்டிற்கான நிறைய வடிகால்கள், பாலியல் பன்மைத் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nயோசிங்கள் தோழரே, உண்டியலில் காசே விழாவிட்டாலும் கோவிலைக்கட்டிக்கொண்டு பார்ப்பான் அழவில்லையா\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணாச்சி.உங்களுக்கு எவனும் சான்ஸ் கொடுக்கவில்லை என்பதற்காக வைத்தெரிச்சலில் இப்படி எழுதுகிறீர்கள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=544774", "date_download": "2021-01-27T14:54:18Z", "digest": "sha1:DN2D7HTFD2DZVPJ25U2YBJAJHPLRU7C3", "length": 7886, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nசென்னை: ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. 11 பேர் மீதான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் தமிழர் விடுதலை படை குற்றவாளிகள் தீர்ப்பு\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/09/11080508/1866439/Madras-HC-order-collector-pay-if-heir-does-not-provide.vpf", "date_download": "2021-01-27T13:22:18Z", "digest": "sha1:5VXEKC4SN7JP2RYG7YB6XQRG4CVSMEJ2", "length": 11637, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madras HC order collector pay if heir does not provide work", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரிசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் ஊதியத்தில் பிடித்தம்- ஐகோர்ட்டு உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 11, 2020 08:05\nடிசம்பர் மாதத்துக்குள் வாரிசு வேலை வழங்கவில்லை என்றால், ஜனவரி மாதம் முதல் கடலூர் கலெக்டரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில் இருந்தபோது, 2003-ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nதமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது.\nஇந்த 3 மாத கால அவகாசத்துக்குள் மனுதாரர் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. தடை காலத்தில் மனுதாரர் தந்தை இறந்துள்ளார். வாரிசு வேலை கேட்டு 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி மனுதாரர் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.\nஇந்த மனுவை உயர் அதிகாரிக்கு திட்டக்குடி தாசில்தார் பரிந்துரைத்துள்ளார். இதன்பின்னரும் தனக்கு வேலை கிடைக்காததால், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுதாரர் மனு அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மனுவை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மன��தாரர் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் வாரிசு வேலைக் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை. அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது.\nமனுதாரர் வேலைக் கேட்டு 2005-ம் ஆண்டே விண்ணப்பம் கொடுத்துள்ளார். அப்போது, அரசு பணி நியமனத்துக்குத் தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்கிறேன்.\nமனுதாரருக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அரசு பணி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், ஜனவரி 1-ந்தேதி முதல் மனுதாரர் ரவி அரசு ஊழியராக கருதப்படுவார். அவருக்கு கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்கவேண்டும். இந்த ஊதியத்தை, இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியின் (கலெக்டரின்) ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.\nமேலும், மனுதாரருக்கு வாரிசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. வாரிசு வேலையை டிசம்பர் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்பதை கடலூர் கலெக்டருக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nMadras Hc | சென்னை ஐகோர்ட்\nகோவையில் 56 பேருக்கு கொரோனா\nசிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2 புதிய தொடக்க பள்ளிகள் திறப்பு விழா - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு\nசென்னை லலிதா ஜுவல்லரி கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது - குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார்\nஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, வயலில் கவிழ்ந்தது- பயிா்கள் நாசம்\nவிடைத்தாளை திருத்த மறுத்தால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசாதி ரீதியான உள்ஒதுக்கீடுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு\n5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\n7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து\nதனி���்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125934/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6", "date_download": "2021-01-27T13:53:56Z", "digest": "sha1:IS4U5TXI6LCJK6NZXMYIR5SRAVY2LUNW", "length": 7397, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன...\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரத...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nதமிழகத்தில் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு வேளாண்துறை தடை விதித்துள்ளது.\nஇது குறித்து, அனைத்து மாவட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக, கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், புரபோனாபாஸ், சைபர்மெத்ரின், குளோரிபைபாஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்துகள் 2 மாதங்களுக்கு தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. ந...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-27T13:20:53Z", "digest": "sha1:5TG4AKURX5QHHWLGAPRPLZFAHN2SSRR5", "length": 6578, "nlines": 110, "source_domain": "www.tamilsex.co", "title": "உயர் தர ஆண்டி கவர்ச்சி டான்ஸ் காண்பிக்கும் ஆபாசம் - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nஉயர் தர ஆண்டி கவர்ச்சி டான்ஸ் காண்பிக்கும் ஆபாசம்\nPrevious articleஇரவு மனைவியை மூடு கொண்டு வந்து அப்பறம் மேட்டர்\nNext articleஅவள் கதற கதற, அவள் புண்டையிலும், குண்டியிலும் ஓப்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது\nகாலேஜில் சேர்ந்து படித்த போது சேக்ஸ் படம்\nநின்று கொண்டு ஒழுக்கும் தமிழ் GF செக்ஸ் வீடியோ\nதேவிடியாவை ஒத்து கஞ்சி தெறித்த ஆபாசம்\nகாலேஜில் சேர்ந்து படித்த போது சேக்ஸ் படம்\nநின்று கொண்டு ஒழுக்கும் தமிழ் GF செக்ஸ் வீடியோ\nதேவிடியாவை ஒத்து கஞ்சி தெறித்த ஆபாசம்\nசிறந்த ஓல் சுக முதல் ராத்திரி செக்ஸ் வீடியோ\nசித்தாள் காரன் ஒழுக்கும் தமிழ் ஆண்டி ரகசிய செக்ஸ் வீடியோ\nவணக்கம் நண்பர்களே, இந்த கதையை உங்களிடம் சொல்லுவதற்கு முன்பு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். நாம் வீட்டில் இருக்கும் மரத்திலிருந்து பழம் பறித்துச் சாப்பிடுவதை விடத் திருட்டு பழம் தான்...\nமாமா மனைவியுடன் செக்ஸ் உறவு\nவணக்கம் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பு நடந்த உண்மையான செக்ஸ் சம்பவத்தை தற்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து விட்டு கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் அல்லது சுய...\nவணக்கம் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பு காமம் தலைக்கு ஏற�� வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த அழகான வேலைக்காரியை ஒத்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து...\nகண்முன் வந்த சிவப்புநிற சேலை\nவணக்கம் நண்பர்களே, சில மாதங்களுக்கு முன்பு நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது எனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த செக்ஸ் வரப்பிரசாதம் என்று கூறலாம். அனைவரும் படித்து...\nகொடைக்கானலில் சொர்க்கம் – இறுதிப் பகுதி\nஇரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி. . . நிஷாவின் கூதியில் வேகமாக அடித்தேன், கஞ்சி புண்டையில் நிரம்பி வழிந்து வெளியில் வந்து கொண்டு இருந்தது. இருவர்க்கும் அப்பொழுது தான் முழு திருப்பதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-01-27T13:36:44Z", "digest": "sha1:DRKOCIPYB7Q6JGIRMOZEKANCMHFP6PJ3", "length": 6869, "nlines": 90, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: பைசர் முஸ்தபா - eelanatham.net", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇன்றைய இந்த மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் நேற்றைய, கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, கட்சியின் தவிசாளர் பதவியை ஹசன் அலியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. கட்ச���யை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/allviewers.asp", "date_download": "2021-01-27T13:11:51Z", "digest": "sha1:ZRCF2CKFT4WGVP4S654W42532WQAALXW", "length": 10222, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter Viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅப்துல் லத்தீப் (துபாய் )\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த க��ுத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3204", "date_download": "2021-01-27T13:27:25Z", "digest": "sha1:CYN2UIIKUGFEJGNT7VTA2C2EXQDKMZ5D", "length": 10933, "nlines": 157, "source_domain": "mysixer.com", "title": "சினிமாவுக்கு சென்சார் தேவையில்லை - எஸ் வி சேகர்", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசினிமாவுக்கு சென்சார் தேவையில்லை - எஸ் வி சேகர்\nஅமலா பாலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த மைனா படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த ஜோன்ஸ் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் அதோ அந்த பறவை போல. மென்பொருள் துறையிலிருந்து திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் ராஜகோபாலின் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் அறிமுகம் கே ஆர் வினோத்.\nதயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோர் முன்னிலையில் நடிகரும் நாடக உலகின் பிதாமகனுமான எஸ் வி சேகர் அதோ அந்த பறவை போல படத்தின் டிரையலரை வெளியிட்டார்.\nநிகழ்ச்சியில் பேசிய எஸ் வி சேகர், “ பொதுவாக சினிமாக்களுக்கு சென்சார் தேவையில்லை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ வீட்டிற்குள்ளாகவே வரும் தொலைக்காட்சிக்குத்தான் சென்சார் தேவை. குறிப்பாக சில விளம்பரங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் போது பெரியவர்கள��க்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இன்னும் சில நாட்களில் தொலைக்காட்சியில் செய்தியில் இருந்து விளம்பரங்கள் வரை ஒளிபரப்புவதற்கான ஒழுங்குமுறைகள் அமல்படுத்தப்படவிருக்கின்றன.\nஇரண்டு சங்கங்களிலும் பலகோடிகள் முறைகேடு நடந்திருப்பதையடுத்து, தேர்தலில் நின்று ஜெயித்த நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அரசின் பிரதிநிதிகள் அவற்றை நிர்வகிக்கின்றார்கள். பத்திரப்பதிவு துறையில் இருந்து வந்த அதிகாரிகளாக இருப்பதால், அவர்களுக்கு சங்க நிர்வாகத்தைப் பற்றி ஆலோசனை கூற நான் உள்ளிட்ட 9 பேர் இருக்கின்றோம். எங்களால், எந்த ஒரு உத்தரவும் பிறப்பித்து சங்கத்தை வழி நடத்த இயலாது. தமிழ் சினிமா தவிர உலகில் அனைத்து சினிமாத்துறைகளும் நன்றாகவே இருக்கின்றன. ஆந்திராவில், குறிப்பிட்ட வாரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன என்றால், அதே வாரத்தில் இரண்டு சிறிய படங்களுக்கும் திரையரங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்று சட்டமே இருக்கின்றது.\nசினிமா தெரிந்துகொண்டு சினிமா எடுப்பவர்கள் தோற்றுப்போக மாட்டார்கள். தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் அறியப்படும் நடிகை அமலா பாலை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்ததிலேயே அவர்கள் சினிமா தெரிந்தவர்கள் என்பது தெரிகிறது. அமலா பால் மிகவும் துணிச்சலான சிறந்த நடிகை. சரியான நேரம் பார்த்து படத்தை வெளியிடுங்கள், வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.\nஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் ஆகியோருடன் தொலைக்காட்சி பிரபலமான சிறுவன் பிரவீன் அதோ அந்த பறவை போல படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2021-01-27T13:14:00Z", "digest": "sha1:WL7PGLIWWYWW4KKC2BW3T2RSS4ODPTEW", "length": 69051, "nlines": 203, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்", "raw_content": "\nதமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்\n1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன், கலாப்பிரியா, தேவதேவன் என்று அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்��ு பயணித்த படைப்பாளிகள் வாழ்ந்த காலம். தமிழ் சிற்றிதழ்களின் பொற்காலம். கவிஞர் சமயவேல் இக்காலத்தின் கடைக்குட்டி. 1970கள், 1980களில் முக்கிய இலக்கியத் தலங்களாக மதுரை, சென்னை, நெல்லை, கோவில்பட்டி ஆகிய இடங்கள் இருந்தன. தனது வாழ்வின் மிக இளமையான காலத்தை இந்த இடங்களில் வாழ்ந்தவர் சமயவேல். கூர்மையான இலக்கியப் பார்வையும், புதிய தர்சனங்களைக் கண்டுணர்தலும் இவரது ஆகிருதியை அப்போது உயர்த்துகிறது. காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள்(தொகுப்பு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.\nதீராநதி: கடந்த மூன்று பத்தாண்டுகளின் தமிழ்ச் சூழல் இயக்கத்தில் தீவிர அரசியல், இலக்கிய விமர்சனம், கவிதை என்று பல்துறைகளில் தீவிர பங்கேற்பாளராகவும், கவனமான பார்வையாளராவும் இயங்கியுள்ளீர்கள். முதலில் கவிதையில் இருந்து தொடங்கலாம்.\nசமயவேல்: எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வதுதான். நம்ம self. நாம என்னவாக இருந்தோம்; இருக்கிறோம் என்பதை revisit செய்வதுதான்.\nதீராநதி: இன்றைக்குக் கவிதை என்பது (தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை மக்கள் கவிதைகள் தவிர) அதிகம் வாசிக்கப்படாத, நீர்த்துப்போன வடிவமாகச் சுருங்கிவிட் டதாகத் தெரிகிறது. நகைச்சுவை குறித்து தாவோ கூறியது போல மூளையில் சிதறும் ஒரு பொறியாகவோ, அல்லது சித்தர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவ விசாரப் புலம்ப ல்களாகவோ கூட கவிதை இருப்பதில்லை.\nசமயவேல்: கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை. புதுக்கவிதை ஒரு பிரவாகமாக பெருக்கெடுத்து ஓய்ந்தபின்னர், மூத்த கவிஞர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதினார்கள். (உதாரணம்: தேவதேவன்) இளைஞர்கள் மூத்த கவிஞர்களை நகல் எடுத்துக் கொண் டிருந்தார்கள். தற்போதுதான் ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளாக இளைஞர்கள் கவிதையில் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டுள்ளார்கள். பெண்ணியக் கவிஞர்களின் வருகை இதில் முதல் திருப்பம். மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, குட்டி ரேவதி போன்றோரின் பெண்ணியச் சொல்லாடல்கள் மூலம் தங்கள் குரலை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். தலித்துகளின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே இருந்தது கிடையாது. இப்போது கவிதை மூலம் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.\nதீராநதி: 1980-களின் இறுதிப்போக்கில் அல்லது 1990-களில் தேவதச்சன், சமயவேல் போன்றவர்கள் ஒருவித எளிமையுடன் கூடிய அற்புதமான அமைதி கவிந்த கவிதைகளை எழுதத்தொடங்கினர். அதன் உள்ளுலகம் விகசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இது இப்போது இருக்கிறதா\nசமயவேல்: நான் கூறுவதை ஆண் மையச் சிந்தனையாகக் கூட கூறலாம். Passage Into Darkness என்ற நாவல் என்று நினைக்கிறேன். அது ஐரிஷ் பெண் எழுத்தாளர் எழுதியது. பெண் உலகத்தை முழுமையாக முன்வைக்கும் வகையில் அந்தப் படைப்பின் பயணம் விகசித்துக் கொண்டே செல்கிறது. டென்னசி வில் லியம்ஸ் படைப்புகள் அளவுக்குக்கூட பெண் உலகப் பிரச்சனைகள் இங்கு பேசப்படவில்லை. அவர்கள் உடல் மொழி என்பதை மட்டும் சுற்றிவருகிறார்கள் இல்லையா இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் அருவருப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே இவர்கள் நேரம் சரியாகிவிடுகிறது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாவல் உலகுக்குள் செல்கிறபோது நீங்கள் சொல்கிற விகசிப்பு சாத்தியப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. அப்புறம், ஆண்கள் ம ட்டுமல்ல மொத்த சமூகமே அப்படித்தான் உள்ளது.\nதீராநதி: நீங்கள் கூறுகிற பெண்ணிய, தலித்தியக் குரல்களைத் தாண்டி முழுமையான கவிதைகள் என்று என்ன வந்துகொண்டிருக்கின்றன\nசமயவேல்: யவனிகா ஸ்ரீராம் அரசியல் பிரக்ஞை உள்ள கவிஞராக இருக்கிறார். ராணி திலக் வாழ்க்கை உள்ளீடுகள், சாயல்களை உள்வாங்கி எழுதுகிறார். ஸ்ரீநேசன் வாழ்வின் பல்வேறு வண்ணங்களைக் கண்டடைந்து எழுதுகிறார். அய்யப்ப மாதவன், ஸ்ரீசங்கர் போன்றவர்களிடம் புதிய மொழி உள்ளது. லீனா மணிமேகலை பெண் ணியம், உடல்மொழி தவிர பாலியல் சுதந்தரம் பற்றி எழுதுகிறார். தற்போதைய தமிழ்க்கவிதைகளை possitiveஆகவே பார்க்கிறேன். புதிய இளைஞர்கள் பழைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, விடுதலையாகி, புதிய கவிதா மொழியைக் கண்டடைந்துள்ளனர்.\nதீராநதி: இதில் மரபான தமிழ்க்கவிதையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி இருக்கிறது\nசமயவேல்: 2000 வருடத் தமிழ்க்கவிதை மரபில் தற்காலக் கவிதை எங்கே நிற்கிறது என்று விக்கிரமாதித்தன் கேட்கிறார். அதுபோலவா\nதீராநதி: நான் கேட்க விரும்புவது சங்கம் முதல் பாரதி வரை தொடர்ந்த தமிழ்க் கவிதை கன்னி விடாமல் தொடர்கிறதா தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது மில்ட்டன், ராபர்ட் ஃபுரோஸ்ட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் என்று யாரையாவது பின்பற்றித்தான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தோம். இ ன்று அதுபோல உலகக் கவிஞர்கள் இல்லாததுதான் தேக்கத்துக்குக் காரணமா\nசமயவேல்: 1970-களில் ஏற்பட்ட நெருக்கடியே இதுதான். கவிதையில் எந்த அளவு தத்துவம் இருக்கலாம்; இருக்கக்கூடாது என்ற விவாதம் எழுந்தது. தேவதச்சன், ஆனந்த் போன்றோர் அப்போது தத்துவத்தை நேரடியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். தற்போது தேவதச்சனின் குருவி கவிதைகள் எளிமையையும், அமைதியையும் கொண்டுள்ளன. அற்புதமானவை அவை. இருந்தாலும் கவிதைக்கும் தத்துவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையின் நித்தியமான உண்மைகளைக் கவிதைகள்தாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்கின்றன. வாழ்க்கையில் உள்ள புரியாத பகுதிகளைக் கொள்வதைத்தான் கவிதையும், தத்துவமும் செய்கின்றன. தற்போதும் அரசியல் கவிதைகளை எழுதித்தான் தீரவேண்டும். யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அதைத் தொடங்கியுள்ளனர்.\nதீராநதி: தற்போது உலகக்கவிதை என்னவாக இருக்கிறது\nசமயவேல்: தாவோ, ஜென் பாதிப்பில் சிலர் எழுதுகிறார்கள். உலகக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லை. துணை உலகக்கவிஞர்கள்தான் உள்ளனர்.\nதீராநதி: இதற்கு, மேற்கத்திய தத்துவங்கள் தோல்வியடைந்து வருவதும் ஒரு காரணமா தற்போது உலகளாவிய தத்துவ உள்ளொளி என்று ஒன்று இல்லை அல்லவா\nசமயவேல்: தற்போது எல்லாம் பொட்டலம் கட்டும் தன்மையாகிவிட்டது. உள்ளீடற்ற, சாராம்சமில்லாத கூடாக உலகம் ஆகிவிட்டது. ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் தையும் பயன்படுத்தித் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறோம். இதனால் அரசியல், தத்துவம், இசை எல்லாம் பயனற்றதாகி விட்டது. அப்புறம் செவ்வியல் காலம் முடிந்து வி ட்டது. பின் நவீனத்துவத்தில் எல்லாம் தகர்க்கப்பட்டுள்ளது. கட்டுடைப்பு எங்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் உடைக்க முடியாத நுண் அலகுகள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து புதிய மரபுகள் தோன்றும். தற்போது உலகம் முழுவதுமே ஒரு திரவ நிலை நிலவுகிறது. தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதிலிருந்து solid ஆன ஒன்று உருவாகும்.\nதீராநதி: ஆனால், இன்று தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள அரசியல் காலத்தில் இன்னும் ஓராயிரம் நல்ல கவிதைகள் முகிழ்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்ப துபோல் தோன்றுகிறதே அப்புறம், பல ஆண்டுகள் முன் பிரமிள் புதிய கவிதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்று அது தொடரவில்லை. புதிய கவிஞர்கள் பிரமிளை எவ்வாறு வாசிக்கிறார்கள்\nசமயவேல்: இன்று நிறையபேர் அவரைக் கொண்டாடுகிறார்கள். தத்துவத்தையும், அறிவியலையும் அழகியல் பூர்வமாகக் கவிதையில் இணைக்கும் முயற்சியில் பிரமிள் ஈடு பட்டார். அவர் அதி கவி. மிக முக்கியமான அறிவியக்கத்தின் சுடர் தோன்றி மறைந்துவிட்டது. உலகக் கலாசாரங்களின் ஒருமித்த குரலாகக் கவிதையை மாற்றமுடியுமா என்று முயற்சித்தார். எகிப்து, ரோமானியக் கலாசாரங்களில் இருந்து தனது அழகியலை எடுத்துக்கொண்டார். அவரது ஓவியங்களில் இதை வெளிப்படையாக அவதானிக்கலாம். அவரது கவிதைகளிலும் இது உள்ளது. தமிழ்க்கவிதை மரபுக்கு இது புதுசு. ஆனால், தமிழின் குழுவாதம் அதை வீழ்த்திவிட்டது. அவரது தீவிர கவிதை இயக்கத்தை அது திசை திருப்பிவிட்டது. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். எதிர்\nதீராநதி: இன்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் அதிகார மையங்கள் உருவாகி விட்டன. தற்போது அப்படி ஒரு ஆளுமை தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா\nசமயவேல்: பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன. அரசியல் மட்டுமல்ல. அகடமிக் சைடிலும் அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.\nதீராநதி: இன்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமைகள் இல்லையே. Nomfiction எழுதுபவர்கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமையாக உள்ளனர். படைப்பாளிகளில் இத்தகைய ஆளுமைகள் இல்லையே\nசமயவேல்: எனக்கு அப்படியும் தோன்றல. ஏன்னா, அதையும் யாரும் வாசிப்பதில்லை. அ. மார்க்ஸ். எஸ்.வி.ஆர் போன்றவர்களுக்கு பொது வாசகர்கள் இல்லையே. வே ண்டுமானால் ரசிக மனோநிலை இருக்கலாம். இதனால் குட்டி, குட்டி அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உட்காரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதைத்தான் தற்போதைய பலவீனமான நிலை என்று சொல்கிறேன். ஆனால். 1970-களில் இத்தகைய நிலை இல்லை. அப்போது முழு மையான ஆளுமைகள் இருந்தன. அது வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். அன்றைய படைப்பு ஆளுமைகளில் ஒரு ஒன்றிப்பு நிலவியது. அது சிறு பத்திரிகைகளின் காலம். அங்கு பரந்தாமன் போன்றவர்கள் சிற்றிதழ்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இடதுசாரி அரசியல் வீச்சு ஒரு பக்கமும், அதற்கு நிகரான தீவிர அழகியல் வீச்சும் நிலவியது. இரண்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. அந்த 1970-களின் காலம் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருப்பதாக கல்யாணிஜிகூட அண் மையில் எழுதியிருந்தார்.\nதீராநதி: நீங்கள் 1970-கள் காலத்தைச் சேர்ந்தவர் இல்லையா\nசமயவேல்: நான் அக்காலத்தின் கடைக்குட்டி. அப்போது பரஸ்பர புரிதல் நிலவியது. சுந்தர ராமசாமி, நகுலன் சண்டைகள்கூட மிகப் பூடகமாக நடந்தது. முருகேச பாண் டியன், நான் போன்றவர்கள் நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு, திருவனந்தபுரம் போய் நகுலனையும் பார்த்து வருவோம். எங்களுக்கு எந்த நெ ருக்கடியும் அப்போது இருந்தது இல்லை. இப்போது அப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா நீல பதமநாபன், வண்ணநிலவன், கி. ராஜநாராயணன் போன்றவர்கள் பிரியமானவர்களாக இருந்தார்கள். அன்பு என்பது அப்போதைய முக்கியமான விழுமியமாக இருந்தது. அந்த பெருங்கலாசாரத்தில் இல்லாத அன்பு. அதற்கான நிரந்தர ஏக்கம் அப்போது அனைவரது மனசிலும் நிறைந்திருந்தது. அது பேரன்பு. அதை வேறு எப்படியும் சொல்லமுடியாததாக இருந்தது. அதைத்தான் அப்போது அனைத்து படைப்பாளிகளும் கொண்டுவர முயற்சி செய்தனர். இதற்காகத்தான் இதில் வெற்றி பெற்ற வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோர் பின்னர் கிண்டல் செய்யப்பட்டனர். எனது சிறிய கவனிப்பு என்னவென்றால் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைமொழியை இன்றுவரை யாராலும் தாண்ட இயலவில்லை. அவர்களை எப்போதுமே நிராகரி த்துவிடமுடியாது, மிகப்பெரிய படைப்பான ஆழி சூழ் உலகுகூட வண்ணநிலவன் கதைமொழியைக் கடக்க முடியவில்லை. இன்று சரியான விமர்சனம் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதனால் சரியான படைப்புகளை அடையாளம் காட்ட யாரும் இல்லை. 1970-களைச் சேர்ந்தவர்களில் யாரும் யாரையும் நிராகரிக்காத தன்மை இருந் தது. ‘அவரும் 10 நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறாரய்யா’ என்ற கருத்து ஒவ்வொரு படைப்பாளிமீதும் இருந்தது. கருத்து வேறுபாடுகளைச் சேர்த்து அங்கீகரித்தனர். நானும் வண்ணநிலவனும் மிக நெருக்கமாகப் பழகினோம். ஒருவர் படைப்புகளை ஒருவர் என பரஸ்பரம் புகழ்ந்து கொண்டது கிடையாது. வண்ணதாசனும், கலாப்பிரியாவும் தங்களுக்குள் பரஸ்பரம் சொரிந்து கொண்டது இல்லை. துதிபாட மாட்டார்கள். படைப்புகள் பொதுவெளியில் இருந்தன. நாங்கள் படைப்புகளைப் பொது வெளியில் பார்த்தோம்.\nதீராநதி: 1970-களின் கலையின் மையம் அன்பு என்று கூறுகிறீர்கள். தற்போது அப்படி ஒரு focus இருக்கிறதா\nசமயவேல்: தற்போது சூன்யம்தான் நிலவுகிறது. ஏதாவது குப்பையாகவாவது கரை ஒதுங்கவேண்டுமே அப்படி ஒண்ணையும் காணோம். அன்பு என்பது நிலப்பிரபுத்வக் கூறாக இருந்தது. இன்று அத்தகைய சர்வதேச கூறு இல்லை. ஆனால், அரசியல் அப்படியேதான் இருக்கிறது. நான் கட்சி அரசியலைக் கூறவில்லை.\n2. ஊடகத்தின் அசுர வளர்ச்சி\n3. பண்பாட்டு இயக்கங்கள் இல்லாதது\nஆகிய 4 புதிய கூறுகள் சூன்யத்தை உருவாக்கிவிட்டன. மீண்டும் 70-களின் காலத்துக்கே திரும்பலாம். அன்றைய செவ்வியல் இயக்கம் நியாயமானது. இன்று அதற்கான வாழ்க்கைத் தொடர்ச்சி இல்லை. பெரும் ஆளுமைகள், படைப்புகள் வெளிவருவதற்கான வாழ்க்கை இல்லை. வாழ்க்கை சிதறுண்டு கிடக்கிறது. முகம் இழந்து, விளிம்பு நிலையையும் தாண்டிய கேவலமான ஸ்திதி நிலவுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கும், எழுதுவதற்கும் உகந்ததாக இல்லை. கவிதை எப்போதும் வாழ்க்கையின் உள்பகுதி பற்றி ஆத்மார்த்தமாக எழுதுகிற அழகியலைக் கொண்டது. அது 1970-களுக்குப்பின் காணாமல் போய்விட்டது. 1990-கள் வரைகூட இது இருந்தது.\nஇன்று எல்லா இயக்கங்களும் சோ��ம் போய்விட்டன. இன்று தீவிரமான, மிதமான இயக்கம் எது என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று 4 இயக்கங்கள் வருகின்றன. தலித் இயக்கம் என்கிறார்கள். எல்லாம் சில்லுண்டியாக இருக்கிறது. குறிப்பிட்டு எதையும் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் இது பொருத்தமாக இ ருக்கிறது. இச்சூழலில் பெரும் படைப்பை எதிர்பார்க்க முடியாது. எல்லாரும் ஒவ்வொரு நாளும் சோரம் போகிறோம். 1947 இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதுதான் சிறந்தது என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. இன்று யாருமே தமது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. பழைய வாழ்க்கையில் இத்தகைய தியாகிகள் இருந்தனர். ஆனால், ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் மத்தியில் கூட இன்று விட்டுக்கொடுத்தல் இல்லை. அப்படியிருக்கும் போது பொதுச் சொல்லாடல்கள் மூலம் எல்லாப் பிரிவுகளையும் ஊடறுத்துப்போவது சாத்தியமில்லை. ஊடகத்தின் பெருவளர்ச்சி மொத்த நேரங்களையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சேனல் நமது ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மொத்த சமூகமும் sணீபீவீst சமூகமாகிவிட்டோம் இல்லையா. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா இதனால்தான் மு ழுமையான ஆளுமைகளைவிட சிதறுண்ட சிறு ஆளுமைகள்தான் சாத்தியம் என்கிறேன். அதற்கு அடையாளமாக அவர்களின் புது மொழி உள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nதீராநதி: இந்தப் புது மொழி என்பது சில பெண்ணியக்கவிஞர்கள் தவிர வேறு யாரிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது மொத்தச் சூழலுமே மிகச்சிறிய வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகால சமூக வாழ்க்கை பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் சாதிய அடையாளம் சார்ந்த விழுமியங்கள்தான் (நான் இங்கு தலித் சாதிகளைக்கூறவில்லை) இன்று படைப்பாளிகளிடம் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.\nசமயவேல்: தமிழ் வாழ்க்கையின் நுண் அலகுகள் சாதியால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் துவம்சம் செய்யவேண்டும். அத்தகைய நினைப்புகளும் இருக்கிறது. ஆனால், குடும்பம் என்ற கேவலமான யூனிட்டைப் புனிதமாக பேணிக்காக்கிறோம். இத்தகைய நுண் அலகுகளையும் அடித்து நொறுக்கவேண்டும். இதை இலக்கியம்தான் செய்யமுடியும். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் சோரம் போகும் அம்மாவை இயல்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எத்தகைய பெண்ணையும் புரியும் மனநிலையை நான் பெறுகிறேன். இத்தகைய soft எழுத்துகள் வரவேண்டும்.\nதீராநதி: ஆண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளையும், பிற சாதிகளில் பிறந்த எழுத்தாளர்கள் தங்கள் சாதிகளைத் துறந்து தலித் எழுத்துகளையும் தோளில் சுமந் தால்தான் இது சாத்தியம். எழுத்தில் இத்தகைய intersections எப்போது சாத்தியம்\nசமயவேல்: அப்படியான காலம் நெருங்கிக் கொண்டுதான் உள்ளது. பெண்ணிய எழுத்தாளர்கள் மொத்த வாழ்க்கையைப் பதிவு செய்யத்தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.\nதீராநதி: உரையாடலை இப்படி மாற்றலாம். ஒரு ஆண் தனது பாவத்துக்கு விமோசனம் தேடுவது போல தனது ‘புத்துயிர்ப்பு’ நாவலை டால்ஸ்டாய் ஆரம்பிக்கிறார். பாவவிமோசனம் தேடும் பயணம் 800 பக்கங்களுக்கு விகசிக்கிறது. இப்படி ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்\nசமயவேல்: அது இல்லாததால்தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக இருக்கின்றன. மொக்கை என்ற புதிய சொல்லையே தமிழ் நாவல்கள் உருவாக்கிவிட்டன. மொக்கை என்ற சொல் useless என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சரி, சமுதாயம் மொக்கையாக இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதைத்தான் எழுதுகிறார்கள். ஆனால் இது மிகப் பெரிய வாசக வன்முறை. 1000, 2000 பக்கங்கள் எழுதுகிறார்கள். அதை முழுதாகப் படித்து என்னதான் ஆகப்போகிறது. பிறகு, ஏன் வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் வரலாறு எனக்குச் சுமையாகத்தான் இருக்கிறது.இது மலத்தில் அரிசி தேடும் முயற்சிதான். நவீன வாழ்க்கை பெரும் படைப்புகளைத் தருவதற்கானதாக இல்லை. உலக அளவிலும் வரலாற்று நாவல்கள்தான் எழுதுகிறார்கள். இதை மீறுவதற்கு பெரும் வீரியம் வேண்டும். நாம் நமது பால்ய காலத்தில் வாசித்த பொன்னியின் செல்வன் ஒரு ரொமாண்டிசம். அப்போது வரலாற்று நாவலே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். அரசு ஆவணக்காப்பகங்களில் கெசட்டியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள், மியூசியங்களில் எலும்புக்கூடுகளைத் தேடுவதைப்போல. பின் எலும்புக்கூடுகளுக்கு மேல்பூச்சு பூசி வரலாற்று நாவல்களாக உலவவிடுகிறார்கள். creativity கூடக்கூடப் பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம். இன்றைய இளைஞர்கள் இந்த மொக்கைகளை வாசிக்கப்போவதில்லை. இப்போது you tube காலம். அவர்கள் கைகளில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதுதான் இன்றைய படைப்பின் சவால். இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதினால் போதும் நவீன சிக்கல்கள் அனைத்தையும் கொண்டுவந்துவிடமுடியும்.\nதீராநதி: 60 நொடி விளம்பரப்படத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட வடிவில் காண்பிக்கப்படுகிறது. தகவல்கள் என்பது ஊடகச் சாயம் பூசப்பட்டு கு ழந்தைகளைச் சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. இன்று பூமியில் ஒரு பெரும் நிகழ்வு நிகழ்ந்தால் அடுத்த 5 நிமிடங்களில் அதன் பூர்வ காலத் தகவல்கள் முதல் அனைத்தையும் பெற்றுவிடமுடிகிறது. இவ்வாறு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எழுத்தில் விவரணைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்த பிறகு வாசிப்பு scaning ஆகிவிட்டது. இதுதான் புதிய எழுத்தின் சவால் என்று நினைக்கிறேன்.\nசமயவேல்: அவ்வாறு ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆயிரம் பக்கத்தில் மொக்கை நாவல் எழுதுகிறார்கள் போல. டூமாஸ் கேலி செய்த வரலாற்றைத்தான் அவர் காலத்துக்கும் பின்னர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு தீவிரமாக மறுக்கிறேன் என்றால், வரலாறு என்பது எப்போதும் சார்பு நிலை கொண்டது. ஆளும் வர்க்கம் சார்ந்ததாகவே வரலாறு உள்ளது. புனைவுதான் இதைவிட மிகவும் சிறந்தது. சிலப்பதிகாரம் போன்ற பெருங்கதையாடல்கள் தன்னளவில் மிக வும் அற்புதமாக உள்ளது. அது மிகச் சிறந்த புனைவு. பிறகு இவர்கள் அதை ஏன் மீண்டும், மீண்டும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அகலிகையை கு.ப.ராவும், பு.பி.யும் எழுதினார்கள். அது அசலான கதைகள். அதில் ஒரு விஷயம் உள்ளது. அது வரலாற்றுப் புனைவு என்றும் சொல்லமுடியாது. அதில் வேறு ஒரு கேள்வி உள் ளது. ‘கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே..’ என்று பு.பி. பொன்னகரத்தில் எழுதியதை மீறி, சொல்ல என்��� இருக்கிறது.\nதீராநதி: வரலாற்றுப் புதினம் என்பது recreation என்கிறார்கள். அப்படியானால் வால்மீகி ராமாயணம் குறித்த அக்காலத்திய சரியான விமர்சனம்தான் கம்பராமாயணம். அதனால்தான் ஜீவா போன்ற நாத்திகர்கள் அதற்குள் travel செய்ய முடிந்தது. அதுபோன்ற travel ஆக இன்றைய வரலாற்றுப் புதினங்கள் இருக்கிறதா\nசமயவேல்: நிச்சயமாக இல்லை. பொதுவாகவே 90-க்குப் பிந்தைய மொத்த இலக்கியப் போக்கில் திருப்தி இல்லை. நிறைய நல்ல படைப்புகள் இல்லை. மிகக் கொஞ்சமாக த்தான் உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. 1970-களில் தொட்ட உச்சத்தை யாருமே தொடவில்லை. அவர்களுக்கு இருந்த பார்வை தர்சனம் இவர்களுக்கு இ ல்லை. எப்படியாவது நிறையபேர் வாசிக்கிற பண்டமாக மாற்ற வேண்டுமே என்ற மலினமான, வெகுஜனப் பத்திரிகைத் தன்மைதான் தெரிகிறது. இதையும், தனது சொந்த இருப்பு குறித்த சண்டைகள் மற்றும் தந்திரங்களைக் கைவிட்டால்தான் அதைக் கண்டடைய முடியும்.\nதீராநதி: கட்டமைக்கப்பட்ட புனிதமாகவே வரலாறு உள்ளது. வரலாற்று அபத்தங்கள் என்ன என்றே நமக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்த அபத்தங்கள் தெரியாமல் வரலாற்றை எப்படி படைப்பாக்க முடியும்\nசமயவேல்: தமிழில் வரலாறு குறித்த புனைவில் ஈடுபடுபவர்களுக்கு அது தெரியாது. பொதுவாக, உள்ளீடற்ற சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்பார்க்கப்படும் படைப்புகளும் உள்ளீடற்றதாகவே உள்ளன. இதை எதிர்க்க பெரும் வீரியம் வேண்டும். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள ஆளுமைகளாக அ. முத்துலிங்கம், கோணங்கி, முருகபூபதி, ஹரிகிருஷ்ணன்(மணல்மகுடி), ஆதவன் தீட்சண்யா, திருச்செந்தாழை ஆகியோர் புதிய மொழியையும், புதிய உள்ளடக்கத்தையும் உருவாக்குகிற க ட்டாயத்தில் இருப்பவர்கள். கவிதை பற்றி ஏற்கெனவே கூறிவிட்டேன்.\nதீராநதி: கோணங்கி மொழி குறித்த சர்ச்சை உள்ளதே\nசமயவேல்: ஆமாம். அவர் எங்களுக்காக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் communicativeஆக எழுத வேண்டும். அப்போது அவர் மொழி புதியதாக இருக்கும்.\nதீராநதி: 1970-களில் இருந்து தமிழில் முக்கிய இலக்கியச் சூழலாகக் கருதப்பட்ட மதுரை, நெல்லை, சென்னை, கோவில்பட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக 1980-களின் இறுதிவரை வாழ்ந்துள்ளீர்கள். அச்சூழல்கள் உங்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின\nசமயவேல்: நான் பிறந்தது கரிசல் பூமி. விளாத்���ிகுளம் அருகே உள்ள வெம்பூர். நான் வளர்ந்தது பெரும்பாலும் எனது அம்மா முனியம்மா பிறந்த வேம்பாரப்பட்டி. என் அம்மாவின் அப்பா சிறந்த சேவற்சண்டைக்காரர். சேவற்கட்டுக்காரர் என்று சொல்வார்கள். இருபது சேவல்களை ஜெயித்து தோலில் போட்டு வருவதை நான் பார்த்தி ருக்கிறேன். தினசரி கோழிக்கறிதான். பிள்ளைப்புதூர் பள்ளியில் படித்தேன். லீவு நாட்களில் வேம்பாரப்பட்டி தாத்தா வீடும், தோட்டமும் தான். தாத்தாவுடன் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்போம். அதனாலே பின்னாட்களில் எனக்கு தக்கையின் மீது நான்கு கண்கள் எனக்குப் பிடித்த கதையானது. அந்தத் தோட்டத்தில் தான் என் பால்ய சகியைச் சந்தித்தேன். திடீரென என் அம்மாவின் சாவு என்னை மிகவும் பாதித்தது. வேம்பாரப்பட்டியில் இருந்து பிரித்துவிட்டது. பள்ளியில் தையல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். பிளாட்டோ, சாக்ரடீஸ் புத்தகங்களைக் கொடுத்தார். சாமிநாதசர்மா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் பள்ளியில் படிக்கும்போதே வாசித்துவிட்டேன். எனக்கு சி.பி.எம் கட்சிக்காரர்கள் அறிமுகம் கிடைத்தது. எப்படியும் புரட்சிக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஊருக்கு அருகில் பந்தல்குடி என்ற ஊர் உண்டு. அங்குதான் அரசு நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு வந்தேன். எங்கள் ஊருக்குவரும் போஸ்ட்மேனிடம் தினசரி ரெண்டு புத்தகங்களின் பெயர்களை எழுதிக்கொடுத்து பந்தல்குடி நூலகத்தில் இருந்து வாங்கிவருவார். அதை அன்றே வாசித்து விடுவேன். கம்மாய்க்கரை மரத்தடி, கமலைக்கல், பேய் நடமாடும் ஊர்க்கோடிக் கோயில், மறுநாள் அதைக்கொடுத்து விட்டு வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவார்.\nமதுரையில் கல்லூரிப் படிப்பு. முருகேசபாண்டியன் அதே கல்லூரியில் படித்தார். ஐ.சி. பாலசுந்தரம் என்ற அருமையான ஆசிரியர் கிடைத்தார். அவர்தான் எங்கள் ரசனைகளை வளர்த்தவர். காமு, காப்காவை அறிமுகப்படுத்தினார். நல்ல சினிமா என்றால் என்ன என்பதை உணர்த்தினார். அவர் அபி, மீரா, அப்துல்ரஹ்மான் ஆகியோரின் கல்லூரித்தோழர். அவர் மூலம் மதுரை இலக்கியத் தோழமை வட்டத்தின் பரிச்சயம் கிடைத்தது.\nஜி. நாகராஜன் தங்கியிருந்த சந்தானம் லாட்ஜுக்குச் செ ல்வேன். நான் சின்னப்பையன். விரட்டிவிடுவார். இடையில் கல்லூரிப்படிப்பு தடைப்பட்டது. மீண்டும் பாளையங்கோட்டையில் தொடர்ந்தது. அங்குதான் ஜோதிவிநாயகம் எ ன்ற என் அருமையான நண்பனைச் சந்தித்தேன். அவர் லெண்டிங் லைப்ரரி நடத்தினார். ரெண்டு பேரும் வீடுவீடாக புத்தகம் போடுவோம். பிறகு விடிய விடிய பேச்சு. நம்பிராஜன்(விக்கிரமாதித்தன்), வண்ணநிலவன், கலாப்பிரியா, கி.ரா, வண்ணதாசன் ஆகிய நண்பர்கள். நாகர்கோயில் சென்று சுந்தரராமசாமி, திருவனந்தபுரம் சென்று நகுலன் என்று 1970-களின் ஜாம்பவான்களோடு நட்பு வட்டம் விரிந்தது.\n1976 இல் சென்னை வந்தேன். சென்னையின் முக்கிய காலகட்டம் அது. அங்குதான் தீவிர அரசியல் பரிச்சயம் கிடைத்தது. ராஜதுரை சோறும் போட்டு, சொல்லியும் கொடுத்தார். வண்ணநிலவன் துக்ளக்கில் சேர்ந்தார். பாதிநாள் அவரது வீடு. சந்திரா அன்பை மறக்கமுடியாது. இவர்கள்தான் என் parents. பிரமிள் பழக்கம் ஏற்பட்டது. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றுவேன். நவீன நாடகம், நல்ல சினிமாக்கள், இசை என்று மிக முக்கியமான கலைகளின் வசீகரத்தினை அப்போதுதான் உணர்ந்தேன். தீவிர அரசியலில் இருந்தேன். அரசு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. தாங்கமுடியவில்லை. இதனால் அரசு வேலையில் சேர முயற்சி செய்தேன். 1981இல் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் மாற்றல் வாங்கிக்கொண்டு கோவில்பட்டி வந்தேன். கோயில்பட்டியில் தீவிர காலத்தில் அவர்களோடு நானும் சுவாசித்தேன்.\n1947இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது.\nகாட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை\nபலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nசிற்சில துரோகங்கள் சிரிப்���ோடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nபடித்ததில் பிடித்தது - லிங்குசாமி கவிதை\nஇன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்\nதமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்\n01.05.10 1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாட...\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\nரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்\n[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து] - ப.தியாகு • இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுர...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நே...\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smallscreendirectors.com/members/667.html", "date_download": "2021-01-27T14:23:54Z", "digest": "sha1:XINA6RARGRCF5JK7ESWHDBUSYQU5XEUX", "length": 2509, "nlines": 41, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nபுதிய எண் 15, பழைய எண் 33/2250, புட்கோ சாமுவட்ரம், மனோஜிவப்பா தெரு, தஞ்சாவூர்.\nகாதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு - உதவி இயக்குநர் - (இயக்குநர்: பாசில்)\nமகாராணி - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஅவள் - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nதெய்வம் தந்த வீடு - நெடுந்தொடர் - விஜய தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஆரோகணம் - திரைப்படம் - இணை இயக்குநர் - (இயக்குநர்: லட்சுமி இராமகிருஷ்ணன்)\nநெருங்கி வா முத்தமிடாதே - திரைப்படம் - இணை இயக்குநர் - (இயக்குநர்: லட்சுமி இராமகிருஷ்ணன்)\nஅம்மணி - த��ரைப்படம் - இணை இயக்குநர்\nதில்லுக்கு துட்டு, டாவு - திரைப்படம் (தயாரிப்பில்) - இணை இயக்குநர் - (இயக்குநர்: ராம்பாலா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-27T13:28:03Z", "digest": "sha1:XLQT52ESEVQO5YUREEABSVLMXFGGORUJ", "length": 4915, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காதலர் தினம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.\nசோனாலி பிந்த்ரே - ரோஜா\nகவுண்டமணி - சிறப்புத் தோற்றம்\nசின்னி ஜெயந்த் - மந்தி/ மதன்\nரம்பா - சிறப்புத் தோற்றம்\nலேகா வாசிங்டன் - சிறு தோற்றம்\nதாண்டிய ஆட்டமுமாட (Dhandiya Aatamumaada)\n(கவிதா கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஸ்ரீகுமார், உண்ணிமேனன்,6:58)\nகாதலெனும் தேர்வெழுதி ( Kadhalenum Thervezhudhi)\n(எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா,6:43)\nநெனச்சபடி நெனச்சபடி ( Nenaichchapadi )\n(எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், Ganga Sitharasu,7:45)\n(யுகேந்திரன், ஃபெபி மணி, தேவன் ஏகாம்பரம்,6:23)\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533137", "date_download": "2021-01-27T13:42:01Z", "digest": "sha1:VQBX5KZS65Q5QVR3MHMOEYRZMVKI4VIH", "length": 14766, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் நிலவேம்பு கசாயத்துக்கு தட்டுப்பாடு: அரசு நடவடிக்கை எடுக்குமா? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் நிலவேம்பு கசாயத்துக்கு தட்டுப்பாடு: அரசு நடவடிக்கை எடுக்குமா\nசென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவைக்கு ஏ��்ப நிலவேம்பு கசாயம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 160 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 38 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேப்போல், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 139 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 110 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேப்போல், தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு நீலகிரி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.\nமேலும், தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,486 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் பலியாகினர். 2017ம் ஆண்டில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 65 பேர் இறந்தனர். 2016ம் ஆண்டு 2531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 5 பேர் இறந்தனர். 2015ம் ஆண்டில் 4,535 பேர் டெங்குவால் பாதிப்பட்டு, அதில் 12 பேர் இறந்தனர். இந்த ஆண்டு கடந்த 5 மாதங்கள் வரை ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2500க்கும் மேற்ப்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், காய்ச்சல் வந்தவுடன் தற்போது சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயத்தை தான் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தமிழக அரசு சார்பில் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வந்தது.\nஆனால், தற்போது தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் காலநிலை மாற்றம் காரணமாக ெடங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சென்னையில், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ‘டாம்ப்கால்’ நிறுவனத்தில் நிலவேம்பு கசாயம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு நோயாளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தர முடியாது என்று கூறுகின்றனர். காரணம் மூலப்பொருள் தட்டுப்பாடு என்று கூறுகின்றனர். அரசு சார்பில், பொது இடங்களில் ஆங்காங்கே வழங்கப்பட்டு வந்த நிலவேம்பு காசாயமும் தற்போது, வழங்கப்படுவதில்லை. எனவே நிலவேம்பு கசாயம் தேவையான அளவு கிடைக்கும் வகையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nஅரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் நிலவேம்பு கசாயத்துக்கான பவுடர் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு நோயாளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தர முடியாது என்று கூறுகின்றனர். காரணம் மூலப்பொருள் தட்டுப்பாடு என்று கூறிகின்றனர்\nடெங்கு காய்ச்சல் அரசு நடவடிக்கை நிலவேம்பு\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nடெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோ��்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624514", "date_download": "2021-01-27T12:28:40Z", "digest": "sha1:RDI6TLQGB5T2RPXXCTCXSZSQGFFOKJGA", "length": 8247, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம் ! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம் \nமதுரை: அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனை அளிக்கிறது என தெரிவித்த நீதிபதிகள் ' விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் நீதிபதிகள் ஆவேசம்\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சச��கலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூரில் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nபழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் \nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு\nடெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவின் போராட்டம் வாபஸ்.: வி.எம்.சிங் அறிவிப்பு\nநெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி விடுவிப்பு.: மத்திய அரசு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-writes-letter-rajasthan-odisha-cms-based-diwali-festival", "date_download": "2021-01-27T13:15:21Z", "digest": "sha1:YV7GJMTNB7N6UQS3UCZHWDVABDWRZGV4", "length": 10955, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "'பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்குக'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்! | nakkheeran", "raw_content": "\n'பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்குக'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nமுதல்வரின் கடிதத்தில், 'பட்டாசுகள் விற்பனை, பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டு மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவர்.\nகாற்று மாசு, ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை ஏற்படாது. உச்ச்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, ஒடிஷா, ராஜஸ்தானில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும், பட்டாசு விற்பனை செய்வதற்கான நீக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாதலி வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர்... அவமானத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு...\n23 ஆயிரம் ரூபாய் லேப்டாப்பிற்கு 45 ஆயிரம் நஷ்டஈடு... அமேசானுக்கு செக் வைத்த நுகர்வோர் ஆணையம்\nகரோனா தடுப்பூசி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்களப்பணியாளர்கள்\nபேருந்து நேரத்தை மாற்றிய ஒரு மாணவனின் ட்வீட்\nவாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா - கரோனாவால் சாகச நிகழ்ச்சி மிஸ்ஸிங்..\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3205", "date_download": "2021-01-27T12:50:34Z", "digest": "sha1:2ZOKXZ6T2ETLI2UBVAIQIAQMLADOZDO6", "length": 15346, "nlines": 162, "source_domain": "mysixer.com", "title": "போனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\nபொங்கலன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். தனுஷ், சினேகா நடித்திருக்கும் இந்தப்படத்திற்காக நாயகனுக்கு இணையாக படத்தில் கையாளப்பட்ட உலகின் தொன்மையானதும் தமிழர்களின் தற்காப்பு கலையுமா�� அடிமுறை யைக்கற்றுக்கொண்டு, மிகவும் பிரமாதமாக நடித்து அசத்தியிருப்பார், சினேகா. இந்தியன் படத்தின் பெண்கள் பதிப்போ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, மகனைத் தேடிக்கொண்டு வரும் சினேகாத் தன் வழியில் குறுக்கிடும் வில்லன்களை அடிமுறையால் துவம்சம் செய்வார்.\nஇதோ, அதோ அந்த பறவை போல படத்தின் மையக்கதாபாத்திரமேற்று நடித்திருக்கும் அமலா பால், இஸ்ரேல் நாட்டின் தெருச்சண்டை என்று அறியப்படும் கிரவ் மகா வை முறைப்படி கற்றுக் கொண்டு, படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் பறத்தியிருக்கிறார். அமலாபால், நிச்சயமாக தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டாரினிகளுள் ஒருவராக அறியப்படுபவர். இன்று அவர் இருந்தால் போதும் படம் வியாபாரம் ஆகிவிடும் என்கிற நம்பிக்கையைத் தயாரிப்பாளர்களுக்கும், அவரை மையமாக வைத்து கதையெழுதினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர்களையும் ஒரு சேர நினைக்க வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.\nஆடையில் புரட்சி காட்டியவர், தற்பொழுது அதோ அந்த பறவை போல படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.\nMixed Martial Arts , அதாவது பல்வேறு தற்காப்பு கலைகளையும் கலந்து சண்டை போடுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான Krav Maga வை சென்னையில் ஸ்ரீராம் என்பவர் சொல்லிக் கொடுக்கிறார். அதோ அந்த பறவை போல படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக படத்தின் சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தரின் மேற்பார்வையில் கிரவ் மகா முறையில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇது குறித்து கிரவ் மகா பயிற்சியாளர் ஸ்ரீராம் கூறுகையில், “ இஸ்ரேலின் தெருச்சண்டை தான் இந்த கிரவ் மகா. நம்மூரில் குழாயடிச் சண்டைகள் எவ்வளவு கேவலமாக இருக்கும். அதுவும், ஒரு பெண் கயவர்களிடம் தனியாக மாட்டிக் கொள்ளும் போது அந்த சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ் நிலைக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக இந்த முறையில் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறோம்.. அமலா பால், எனக்கு மகள் போன்றவர். மிகவும் சிறப்பாக அனைத்தையும் கற்றுக்கொண்டார்..” என்றார். இவரும் இந்தப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.\nஅதோ அந்த பறவை போல பட அனுபவம் குறித்து அமலாபால் கூறியபோது, “அடர்ந்த காட்டிற்குள் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண், தான் சந்திக்கும் ஆபத்துகளை முறியடித்து எப்படி வெளியே வருகிறாள் என்பதே கதை. மூன்று வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் எனக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால், இந்தப்படத்தின் இயக்குநர் கே ஆர் வினோத் உள்ளிட்ட குழுவினருக்கு, இது ஒன்றுதான் எல்லாமே\nஇந்தப்படத்தைப் பார்க்கும் பெண்கள் குறிப்பாக குழந்தைகள் தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள். அந்தளவுக்கு கிரவ் மகா என்கிற இஸ்ரேலிய சண்டை முறையைப் பயன்படுத்தி சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கிறோம். இந்த தற்காப்பு கலையைக் கற்றுக் கொண்டதன் மூலம், தனியாக எந்த இடத்திற்கும் பயமில்லாமல் சென்று வர முடிகிறது.\nஇந்தப்படத்தில் நடித்திருக்கும் பிரவீனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..” என்றார்.\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆக்‌ஷன் நடிகர்கள் என்கிற அடைமொழியைத் தாங்கி வருபவர்களில் அர்ஜுனைத் தவிர வேறு யாரும் தற்காப்புக்கலைகளைப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்களா.. என்பது கேள்விக்குறியே. தாங்கள் நடிக்கும் படங்களுக்கு தேவைப்பட்டால் தற்காப்பு கலையில் பிரத்யேகப் பயிற்சி எடுக்கும் நாயகர்களும் இங்கே மிகவும் அரிதே\nஅந்த வகையில், திருமணமாகி குடும்பம் குழந்தை என்று ஆகிவிட்ட நிலையிலும், இந்தக்கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் ஆளில்லை என்கிற நிலையை உருவாக்கி, அடிமுறை வீராங்கனை கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் அளவிற்கு அந்த சண்டை முறையைக் கற்ற சினேகாவும், இனி இந்த சண்டை முறை இந்தியாவில் பிரபலமடையில் என்கிற அந்தஸ்தைக் கிரவ் மகாவிற்கு Krav Maga கொடுத்திருக்கும் அமலா பாலும், தமிழ் சினிமாவின் சிங்கப்பெண்கள் என்றால் அது மிகையாகாது.\nபிகு: போனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்.. இந்த வாரம் அதோ அந்த பறவை போல படத்தின் டிரையலர் வெளியாகியிருக்கிறது. படம் விரைவில் வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-27T14:24:56Z", "digest": "sha1:KGV4RYMMEP6Y4ARZZUJ4CU5PPNLKVMJN", "length": 8591, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முழு ஊரடங்கு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nகணவரின் மரணத்திற்கு காரணம் என்ன கைக்குழந்தையுடன் 6 மாதமாக அலையும் மனைவி\nமுழு ஊரடங்கு காலத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், 6 மாத காலமாகியும் தனது கணவர் மரணத்திற்கான காரணம் தெரிய...\nதுருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கு அமல்\nதுருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அமல்படுத்தபடுவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் (Erdogan) அறிவித்துள்ளார். தற்போது அந்நாட்...\nகொரோனா இரண்டாம் அலை.. குஜராத், ம.பி.யில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்..\nகொரோனா இரண்டாவது அலையைத் தடுக்கக் குஜராத்தின் அகமதாபாத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கும், மத்தியப் பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வட மாநில...\nஅகமதாபாத்தில் அமலுக்கு வந்தது 57 மணி நேர முழு ஊரடங்கு\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 57 மணி நேரத்திற்கான முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால்...\nஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தெற்கு ஆஸ்திரேலியாவில் இன்று முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டு பகுதியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ...\nஇங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் முழு ஊரடங்கு அமல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nஇங்கிலாந்தில் வருகிற 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்து...\nபிரான்சில் கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு\nகொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க பிரான்சில் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு நாளில் புதிதாக 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-312-super-di-26993/31335/", "date_download": "2021-01-27T13:38:18Z", "digest": "sha1:CNYPO6K2PXLZSIDDLCDWSLCFE7EXAQGV", "length": 26915, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 312 டிராக்டர், 2007 மாதிரி (டி.ஜே.என்31335) விற்பனைக்கு பல்வால், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Mubarik Indana\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 312 @ ரூ 1,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2007, பல்வால் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 312\nமஹிந்திரா ஜிவோ 245 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/john-deere/5310-22283/25681/", "date_download": "2021-01-27T14:18:31Z", "digest": "sha1:ZTWOPMXZV7WAMMZGCX6ODNJJMMI5F7NY", "length": 27522, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5310 டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்25681) விற்பனைக்கு பிரகாசம், ஆந்திரப் பிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஜான் டீரெ 5310\nஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - ஜான் டீரெ\nபிரகாசம் , ஆந்திரப் பிரதேசம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபிரகாசம் , ஆந்திரப் பிரதேசம்\nஜான் டீரெ 5310 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5310 @ ரூ 6,25,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, பிரகாசம் ஆந்திரப் பிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஜான் டீரெ 5310\nஜான் டீரெ 5045 D 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 55\nஇந்தோ பண்ணை 3065 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-724-fe-18067/20843/", "date_download": "2021-01-27T14:24:43Z", "digest": "sha1:XLXUQKCU7766LSI5OJMFXQ3QUYYCI7JN", "length": 27125, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 724 FE டிராக்டர், 2006 மாதிரி (டி.ஜே.என்20843) விற்பனைக்கு பஸ்தி, உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டி���ாக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 724 FE\nவிற்பனையாளர் பெயர் Umesh Verma\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 724 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 724 FE @ ரூ 2,10,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2006, பஸ்தி உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 724 FE\nபார்ம் ட்ராக் Atom 22\nVst ஷக்தி MT 171 DI - சாம்ராட்\nகெலிப்புச் சிற்றெண் DI-854 NG\nஇந்தோ பண்ணை 2030 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2014/02/", "date_download": "2021-01-27T13:42:46Z", "digest": "sha1:BE6PHML3XSH5UUMROCWWHMO4IYEQEPST", "length": 26516, "nlines": 517, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: பிப்ரவரி 2014", "raw_content": "\nபுதன், 26 பிப்ரவரி, 2014\nசுடப் படுவதை கண்டுகொள்ளாத நாடு\nவைத்து அரசியல் செய்யும் நாடு\nநீரும் நிலமும் கூட்டு நிறுவனங்களுக்கு\nவாழ்க பாரத நிலப் பிரபுக்களும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 பிப்ரவரி, 2014\nமௌன மொழி வேறு அல்ல \nசுற்றிச் சுழலும் மாந்தர்களின் கண்கள்\nசுருங்கியே குவிந்தன நடந்து வரும்..\nநான்கு சிறார் அவர்கள் புறம்\nநானும் விழியைக் குவித்தேன் சிறார்மீதே \nமௌன மொழி தெரித்தது வாசகமாக\nமெல்லிய விரல்கள் தாளம் இசைத்தன..\nகண்களும் இமைகளும் நடன மாட\nகலவரமின்றி கருத்தரங்கு அரங் கேறியது...\nவேடமிட்ட கண்களால்; மலர்ச்சி பெறும்\nவேற்றுமை யிலா மலரின் தேனுக்கு...\nவஞ்சகம் புரிந்திடாதீரும்; நா இழந்த\nவல்லவரிடம் சிறுமை முகம் படராதீரும்...\nமண்ணில் வேண்டு வென கிட்டிய\nமாந்தர்களே மாசு மன மாந்தர்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 பிப்ரவரி, 2014\nபூங்காவின் காலை பொழுதில் சில நொடிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 பிப்ரவரி, 2014\nகாலை அடர் பனி ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெஞ்சு பொறுக்க யில்ல அம்மாடி \nவிட்டுநீ பிரிஞ்சி போவையில அம்மாடி \nநிலவ நீயுன்னு நினைச்சேன் அம்மாடி \nகளவு கொண்டு போனியே அம்மாடி \nதோளுல சாஞ்சி சொன்னியே அம்மாடி \nகாதல் காணாம போயிட்டே அம்மாடி \nமாமா மாமான்னு சொன்னியே அம்மாடி \nமறந்து என்ன போனியே அம்மாடி \nகூசுதுன்னு சொன்னியே கூசாம அம்மாடி \nகூட வரயில தெரியலியா அம்மாடி \nநாண்டுக் கிடத் தோணுதே அம்மாடி \nஉன்ன நினைக்காம உசுருதங்குமா அம்மாடி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 பிப்ரவரி, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர��\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\nமௌன மொழி வேறு அல்ல \nபூங்காவின் காலை பொழுதில் சில நொடிகள்\nகாலை அடர் பனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:49:17Z", "digest": "sha1:4WYWPFBDDZ4AMLW7PHJNNQFHRPZIYTXT", "length": 12319, "nlines": 208, "source_domain": "tamilneralai.com", "title": "ஐபிஎல் சாம்பியன்ஸ் யார்? யார்? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\n2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா ஆனது மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா மூன்று முறை கோப்பையை கைபற்றி உள்ளன. இது வரை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் விவரத்தை தற்போது காணலாம்.\n2008 – ராஜஸ்தான் ராயல்ஸ்\n2009 – டெக்கான் சார்ஜர்ஸ்\n2010 – சென்னை சூப்பர் கிங்ஸ்\n2011 – சென்னை சூப்பர் கிங்ஸ்\n2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n2013 – மும்பை இந்தியன்ஸ்\n2014 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n2015 – மும்பை இந்தியன்ஸ்\n2016 – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\n2017 – மும்பை இந்தியன்ஸ்\n2018 – சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல்\nஐபிஎல்-ல் அதிக ரன்கள் அடித்த வீரர் யார்\nமுகமது ஷமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nடி20 போட்டிகளிலும் ஓய்வு பெறும் பிரண்டன் மெக்கல்லம்\nஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதல்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் ���ிமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2/", "date_download": "2021-01-27T13:25:10Z", "digest": "sha1:W3LAMLNHAYPXP7T5HQF2MXTAV2E5F3JX", "length": 9453, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனா தென் சீனக் கடலில் இராணுவ பயிற்சிகளை நடத்த உள்ளது\nதென் சீனக் கடலுக்குள் அமெரிக்கா அடிக்கடி விமானங்களையும் கப்பல்களையும் அனுப்புகிறது என்று சீனா திங்களன்று புகார் கூறியது. பெய்ஜிங், சீனா: சர்ச்சைக்குரிய நீரில் ஒரு ���மெரிக்க விமானம்\nதென் சீனக் கடலில் உள்ள அமெரிக்க இராணுவம் அமைதிக்கு நல்லதல்ல என்று சீனா கூறுகிறது\nபெய்ஜிங்: அமெரிக்கா அதன் கப்பல்களை மற்றும் விமானங்களை தென் சீனக் கடலுக்கு “அதன் தசைகளை வளர்த்துக் கொள்ள” அனுப்புகிறது, இது அமைதிக்கு நல்லதல்ல என்று சீனாவின் வெளியுறவு\nஜே & கே இன் அக்னூர் துறையில் கட்டுப்பாட்டுக் கடலில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் காயமடைந்தனர்\nஜம்மு-காஷ்மீரின் அக்னூர் துறையில் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாட்டு) வழியாக பாக்கிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ராணுவத்தின் நான்கு வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் புதன்கிழமை\nகடலில் சிக்கித் தவிக்கும் டிங்கியை கடற்படை மீட்கிறது\nஇலங்கை கடற்படை, அதன் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (எம்.ஆர்.சி.சி கொழும்பு) மத்தியஸ்தத்துடன், ஒரு மீனவரை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது, 02 மீனவர்கள் இந்திய நீர்நிலைகள், ஜனவரி\nஇலங்கை கடலில் வேட்டையாடியதற்காக ஒரு டிராலருடன் 09 இந்திய நாட்டினரை கடற்படை கைது செய்கிறது\n2021 ஜன. அதன்படி, டெல்ஃப்ட் தீவின் வடமேற்கே உள்ள கடல்களில் வடக்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, 09 இந்திய பிரஜைகள் மற்றும் அவர்களது மீன்பிடி\nவிபத்துக்குள்ளான ஜெட் விமானத்தின் கருப்பு பெட்டிகளை ஜாவா கடலில் இருந்து மீட்டெடுக்க இந்தோனேசியா நம்புகிறது\nஜகார்த்தாவிலிருந்து 740 கி.மீ. ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் 62 பேருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஸ்ரீவிஜயா ஏர் ஜெட்\nஜாவா கடலில் டவுன்ட் விமானத்தில் சிக்னல் மீட்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇந்தோனேசியா சண்டை: இந்தோனேசிய கடற்படை டைவர்ஸ் தேடுதலின் போது ஸ்ரீவிஜயா விமான விமானமான எஸ்.ஜே.ஒய் 182 இலிருந்து இடிபாடுகளை வைத்திருக்கிறார். ஜகார்த்தா, இந்தோனேசியா: விமானத்தில் 62 பேருடன்\nபுதுக்குப்பம் அருகே கடற்கரையில் வியாழக்கிழமை நீந்திக் கொண்டிருந்தபோது 17 வயது இளைஞன் காணாமல் போனான். நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மாணவர்கள் குழு புதுக்குப்பம் கடற்கரையில் குளிக்கச்\nதென் சீனக் கடலில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பல்: சீன ராணுவம்\nவழிசெலுத்தல் சுதந்திரத்தை உறுதிப்படுத்த அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் வழியாக தவறாமல் பயணிக்கின்றன. பெய்ஜிங், சீனா: செவ்வாயன்று சீனாவின் இராணுவம் ஒரு அமெரிக்க கடற்படை\nஇலங்கை கடலில் வேட்டையாடியதற்காக ஒரு இந்திய மீன்பிடி இழுவை மற்றும் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்\nஇலங்கை கடற்படையால் வடக்கு நீரில் (2020 டிசம்பர் 20) மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கை, இலங்கை கடலில் வேட்டையாடியதற்காக 04 இந்திய பிரஜைகள் மற்றும் அவர்களின் மீன்பிடி\nகோவிட் -19 ஐ சோதிக்க சீனா குத ஸ்வாப்ஸை பயன்படுத்துகிறது\nமசூதிகளைத் தாக்க திட்டமிட்ட டீன் ஏஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேவாலயங்களின் தேசிய கவுன்சில் கேட்டுக்கொள்கிறது\nகோவிட் -19: ஜெர்மன் பூட்டுதல் நடைமுறைக்கு வரத் தொடங்குகிறது என்று புதிய சி.டி.யு தலைவர் கூறுகிறார்\nஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விநியோக பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறுகிறது: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி\nஅதிமுக கூட்டணியில் 41 இடங்களை டி.எம்.டி.கே எதிர்பார்க்கிறது என்கிறார் பிரேமலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:44:44Z", "digest": "sha1:P7L2PNS4I6RDPGNBJN6S5SDAXKBW3RZ4", "length": 9457, "nlines": 100, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன", "raw_content": "\nHome செய்திகள் TIPS ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன\nஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன\nஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன என்பதற்க்கு தெரிந்து கொள்வதற்கு முன்னால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பற்றி அறியலாம்.. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக எளிதான பயணத்துக்கு வழி வகுகின்றது.\nஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 9வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வி அனுப்பியவர் நண்பர் முத்துக்குமார் ஆவார். தங்களின் வாழ்த்துக்கு நன்றி…அவரின் கேள்விக்கான பதில்\nமேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது கியர்களை நாம் க்ளட்ச் துனைக் கொண்டு கியர்களை மாற்றி இயக்குவோம். எஞ்சினில் இருந்து வெளிவரும் ஆற்றலை முறையாக சக்கரங்களுக்கு கடத்த பெ���ிதும் கியர் பாக்ஸ்கள் உதவுகின்றன.\n4 ஸ்பீடு , 5ஸ்பீடு , 6 ஸ்பீடு என மாறுபட்ட வகையில் கியர்பாக்ஸ் இருக்கும்.கிளட்ச் கியர்களை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்கின்றது.மேனுவல் டிரான்ஸ்மிஷன் மேம்படுத்தப்பட்ட வகைதான் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.\nஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் கிளட்ச் இல்லாமல் இருக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகை CVT மற்றும் செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டும் இருக்கும்.\nவேகத்திற்க்கு ஏற்ப கியர் மாறிக்கொள்ளும் என்பதனால் நமக்கு தேவயற்ற சிரமங்கள் இருக்காது. கிளட்ச் என்பதற்க்கு தனியான பெடல் இல்லை என்பதால் கால்கள் பிரேக் மற்றும் ஆசிலேட்டரியில் மட்டும் பயன்படுத்தினால் போதும்.\nஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் டார்க் கன்வர்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nடார்க் கன்வேர்டர் என்பது ஃபுளூயிட் கப்ளிங் ஆகும். எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கு இடையில் நிறுவப்பட்டிருக்கும்.\nஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் தற்ப்பொழுது பரவலாக அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை விட ரூ 60000த்திற்க்கு மேல் கூடுதலாக இருக்கும்.\nடிராபிக் நிறைந்த பகுதிகளில் கூட மிக எளிதாக பயணிக்கலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரில் கூடுதலான மைலேஜ் எதிர்பார்க்கலாம். ஆனால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களில் மைலேஜ் குறைவு. மேன்வலை விட சராசரியாக 2 முதல் 5 கீமி வரை குறையலாம்.\nபழுது ஏற்பட்டால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்களில் அதிக ரூபாய்கள் பிடிக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் சற்று குறைவாக இருக்கும். அதிகப்படியாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பழுதுகள் ஏற்படாது.\nஅதிகப்படியான மன அழுத்தம் இல்லாமல் எந்த சாலையிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனியில் பயணிக்கலாம்.\nஅனைத்து முன்னணி கார் பிராண்டுகளில் பலவிதமான மாடல்களில் டாப் வேரியன்டில் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் உள்ளது.\nஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் என்றால் என்ன \n2013 ஆம் ஆண்டில் வெளிவந்த குறிப்பின் மேம்பட்ட பதிவாகும்.\nPrevious articleஎக்ஸ்ஷோரூம் விலை , ஆன்ரோடு விலை – வித்தியாசம் என்ன \nNext articleபுதிய கவாஸாகி Z900 பைக் விற்பனைக்கு வந்தது\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – ச��லைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536802", "date_download": "2021-01-27T14:50:42Z", "digest": "sha1:AZQXHI4SVKPJYEJEVJYXK4BBHEWUBYKP", "length": 8475, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் 2வது விமான நிலையம் ஆய்வு பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்: 2 இடங்கள் தேர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் 2வது விமான நிலையம் ஆய்வு பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்: 2 இடங்கள் தேர்வு\nசென்னை: சென்னை விமான நிலையத்தின் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 2வது விமான நிலையத்தை அமைக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னைக்கு அருகே புதிய விமான நிலையத்ைத அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. விமான நிலையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள இடங்களை தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஅதில், மாமண்டூருக்கும் செய்யூருக்கும் இடையில் உள்ள இடம், காஞ்சிபுரத்திற்கும் அரக்கோணத்துக்கும் இடையில் உள்ள பரந்தூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 1500 ஏக்கரில் இருந்து 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு ஏற்கனவே தமிழக அரசுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 2 இடங்களும் தமிழக அரசு சுட்டிக்காட்டிய இடமாகும்.\nசென்னையில் 2வது விமான நிலையம் ஆய்வு பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nடெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Coronavirus", "date_download": "2021-01-27T14:07:30Z", "digest": "sha1:SHDQFEPMHOYVORFFD24NKJROVJWMUKPZ", "length": 8704, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Coronavirus - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவ���ி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\n14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது\n14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நி...\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, வருகிற 3ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாத...\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\n11 ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது...\n9 நாடுகளுக்கு 60லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா.வில் இந்தியா தகவல்\n'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா. சபையில், இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த கருத்தர...\nதடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு - உலக சுகாதார அமைப்பு\nஉலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்தால் மட்டுமே தொற்றின் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர், Tedros Adhanom தெரிவித்துள்ளார். ஜெனீவாவில...\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேசிய கூட்டம்\nவியட்நாமின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம், 5 ஆண்டுகளுக்கு பிறகு கூடியுள்ளது. வியட்நாமில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நாட்டின் புதிய ...\nநெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nநெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்���ு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கூடிய மக்கள், ஊரடங்கை வாபஸ் பெற வலியுறுத்தி, ...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-MzA2MTU2-page-2.htm", "date_download": "2021-01-27T14:29:33Z", "digest": "sha1:HARXDVXNYA6DVRQL4PKYUKVWNWMDWIR2", "length": 10776, "nlines": 147, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nநெருப்பை தொட்டபின் சுடும் என்பது பட்டறிவு நெருப்பை தொடாமல் சுடும் அறிந்து கொள்வது அனுபவ அறிவு நெருப்பை தொடாமல் சுடும் அறிந்து கொள்வது அனுபவ அறிவு \nதாய் தந்தையோ உறவுகளோ நான் உண்ணும்படி எதையும் ஊட்டியதில்லை. நானே அள்ளித் தின்பேன். பிறர் தம் குழந்தைக்குக் கொஞ்சி உணவூட்டும் காட்\nஅல்லும் பகலும் தவமிருந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் போதி மரத்தடியில் புத்தர் போதித்தார் புன்னகையாக\nஒருவேளை மழையின் துளிகளுக்குள் நெருப்புக்கரு ஒளிந்திருக்குமோ புகையோடு விழுகிறதே வாழ்க்கையின் மிகமெல்லிய தடங்களில் நடந்து பார்க்க\nவேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அ\nகருக்கொண்ட நாள்தொடங்கி கண்ணேபோல் காத்துக் குறுக்கிப் படுக்காமல் கொண்டு - பெருக்கும் வயிற்றுச் சுமைதாங்கி வாடி வதங்கி உயிராக்கி ஈன\nநீர் பரப்பில் ஒரு மீன்\nசிறுமியர் விளையாடும் ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில் ஓரக்கண்ணால் எறிந்தபோது துள்ளி துள்ளி ஓடுவதுபோல் நீர்பரப்பில் துள்ளி துள்ளி\nகல்லால் அடி பட்டாலும் கனி மரங்கள் இனிய கனிகள் கொடுக்க மறுப்பதில்லை உலகில் கற்கள் போன்று சொற்களால் உன்னை அடித்தாலும் கன\nதற்போதெல்லாம் அடிக்கடி திருக்குறளில் தஞ்சமடைகிறது மனசு ... அந்தவகை நட்புக்கள் வளர்ந்து பெருகலின் தேய்ந்து குன்றலே மேல்\nஎத்தனை இரவுகள் கடந்துவிட்டோம் – நாம் இரவுகள் சுகமென இருந்துவிட்டோம்..' ரத்தமும் வேர்வையும் இழந்து பெற்றோம் – அந்த யுத்தங்கள் யாவ\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/05/30/60-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:29:54Z", "digest": "sha1:WMATETBU3JJ3QGJ7VCFYHF2WMJQAVRNL", "length": 8278, "nlines": 89, "source_domain": "www.alaikal.com", "title": "60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி | Alaikal", "raw_content": "\nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\n60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\n60 பண���யாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி\n60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nதமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில்\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.\nசென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.\nஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.\nதமிழீழ சைபர் போஸ் மீண்டும் ஊடுருவல்\nவிலங்குகளை உடைத்து விடுதலை பெறுகிறது தமிழ் சினிமா.. பொன்மகள் வந்தாள்..\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nடேனிஷ் திரைப்படம் இன் டு தி டார்க்னஸுக்கு தங்க மயில் விருது\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது ��மைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=2887", "date_download": "2021-01-27T14:18:32Z", "digest": "sha1:GIKZKAYAEL2WVI7TJTSB453SFOUJPD4O", "length": 6907, "nlines": 125, "source_domain": "www.shritharan.com", "title": "யாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது! – Shritharan MP", "raw_content": "\nHome News யாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது\nமேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஆலோசனைக்கமைய இன்றைய தினம் பளை, கரைச்சி, பூநகரி மற்றும் தீவகத்தில் பல பிரதேசங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.\nமுழங்காலில்,அன்புபுரம்,இரணைமாதாநகர்,நாச்சிக்குடா மத்தி, நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னி, நாகபடுவான், ஜெயபுரம், வலைப்பாடு, நேர் அடம்பன், சாமிப்புலம், கண்டாவளை, தர்மபுரம், முரசுமோட்டை, உதயநகர், திருநகர், ஆனைவிழுந்தான், அறிவியல்நகர், உமையாள்புரம், வன்னேரி, ஸ்கந்தபுரம், யூனியன்குளம், பன்னங்கண்டி வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடுநகர், பளை, முகமாலை, இயக்கச்சி, இத்தாவில் போன்ற கிளிநொச்சியின் பல்வேறு இடங்களுக்கும் தீவகத்தில் பல பிரதேசங்களுக்கும் உலர் உணவு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டத.\nஅத்தோடு கிளிநொச்சியின் பிரதான நகரங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nவட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு ந��ள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_201855/20201201165727.html", "date_download": "2021-01-27T14:27:09Z", "digest": "sha1:NABYNKIYT77S2OUHNOYGICL2JKXHP5TJ", "length": 11355, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "வங்கக்கடலில் புதிய புயல் நாளை உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "வங்கக்கடலில் புதிய புயல் நாளை உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபுதன் 27, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவங்கக்கடலில் புதிய புயல் நாளை உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதன் காரணமாக,\n01.12,2020: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம்.\n02.12.2020: தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்ட��னம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடம்.\nராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.\n03.12.2020 (காலை முதல் இரவு வரை) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடிந, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nடெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்��ி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்\nஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு\nஎழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது\nஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/29779-2015-11-30-03-00-32", "date_download": "2021-01-27T13:18:14Z", "digest": "sha1:Q2UNC5EKPPNVGBZTGFRGS5TELS5XS5IE", "length": 10789, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "உலகில் ஒப்பில்லா உயர்தலைவர் பெரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅஸ்திவாரக் குழிக்குள் புகையும் கருமருந்து\nஉலகத் தலைவர் பெரியார் (2) - ‘அதிகாரபூர்வ’ வரலாறு, இப்படியா\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nகுதிரை பேர அரசும், குதிரை தேடும் அரசும்\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2015\nஉலகில் ஒப்பில்லா உயர்தலைவர் பெரியார்\n1948, அக்டோபர் 23, 24 நாள்களில் ஈரோட்டில் நடந்த மாநாட்டு ஊர்வலத்தில், கோச்சு வண்டியில் தனது தொண்டர்களான அண்ணா, குத்தூசி குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரை அமரச்செய்து, தந்தை பெரியார் அன்னை மணியம்மையாருடன் ஊர்வலத்தில் நடந்தே வந்தார். தொண்டர்களை மதித்த, உயர்த்தி நிறுத்திய உன்னத மாண்பின் அடையாளமாய் உலக வரலாற்றில் இது உயர்ந்து நிற்கிறது. பெரியார் ஒருவரே பெரியார் என்பதற்கும், உலகத் தலைவர் பெரியார் என்பதற்கும் இது ஓர் உன்னத எடுத்துக்காட்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:05:01Z", "digest": "sha1:KI5EBT4NXURMMFNERRINZTOG5ZQIH2O3", "length": 3574, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஜானி திரைப்படம்", "raw_content": "\nTag: actor prasanth, actress sanchitha shetty, director pa.vetriselvan, johnny movie, johnny movie review, slider, இயக்குநர் ப.வெற்றிச்செல்வன், சினிமா விமர்சனம், ஜானி சினிமா விமர்சனம், ஜானி திரைப்படம், நடிகர் பிரசாந்த், நடிகை சஞ்சிதா ஷெட்டி\nஜானி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ‘ஸ்டார் மூவிஸ்’ நிறுவனத்தின்...\nபிரசாந்த் நடித்த ‘ஜானி’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது..\nநடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும்...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2654628", "date_download": "2021-01-27T14:37:06Z", "digest": "sha1:ZYSI46KI54LZUBNSOWYU367MVAYPYRFP", "length": 16579, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்���து\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசேவல் சண்டை நடத்திய மூன்று பேர் கைது\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி புறநகர் பகுதியில், சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சி, ஜீவாநகர் மேற்கு பகுதியில், சிறப்பு நிலை பேரூராட்சி குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு அனுமதியின்றி. சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, 49, ரமேஷ், 26, பிரவின்குமார், 22,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி புறநகர் பகுதியில், சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சி, ஜீவாநகர் மேற்கு பகுதியில், சிறப்பு நிலை பேரூராட்சி குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு அனுமதியின்றி. சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, 49, ரமேஷ், 26, பிரவின்குமார், 22, உள்ளிட்ட மூன்று பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்���டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660865", "date_download": "2021-01-27T13:38:18Z", "digest": "sha1:BY3AX2Q3YURKKAUD6YM5DIRKEQO4NZAX", "length": 18949, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "யானைகள் மிரட்டல்: மொபைல் ரேஷன் எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்கு���ிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nயானைகள் மிரட்டல்: மொபைல் ரேஷன் எதிர்பார்ப்பு\nவால்பாறை:வால்பாறையில், யானையிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, மொபைல் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 17,335 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 48 ரேஷன்கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவால்பாறை:வால்பாறையில், யானையிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, மொபைல் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 17,335 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 48 ரேஷன்கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள் அங்குள்ள ரேஷன்கடையை தாக்குகின்றன. இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக கிடைப்பதில்லை.குறிப்பாக, நல்லமுடி, தாய்முடி, கருமலை, சின்கோனா, ஸ்டேன்மோர், உருளிக்கல், அய்யர்பாடி பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளை, யானைகள் தாக்குகின்றன. இதனால், யானைகள் நடமாடும் பகுதியில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பொருட்களை வாங்கி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில், மொபைல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீதம், மாதத்தில் நான்கு நாட்களாவது எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும்.அதே போன்று, தொலை துாரப்பகுதிகளுக்கு ரேஷன் பொருட்களை மக்கள் சுமத்து செல்வதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க, அந்தப்பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகரிக்கும் கொரோனா: கடைகள் அடைப்பு\nதொட்டியில் உடைப்பு :வீணாகும் குடிநீர்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்��து. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகரிக்கும் கொரோனா: கடைகள் அடைப்பு\nதொட்டியில் உடைப்பு :வீணாகும் குடிநீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662647", "date_download": "2021-01-27T13:20:38Z", "digest": "sha1:ZTIGD2HEGSLGYUTSP2FZOMUHJMLO7RMD", "length": 16166, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை| Dinamalar", "raw_content": "\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை\nவிருத்தாசலம்; மு.பரூர் விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நடந்தது.விருத்தாசலம் அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 7:00 மணிக்கு அபி ேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, பகல் 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருத்தாசலம்; மு.பரூர் விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நடந்தது.விருத்தாசலம் அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 7:00 மணிக்கு அபி ேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, பகல் 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த ���ுகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664429", "date_download": "2021-01-27T12:54:20Z", "digest": "sha1:AHKSRN6M2FMMZ2BYVTMN7TUE7ZLBF4F6", "length": 30299, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "நலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்| Dinamalar", "raw_content": "\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\nநலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 59\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nகடிதம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. கடிதத்தை மட்டுமல்ல கடிதத்தை கொண்டு வரும் தபால்காரரையும் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 தேசிய கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவ���் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடிதம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. கடிதத்தை மட்டுமல்ல கடிதத்தை கொண்டு வரும் தபால்காரரையும் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 தேசிய கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.பழங்காலத்தில் பனை ஓலைகளில் எழுதி பின்பு காகிதத்துக்கு மாறிப்போனோம். தற்போது காகிதத்துக்கும் தேவையின்றி மின்னணு பரிமாற்றங்களிலேயே பெரும்பாலான தகவல்கள் கடத்தப்படுகிறது.\nகடிதம் எழுதுவதென்பது தனிக்கலை. கடிதம் எழுதுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தாளரான மிடுக்கு வரும். நலம் நலமறிய ஆவல் என்ற ஒரு வாக்கியம் சம்பிரதாயமாக இருந்தாலும் அது ஏற்படுத்திய நலம் சார்ந்த விருப்பம் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது.இன்றைய தகவல்தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் நினைத்த மாத்திரத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த நலம் குறித்த விசாரிப்புகள் கடிதம் வழி ஏற்படுத்திய தாக்கம் என்பது அதிகம். மின்னஞ்சல், முகநுால், போன்ற எண்ணற்ற வசதிகள் வந்த பின்னும், கால் நுாற்றாண்டு முன்பு வரை இந்த உலகம் அறிந்த தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டுமே.\nஇன்றைய தேதியில் நமக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால் நம் புருவங்கள் உயரக்கூடும். அப்படி ஒருவர் நமக்காக கடிதம் எழுதும் பட்சத்தில் அது ஒரு பொக்கிஷமான பரிசாக கொண்டாடப்பட வேண்டும்.ஒவ்வொரு காகிதமும் சிவப்பு வண்ண பெட்டியின் கர்ப்பத்தில் சுவாசித்து, தபால்காரரிடம் தொப்புள் கொடி அறுபட்டு, காணக் கிழிப்பவரின் உதட்டோர புன்னகையில் உயிர் பெறுகிறது கடிதமாய். நலம் விளம்பி, நலமறிய அவா கிளப்பி, கசிந்துருக்கி, கண்ணீர் பெருக்கி, காதல் போர்த்தி, வாழ்த்து ஏந்தி, வருகை பதிந்து, சமயத்தில் வன்மம் தோய்ந்து, நிச்சயம் தெரிவித்து, நிர்கதிநிலை அறிவித்து என எத்தனை அவதாரம் எடுத்து நம்மையெல்லாம் நெகிழ்ச்சிபடுத்தியுள்ளன கடிதங்கள் கைப்பக்குவம் கணக்காய் கடித பக்குவமும் வாய்த்திருந்தது பலருக்கு.\nகடிதத்தில் தான் எத்தனை வசதிகள். உச்சி முகரலாம். நெஞ்சோடு அணைக்கலாம் இதழ் பதிக்கலாம், வர்ணனை ரசிக்கலாம், கையெழுத்தைப் பார்த்து மனம் குளிரலாம், எழுதியவரின் வாசனை முகரலாம்.கோபம் வரின் கையோடு கடிதத்தை கசக்கலாம். இன்றைய குறுந்தகவல்களின் பரிமாற்றம் எல்லாம் எழுத முனைந்த மெனக்கெடலுக்கு முன் ஈடாகவே ஆகாது. காலாவதியான மாத்திரைகளை விசிறி எறிவதாய் கடிதத்தையும் வழியனுப்பிவிட்டது காலம். நமக்கு வந்த கடிதத்தை படிப்பது என்றாலே மூளைக்குள் ஒரு கிறுகிறுப்பு தோன்றும். நம் உள்ளுணர்வை உயிர்ப்பித்து மாய நதிகளை மனதுக்குள் கிளைபரப்பி பாய விட்ட அற்புத தருணங்களை நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறது கடிதங்கள். ஒரு காலத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் வளைக்கப்பட்ட 'Z' வடிவ கோர்வைகளில் கடிதங்கள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும். அன்புள்ள மகளுக்கு அம்மா ஆசிர்வாதத்துடன் எழுதுவது என்ற துவக்க வரிகள் எத்தனை முறை கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துள்ளது. பாராட்டுக் கடிதங்கள், நட்புக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள், வணிகக் கடிதங்கள் என எத்தனை வகைப்பாடுகளில் கருத்துக்களை சுமந்து பயணித்திருக்கிறது.\nசித்திரங்கள் வழி கடிதங்கள் வரைவது ஒரு மேம்பட்ட கலை. பறவை, விளக்கு, நினைவுச்சின்னம், விலங்குகள் போன்றவற்றை வரைந்து அதன் உள்ளே வரிகளை அழகாக நேர்த்தியுடன் வடிவமைத்து எழுதுவதே சித்திரகடிதங்கள். அவற்றை படிப்பதோடு கண்டு ரசிக்கவும் செய்யலாம். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் இந்த சித்திரக்கடிதங்கள் எழுதுவோரை தற்போது விரல்விட்டு எண்ணிவிடலாம்.. புகார், வாழ்த்து, கோரிக்கை என கருப்பொருளை வரைந்து எழுத்துகளால் கடிதம் எழுதி கவனம் ஈர்ப்போரும் உண்டு பல தலைவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இன்று வரலாறு. நேரு சிறைவாசத்தின் போது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. பாரதியின் கடிதங்களில் மொழிப்பற்றும் புரட்சிகர சிந்தனைகளும் காணக்கிடைக்கின்றன. மு.வ.,அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு எனும் தலைப்பில் எழுதிய அனைத்தும் கடித இலக்��ியம்.\nவரலாற்றில் முக்கிய நிகழ்வுகளுக்கும் சில புரட்சிகளுக்கும் காரணமாக சில கடிதங்கள் இருந்திருக்கின்றன. 1939 ஆகஸ்ட் 2ல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஐன்ஸ்டீன் அனுப்பிய கடிதத்தில் ஜெர்மனியின் நாசி படையினர் அணு ஆயுதங்களை போரில் உபயோகிக்க போகின்றனர். ஓர் சிறிய படகில் ஏற்றி வந்து நமது துறைமுகத்தில் வெடிக்க செய்தால் கூட ஒட்டுமொத்த துறைமுகமும் சின்னாபின்னமாகிவிடும். எனவே, நீங்கள் முந்திக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் மூலமாக அமெரிக்கா நாசி படையினருக்கு முன்பே அணுகுண்டுகளை கையாள முனைந்தது.1960ல் கிரேஸ் டேபெல் எனும் 11 வயது சிறுமி அமெரிக்க ஜனாதி பதியான ஆபிரகாம் லிங்கனுக்கு கடிதம் எழுதினாள். அதில் 'பெண்களுக்கு தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கும். உங்கள் முகம் தாடி இருப்பதால் தான் நன்றாக இருக்கிறது.\nஇதனாலேயே பெண்கள் அவர்கள் கணவர்களையும் உங்களுக்கு ஓட்டு போட கட்டாயப்படுத்தினர். இதனால் தான் உங்களால் ஜனாதிபதியாக முடிந்தது' என்று குறும்பாக எழுதியிருந்தார். இதன் காரணமாக நிரந்தரமாக தாடி வைத்துக் கொண்டார் லிங்கன்.இந்திய விடுதலைக்காக காந்தி எழுதிய கடிதம், மூன்றாம் கிங் ஹென்றியின் புரட்சிகரமான காதல் கடிதம், முதலாம் உலகப்போரில் அமெரிக்காவை இணைத்த கடிதம் என காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னமாக கடிதங்கள் திகழ்கிறது. நீங்களும் உங்கள் இணைக்கோ, உடன்பிறப்புக்கோ, உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒருமுறை கடிதம் எழுதித்தான் பாருங்களேன்.-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர் ஆரணி. 94430 06882\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நலம் நலமறிய ஆவல்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், க���ுத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664924", "date_download": "2021-01-27T14:53:01Z", "digest": "sha1:PAKWWIW6WPEL3HZJU23JSZH7TIA3VSPR", "length": 20890, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் பாதுகாப்பில்லை: கண்டுகொள்ளாத போலீசாரால் அதிருப்தி| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nதிருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் பாதுகாப்பில்லை: கண்டுகொள்ளாத போலீசாரால் அதிருப்தி\nதிருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறன் குழந்தையை தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து ரயில்வே போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.கடந்த, 1ம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், 2.5 வயதுடைய ஒரு பெண் குழந்தை தனியே இருக்கையில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறன் குழந்தையை தவிக்க விட்டு சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து ரயில்வே போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.\nகடந்த, 1ம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், 2.5 வயதுடைய ஒரு பெண் குழந்தை தனியே இருக்கையில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தை அழுத நிலையில், பரிதாபப்பட்ட பயணி ஒருவர், 'சைல்டு லைன்' அமைப்புக்கு தகவல் தெரிவித்தார்.ரயில்வே ஸ்டேஷன் வந்த 'சைல்டு லைன்' அமைப்பினர், ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்த போது, குழந்தை எப்படி வந்தது என தெரியவில்லை. குழந்தை அழுதுஅழுது மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், தலைமை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து மாற்றுத்திறன் குழந்தைக்கு உணவு அளித்து, பராமரிப்பில் வைத்துள்ளனர்.ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில், பிளாட்பார்ம் உட்பட எட்டு இடங்களில் 'சிசிடிவி' காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதுவும் இயக்கத்தில் இல்லாமல் 'டம்மியாக' இருந்தத���ல், மாற்றுத்திறன் குழந்தையை யார் பிளாட்பார்மில் கொண்டு வந்து விட்டு சென்றது, பெற்றோரா, உறவினரா, கடத்தி வரப்பட்டதா என்ற தகவலை ரயில்வே போலீசாரால், கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇரண்டு மணி நேரமாக குழந்தை பிளாட்பார்மில் அழுது கொண்டிருந்தும் பயணி ஒருவர் தெரிவித்த பின்பே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதன்மூலம் ரயில்வே ஸ்டேஷனில் பகலிலேயே பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.எது நடந்தாலும், ரயில்வே போலீசார் ஸ்டேஷனை விட்டு வெளியே தலைகாட்டுவதில்லை. திருப்பூரில், வட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் ரயில் மூலமே, வருகின்றனர்.\nகடந்தாண்டு, வங்கதேசத்தில் இருந்து ரயில் மூலம் போலி ஆதார் அட்டையுடன் வந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, திருப்பூருக்கு வெளி மாநில மற்றும் வங்கதேசம், நேபாள நாட்டை சேர்ந்தவர்களால், ஏதாவது அச்சுறுத்தல் என்ற நிலையில், ரயில்வே ஸ்டேஷன் இவ்வாறு, பாதுகாப்பாற்ற முறையில் உள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் ரஜினியின் அறிவிப்பு: ஆன்மிக அரசியலுக்கு அச்சாரம் என ஜோதிடர்கள் கணிப்பு\nகடலுாரில் காட்டு காட்டு என காட்டியது கன மழை(1)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்ற�� நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் ரஜினியின் அறிவிப்பு: ஆன்மிக அரசியலுக்கு அச்சாரம் என ஜோதிடர்கள் கணிப்பு\nகடலுாரில் காட்டு காட்டு என காட்டியது கன மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666706", "date_download": "2021-01-27T14:51:29Z", "digest": "sha1:7R57EWCDJ6EWXMFABJOOYYJIMUYUR24N", "length": 23090, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு நிதியில் படித்த மாணவனுக்கு மருத்துவ சீட் கிடைக்காத பரிதாபம்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி வ��வசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nஅரசு நிதியில் படித்த மாணவனுக்கு மருத்துவ 'சீட்' கிடைக்காத பரிதாபம்\nபுதுக்கோட்டை : பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அரசு செலவில், பிளஸ் 2 தனியார் பள்ளியில் படித்த மாணவன், மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி தவிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, தீத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சேகர் - வாசுகி தம்பதியின் மகன், பரிமள ஈஸ்வரன், 17. இவர், 10ம் வகுப்பு வரை, கறம்பக்குடியில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். கடந்த, 2017ம் ஆண்டு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுக்கோட்டை : பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அரசு செலவில், பிளஸ் 2 தனியார் பள்ளியில் படித்த மாணவன், மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி தவிக்கிறார்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, தீத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சேகர் - வாசுகி தம்பதியின் மகன், பரிமள ஈஸ்வரன், 17. இவர், 10ம் வகுப்பு வரை, கறம்பக்குடியில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். கடந்த, 2017ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.ஆதிதிராவிடர்ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர் என்பதால், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் உணவு, தங்கும் வசதி, கல்வி கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் அப்போது அரசே ஏற்று, தனியார் பள்ளியில் சேர்வதற்கான ஆணையை, மாவட்ட நிர்வாகம் வழங்கியது.\nஇதன்படி, பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், 2019ல் நடந்த பொதுத்தேர்வில், 600க்கு, 542 மதிப்பெண் எடுத்தார். டாக்டராக வேண்டும் என்ற கனவுடன், 2019ல் நடந்த 'நீட்' தேர்வில், 197 மதிப்பெண் எடுத்தார். மதிப்பெண் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு மருத்துவ, 'சீட்' கிடைக்கவில்லை. தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால், வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில், 346 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஅகில இந்திய மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிலும், தமிழ்நாடு பொது மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்தார்.தனியார் பள்ளிஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை தனியார் பள்ளியில் படித்ததால், இரண்டிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது.'முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அரசு செலவில், தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த என்னை, அரசு பள்ளி மாணவனாக கருதி, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் வழங்க வேண்டும்' என, பரிமள ஈஸ்வரன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nகல்வித் துறை மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுதும் இந்த பிரச்னை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்கும், 10 ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு, அரசு நிதி உதவி செய்து, தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறது. பரிமள ஈஸ்வரன், அரசு நிதியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. இதற்கு, அரசு தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேறு பிரிவில் இணைக்கக்கூடாது; கடையர் பேரவை வலியுறுத்தல்\nபொன்னை ஆற்றில் வெள்ளம் 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்பொழுது இந்த பாவப்பட்ட மாணவர்க்கு வக்காலத்து வங்குபவர்கள், உள் ஒதுக்கீடு சட்டம் வெளியிடும் முன் அதன் வரைவு அறிக்கையை ஏன் படித்து, அரசிடம் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை பல நாட்கள் ஆளுரை ஒப்புதல் பெற காத்திருந்த அவகாசத்தில் இதனை செய்திருக்கலாமே. கண்களை மூடிக்கொண்டு ஆளுரை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று போராட்டம் செய்து விட்டு, இப்பொழுது அதை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பது. எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக படித்தறிந்து, சிந்தித்து செயல்படும் வரை இம்மாதிரி இன்னல்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் க���ுத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேறு பிரிவில் இணைக்கக்கூடாது; கடையர் பேரவை வலியுறுத்தல்\nபொன்னை ஆற்றில் வெள்ளம் 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671557", "date_download": "2021-01-27T14:47:30Z", "digest": "sha1:LNS5THTNGL6SVFU4UUNFKPMF7VG3QF4W", "length": 17786, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு: மதுரை வழிகாட்டுகிறது| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு: மதுரை வழிகாட்டுகிறது\nமதுரை : மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு நடந்தது.அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த 21 மாணவர்கள் இந்தாண்டு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை 10 மடங்கு அதிகரித்தது. இவர்களுக்கான ஆன்லைன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு நடந்தது.\nஅரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த 21 மாணவர்கள் இந்தாண்டு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை 10 மடங்கு அதிகரித்தது. இவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆன்லைனில் மாதிரி தேர்வு நடந்தது.\nஇதில் 523 பேர் பங்கேற்றனர். இமெயிலில் வினாத்தாள் அனுப்பப்பட்டது.நீட் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா தேவி, மோசஸ் பாக்கியராஜ், செல்வன் அற்புதராஜ், ராஜசேகர், ஜாக்குலின் ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.\nமுதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், “நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் அத���க எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டை விட அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதால் முன்மாதிரியாக மதுரையில் இத்தேர்வு நடத்தியுள்ளோம்” என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுரையில் 28 இடங்களில் அமையும் 'மினி கிளினிக்': முதற்கட்ட பணிகள் தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புத���ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரையில் 28 இடங்களில் அமையும் 'மினி கிளினிக்': முதற்கட்ட பணிகள் தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672448", "date_download": "2021-01-27T14:46:55Z", "digest": "sha1:RT4QQPMHQRKSQG2ECTBWN3R2WXP4W2L6", "length": 24337, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.ஐ.டி.,யை அடுத்து அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nஐ.ஐ.டி.,யை அடுத்து அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 59\nசென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், மேலும் எட்டு மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையில், ஆறு மாணவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் மற்றும் உணவக பணியாளர்கள், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உறுதிஅதன்படி, நேற்று முன்தினம் வரை, 183 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு, கிண்டி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், மேலும் எட்டு மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையில், ஆறு மாணவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் மற்றும் உணவக பணியாளர்கள், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\nஅதன்படி, நேற்று முன்தினம் வரை, 183 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு, கிண்டி, அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவ காரணமான உணவகம் மூடப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே, மேலும் 141 மாணவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள், நேற்று வெளிவந்தன. அதில், எட்டு மாணவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் வாயிலாக, ஐ.ஐ.டி.,யில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 191 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யை உதாரணமாக வைத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களிலும், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, தமிழக சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஆறு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து, மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை விடுதிகளின் அருகில், கொரோனா தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர். மேலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை ஐ.ஐ.டி.,யில், 1,104 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், 550 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி, விரைவில் வரும். அதுவரை, முக கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.\n'கொரோனா தொற்று உறுதியான மாணவர்களுக்கு, அறிகுறி எதுவும் இல்லை என்பதால், பெற்றோர் அச்சப்பட வேண்டாம்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 500 பேருக்கு நடத்திய சோதனையில், ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.\nஇது குறித்து, கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் இனியன் அளித்த பேட்டி:மொத்தம், 500 பேருக்கு சோதனை நடத்தியதில், ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. இது, அறிகுறி இல்லாத தொற்றாக தெரிய வந்துள்ளது. பல்கலை வளாகத்தில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. விடுதிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉணவகங்களில் இருந்து, நேரடியாக அறைகளுக்கே உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. மாணவர்கள் கூட்டமாக சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே, மாணவர்களும், பெற்றோரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் போதும். இவ்வாறு, இனியன் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிறந்தவெளி கூட்டம் 19 முதல் அனுமதி\nதங்கம் விலை ரூ.280 உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்த��களுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிறந்தவெளி கூட்டம் 19 முதல் அனுமதி\nதங்கம் விலை ரூ.280 உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672943", "date_download": "2021-01-27T14:26:56Z", "digest": "sha1:IDCCCEFIV37FBOWEBWYC7G4MSNJN2ERF", "length": 18296, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த 40 யானைகள்| Dinamalar", "raw_content": "\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த 40 யானைகள்\nஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகளும், நொகனூர் காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டிருந்தன. இவை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகளும், நொகனூர் காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டிருந்தன. இவை, நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலுள்ள சூரப்பன் குட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. தற்போது, 40க்கும் மேற்பட்ட யானைகளும், ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, வனச்சரகர் சுகுமார் தலைமையில் குழு அமைத்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். மேலும், தேன்கனிக்கோட்டை சூரப்பன்குட்டை வனப்பகுதியை ஒட்டிய பேவநத்தம், ஜார்க்கலட்டி, பாலேகுளி, லட்சுமிபுரம், கோட்டட்டி சுற்று வட்டார கிராம மக்கள், விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்கு, விவசாயிகள், அதிகாலை நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமலை கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் 202 பேர் கண்டுபிடிப்பு\n355 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்த��க்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமலை கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் 202 பேர் கண்டுபிடிப்பு\n355 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673834", "date_download": "2021-01-27T14:23:24Z", "digest": "sha1:VROY3AI7U7Z43YMBDARLFTH6WJ43AIBM", "length": 17788, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வறண்ட வானிலை 2 நாள் நீடிக்கும்| Dinamalar", "raw_content": "\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nவறண்ட வானிலை 2 நாள் நீடிக்கும்\nசென்னை:'அடுத்த இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், இன்று பகல் வரையிலான காலகட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'அடுத்த இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், இன்று பகல் வரையிலான காலகட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுா��், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.\nஇதையடுத்து, வரும் இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும். தென் கடலோர மாவட்டங்களில் மட்டும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகரில், வானம் சில நேரம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 31; குறைந்தபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, புவனகிரி, 11; பரமக்குடி, பரங்கிப்பேட்டை, 7; இளையான்குடி, குடவாசல், 6; அய்யம்பேட்டை, மயிலாடுதுறை, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், நேற்று வரை, வடகிழக்கு பருவ மழை இயல்பை விட, 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுது பாடப்பிரிவு அனுமதி; விண்ணப்பிக்க 31 கடைசி\nஅரசு பள்ளிகளில் 484 புதிய பணியிடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுது பாடப்பிரிவு அனுமதி; விண்ணப்பிக்க 31 கடைசி\nஅரசு பள்ளிகளில் 484 புதிய பணியிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674725", "date_download": "2021-01-27T14:19:16Z", "digest": "sha1:MGPYZWJM66HKRC3D7HTQQL6VDKKRAYRG", "length": 18500, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "8 வழிச்சாலை திட்டத்தை கைவிட ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்| Dinamalar", "raw_content": "\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\n8 வழிச்சாலை திட்டத்தை கைவிட ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய��வூதியர் சங்க, முப்பெரும் விழாவில், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், ஐந்தாவது மாவட்ட பேரவை கூட்டம், ஓய்வூதியர் தினவிழா மற்றும், 75 வயதை கடந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, முப்பெரும் விழாவில், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், ஐந்தாவது மாவட்ட பேரவை கூட்டம், ஓய்வூதியர் தினவிழா மற்றும், 75 வயதை கடந்த ஓய்வூதியர்கள் கவுரவிப்பு என, முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். விழாவில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களில், தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தங்கள் செய்யக்கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக, ஓசூர் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அஞ்செட்டி, போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு, தனி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், ராஜா மந்திரி, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏரி கட்டியதற்கு நிலம் தானம்: கல்வெட்டு கண்டுபிடிப்பு\nபா.ஜ., சார்பில் விவசாயிகளிடம் வேளாண் சட்ட விளக்க கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இ���ுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரி கட்டியதற்கு நிலம் தானம்: கல்வெட்டு கண்டுபிடிப்பு\nபா.ஜ., சார்பில் விவசாயிகளிடம் வேளாண் சட்ட விளக்க கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680467", "date_download": "2021-01-27T13:50:01Z", "digest": "sha1:YPSDK3L52W43AJOP3T3YQ53367OPGKGE", "length": 17065, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம்\nகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிகளுக்கு, தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்களை, நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிகளுக்கு, தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்களை, நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதி பொறுப்பாளராக பாக்கியராஜ், பர்கூர் தொகுதி கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி தொகுதி சின்னராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிறுவன தலைவர் உத்தரவின்படி, அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரூரில் தி.மு.க.,வின் மக்கள் சபை கூட்டம்\nஉதவி மின்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரூரில் தி.மு.க.,வின் மக்கள் சபை கூட்டம்\nஉதவி மின்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680962", "date_download": "2021-01-27T12:47:05Z", "digest": "sha1:25BTVHPPWBPO3VY2GA4MTNWUKV65YPBC", "length": 17578, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பயனாளிகளுக்கு இலவச கால்நடைகள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\nபயனாளிகளுக்கு இலவச கால்நடைகள் வழங்கல்\nகாஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 200 பயனாளிகளுக்கு பசு மாடுகளும், 2,588 பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கப்படுகிறது.ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில், விலையில்லா ஆடு, மாடுகளை, அரசு வழங்கி வருகிறது.வரும் மார்ச் வரையிலான இந்த ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட உள்ளது. 243 பயனாளிகளுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 200 பயனாளிகளுக்கு பசு மாடுகளும், 2,588 பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கப்படுகிறது.\nஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில், விலையில்லா ஆடு, மாடுகளை, அரசு வழங்கி வருகிறது.வரும் மார்ச் வரையிலான இந்த ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட உள்ளது. 243 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளன.இது குறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பினாயூர், கிளார், கீழ்பேரமநல்லுார் ஆகிய பகுதிகளில், 141 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அதேபோல், புளியம்பாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, பழவேரி, புத்தாகரம், பரந்துார் ஆகிய கிராமங்களில், 243 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் பிப்ரவரிக்குள், 2,588 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, ஆடுகள் கொள்முதல் பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜனவரியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தின��லர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜனவரியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681853", "date_download": "2021-01-27T12:23:48Z", "digest": "sha1:PSSLFIWROE4TJVU24VRDZ257PSMKAZDS", "length": 18439, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பிறந்தது புத்தாண்டு சர்ச்களில் ஆராதனை| Dinamalar", "raw_content": "\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\nபிறந்தது புத்தாண்டு சர்ச்களில் ஆராதனை\nபோத்தனுார்:புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு, சர்ச்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.நேற்று, 2021ம் ஆண்டு பிறந்தது. இதனையொட்டி, சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. போத்தனூர்- -- வெள்ளலூர் ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச்சில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை துதி பாடல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு செய்திகள், வேத பாடங்கள் வாசிப்பு உள்ளிட்டவை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோத்தனுார்:���ுத்தாண்டு பிறப்பு முன்னிட்டு, சர்ச்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.நேற்று, 2021ம் ஆண்டு பிறந்தது. இதனையொட்டி, சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. போத்தனூர்- -- வெள்ளலூர் ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச்சில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை துதி பாடல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு செய்திகள், வேத பாடங்கள் வாசிப்பு உள்ளிட்டவை நடந்தன.நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து, திரு விருந்து வழங்கப்பட்டது. ஆயர் கெர்சோம் ஜேக்கப், ஆராதனையை நடத்தினார். சபை மக்கள் திரளாக பங்கேற்று, புத்தாண்டு வாழ்த்துகளை கூறிக் கொண்டனர்.போத்தனுார் செயின்ட் ஜோசப் சர்ச்சில், பங்கு தந்தை ஜோசப் டேவிட், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆகியோர், சிறப்பு ஆராதனையை நடத்தினர்.செயின்ட் மார்க் சர்ச், மேட்டூர் கார்மேல் சர்ச், சுந்தராபுரம் காந்தி நகரிலுள்ள டி.இ.எல்.சி., சர்ச், அறிஞர் அண்ணா காலனி அருகேயுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச், மோகன் நகர் அருகேயுள்ள டிரினிட்டி சர்ச் மற்றும் மதுக்கரை கிறிஸ்து அரசர் சர்ச், குனியமுத்தூரிலுள்ள இறை இரக்க சர்ச், கோவைபுதூரிலுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச், குழந்தை இயேசு சர்ச்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.அனைத்து சர்ச்களிலும், அரசு வழிகாட்டுதலை பின்பற்றி சமூக இடைவெளி விட்டு, இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பங்கேற்க வந்தவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகன்யா ரமேஷ் வெள்ளி நகை மாளிகை திறப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ ���ங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகன்யா ரமேஷ் வெள்ளி நகை மாளிகை திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682249", "date_download": "2021-01-27T13:32:27Z", "digest": "sha1:YGPPNXXPLRQDYFXWTV2ILR6CIEGUTEF6", "length": 16990, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு: வாசன்| Dinamalar", "raw_content": "\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'ம���டர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nமுதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு: வாசன்\nதிருநெல்வேலி: நெல்லையில் த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது: அதிமுகவுடனான எங்களது கூட்டணி தொடரும். எங்களது பலத்திற்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதியை பெற்று கொள்வோம். பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள் தர வேண்டும் என அறிவிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். எங்கள் கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. அதனால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருநெல்வேலி: நெல்லையில் த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது: அதிமுகவுடனான எங்களது கூட்டணி தொடரும். எங்களது பலத்திற்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதியை பெற்று கொள்வோம். பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள் தர வேண்டும் என அறிவிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். எங்கள் கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. அதனால், ரஜினி எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி தோல்வியை தழுவும் கூட்டணி . சட்டசபையில் த.மா.கா.,வின் குரல் ஒலிக்க வேண்டும். ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்குவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதல்வர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: குஷ்பு(44)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல்வர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: குஷ்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683635", "date_download": "2021-01-27T14:55:16Z", "digest": "sha1:MMSREHM65ZXFLM6CKTDVC2RMCPJYBJLJ", "length": 14357, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "front| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nஅருள் தரும் திருவிளக்குவெள்ளகோவில், ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅருள் தரும் திருவிளக்குவெள்ளகோவில், ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பக��தியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684526", "date_download": "2021-01-27T14:54:12Z", "digest": "sha1:AWO64NUWFXZ6S6XB4VUP5BDRK4YVLBYB", "length": 18698, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "2016ம் ஆண்டு கலவர வழக்கில் சிக்கியோர் போலீசார் தேடுவதால் தலைமறைவு| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\n2016ம் ஆண்டு கலவர வழக்கில் சிக்கியோர் போலீசார் தேடுவதால் தலைமறைவு\nமகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீசார் - மக்கள் இடையே, 2016ல் கலவரம் நடந்தது. அந்த வழக்கில் சிக்கியோரை, போலீசார் தேடு���தால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.இளம்பிள்ளை, கோனேரிப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி சரவணகுமார், 22. இவர், மெய்யனூர், கூட்டத்துபுளியமரம் அருகே, பைக்கில் வந்தபோது, வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீசார் வழிமறித்தனர். அப்போது, வேன் மோதி, சரவணகுமார் பலியானார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீசார் - மக்கள் இடையே, 2016ல் கலவரம் நடந்தது. அந்த வழக்கில் சிக்கியோரை, போலீசார் தேடுவதால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.\nஇளம்பிள்ளை, கோனேரிப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி சரவணகுமார், 22. இவர், மெய்யனூர், கூட்டத்துபுளியமரம் அருகே, பைக்கில் வந்தபோது, வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீசார் வழிமறித்தனர். அப்போது, வேன் மோதி, சரவணகுமார் பலியானார். இச்சம்பவம், 2016 டிச., 19ல் நடந்தது. ஆத்திரமடைந்த மக்கள், மகுடஞ்சாவடி போலீசாரை தாக்கி, அவர்களது இரு பைக்குக்கு தீ வைத்தனர். போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்தினர். இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து, 70க்கும் அதிகமானோரை கைது செய்த நிலையில், ஜாமினில் வெளிவந்தனர். ஒரு வாரமாக, அந்த வழக்கில் சிக்கியோர் வீடுகளுக்கு சென்று, போலீசார், ரேஷன் அல்லது ஆதார் அட்டை நகல்கள், புகைப்படம் வேண்டும் என கேட்கின்றனர். இதனால், அந்த வழக்கில் சிக்கியோர் பீதியடைந்து தலைமறைவாகி வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்படாமலும், முன்ஜாமின் எடுக்காமலும் உள்ளனர். நீதிமன்றத்தில், வழக்கை முடிக்க வேண்டியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தேடுகிறோம். மற்றபடி எதுவும் இல்லை' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்களை இழிவுபடுத்திய அமைச்சர்: தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேச்சு\nஅ.தி.மு.க., கூட்டுறவு சங்கத்தலைவரை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்களை இழிவுபடுத்திய அமைச்சர்: தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேச்சு\nஅ.தி.மு.க., கூட்டுறவு சங்கத்தலைவரை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685417", "date_download": "2021-01-27T14:53:19Z", "digest": "sha1:PGLDBWMR3V6US2TXXWN7DT4X4ULBN376", "length": 15750, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மரக்கன்றுநடும் விழா| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீனாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதிகா மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார். ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீனாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதிகா மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார். ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'தேஜஸ்' ரயில் மீண்டும் இயக்கம்\nநிரந்தர டாக்டர்கள் நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'தேஜஸ்' ரயில் மீண்டும் இயக்கம்\nநிரந்தர டாக்டர்கள் நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685912", "date_download": "2021-01-27T14:48:59Z", "digest": "sha1:ZHXB4JU6H4EOY3SNLR6QQY5KQ7XVVNIQ", "length": 22471, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "கைத்தறி நெசவாளர் சங்கத்துக்கு தள்ளுபடி மானியம் ���ூ.300 கோடியாக உயர்வு; முதல்வர் தகவல்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nகைத்தறி நெசவாளர் சங்கத்துக்கு தள்ளுபடி மானியம் ரூ.300 கோடியாக உயர்வு; முதல்வர் தகவல்\nசென்னிமலை: காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலையில், முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னிமலை: காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலையில், முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபிரசாரத்தில் முதல்வர் பேசியதாவது: கைத்தறி நெசவாளர் சங்கத்துக்கு வழங்கும், தள்ளுபடி மானியத்தொகையை, 150 கோடி ரூபாயில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். சாலை, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளோம். ஆசியாவிலேயே, மிகப்பெரிய கால்நடை பூங்கா திறந்துள்ளோம். பொங்கல் பரிசு, முழு கரும்பு தருகிறோம், மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுங்கள். நல்ல மழை பெய்கிறது; நாட்டில் வறட்சி இல்லை. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இவ்���ாறு முதல்வர் பேசினார்.\nகொ.ம.தே.க., மீது சாடல்: அரச்சலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது: குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளம், கால்வாய் தூர்வாரப்பட்டு, கடைக்கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், விவசாயத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்கிறது. நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nஓடாநிலை தீரன் சின்னமலை நினைவிடத்தில் முதல்வர் பேசியதாவது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கடந்த லோக்சபா தேர்தலில், ஒரு சீட்டுக்காக கட்சியை அடமானம் வைத்து, கூட்டணி போட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கட்சியிலேயே கொங்கு என பெயரை வைத்து கொண்டு, கொங்கு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். ஏனென்றால், கொங்கு மக்கள் நேர்மையுடன், உழைத்து வாழ விரும்புபவர்கள். தி.மு.க., ஒரு வாரிசு அரசியல் கட்சி. இவ்வாறு முதல்வர் பேசினார்.\nபிரசாரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்ரமணி, ராமலிங்கம், தென்னரசு, மொடக்குறிச்சி சேர்மன் கணபதி, துணைசேர்மன் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., செல்வக்குமார சின்னையன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, 46 புதூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கலைமணி, கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமொடக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் குடிநீர் திட்டம்: அரச்சலூர், நவரசம் பெண்கள் கல்லூரியில் மகளிர் குழுவினரிடமும், அவல்பூந்துறையில் வேனில் இருந்தபடி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மகளிர் குழுவினருக்கு, 800 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., காலத்தில் கட்டப்பட்டு, பழுதடைந்த வீடுகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதிக்கான கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரண்டு 'யு' வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்\nதம்மம்பட்டியில் விடிய, விடிய கொட்டிய மழை: வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங���கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரண்டு 'யு' வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்\nதம்மம்பட்டியில் விடிய, விடிய கொட்டிய மழை: வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686803", "date_download": "2021-01-27T14:47:41Z", "digest": "sha1:VZRQ7H3YEPUEYPJM76KMACPJGS7DMO4G", "length": 17350, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்ம ஊரு பொங்கல் விழா; காயத்ரி ரகுராம் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nநம்ம ஊரு பொங்கல் விழா; காயத்ரி ரகுராம் பங்கேற்பு\nகடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் நடந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில், கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது.மாவட்டத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் நடந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில், கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது.மாவட்டத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில கலை கலாசாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.மாவட்ட மகளிர் அணித் தலைவி லலிதா பரணி மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிர���ஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் ராதா துரைராமலிங்கம் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நகர தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மக்களிடம் மரியாதையாக பேசுங்கள்': ரோந்து பணி போலீசாருக்கு, 'அட்வைஸ்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மக்களிடம் மரியாதையாக பேசுங்கள்': ரோந்து பணி போலீசாருக்கு, 'அட்வைஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/India-prepares-new-Parliament.html", "date_download": "2021-01-27T12:41:05Z", "digest": "sha1:A3M62XB3KVEEHZG5KU3QXKNJ6BYXKSWR", "length": 13384, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்\nஇந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்\nமுகிலினி December 05, 2020 இந்தியா, உலகம்\nஇந்தியாவுக்கு புதிதாக பாராளுமன்ற கட்டிடம் இந்திய ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. பிரதமர் மோடி டிசம்பர் 10 ஆம் தேதி இதற்கான அடிக்கை நாட்டுவார், இதன் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆத்மனிர்பார் பாரதத்திற்கு (Aathmanirbhar Bharat), அதாவது தற்சார்பு இந்தியா என்பதற்கான ஒரு பிரதான எடுத்துக்காட்டாக, நமது நாட்டு மக்களால் கட்டப்படும். இது நமது நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம்\" என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்\n“புதிய கட்டிடம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் (2022), புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று நம்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.\nபுதிய கட்டிடம் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இருக்கும் என்றும், இதன் கட்டுமான பணியில், 2,000 பேர் நேரடியாகயும், 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபடுவார்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.\nதற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் ��டிக்கல் பிப்ரவரி 12, 1921 அன்று நாட்டப்பட்டது, கட்டுமானத்திற்கு ஆறு ஆண்டுகள் ஆனது. அந்த காலத்தில் அதற்கான செலவு ரூ .83 லட்சம். 1927 ஜனவரி 18 அன்று அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் அவர்களால் இது தொடக்கி வைக்கப்பட்டது\nமுக்கோண வடிவத்திலான புதிய பாராளுமன்ற கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும்.\nபுதிய கட்டிடத்தில் இந்தியாவின் (India) ஜனநாயக பாரம்பரியம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு லவுஞ்ச், ஒரு நூலகம், பல குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றைக் காண்பிக்கும் ஒரு பெரிய அரசியலமைப்பு மண்டபம் இருக்கும்.\nபுதிய கட்டிடத்தில், மக்களவை அறையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவை மேலவை உறுப்பினர்களுக்கு 384 இடங்களும் இருக்கும்.\nஎதிர்காலத்தில் இரு சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு அதிக இருக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில��� தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/154062-know-your-constituency-south-chennai", "date_download": "2021-01-27T13:46:50Z", "digest": "sha1:BJCXFQ2ZIFDNR6EUQ3AU5UIXQO2AQY5O", "length": 22523, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் | Know your constituency: South Chennai", "raw_content": "\n`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி.. தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்\n`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி.. தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்\n`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி.. தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்\nமயிலாப்பூர், தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.\nதொகுதி பற்றிய சுருக்க வரலாறு\n1957-ம் ஆண்டு தென்சென்னை தொகுதி உருவாக்கப்பட்டது. டி.டி.கிருஷ்ணமாச்சாரி, நாஞ்சில் மனோகரன், அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த பெருமையை உடைய தொகுதி. இத்தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றிருக்கிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு. 1967 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் அண்ணாதுரை. `தி.மு.க வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அண்ணாவுக்கே இல்லை' என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.கவிலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கிய ஈ.வி.கே.சம்பத், தென்சென்னையில் களமிறங்கினார். அவரைத் தோற்கடித்த பெருமை நாஞ்சில் மனோகரனுக்கு வந்து சேர்ந்தது. இத்தொகுதியில் தி.மு.க 7 முறையும் அ.தி.மு.க 3 முறையும் காங்கிரஸ் கட்சி 5 முறையும் வென்றுள்ளன.\nதென்சென்னை தொகுதியில் நடைபெற்ற 10-வது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் ஆர்.ஸ்ரீதரன். இவர் வெளிநாட்டிலிருந்து கணிப்பொறி உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்த வழக்கில் சிக்கினார். அதேபோல், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் வாங்கிய புகாரில் தென்சென்னை எம்.பியாக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் சிக்கினார். இதுதொடர்பான, வீடியோ காட்சிகள் வெளியாகி, ஜெயலலிதாவுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக அடுத்து வந்த தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. லஞ்ச பேரத்தால் கட்சியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் ராஜேந்திரன்.\n`வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற முழக்கத்தை டெல்லியில் முன்வைப்பது தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கை. இதே வரிகளை சற்று திருத்தி, `தென்சென்னை வாழ்கிறது; வடசென்னை தேய்கிறது' என்ற முழக்கத்தை பூர்வகுடிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அந்தளவுக்கு தென்சென்னையை குறிவைத்தே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. `தென்சென்னையில் வீசப்படும் குப்பைகூட, வடசென்னையில்தான் வந்து விழுகிறது' என்பது அடிப்படையான குற்றச்சாட்டு. ஆனால், அந்த வளர்ச்சிப் பணிகளே எதிராக நின்றதை சென்னைப் பெருவெள்ளத்தில் காண முடிந்தது. அந்தளவுக்கு சென்னையின் உள்கட்டமைப்பே மாறிப் போன அவலத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.\nதமிழ்நாட்டில் படித்தவர்கள் நிர��்பியிருக்கும் முதல் தொகுதியாக தென்சென்னை இருக்கிறது. இங்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறுவது கடினம் என்பதால், சாதனைகளையும் வளர்ச்சியையும் முன்வைத்தே வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது வழக்கம்.\n2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தென்சென்னை மூழ்கியது. வீடுகள், உடைமைகள், சேர்த்து வைத்த பொருள்கள் என அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. `தண்ணீரை அள்ளிச் செல்ல எப்போது வாகனம் வரும்' என மக்கள் காத்திருந்த அவலமும் நடந்தது. சென்னை மக்களை துயரிலிருந்து காக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் கரம் கொடுத்தனர். தி.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை எனப் பல பகுதிகள் பாதிப்பிலிருந்து மீளவே முடியாது எனப் பலரும் முடிவுக்கு வந்த சூழலில், சுயமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் மீண்டெழுந்தது தென்சென்னை.\n1. 15 வருடங்களாகச் செயல்பட்டு வரும் துரைப்பாக்கம் சுங்கச்சாவடியால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுங்கச்சாவடி அவலம் எப்போது தீரும் எனத் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n2. ஐ.டி நிறுவனங்கள் பெருகியிருக்கும் ராஜீவ்காந்தி சாலையில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அனைவரும் கழிவுநீர் லாரிகளைதான் பயன்படுத்துகின்றனர்.\n3. ஐ.டி ஊழியர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் தென்சென்னையை மையமிட்டே அமைந்துள்ளன. இதனால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\n4. பிரதான தெருக்களில் பெண்களின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், உட்புற பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை. இதனால் குற்றங்கள் பெருகி வருகின்றன. உள்புற பகுதிகளுக்கான மினி பஸ் சேவையும் முடங்கிவிட்டது.\nதி.மு.க-வின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்தமுறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் வெற்றி பெற்றார். தற்போது பா.ஜ.க கூட்டணியில் நிற்பது மைனஸ். காரணம், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகள் தொகுதி முழுக்க இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்கிறார் ஜெயவர்தன்.\nதி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனுக்குக் கூட்டணிதான் பிளஸ். கல்வியாளர��கவும் கவிஞராகவும் இருப்பதால், படித்தவர்கள் மத்தியில் வளர்ச்சியை முன்வைத்து வாக்கு சேகரிப்பது பிளஸ்.\nஅ.ம.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் இசக்கி சுப்பையா, தொகுதியில் உள்ள சொந்தச் சமூக வாக்குகளையும் சிறுபான்மையின வாக்குகளையும் பிரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களே சற்று மிரண்டு போய் உள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜனும் நாம் தமிழர் கட்சியின் ஷெரினும் மக்கள் அபிமானத்தைப் பெறுவதற்குப் போராடி வருகின்றனர்.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்\nஅ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் தன்னுடைய பிரசாரத்தில், ``தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க வேட்பாளர் கூறி வருகிறார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல், பெருங்குடி குப்பைக் கிடங்கை மேம்படுத்தவும் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\" எனக் கடந்தகால சாதனைகளாகச் சிலவற்றை முன்வைக்கிறார்.\nதமிழச்சி தங்கபாண்டியனோ, ``எங்கள் கூட்டணிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொகுதியின் வளர்ச்சிக்கென அ.தி.மு.க எதையுமே செய்யவில்லை. இந்தத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி\" என நம்பிக்கையோடு வலம் வருகிறார்.\nஅ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையாவோ, ``தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது. இந்தச் சின்னத்தை மக்கள் கொடுத்த பரிசாக நினைக்கிறோம். அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதியில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்\" என வீதி வீதியாக வலம் வருகிறார்.\nபூத் கமிட்டி வாரியாகவும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அ.தி.மு.க தரப்பு அள்ளி வீசுவதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தி.மு.க தரப்பில் எந்தவித பட்டுவாடாவும் நடக்காததால், தொண்டர்கள் வதங்கிப் போய் உள்ளனர். போட்டி கடுமையாக இதுவே முக்கியக் காரணமாகவுள்ளது. ஆனால், தொகுதியின் தேர்தல் முடிவை பணம் மாற்றி விடும் என்று சொல்ல முடியாது. ஜெயவர்தன் மீண்டும் ஜெயிப்பது எளிதாகத் தெரியவில்லை. தமிழச்சி தங்க���ாண்டியன் தரப்பு, தீவிரமாகக் களப்பணியாற்றினால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.\nஇதுதான் கள நிலவரம்... இப்போ சொல்லுங்க... உங்க சப்போர்ட் யாருக்கு\nதென் சென்னையின் முக்கியப் பிரச்னைகளைப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/articles/3/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T12:40:05Z", "digest": "sha1:42BOFUVVI6PIGYACF2MDCW5SPGORFRBK", "length": 4142, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "தத்துவம் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nதத்துவம் Last Updated: செப்டம்பர் 21, 2019\n“துறவி என்பன் பிறருக்குத் துன்பம் தராமல்,அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும்”\nமனிதனைப் படைத்த கடவுளே மனிதனை சோதிக்கிறாரா\nகாசு உள்ளவரைத்தான் கடவுள் பார்க்கிறாரா மனிதனுக்கு உணர்த்தும் கடவுளின் அற்புதமான கேள்வி\n சிறுவனுக்கு உணர்த்திய ரமண மகரிஷியின் அற்புதமான வழிமுறை\nமனிதனை முட்டாளாக்கும் மூன்று சமயங்களும் அவசியம் ஒதுக்க வேண்டிய மூன்றுவித நட்புகளும்\nநம்மையும் அறியாமல் நமக்குள் புகும் ஒரு வன்மையான ஆயுதம் கோபம்.\n‘விதிப்படி’ என்பதற்கு அற்புதமான உதாரணமாக அமைந்த குருவியின் கதை\nஎல்லோரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சி நிற்போம்\nஉன்னைவிட மிகப் பெரியவர் உலகில் இல்லை கடவுள் கொடுத்த அனுபவப் பாடம்\nகோவிலுக்கு செல்வதன் அவசியம் என்ன சுவாமி விவேகானந்தரின் அருமையான உவமை\nமக்களை வாட்டி வதைக்கும் பாவங்களின் 42 வகைகளை எளிமையாக விளக்குறார் வள்ளலார்\nதந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும், ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இந்து மதத்தில் மட்டுமே உள்ளது - சுவாமி விவேகானந்தர்\nஅடுத்தவருக்கு வழிகாட்ட முயல்வதற்காகவாவது நமக்கு முதலில் வழி தெரியட்டுமே\nசாதாரண உடலையே நம்மால் முழுவதும் காணமுடியாதபோது பரம்பொருளை எளிதாக காணமுடியுமா\nஉயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது ஒருமாயை, யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது\nஇந்து மதத்தை ஏளனம் செய்தவரை கேள்வியால் துளைத்தெடுத்த பள்ளிச் சிறுவன்\nகடவுள், ஆசிரியர் மற்றும் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது: ராமானுஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T14:44:18Z", "digest": "sha1:JKZP5AFUUB3TIL5EJSGDU2YKHZEF6XRS", "length": 23725, "nlines": 162, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கந்தக டிரையாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகந்தக டிரையாக்சைடு (Sulfur trioxide) என்பது SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தக மூவாக்சைடு, சல்பர் டிரையாக்சைடு என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். ஒப்பீட்டளவில் இது எளிதில் திரவமாகும் வரம்பைக் கொண்டுள்ளது. வாயு வடிவ கந்தக டிரையாக்சைடு ஒரு குறிப்பிடத்தக்க மாசுபடுத்தியாகும். அமில மழையின் முதன்மை முகவராக இது உள்ளது.\nகந்தக நீரிலி, கந்தக(VI) ஆக்சைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 80.066 கி/மோல்\nதோற்றம் நிறமற்றது முதல் வெண்மை நிற ஒஅடிகத் திண்மம். காற்றில் புகையும்.[1] நிறமற்ற நீர்மம் மற்றும் வாயு.[2]\nமணம் மாறுபடும். கந்தக டை ஆக்சைடு போல ஆவி காரச்சுவை கொண்டது.[3] மூட்டம் நெடியற்றது.[2]\nஅடர்த்தி 1.92 g/cm3, நீர்மம்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் C T O N\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1202\nஏனைய நேர் மின்அயனிகள் செலீனியம் டிரையாக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகந்தக அமிலம் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக கருதப்பட்டு தொழில்துறை அளவில் கந்தக டிரையாக்சைடு தயாரிக்கப்படுகிறது.\nமுற்றிலும் உலர்ந்த கொள்கலன்களில் கந்தக டிரையாக்சைடு ஆவி கண்களுக்குத் தெரியாது. திரவ நிலையில் இது வெளிப்படையாக ஒளிபுகும் தன்மையையுடன் உள்ளது. இருப்பினும் கந்தக அமில மூடுபனி போல உருவாவதால் ஒப்பீட்டளவில் வறண்ட வளிமண்டலத்தில் கூட அதிகமாக புகைகிறது. எனவே இது ஒரு புகை முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. நெடியற்ற சேர்மமாக காணப்படும் கந்தக டிரையாக்சைடு அதிகமான அரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது[2]\n1 மூலக்கூற்று கட்டமைப்பும் பிணைப்பும்\n2 திண்ம கந்தக டிரையாக்சைடின் கட்டமைப்பு\nD3h சீரொழுங்குடன் முக்கோணத் தள மூலக்கூற்று வடிவமும் இடக்குழுவும் கொண்டு வாயு நிலை கந்தக டிரையாக்சைடு காணப்படுகிறது. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை இதை முன்கணித்துக் கூறுகிறது\nஎலக்ட்ரான்-எண்ணும் சம்பிரதாய முறையைப் பொறுத்தவரை, கந்தக அணு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் முறையான 0 என்ற மின்சுமை மதிப்பும் கொண்டிருக்கிறது. லூயிசு கட்டமைப்பில் டி-ஆர்பிட்டால்களைப் பயன்படுத்தாமல் S=O (இரட்டை பிணைப்பு) S–O (ஈதற்பிணைப்பு) ஆகியன உள்ளன[4].\nவாயுநிலை கந்தக டிரையாக்சைடின் மின் இருமுனை திருப்புத் திறன் சுழியாகும். இது S-O பிணைப்புகளுக்கு இடையிலான 120 ° கோணத்தின் விளைவாகும்.\nதிண்ம கந்தக டிரையாக்சைடின் கட்டமைப்புதொகு\nγ-SO3 மூலக்கூறின் பந்துக் குச்சி மாதிரி\nதிண்ம கந்தக டிரையாக்சைடின் இயற்கை தன்மை சிக்கலானது, ஏனெனில் கட்டமைப்பு மாற்றங்கள் நீரின் தடயங்களால் ஏற்படுகின்றன[5].\nஇவ்வாயுவை ஒடுக்கும்போது முற்றிலும் தூய்மையான SO3 வாயு ஒரு முப்படியாக ஒடுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் γ-SO3 என அழைக்கப்படுகிறது. இந்த மூலக்கூற்று வடிவம் 16.8. செல்சியசு உருகுநிலையுடன் நிறமற்ற திண்மமாக உள்ளது. இது [S (= O) 2 (μ-O)] என விவரிக்கப்படும் ஒரு வளைய சி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது[6].\nSO3 வாயு 27 ° செல்சியசுக்கு மேல் ஒடுக்கப்பட்டால், α-SO3 வடிவம் தோன்றுகிறது. இது 62.3. செல்சியசு உருகுநிலையைக் கொண்டுள்ளது. ஆல்பா-SO3 தோற்றத்தில் இழை போல காணப்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக, இது பாலிமர் [S (= O) 2 (μ-O)] n ஆகும். பாலிமரின் ஒவ்வொரு முனையும் OH குழுக்களுடன் நிறுத்தப்படுகின்றன.\nβ-SO3, ஆல்பா வடிவத்தைப் போலவே, இழை போன்றதாகும். ஆனால் வெவ்வேறு மூலக்கூறு எடையைக் கொண்டு ஐதராக்சில் குழு மூடிய பலபடியைக் கொண்டுள்ளது, 32.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகும். காமா மற்றும் பீட்டா கந்தக டிரையாக்சைடு வடிவங்கள் இரண்டும் சிற்றுருதி கொண்டவை ஆகும். போதுமான நேரம் நின்றால் இவை நிலையான ஆல்பா வடிவமாக மாறுகின்றன. இந்த மாற்றம் நீரின் தடயங்களால் ஏற்படுகிறது[7].\nதிண்ம SO3 இன் ஒப்பீட்டு நீராவி அழுத்தங்கள் ஒரே மாதிரியான வெப்பநிலையில் ஆல்பா <பீட்டா <காமா என அமைகிறது. அவை அவற்றின் தொடர்புடைய மூலக்கூறு எடைகளைக் குறிக்கின்றன. நீர்ம கந்தக டிரையாக்சைடு காமா வடிவத்துடன் ஒத்த நீராவி அழுத்தத்தைக் கொண்டுள்ளது. இதனால் ஆல்பா-SO3 வடிவப் படிகத்தை அதன் உருகுநிலைக்கு வெப்பமாக்கும்போது நீராவி அழுத்தம் திடீரென அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு சூபடுத்தப் பயன்படுத்தும் கண்ணாடி பாத்திரத்தை சிதறடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கும். இந்த விளைவை ஆல்பா வெடிப்பு என்று அழைக்கின்றனர்[7].\nSO3 ஒரு தீவிரமான நீருறிஞ்சியாகும். கந்தக டிரையாக்சைடு உடன் மரம் அல்லது பருத்தியின் கலவையை பற்றவைக்கக்கூடிய அளவு நீரேற்ற வெப்பம் போதுமானதாகும். . இதுபோன்ற சந்தர்ப்பங்களில், SO3 இந்த கார்போவைதரேட்டுகளை நீரிழக்கச் செய்கிறது[7].\nSO3 வாயு கந்தக அமிலத்தினுடைய (H2SO4) நீரிலியாகும். எனவே பின்வரும் வினைகள் நிகழ்கின்றன.\nSO3 (g) + H2O (l) → H2SO4 (aq) (ΔHf = −200 கிலோயூல் மோல்−1]])[8] இவ்வினை தீவிரமாகவும் வெப்ப உமிழ்வினையாகவும் நிகழ்கிறது.\nகந்தக டைகுளோரைடை பயனுள்ள ஒரு வினையூக்கியான தயோனைல் குளோரைடாக கந்தக டிரையாக்சைடு ஆக்சிசனேற்றுகிறது\nSO3 வாயு ஒரு வலிமையான லூயிசு அமிலமாகும். பிரிடின், டையாக்சேன், டிரைமெத்திலமீன் ஆகியவற்றுடன் சேர்ந்து படிக அணைவுச் சேர்மங்களை இது உருவாக்குகிறது. இவை சல்போனேற்றும் முகவர்களாகச் செயல்படுகின்றன[9].\nஆய்வகத்தில் கந்தக டிரையாக்சைடை சோடியம் பைசல்பேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி இரண்டு படிநிலைகளில் தயாரிக்கலாம். சோடியம் பைரோசல்பேட்டு ஓர் இடைநிலை விளைபொருளாக உருவாகிறது:[10]\nமாறாக, KHSO4 இதுபோன்ற வினைக்கு உட்படுவதில்லை[10].\nதொழில்துறை ரீதியாக SO3 தொடுகைச் செயல்முறையில் உருவாக்கப்படுகிறது. கந்தகம் அல்லது இரும்பினுடைய சல்பைடு தாதுவான இரும்பு பைரைட்டை எரிப்பதன் மூலமும் கந்தக டிரையாக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. மின்காந்த வீழ்படிவாக்கல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் கந்தக டையாக்சைடு வளிமண்டல ஆக்சினால் 400 முதல் 600 ° செல்சியசு வெப்பநிலையில் ஒரு வினையூக்கியின் உதவியால் ஆக்சிசனேற்றப்படுகிறது. குறிப்பாக சிலிக்கா அல்லது கிய்செல்கர் வகை படிவுப்பாறை மீது செயலூக்கப்பட்ட பொட்டாசியம் ஆக்சைடும் வனேடியம் பெண்டாக்சைடும் இக்குறிப்பிட்ட வினையூக்கியில் உள்ளன. பிளாட்டினமும் ஒரு நல்ல வினையூக்கியாகும் என்றாலும் அது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் அசுத்தங்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியது ஆகும்.\nஒரு காலத்தில் கால்சியம் சல்பேட்டுடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்தி தொழில்முறையில் இதைத் தயாரித்தார்கள்.\nகந்தக டிரையாக்சைடு சல்போனேற்ற வினைக்கு உதவும் ஒரு முக்கியமான வினைக்காரணியாகும். இந்த செயல்முறைகள் சவர்க்காரம், சாயங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் உத���ுகின்றன. கந்தக அமிலத்திலிருந்து தளத்திலேயே கந்தக டிரையாக்சைடு உருவாக்கப்படுகிறது அல்லது அமிலத்தில் ஒரு கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஒரு வலுவான ஆக்சிசனேற்ற முகவராக இருப்பதோடு கந்தக டிரையாக்சைடு உட்செலுத்துதல் மற்றும் உட்கொள்ளல் ஆகிய இரண்டு செயல்களிலும் கடுமையான புண்களை ஏற்படுத்தும், ஏனெனில் இது இயற்கையில் மிகவும் அரிக்கும் மற்றும் நீருறிஞ்சும் பண்புகளைப் பெற்றுள்ளது. தண்ணீருடன் கந்தக டிரையாக்சைடு தீவிரமாக வினைபுரிந்து கந்தக அமிலம் உருவாகும் என்பதால் தீவிர கவனத்துடன் இது கையாளப்பட வேண்டும். வலுவான நீர்நீக்கும் தன்மை காரணமாகவும் அத்தகைய பொருட்களுடன் தீவிரமாக வினைபுரியும் என்பதாலும் இதை கரிம பொருட்களுடன் கலக்காமல் விலக்கி வைத்திருத்தல் அவசியமாகும்.\nகந்தக டிரையாக்சைடு பிரிடின் அணைவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2019, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/neela/neela00002.html", "date_download": "2021-01-27T13:52:17Z", "digest": "sha1:6EXAZX6YVIUDPX6S23FG2OWK2QDOREEQ", "length": 9991, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பீஃப் கவிதைகள் - Beef Kavithaigal - தலித்தியம் நூல்கள் - Dalitism Books - நீலம் பதிப்பகம் - Neelam Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் த��்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தோட்டிக்குளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக் குடிக்கிறது மாடு என்ற காட்சியும், அதன் பொடனியில் வீற்றிருந்தபடி காதுமடலைக் குத்தும் ஊர்க்குருவியும், குளம் சொட்டியபடி இருளுக்குள் நுழையும் நண்டும் அமைதியோடு கவிதைகளில் நுழைகின்றன\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00040.html", "date_download": "2021-01-27T13:39:38Z", "digest": "sha1:YDVRPXYXZRJHFH6OZI5RP37U23NMZHTH", "length": 10319, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மானுடப் பண்ணை - Maanuda Pannai - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமானுடப் பண்ணை - Maanuda Pannai\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது தோன்றுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/12/30071811/Sunil-Gavaskars-The-Champs-Foundation-comes-to-aid.vpf", "date_download": "2021-01-27T12:24:42Z", "digest": "sha1:XJF2X4FABUIAWTBEYSPEM36PBL4URLJ7", "length": 8424, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunil Gavaskar’s ‘The Champs Foundation’ comes to aid of ailing hockey Olympian Mohinder Pal Singh || சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு சுனில் கவாஸ்கர் அறக்கட்டளை உதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு சுனில் கவாஸ்கர் அறக்கட்டளை உதவி + \"||\" + Sunil Gavaskar’s ‘The Champs Foundation’ comes to aid of ailing hockey Olympian Mohinder Pal Singh\nசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு சுனில் கவாஸ்கர் அறக்கட்டளை உதவி\nசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு சுனில் கவாஸ்கரின் அறக்கட்டளை உதவுகிறது\n1988 சியோல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் ஹாக்கி வீரர் மொஹிந்தர் பால் சிங். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 58 வயதாகும் இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்.இந்தியாவின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் ‘தி சாம்ப்ஸ் அறக்கட்டளை’நோய்வாய்ப்பட்ட சிங்கிற்கு உதவுகிறது.சிங்கிற்கு சமீபத்தில் விளையாட்டு அமைச்சகமும் நிதி உதவி வழ��்கியது.\nநீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தற்போது டயாலிசிஸில் உள்ள ஹாக்கி ஒலிம்பியன் மொஹிந்தர் பால் சிங்கின் சிகிச்சைக்காக விளையாட்டு அமைச்சகம் ரூ.10 லட்சம் வழங்கியது.நிதி அவரது மனைவி சிவ்ஜீத் சிங்கிடம் வழங்கப்பட்டது.\nஎங்கள் முந்தைய ஒலிம்பியன்கள் மற்றும் (சர்வதேச) பதக்கம் வென்றவர்கள் படும் துன்பங்கள் குறித்து பற்றி நான் ஊடகங்களில் பார்த்தேன். சிங்கின் உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிவித்த அச்சு ஊடகங்களுக்கு நன்றி என்று கவாஸ்கர் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/14/in-government-schools-shocking-news/", "date_download": "2021-01-27T14:29:31Z", "digest": "sha1:UQ3IRP4NAJ23X6AT2UKWVFCN5COJ52BF", "length": 4403, "nlines": 64, "source_domain": "www.tnnews24.com", "title": "அரசு பள்ளிகளில் – பெரும் அதிர்ச்சி செய்தி வெளியானது | Tnnews24", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் – பெரும் அதிர்ச்சி செய்தி வெளியானது\nஅரசு பள்ளிகளில் – பெரும்\nதமிழகத்தில் 2,391 அரசுப் பள்ளிகளில்\nஅமைக்க இட வசதி உள்ளதா\nகுறித்து கல்வித்துறை ஆய்வு செய்ய\nபதற்றமா – இது காரணமாக\nசாப்பிட்டால் பதற்றம் ஏற்படும் வாய்ப்பு\nஅதிகரிக்கும் என்று கனடாவில் நடந்த\nஆய்வு தெரிவிக்கிறது. உணவில் ஒரு\nநாளைக்கு குறைந்த 3 காய்கறிகள்\nஅவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு\nஅதிகமானாலும் பதற்றம் வரும் வாய்ப்பு\nமாஸ்டர் படம் – தயாரிப்பாளர்கள் மாஸ்டர் பிளான்\nவிஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்\nஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு\nவேறு படங்களை திரையிடக்கூடாது என\n← மாஸ்டர் படம் – தயாரிப்பாளர்கள் மாஸ்டர் பிளான்\nJustNow: ‘நீ செத்துத் தொல’ சித்ரா தற்கொலை: அதிர்ச்சி தகவல் →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/26/medicinal-neem-juice/", "date_download": "2021-01-27T14:21:47Z", "digest": "sha1:MJPNFAWMWAP3RIU42ALPOWFRGEPVN2OD", "length": 4575, "nlines": 57, "source_domain": "www.tnnews24.com", "title": "மருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம் | Tnnews24", "raw_content": "\nமருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம்\n2 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து\nஅதில் தக்காளிப் பழங்களை போட்டு\nநன்கு பிசைந்து பின், வறுத்துப்\nபொடி செய்த 1 ஸ்பூன் வெந்தயம் &\nஒன்றரை தேக்கரண்டி துவரம் பருப்பை\nபுளித்தண்ணீரில் போட்டி உப்பு சேர்த்து\nஎண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் போட்டு, காயம், கறிவேப்பிலை, போட்டு தாளித்து புளித்தண்ணில் கொட்டவும். மேலும், வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி கீழே\nஇறக்கி கொத்தமல்லி தழையை சேர்க்க\nவெந்தயம் உடலுக்கு இவ்வளவு நன்மை செய்கிறதா\nஉற்பத்தியை தூண்டி விடும். ஆய்வின்\nபடி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை\nமற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும்\nவைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி\nசெய்து அதனை நீர் அல்லது மோரில்\nசேர்த்து குடிக்கலாம். வெந்தயம் உடலில்\nஇந்த காய்கறியில் இவ்வளவு பலன்கள் இருந்தால் தாராளமா சாப்பிடலாமே…..\n*இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உணவில் முட்டை கோஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n*நரம்பு தளர்ச்சியை போக்குவதற்கு சௌ\n*கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பலம்\n*சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க\n← வெந்தயம் உடலுக்கு இவ்வளவு நன்மை செய்கிறதா\nரூ.37 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/humoursatire/136354-photo-comics", "date_download": "2021-01-27T12:56:24Z", "digest": "sha1:3ITGJOYAJ4ZGZ57JTMJKKBJ63GLDVCMZ", "length": 6221, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 November 2017 - உடையப்பா வர்றார்! | Photo Comics - Ananda Vikatan", "raw_content": "\nஅடிச்சுப் புடிச்சி... விழுந்து எழுந்து... ரசிச்சு சிரிச்சு...\nஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி - மூன்று முடிச்சுகள்\n“நூறாவது இடத்தில் என்ன பெருமை இருக்கிறது\nதீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்\n“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு\n“100 நாள் 100 லைக்ஸ் ��ிட்டத்தின்படி”\nசபாக்களில் டிக்கெட் விலை குறையுமா\nஅறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 8\nவீரயுக நாயகன் வேள்பாரி - 58\nநான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி\nகற்பனை: லூஸுப் பையன் ஓவியங்கள்: கண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3209", "date_download": "2021-01-27T12:39:35Z", "digest": "sha1:MBEUPP54GOTBTPGEYSUJVKY6HS2DRH6V", "length": 8916, "nlines": 158, "source_domain": "mysixer.com", "title": "காவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nகாவலன் SOS குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடமும், பெண்களிடமும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்த நெல்லை மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nகல்லூரிகள், பள்ளிகள் , பொதுமக்கள் கூடும் பிரபல வணிக நிறுவனங்களில் மாநகர காவல் துறையினர் SOS செயலி குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றனர்.\nSOS குறித்த விழிப்புணர்வை அடுத்த நகர்விற்கு எடுத்து செல்லும் பெரு முயற்சியாக நெல்லையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை மாநகர காவல்துறை மற்றும் \"நல்லதை பகிர்வது நம் கடமை\" என்ற வாட்ஸ் அப் குழுவினரும் இணைந்து \"Safety உங்கள் Choice\" என்ற விழிப்புணர்வு குறும் படத்தை தயாரித்து உள்ளனர். இன்றைய சூழலில் முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பு மற்றும் காவலன் SOSன் அவசிய தேவை குறித்தும் குறும்படம் எடுத்துரைக்கிறது.. படத்தில் நிஜ காவலர்களே நடித்தும் உள்ளனர்.\nநெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் IPS, \"Safety உங்கள் Choice\" குறும்படத்தை வெளியிட்டு அதன் ஆக்கத்தில் பங்குபெற்றவர்களை வாழ்த்தினார்.\nநெல்லை மாநகர காவல் துணை ஆணையர் – சட்டம் ஒழுங்கு ச.சரவணன், குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.\nஎழுத்தாளர் நாறும்பூநாதன், கருத்துரை வழங்க, மாவட்ட அறிவியல் மைய இயக்குநர் முத்துகுமார், தொழிலதிபர் லயன் பெத்துராஜ், ரஜினி மக்கள் மன்றம் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.\nஆர் ஜே வாகப் பணியாற்றும் வெங்கட்ராமன் முருகன் இந்தக்குறும்படத்தை இயக்கியுள்ளார், சிகா மணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T12:17:55Z", "digest": "sha1:EYXDFOKHNRSWYZPBEWHA5MAM5NKJUNJI", "length": 11781, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "துப்பாக்கி உரிமம் கேட்கும் நடிகை ஸ்ரீரெட்டி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/சினிமா/கோலிவுட்/துப்பாக்கி உரிமம் கேட்கும் நடிகை ஸ்ரீரெட்டி\nதுப்பாக்கி உரிமம் கேட்கும் நடிகை ஸ்ரீரெட்டி\nசினிமா பைனான்ஸ்சியர் சுப்ரமணியம் மற்றும் அவரது உறவினர் கோபி என்பவரும் தன் வீட்டிற்க்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி அதற்கான சிசிடிவி ஆதாரங்களையும் வெளியிட்டு உள்ளார். தொடருந்து அவர்கள் தனக்கு தொந்தரவுகள் தருவதால் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்து உள்ள ஸ்ரீரெட்டி தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் தெரிவித்து உள்ளார்.\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nநயன்தாரா விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீபிரியா\nசர்க்கார் படத்தின் விவகாரம் எழுத்தாளர் கே.பாக்கியராஜ்\nதணிக்கை சான்று வழங்கியது தணிக்கை குழு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t131688p105-1", "date_download": "2021-01-27T13:07:26Z", "digest": "sha1:DUD3X4XKCLQCAK7J4FDBRVD3IXHE3VAD", "length": 71663, "nlines": 397, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிர���ந்து) - Page 8", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nசமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nசமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nசமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்\nஉடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ பெணணோ யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை\nஉண் கண்ணே பட ட் டும்\nஎனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.\nம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.\nமயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.\nஎண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌ���வர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.\nமயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.\nகறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை\nஇரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.\nநரை கூந்தல் - முதுமை\nதலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்\nஅண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்\nபொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த\nநல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்\nநீத்தல் ��ம்புமதி ……………………… (நற். 10: 1-4)\nஎன்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.\nவேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை\nஅரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)\nஎன மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.\nபுலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.\nகூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்\nமுன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.\nமண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ\nசில்போது கொண்டு பல்குரல் அழுத்திய\nஅந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ\nஅவிழ் பூ முடியினள் கவைஇய\nமடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)\nஎன்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு\nமாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்\nதூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்\nமணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்\nசுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)\nசல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது\nஅரிசில் அம் தண் அறல் அன்ன இவள்\nவிரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)\nஎன்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்\nபொன்னும் மணியும் போலும் யாழ நின்\nநன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்\nயாதெனின் பிரிகோ - மடந்தை\nகாதல் தானும் கடலினும் பெரிதே\nமேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.\nபெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)\nவணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு\nபுணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)\nநக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.\nதாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)\nஇப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.\nகூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்\nதிருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்\nநறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)\nஎனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்���வில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு\nநெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த\nவெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய\nபசலை பாய்தரு நுதலும் நோக்கி\nவறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி\nவெய்ய உயிர்த்தனள் யாயே –\n – அஞ்சினம் அளியம் யாமே\nதலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா \nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nநதிக்கரையில் மண் பூசி குளிக்கும் மக்கள் கண்டதுண்டு .\nகூந்தலுக்கு களிமண் பூசி குளிப்பது அறியாத விஷயம் .\nஇது அனுபவத் தகவல்தான் ஐயா \nஎங்கள் கிராமத்து ஏரிகளிலும் ஏரிவாய்க்கால்களிலும் இப்படியும் தாய்மார்களும் பெண்களும் 1960 களில் குளித்தது உண்மைதான்\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nமாதீர்த்தனார் பாடலில் பாடபேதம் உள்ளதாக டாக்டர் உ .வே .சா .குறிப்பிடுகிறார் . எருமணம் என்ற சொல்லுக்கு செங்கழுநீர்ப்பூக்கள் என்ற கருத்து ஏற்புடையதாக உள்ளது .\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nசிகைக்காய்த்தன்மை செங்குவளைப் பூக்களுக்கும் இருப்பதுதான்.\nஎருமண்ணும் , செங்குவளைப் பூக்களும் ஆகிய இரண்டுமே இப்பாடலுக்கு ஏற்புடையன. கூந்தலின் எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்குவன.\nஇவை இரண்டுமே குளிக்கும் இடைத்திலேயே எளிதில் கிடைப்பன. ஆதலால் குளிக்கச்செல்லும்போது தனியே கவனமாகக் கொண்டு செல்லத்தேவையற்றவை.\nஇருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலுக்குப் பின் அகம் திரும்பலாம்- இருபாலரும்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nஜகதீசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.\nஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா \nநரந்தம் என்பது புல்வகை. இப்புல்லினை மான்கள் விரும்பியுண்ணும் என்று சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nதாங்கள் சொல்வது போல கிராமங்களில் அன்று இருபாலரும் இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலிட்டு வீடு திரும்பிய காலங்கள் உண்டுதான். நானும் என் கிராமத்தில் அப்படி இருந்தவள்தான். இன்று நிலை மாறியிருக்கிறது. ஆரோக்கியமும்தான். தொண்டை மண்டலப் பகுதியின் உள் கிராமங்களில் இவ்வழக்கத்தைச் சிலர் பின்பற்றுவது மனதிற்கு நிறைவாக இருக்கின்றது. இன்று அனைவரும் இயற்கையின் பெருமையை உணரத் துவங்கியுள்ளனர். வரும் தலைமுறையாவது இயற்கையோடு இணைந்த தொழிநுட்ப வாழ்வை வாழ்வார்களாக.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nதொடர்ச்சி தொடர்ச்சி தொடர் – 4\nதலைவியின் மீது கோபம்கொண்ட பரத்தை, தலைவிக்கு வேண்டியவர்கள் கேட்கும்படியாகத் தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைக் கூறுவதாக வரும் ஔவையாரின் மருதத்திணை பாடலில் முதல் அடி இப்படி வருகின்றது.\nகூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி\nபெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி\t(குறுந். 80:1,2)\nஇவ்வடிகளுக்குப் பொருள்தரும் உரையாசிரியர் முனைவர் வி. நாகராசன் அவர்கள் கூந்தலைப் போன்ற நெறிப்பினை உடைய ஆம்பலின் முழுமையான செறிந்த இலைகளைத் தழையாடையாக உடுத்தி, பெருவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி (பக். 197, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்று பொருள் தருகின்றார். மேலும் சொற்பொருள் தரும் பகுதியில் கூந்தல் ஆம்பல் என்பதற்குக் கூந்தலைப் போன்ற ஆம்பலின் நெளிவுகள் என்றும் அடைச்சி என்பதற்கு உடுத்தி (பக்.198, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2004) என்றும் பொருள் தருகின்றார். இதிலிருந்து கூந்தல் தழையாடைக்கு உவமையாக்கப்பட்டுள்ள தகவல் பெறப்படுகின்றது.\nஉ.வே.சா அவர்கள் இவ்வடிக்குக் கூந்தற்கண் ஆம்பலினது புறவிதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி வெள்ளம் வரப்பெற்ற பெரிய ந��ர்த்துறையை விரும்பி என்றும் விளக்க உரை பகுதியில் முழுநெறி என்பதற்குப் புறவிதழ் ஒடித்த முழுப் பூ (புறநா.116:2 உரை) இதழொடியாத பூவெனினுமாம் (சிலப். 2:34 அடியார்க்கு நல்லார் ) என்றும் அடைச்சுதல் என்பதற்குச் செருகுதல் என்றும் (ஆம்பல் முழுநெறி : அகநா.156 : 9, நற். 113, சிலப். 2:14, 14: 75 – 7, 1,2) புறநானூறு,அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டி பொருள் தருகின்றார். உ.வே.சா ஆராய்ச்சி உரைப்பகுதி, பக். 162,163 பாடல் 80 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) இவர்தரும் உரைப்பொருளில் இருந்து கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுகிற நிகழ்வு அறியப்படுகிறது.\nஒரே பாடலின் அடிக்கு முனைவர் வி.நாகராசன் அவர்கள் கூறும் பொருளும் உ.வே.சா அவர்கள் தரும் பொருளும் வெறுபட்டிருப்பதை அறியமுடிகிறது. என்றாலும் இருவரில் உ.வே.சா அவர்கள், தான் தந்த உரைக்கு மற்ற செவ்விலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டி நிறுவுவது போன்று முனைவர் வி.நாகராசன் அவர்கள் செய்யவில்லை என்பதனால் இங்கு உ.வே.சா அவர்கள் தரும் பொருளே சிறப்பெனக் கருதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் கூந்தலில் ஆம்பல் சூட்டப்படுவது அழகூட்டவும் மணம்பெறவுமே என்று கொள்ளலாம்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nஇன்று அனைவரும் இயற்கையின் பெருமையை உணரத் துவங்கியுள்ளனர். வரும் தலைமுறையாவது இயற்கையோடு இணைந்த தொழிநுட்ப வாழ்வை வாழ்வார்களாக.\nஇயற்கையின் மதிப்பை உணர்ந்து அதன் சிறப்பை விஞ்ஞான முனேற்றத்தோடு இணைத்து செயல்படும் போது கிடைக்கும் இன்பம் அலாதிதான்.\nஅதனுடன் கொஞ்சம் மனிதத்வமும் இணைந்துவிட்டால்\nசொர்க்கம் இருப்பது இங்கே - வேறெங்கே \nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nதொடர்ச்சி தொடர் – 4\nகுறுந்தொகையின் 19ஆவது பாடலில் பிரிந்தால் தலைவி வருந்துவாளே என்பதை உணர்ந்துகொள்ளாமல் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். அவன் மீண்டு வந்தால் என் கூந்தலில் பூச்சூடுதலையும் தொடுதலையும் ஒழிக என்று கூறுவேன் என்பதாக வருகின்றது. இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அப்பாடலடி வருமாறு,\nஎம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே. (குறுந்.191:5 – 7)\nஇங்குக் கூந்தலில் பூச்சூட்டுதல் என்பது தலைவி மீது தலைவனுக்குள்ள உரிமையை எடுத்துக் காட்டுவதோடு மட்டுமன்றி அழகும் மணம��ம் பெறுவதற்காகவும் என்பதை அறியமுடிகிறது.\nமற்றொருபாடலில் தலைவன் வரைவு நீட்டித்தவழி ஆற்றாதவளாய் வருந்தும் தலைவி தோழியிடம் தலைவன் குன்றத்தில் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் யானை, வேங்கையின் அடிமரத்தைச் சிதைத்துச் செல்லும். அப்படி அடிசிதைந்து வளைந்து காணப்படும் வேங்கை மரங்களில் மலரும் மலர்களைக் குறவர் இனப் பெண்கள் மரங்களில் ஏறாமலேயெ பறித்துச் சூடிக் கொள்வர். என்நிலையும் அதுதான் என்று கூறுவதாக வருகின்றது.\nபொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை\nகுறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்\nநின்று கொய்ய மலரும் …………………………… ( குறுந். 208: 1 – 4)\nஇப்பாடலில் பெண்கள் தங்கள் கூந்தலில் மலர் சூடுதலை விரும்புகிறார்கள் என்றால் அம்மலர் மரத்திற்கு மேல் இருந்தாலும் சரி பறித்துச் சூடியதையே இது காட்டுகிறது. மேலும் மலர்ச்சூடும் நிகழ்வின் மூலம் தலைவனுக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்திக் காட்டும் நுட்பம் செவ்விலக்கியத்தின் பல பாடல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.\nபாலை பாடிய பெருங்கடுங்கோ தன் பாடலில் பிரிவிலும் தலைவியையே நினைத்திருந்த தலைவனின் மனதைப் பதிவுசெய்கிறார்.\nகடற்றில் கலித்த முடச்சினை வெட்சித்\nதளை அவிழ் பல்போது கமழும்\nமைஇருங் கூந்தல் மடந்தை நட்பே. (குறுந். 209:4 – 7)\nஇவ்வடிகளில் தலைவன் தோழியிடம் தலைவியின் வெட்சி மலர் பலவற்றின் மணம் கமழ்கின்ற மேகம் போன்ற கரிய கூந்தலை உடைய பெண்ணின் நட்பே தனக்கு நினைவு வந்ததாகக் கூறுவதிலிருந்து உரிமையுடைய பெண்ணை நினைத்துப் பார்க்கும் ஆணுக்கு அவளின் மலர் சூட்டப்பெற்ற கூந்தலே முன்நிற்கிறது என்பதைப் பதிவுகள் காட்டுகின்றன.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nநன்றி ஐயா. தங்களைப் போன்ற அறிஞர்களின் வாழ்த்துதான் வளர்ச்சிக்குக் காரணம்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nதொடர்ச்சி ………………. தொடர்– 4\nபரணர் பாடலில் தலைவி இற்செறிக்கப்பட்டதைத் தோழியின் மூலம் அறியும் தலைவனுக்குத் தலைவியின் மணம் கமழும் கூந்தலே நினைவு வருகின்றது. அக்கூந்தல் திண்ணிய தேரினை உடைய ஓரியின் வனத்தைத் தழுவி வீசுகின்ற கோடை காற்றின் மணம் கமழும் செறிந்தத் தன்மையினை உடையதாயிருப்பதைப் பாடல் பதி��ு செய்கிறது.\nஎறிவளி கமழும் நெறிபடு கூந்தல்\nமைஈர் ஓதி மாஅயோள் வயின் (குறுந். 199: 2 – 5)\nஅத்தகைய தலைவியுடன் நான் கொண்ட நட்பு இப்பிறவியில் அவளுடன் சேர்ந்து வாழ வழிவகுக்கும் என்று தன் நெஞ்சிற்கு உரைப்பதாகக் கூறப்படுகிறது.\nஓதலாந்தையார் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. தலைவியை எவ்வாறு ஆற்றுவிப்பது என்று தெரியாமல் தோழி வருந்திக் கொண்டிருப்பதை உணரும் தலைவி, தலைவன் வாக்கில் நம்பிக்கை உடையவள். காரின் அறிகுறியை ஏற்கமாட்டேன் என்று தோழியிடம் குறிப்பிடுகிறாள். எனினும் ஆங்காங்கே பூத்துக் குலுங்கி கார்காலத்தின் வருகையைக் கூறும் கொன்றையை\nவண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடை இடுபு\nபொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்\nகதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை (குறுந்.21:1 – 3)\nஎன்கிறாள். அதாவது, இவ்வடிகளில் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குவது வண்டுகள் ஒலிக்க நெருங்கிப் பூத்திருக்கக் கூடிய நீண்ட பூங்கொத்துக்களை இலைகளுக்கு இடையே வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைச் சுற்றிக்கட்டி அழகுறப் புனையப்பட்ட மகளிரின் கூந்தலுக்கு உவமை காட்டப்படுகிறது. இதிலிருந்து பெண்களின் கூந்தல் பொன்னாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதை அறியலாம். நற்றிணையிலும் இதுபோன்று கூந்தலை இயற்கையுடன் ஒப்பிட்டுக் காட்டும் பாடல்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nதொடர்ச்சி …………………… தொடர் – 4\nபெண்களின் கூந்தல் நிலை பற்றி, முன்தொடர்களில் அது நீண்டும் சுருண்டும் கொண்டையிடப்பட்டும் விரிக்கப்பட்டும் எனப் பல்வேறு நிலைகளில் இருந்ததை அறியமுடிந்தது. அதன் தொடர்ச்சியாகக் குறுந்தொகையில் கூந்தல் நிலை எவ்விதம் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.\nகடுவன் மள்ளன் எனும் புலவரின் பாடலில் கூந்தல் பற்றிய பதிவொன்று காணப்படுகிறது. அப்பதிவுடைய பாடலடி வருமாறு வார் வணர் கதுப்பு உளரி ……………………………..(குறுந். 82: 1) இதற்கு நீண்டு சரிந்த கூந்தலைக் கோதி (பக். 202 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்று முனைவர் வி. நாகராசன் அவர்களும் நீட்சியை உடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து ( உ.வே.சா ஆராய்ச்சி உரைப் பதிப்பு, பக். 257, பாடல் 82க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) என உ.வே. சா ���வர்களும் பொருள் தருகின்றனர். இவற்றிலிருந்து கூந்தல் நீண்டதாகவும் வளைவுடனும் சரிந்தும் காணப்பட்டதாகப் பொருள் கொள்ளலாம்.\nஉரையாசிரியர்கள் பொருள்தரும் முறையில் ஒருசில பாடல்களில் வேறுபட்டும் ஒருசில பாடல்களில் ஒன்றுபடவும் வந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.\nசிறைக்குடி ஆந்தையார் பாடலிலும் ……………………….. கொடிக் கூந்தலளே (குறுந். 132: 2) என்று கூந்தல் நீண்டதாக இருக்கும் நிலை பதிவு செய்யப்படுகிறது. வெள்ளிவீதியார் பாடலில் தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் (குறுந். 146 : 3) என முதுமை உடையோரது கூந்தல் நரைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. மேலும் அழகிய சிலவாகிய கூந்தலையும் (குறுந். 211: 1, 280: 1 – 3) நுதல் தொட்டுப் பின் தாழ்ந்த அழகிய சிலவாக முடிக்கப்பெற்ற கூந்தலையும் (குறுந். 214: 1 – 3) மயிற்பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தலையும் (குறுந். 225: 5 – 7) ஐவகையாக முடிக்கப்பெற்ற தலைமயிரினையும் (குறுந். 229 :1-4) பின்னிவிடப்பட்ட கூந்தலையும் (குறுந். 246 :5-7) உடையவர்களாகப் பெண்கள் இருந்தனர் என்பதைக் குறுந்தொகை பாடல்கள் பதிவு செய்துள்ளன.\nபரணர் பாடலில் பெண்ணின் கூந்தல் கருமையுடையதாகவும் பலவாகவும் இயற்கை அழகுடனும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பாடலடி வருமாறு,\nஇரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே (குறுந். 165 :4,4)\nஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் எனும் புலவர் தம் பாடலில், கூந்தல் மயில் பீலியில் காணப்படும் கண்ணைப் போன்று மாட்சிமையுடையதாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். (குறுந். 184 :5) பூதன்புல்லன் எனும் புலவர் தம்பாடலில் நெறிப்பினை உடைய கரிய கூந்தல் எனும் பொருளில் நெறிஇருங் கதுப்பொடு பெருந்தோள் நீவி (குறுந். 190 :1) என்று குறிப்பிடுகின்றார்.\nகச்சிப்பேட்டு நன்னாகையார் எனும் புலவர் தம் பாடலில் கூந்தலைக் கோதுவதற்கு உரிமையுடைய தலைவன் இளவேனில் பருவத்தும் வராமையினால் மணமூட்டப்பெறாத தன் கூந்தலைத் தானே கோதிக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார். வறுங்குரல் கூந்தல் தைவருவேனே (குறுந். 192 :6) எனும் அடி இதனைச் சுட்டிக்காட்டுகின்றது.\nபொதுவாகவே வியர்க்கும் எவ்வகை உயிரினத்திற்கும் அதன் வாழிடம் மற்றும் உணவுமுறை சார்ந்து உடலில் மணம் வீசுவது என்பது இயல்பு. அம்மணம் விரும்பக்கூடியதா இல்லையா என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழும் பிறிதொரு உயிரைப�� பொறுத்ததாக அமையும். இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கையையும் செயற்கையையும் ஒன்றுகூட்டும்போது தான் கிடைக்கிறது. இதையே மேற்கண்ட குறுந்தொகைப் பதிவுகள் காட்டுகின்றன. பாடல் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பல்வகைச் சாந்துப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் இருக்கிறதா இல்லையா என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழும் பிறிதொரு உயிரைப் பொறுத்ததாக அமையும். இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கையையும் செயற்கையையும் ஒன்றுகூட்டும்போது தான் கிடைக்கிறது. இதையே மேற்கண்ட குறுந்தொகைப் பதிவுகள் காட்டுகின்றன. பாடல் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பல்வகைச் சாந்துப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் இருக்கிறதா இல்லையா என்று எழுப்பப்படும் கேள்வி அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது.\nஅடுத்து தொடர் – 5 ஐங்குறுநூற்றின் தகவல்களுடன் சந்திப்போம்.\nRe: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்ப�� தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulfgoldrate.com/ta/city/dhaid/", "date_download": "2021-01-27T14:08:08Z", "digest": "sha1:DVU2KOPNIUGNDBMHAQKLKZJLINDXHSDA", "length": 11050, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "தைத் : தங்க விலை, தைத் தங்க விகிதங்கள்", "raw_content": "\nஆலி அல் மாலிகியா புடையா ஹமாத் டவுன் ஈசா டவுன் ஜிதாஃப்ஸ் மனமா முஹாரக் ரிஃபா சித்ரா\nஅல் அஹ்மதி அல் ஃபஹஹீல் அல் ஃபர்வானியா அல் ஃபிண்டாஸ் அல் ஜஹ்ரா அல் மங்காஃப் அர் ரிக்கா அர் ருமைத்தியா சலிமியாவாக ஹவல்லி ஜானுப் அஸ் சுர்ரா குவைத் நகரம் சபா அஸ் சலீம்\nஅல் புராய்மி அல் சோஹர் சிப் அல் ஜாதிதாவாக சுயேக் என பஹ்லா பார்கா பாவ்ஷர் இப்ரி மஸ்கட் நிஸ்வா ருஸ்டாக் சஹாம் சலலா சுர்\nஅல் கோர் அல் ரயான் அல் வக்ரா தோஹா உம் சலால் முஹம்மது\nஅபா அல் குன்ஃபுதா புரைடா தம்மம் ஹா இல் ஹஃபர் அல் படின் ஹோஃபுஃப் ஜெட்டா ஜுபைல் காமிஸ் முஷைத் கர்ஜ் கோபர் மக்கா மதீனா நஜ்ரான் கதிஃப் ரியாத் தா என்றால் தபுக் யான்பு\nஅபுதாபி நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் குவோஸ் அர் ராம்ஸ் தைத் திப்பா அல் புஜைரா திப்பா அல் ஹிஸ்ன் துபாய் நகரம் புஜைரா நகரம் கயாதி ஹட்டா ஜெபல் அலி கல்பா கோர் ஃபக்கன் லிவா ஒயாசிஸ் மதினத் சயீத் ராஸ் அல் கைமா ருவாஸ் ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nதைத், ஐக்கிய அரபு நாடுகள் : தங்க விலைகள்\nவீடு > ஐக்கிய அரபு நாடுகள் > தைத்\nதைத் : 24 காரட் தங்க வீதம்\nஇன்று 27 ஜனவரி 2021\nதைத் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : அதிக விலை AED د.إ241.93\nதைத் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : குறைந்த விலை AED د.إ226.93\nதைத் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : சராசரி விலை AED د.إ231.71\nதைத் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : திறக்கும் விலை (01 ஜனவரி) AED د.إ235.65\nதைத் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : இறுதி விலை (26 ஜனவரி) AED د.إ230.47\nதைத் 24 காரட் தங்க வீதம் - டிசம்பர் : அதிக விலை AED د.إ235.65\nதைத் 24 காரட் தங்க வீதம் - டிசம்பர் : குறைந்த விலை AED د.إ224.47\nதைத் 24 காரட் தங்க வீதம் - டிசம்பர் : சராசரி விலை AED د.إ231.03\nதைத் 24 காரட் தங்க வீதம் - டிசம்பர் : திறக்கும் விலை (01 டிசம்பர்) AED د.إ224.47\nதைத் 24 காரட் தங்க வீதம் - டிசம்பர் : இறுதி விலை (31 டிசம்பர்) AED د.إ235.65\nதைத் 24 காரட் தங்க வீதம் - நவம்பர் : அதிக விலை AED د.إ243.29\nதைத் 24 காரட் தங்க வீதம் - நவம்பர் : குறைந்த விலை AED د.إ220.11\nதைத் 24 காரட் தங்க வீதம் - நவம்பர் : சராசரி விலை AED د.إ232.03\nதைத் 24 காரட் தங்க வீதம் - நவம்பர் : திறக்கும் விலை (01 நவம்பர்) AED د.إ233.20\nதைத் 24 காரட் தங்க வீதம் - நவம்பர் : இறுதி விலை (30 நவம்பர்) AED د.إ220.11\nதைத் 24 காரட் தங்க வீதம் - அக்டோபர் : அதிக விலை AED د.إ239.74\nதைத் 24 காரட் தங்க வீதம் - அக்டோபர் : குறைந்த விலை AED د.إ232.38\nதைத் 24 காரட் தங்க வீதம் - அக்டோபர் : சராசரி விலை AED د.إ236.22\nதைத் 24 காரட் தங்க வீதம் - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) AED د.إ236.20\nதைத் 24 காரட் தங்க வீதம் - அக்டோபர் : இறுதி விலை (31 அக்டோபர்) AED د.إ233.20\nதைத் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரட் தங்க விலை\nதைத் : 22 காரட் தங்க வீதம்\nஇன்று 27 ஜனவரி 2021\nதைத் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : அதிக விலை AED د.إ221.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : குறைந்த விலை AED د.إ208.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : சராசரி விலை AED د.إ212.38\nதைத் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : திறக்கும் விலை (01 ஜனவரி) AED د.إ216.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : இறுதி விலை (26 ஜனவரி) AED د.إ211.25\nதைத் 22 காரட் தங்க வீதம் - டிசம்பர் : அதிக விலை AED د.إ216.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - டிசம்பர் : குறைந்த விலை AED د.إ205.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - டிசம்பர் : சராசரி விலை AED د.إ211.77\nதைத் 22 காரட் ���ங்க வீதம் - டிசம்பர் : திறக்கும் விலை (01 டிசம்பர்) AED د.إ205.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - டிசம்பர் : இறுதி விலை (31 டிசம்பர்) AED د.إ216.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - நவம்பர் : அதிக விலை AED د.إ223.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - நவம்பர் : குறைந்த விலை AED د.إ201.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - நவம்பர் : சராசரி விலை AED د.إ212.68\nதைத் 22 காரட் தங்க வீதம் - நவம்பர் : திறக்கும் விலை (01 நவம்பர்) AED د.إ213.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - நவம்பர் : இறுதி விலை (30 நவம்பர்) AED د.إ201.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - அக்டோபர் : அதிக விலை AED د.إ219.75\nதைத் 22 காரட் தங்க வீதம் - அக்டோபர் : குறைந்த விலை AED د.إ213.00\nதைத் 22 காரட் தங்க வீதம் - அக்டோபர் : சராசரி விலை AED د.إ216.52\nதைத் 22 காரட் தங்க வீதம் - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) AED د.إ216.50\nதைத் 22 காரட் தங்க வீதம் - அக்டோபர் : இறுதி விலை (31 அக்டோபர்) AED د.إ213.75\nதைத் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரட் தங்க விலை\nதைத் : தங்க விலை\nமொழிகளில் பெறக்கூடியது : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : வளைகுடாவின் அனைத்து நகரங்களிலும் தங்க விலைகள் வாழ்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/internship-in-Delhi-for-English-Language/6", "date_download": "2021-01-27T14:55:41Z", "digest": "sha1:FYGBWGNFUEOG25TCD3JDIVXUCRF744JH", "length": 11513, "nlines": 195, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Career opportunities for English Language jobs – Salaries, Educational qualification, Current openings", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 9534.33 ஒவ்வொரு ENGLISH LANGUAGE வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in DELHI.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய English Language தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 3 (0%) ENGLISH LANGUAGE மொத்த 5136024 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 28603 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 99064 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nEnglish Language க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எ��்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் English Language இல் வல்லுநர் நிறுவனங்கள் Delhi\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nEnglish Language இல் திறன்-பெட்டிகளுக்கு இளைஞர் Delhi\nஇலவசமாக பதிவு செய்வதன் மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இளைஞர் 4 வேலை அது முதலாளிகள் பணியமர்த்த வேலை கோருவோரை இந்த மேடையில் தத்தம்முடைய திறமைகளைக் வது செய்து தனிப்பட்டோர் உண்மையில் எளிதாக்குகிறது.\nEnglish Language வேலைகள் Delhi க்கு சம்பளம் என்ன\nEnglish Languageinternship வேலைகள் உள்ள Delhi க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் English Language வேலைகள் உள்ள Delhi\nEnglish Language வேலைகள் உள்ள Delhi வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nEnglish Language வேலைகள் உள்ள Delhi நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான English Language\nபகுதி நேர வேலைகள் உள்ள Delhi க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Gurgaon க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Other க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Mumbai க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Sangli க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Vadodara க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான Content Writing\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான English Language\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான Quick Learner\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான ASP Dot Net\nவேலைவாய்ப்பு உள்ள Delhi க்கான Communication Skills\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2021/01/14071509/Hospital-fire-For-parents-who-have-lost-children-Rs.vpf", "date_download": "2021-01-27T13:16:23Z", "digest": "sha1:7OJLDKJG4JH7P4REOFFIHPMPIZ6I465C", "length": 11495, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each || பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு + \"||\" + Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு\nபண்டாரா ஆஸ்பத்திரி தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.\nநாக்பூரை அடுத்த பண்டாராவில் அந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது.\n4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறப்பு சிகிச்சை வார்டில் கடந்த 9-ந் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.\nஇதில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பச்சிளம் குழந்தைகளில் 10 குழந்தைகளை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதில் 3 குழந்தைகள் கருகியும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்தன.\nஇந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று பண்டாரா மாவட்டத்தில் விபத்து நடந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார், அங்கு தீ விபத்துக்குள்ளான வார்டை பார்வையிட்டார்.\nமேலும் பச்சிளம் குழந்தைகளை இழந்து தவித்துவரும் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதுகுறித்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளின் உயிரை பறித்த இந்த தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்.\nமேலும் தீவிபத்தில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nகவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சட்டமன்ற சபாநாயகர் நானா படோலே, பண்டாரா எம்.பி. சுனில் மேன்தே மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.\n1. ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே\nதீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை சந்தித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்���ுறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/12/15-12-2011.html", "date_download": "2021-01-27T13:00:48Z", "digest": "sha1:YEN75MAOZYLUM4YO4XJHRWW4Q6ZTNQOV", "length": 16280, "nlines": 272, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 15-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 17 டிசம்பர், 2011\n15-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/17/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள், \"அற்பமான உலகமும் - அழியா மறுமையும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் மஜிதி அவர்கள், \"தாவாவின் அவசியம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nQITC துணைச்செயலாளர் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇறுதியாக அன்றைய பயானிலிருந்து கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.\nமறுமையில் அர்ஷின் நிழல் யாருக்குக் கிடைக்கும்\nஅல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:\nஇறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.\nதனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.\nபள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.\nஅந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.\nதம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.\nஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6806.\nமரணத்திற்குப்பின் வரும் நிரந்தர நன்மைகள் எவை\nஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3084.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்த��� பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nQITC மர்கசில் 29-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\n30-12-2011 அன்று பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச...\nகத்தரில் 10 இடங்களில் 23/12/2011 ஜும்மாவிற்குப் பி...\nQITC மர்கசில் 23-12-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வ...\nQITC மர்கசில் 22-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nவாராந்திர அரபி பாட வகுப்பு (16-12-2011)\n15-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nவாராந்திர அரபி பாட வகுப்பு (09-12-2011)\n\"இஸ்லாத்தின் பார்வையில் இணைய உலகம்\" சிறப்பு நிகழ்ச...\n02-12-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nQITC மர்கசில் 01-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\n\"ஏகத்துவ எழுச்சி\" பயான் வீடியோ - மௌலவி. முஹம்மத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/01/180110.html", "date_download": "2021-01-27T13:40:53Z", "digest": "sha1:S7ACITK52SKAWTNY4LRBOIIA7EE73SAY", "length": 45031, "nlines": 502, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –18/01/10", "raw_content": "\nகெவின் காஸ்ட்னர் என்று ஒரு நடிகர், 1995 என்று நினைக்கிறேன் அன்றைய காலகட்டத்திலேயே ஹாலிவுட்டில் சுமார் 600 மில்லியனுக்கு மேல் செலவு செய்து, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் கடலின் நடுவிலேயே செட் போட்டு, புயல் மழையில் அதெல்லாம் அழிந்து போய், மீண்டும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போய் ஒரு வழியாய் முடிக்கபட்ட “வாட்டர் வேர்ல்ட்” எனப்படும் அன்றைய ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படம். ஒரு சூப்பர் டூப்பர் ப்ளாப். இத்தனைக்கு அவர்கள் கையில் ஸ்கிரிப்டோடு எல்லாவற்றையும் பேப்பரில் இல்லாமல் போகாதவர்கள். இவர்களின் உழைப்பு ஒன்றும் யாருடைய உழைப்புக்கும் கீழ் இல்லை. ஒரு திரைப்படம் என்பது எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வைத்து இல்லை. சொல்ல வந்ததை எப்படி மக்களிடம் கன்வே செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துதான். இவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்.. அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்.\nஇத்தனை வருடங்களாய் சென்னை சங்கமத்தில் சங்கமித்தில்லை. ஆனால் இந்த வருடம் சங்கமித்து கொண்ட்டாடிய வருடம். ஆரமபித்த இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து போய் வந்ததில் மெல்ல இது ஒரு நல்ல டூரிஸ்ட் அட்ராக்‌ஷனாகிவிடக்கூடிய ஒரு கலாசசாரமாக மாறிவிடக்கூடும் என்று தெரிகிறது. சரி அதை விடுங்கள். போகி அன்று வெங்கட்நாராயணா ரோடை முழுவது அடைத்து கிராமிய கலைஞர்களின், தேவராட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், என்று ஊர் பட்ட ஆட்டங்களை ஆடினார்கள். சுற்றி பெருங்கூட்டமாய் நின்றிருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும், போட்டோ எடுத்து கொண்டும் இருக்க, ஒவ்வொரு குழுவாய் மெல்ல நகர்ந்து கொண்டே ஆடிக் கொண்டு போய் கொண்டிருக்க, லேசான கைதட்டல் மட்டும் அங்கே கேட்க, ”என்னணே.. எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடுறாங்க.. கொஞ்சமாச்சு அவங்களை பாராட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு உள்ளே களத்தில் குதித்து ஆட்டமாட ஆரம்பிக்க, உடன் நானும் குதிக்க, மெல்ல மெல்ல ஆட்டத்தின் காரணமாய் வாசிப்பாளர்களின் உத்வேகமும் ஏறி அவர்களின்\nஒவ்வொரு அடியும் இடியாய் இறங்க.. அப்துல்லா ஆடிய ஆட்டம் மற்றவர்களுக்கும் ஜுரம் போல பரவி மேலும் பல ஆண்களும், பெண்கள் ஆட்டத்தில் இறங்க, கலைஞர்கள் மேள தாளங்கள் மேலும் ஓங்காரத்துடன் ஏற.. நிச்சயம் ஒரு பெரிய எக்ஸ்டஸியை கொடுத்தது என்றால் அது மிகையில்லை என்பதை சுற்றி ஆடிய ஆண்களும் பெண்களும் அப்துல்லாவிற்கும், ஆடிய கலைஞர்களுக்கும், எங்கள் எல்லோரும் கை கொடுத்து வாழ்த்தியதிலிருந்தே தெரிந்தது. அவர்களுடய தாளத்துக்கு ஏற்றவாறு ஆடியது, மக்கள் கூட ஆட இறங்கியதும், கலைஞர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இருக்கிறதே. அடடா.. இந்த அங்கீகாரத்துக்கு அவன் இன்னும் ஒரு வருஷம் சந்தோஷமா உயிர் வாழ்வாண்ணே என்றார். அதன் பிறகு ஒவ்வொரு ஆட்ட க்ரூப்பிலும் போய் ஆடிய ஆட்டம் என்ன.. அடடா சூப்பர்.. இரவு ஒரு மணி வரை… வீடியோவை பார்த்தாலே தெரியும்.\nசென்னை சைதாப்பேட்டையில் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவின் முனையில் பாத்திமா ஆற்காடு பிரியாணி என்றொரு கடை இருக்கிறது. காலை மற்றும் மாலையில் பிரியாணி கடை திறந்திருக்கும். வழக்கமாய் திகட்டும் மசாலா இல்லாமல், சரியான கலவையில், அருமையான பாஸ்மதி அரிசியில் சுடச்சுட த்ருகிறார்கள். அவர்கள் கடை திறந்து காலியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. வெங்காயம், கத்திரிக்காய் இல்லாமலேயே பிரியாணியை சாப்பிட முடியும் அவ்வளவு ருசியாக இருக்��ும். ஹேவ் எ ட்ரை..\nபிக்ஸாரின் அனிமேட்டட் குறும்படங்கள் புகழ் பெற்றவை. அதிலிருந்து ஒன்று.\nபரிசல் என்கிட்ட கேட்டிருந்தாரு.. இன்னொருத்தரும் கேட்டிருந்தாரு.. பின்நவினத்துவம்னா என்னன்னு ரொம்ப கஷ்டப்பட்டு உட்காந்து யோசிச்சதிலே.. ஒன்று புரிஞ்சிச்சி பின்நவீனத்துவம்னா எனக்கு ஒரு மாதிரி புரியுது. அதை நீ பாக்கும் போது உனக்கு வேற மாதிரி புரியுது. இன்னொருத்தன் பாக்கும் போது அவன் வேற ஒண்ணை சொல்றான். இதையெல்லாம் பாக்குறவன் ஒரு வேளை நாமும் ஒரு கருத்தை சொல்லைன்னா நம்மளை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டாங்களோன்னு அவனும் மூணு பேர் சொல்றதுல ஏதோ ஒண்ணுக்கு தலை ஆட்டுவான். இப்படி யாருக்குமே புரியாம ஆளாளுக்கு ஒண்ணை புரிஞ்சிக்கிறதுக்கு பெயர்தான் பின்நவினத்துவம். என்ன புரிஞ்சுதா.. ரொம்ப கஷ்டப்பட்டு உட்காந்து யோசிச்சதிலே.. ஒன்று புரிஞ்சிச்சி பின்நவீனத்துவம்னா எனக்கு ஒரு மாதிரி புரியுது. அதை நீ பாக்கும் போது உனக்கு வேற மாதிரி புரியுது. இன்னொருத்தன் பாக்கும் போது அவன் வேற ஒண்ணை சொல்றான். இதையெல்லாம் பாக்குறவன் ஒரு வேளை நாமும் ஒரு கருத்தை சொல்லைன்னா நம்மளை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டாங்களோன்னு அவனும் மூணு பேர் சொல்றதுல ஏதோ ஒண்ணுக்கு தலை ஆட்டுவான். இப்படி யாருக்குமே புரியாம ஆளாளுக்கு ஒண்ணை புரிஞ்சிக்கிறதுக்கு பெயர்தான் பின்நவினத்துவம். என்ன புரிஞ்சுதா.. இல்லாட்டியும் புரிஞ்ச மாதிரி தலையாட்டுங்க.. இல்லாட்டி உங்களையும் ஆட்டத்தில சேத்துக்காம போயிருவாங்க..:)\nஒரு இத்தாலிய வர்ஜின் பெண் தன் முதல் இரவுக்கு போகும் முன் தன் தாயிடம் “அம்மா பயமாயிருக்கு என்று சொல்ல, கவ்லை படாதே மகளே ஜான் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்றாள். உள்ளே சென்ற பெண்ணை பார்த்ததும் ஜான் சட்டையை கழற்ற, மார்பு நிறைய முடியுடன் நின்றான். உடனே கீழே வந்த பெண் “அம்மா ஜான் மார்பு பூராவும் முடி” என்றாள். அம்மா” நல்ல திடமான ஆண்களுக்கு நிசசயமாய் முடி இருக்கும் ஜான் பார்த்து கொள்வான்” என்றாள். திரும்பவும் மேலே போன பெண் இப்போது ஜான் பேண்டை கழட்டியதும் கால்களில் கூட முடியிருப்பதை பார்த்து “அம்மா.. கால்களிலும் முடி இருக்கிறது” என்றாள். அம்மா.. “ நல்ல ஆண்களுக்கு அப்படித்தான் இருக்கும் ஜான் பார்த்துப்பான்” என்று அனுப்பி வைத்தாள். இப்போது ஜான் தன் சாக்ஸை கழட்ட, அவனின் இரண்டு கால் பாதங்களில் ஒருகாலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருக்க, கீழே வந்த பெண்” Mom. John has got One and half foot” என்றதும், அம்மா கண்கள் விரிய.. நீ இங்கே சமையல் வேலை செய்.. இது அம்மாவுக்கானது என்று ஆசையாய் ஓடினாள்.\nவெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.. சொன்னது யார் - யாருக்கு தெரியும்\nதமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..\n//யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்//\nஅப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்.. ;)\nஓஓஓ... பின் நவீனத்துவம்'னா இவ்வளோ இருக்கா\nகேபிள்ஜி, இதுல பெரிய காமெடி என்னான்னா, தோரணை பார்த்துட்டு ஏதாவ்து லாஜிக் இருக்கான்னு கேட்ட புன்ணியவான் ஆ.ஒ பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், இவளோ ஆராய்ச்சியெல்லாம் தேவையா கார்க்கி படத்த என் ஜாய் பண்ணுவீங்களான்னு கேட்டார். செம காமெடி இல்ல. எதுல எதை பார்க்கனுமோ அதை விட்டு இப்படியெல்லாம் சொல்றாங்க. இதுல இன்னும் காமெடி என்னன்னா, எனக்கு விஜய் பிடித்தாலும் வேட்டைக்காரன், வில்லு நல்லா இல்லைன்னு எழுதினேன். இன்னொருத்தர் நான் செல்வாவின் ரசிகர் அதனால் விமர்சனம் கொஞ்சம் biased இருக்கும்ன்னு சொல்றார். ஆனால் நான் விசலடிச்சான் குஞ்சாம். அவர் ஒலக பட ரசிகராம். :))\n//அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும்.\nகார்க்கி.. இன்னிக்கு ஸ்ரீதர் நாராயண் அவ்ர் பதிவுல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராச்சும் இருக்காங்களா..\nநான் கூட செல்வாவின் மிகத் தீவிர விசிறி..\nகார்க்கி.. இன்னிக்கு ஸ்ரீதர் நாராயண் அவ்ர் பதிவுல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராச்சும் இருக்காங்களா..\nநான் கூட செல்வாவின் மிகத் தீவிர விசிறி..\nஅப்துல்லா அண்ணே செம குத்து குத்தி இருகாரு .. ஹா ஹா ஹா\nசரி \\\\சைதாப்பேட்டையில் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெரு// உண்மையாலுமே இந்த மாதிரி பெயரில் ஒரு தெரு இருக்கா தலைவரே \nஓ இது தான் பின் நவீனத்துவமா\nகும்தலகடி கும்மாவா .. அப்துல்லான்னா சும்மாவா..\nஎனக்கு பின்-நவீனத்துவம�� புரிஞ்சுடுச்சு. :)\n//காலை மற்றும் மாலையில் பிரியாணி கடை திறாந்திருக்கும். வழக்கமாய் திகட்டும் மசாலா இல்லாமல், சரியான கலவையில், அருமையாண் பாஸ்மதி அரிசியில் சுடச்சுட த்ருகிறார்கள்//\nசாப்பிட்டுகிட்டே தட்டச்சு அடிச்ச மாதிரி இருக்கு...ஹீ ஹீ\nஅப்துல்லா அரசின் இயல் இசை நாடக மன்றத்தலைவராகும் அத்தனை தகுதிகளுடன் இருக்கிறார். Hats off u dude\nஇந்த வார கொத்துபரோட்டாவையாவது மொளகா இல்லாமப் போட்டீங்களே.. தேங்க்ஸு\nஅப்துல்லா அண்ணன் அவர்களுக்கு கொடுத்த அங்கீகரத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.\nஎல்லோரும் சொல்றாங்க..தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு மைல்கல் என்று..எனக்கென்னவோ 32 கோடி ரூபாய் செலவழித்து இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு நாடோடிகள் மாதிரி நாலு நல்ல படம் எடுத்தாலே போதும் தமிழ் சினிமா முன்னேற வாய்ப்பிருக்கிறது...\nபடம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம்...\n//அடடா.. இந்த அங்கீகாரத்துக்கு அவன் இன்னும் ஒரு வருஷம் சந்தோஷமா உயிர் வாழ்வாண்ணே என்றார்//\nஇது....இது.....இது எங்க அப்துல்லா அண்ணன்.\n//கும்தலகடி கும்மாவா .. அப்துல்லான்னா சும்மாவா..//\nதலைவரே எனக்கு ஒரு போன் அடிச்சுயிருந்தா வந்து ஒரு குத்து போட்டுயிருப்போம்ல :(\nஅப்துல்லா நல்லலா பாடுவாருன்னு எனக்குத் தெரியும்.நல்லா ஆடுவாருன்னு இப்ப பாத்துட்டேன்.கூட ஆடுற யூத் யாரு\nவெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.\nகொத்து சூப்பர்......ஆட்டம் அதவிட சூப்பர்......கலக்கல் பதிவு\nயோவ் பாவி எப்பய்யா இதெல்லாம் படம் புடுச்ச\nஅண்ணே உண்மையில் அந்த எளிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்களை அவர்கள் மொழியில் நாம் அங்கீகரிப்பது மட்டுமே.\nநான் ஆடத்துவங்கியதும் பார்வையாளர்கள் சுமார் 1000 பேர் ஆடத்துவங்கியது பெரும் மனநிறைவை அளித்தது.\n//கூட ஆடுற யூத் யாரு\n அவர் அங்கு எங்களைப்போலவே வந்திருந்த ஒரு பார்வையாளர். ஏதோ ஒரு கொரியன் கம்பெனியில் ஜி.எம்.ஆக வேலை செய்வதாய்ச் சொன்னார்.\nகுத்துன குத்துல பரோட்டா செரிச்சிடிச்சி..::))\nநீங்க ஆடும் ஆட்டத்துக்கு சுனாமி வராம தப்பிச்சீங்களே அதுவே பெரும் நிம்மதி:)))\nஅப்துல்லா அண்ணே கலக்கலா கை சுத்துறீங்க:)\nகோடம்பாக்கத்துக்கு இரண்டு குத்தாட்ட பார்ட்டி கிடைச்சு இருக்��ாங்க :-). யாராவது அள்ளிட்டு போங்கப்பா...\nஎன்ன பின் நவீனம் இருக்குனு கேட்கிறவங்க, ஆட்டத்தில இல்லை\n//தலைவரே எனக்கு ஒரு போன் அடிச்சுயிருந்தா வந்து ஒரு குத்து போட்டுயிருப்போம்ல :(\nதீவிரவாதிகளும் கடினப்பட்டு உழைத்துதான் தப்பு செய்யக்கிறார்கள் அதற்கு எல்லாம் அங்கீகாரம் தர முடியுமா\nஉழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும். சரியான வாக்கியம்\nஆ.ஒ. பத்தி உங்கட்ட ஒன்னும் பேசுறாப்புல இல்ல..விடுங்க..\nஆமா அவ்ளோ பெரிய பாடிய வச்சிக்கிட்டு எப்படி ரெண்டு பேரும் இவ்ளோ பாஸ்டா ஆடுறீங்க..\nஉண்மையிலேயே வேகமாதான் ஆடுநீங்களா இல்ல வீடியோ தகிடுதத்தம் ஏதும் பண்ணீங்களா\n//வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும்//\nபப்ளிக்கா கிஸ் பண்ண நான் என்ன அமெரிக்காவிலா இருக்கேன் :))\nரெண்டு பேருக்கும் பாராட்டுகள், அந்த கலைஞர்களை அவங்க மொழியிலேயே பாராட்டுனதுக்கு...\n//குதித்து ஆட்டமாட ஆரம்பிக்க, உடன் நானும் குதிக்க//\nஉங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கண்ணே\nஅப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்.. ;)\nகொத்து - கலக்கல்... :-))\nஅப்துல்லா அண்ணே... சிங்கப்பூர்-ல நான் கை சுத்தி காமிச்சப்ப நீங்க ரசிச்ச விதத்தை வச்சு, அண்ணேன் பெரிய கலா ரசிகரா இருப்பார் போலன்னு நினைச்சேன். ஆனா பெரிய குத்தாட்டக்காரரா இருந்துருக்கீக. தெரியாமப் போச்சண்ணே. இல்லேனா இங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டிருக்கலாம்.\nதொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியல.\nபின் நவீனத்துவம் புரிஞ்சிடுச்சுனு நானும் தலையாட்டிக்கிரேன். இல்லையினா ஆட்டையில சேர்த்துக்க மாட்டீங்கள்ல...\nகொத்து பரோட்டாவும் குத்து பரோட்டாவும் சூப்பர்.\nஉங்களுடைய விமர்சனம் நல்லா இருக்குமே. ஆயிரத்தில் ஒருவனுக்கு ஏன் இப்படி மொக்கையா எழுதி இருக்கீங்க. படம் நல்லா தான இருக்கு.\nஉங்க விமர்சனத்த ஊருல இருக்குற விவசாயியா படிக்க போறான். இண்டர்நெட்ல பிரௌஸ் பண்றவனுக்கு இந்த படம் புரியலையா என்ன \nசெகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்\nநானும் சென்னை சங்கமம் போனேன், தவர விடக் கூடாத நிகழ்ச்சி,என் அனுபவங்கள் மற்றும் படங்கள்.\nகடந்த 6 மாசமா உங்களோட எல்லா \"மேட்டரையும்\" படிச்சுட்டு வரேன் , இப்பதான் மொத மொத பின்னூட்டம் குத்தறேன்.\nஉங்க குத்து டான்ஸ் தான் என்ன பின்னூட்டம் குத்த வச்சுது.சான்சே இல்ல அசால்ட் ப��்றீங்க.இன்னா டான்சு , நீங்க ஆடறதும் அவங்க பாடறதும் அய்யய்யயோ...... அப்படியே லேப்டாப்பை கீழ வச்சுட்டு நானும் ஒரு டான்ஸ் போதுதான் முடிச்சேன்.அடுத்த தபா எப்டியாவது நாம சேந்து ஆடறோம் சங்கமத்துல ,\nகலைஞர்களைக் கெளரவித்த அப்துல்லா மற்றவருக்கும் (கேபிள் நீங்களா அது ) வாழ்த்துகள். கொண்டாட்டம் என்பது இயல்பாய் வெளிப்படவேண்டும். அது உங்களிடம் உள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுகளின் போது திருமங்கலத்தில் பட்டயக் கெளப்பி உள்ளோம். ஒரு குத்தாட்டாம் போடணும் கேபிள் உங்களுடன். :-))\n//செகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்\nஆமாம் பாலான்ணா. சிகப்புச் சட்டை நானேதான் :)\nஅப்துல்லா அண்ணனின் ஆட்டம் சூப்பர்ப்..\nசெகப்பு ஷர்ட் போட்டிருக்கறவர்தான் அப்துல்லாவா, சங்கர்\nஅப்துல்லா அண்ணனை தெரியாமல ஓரு வருசமா ப்ளாக்ல குப்ப கொட்டிருக்க....\nடிவீட்டர் ஆரம்பிக்க காரணமே அப்துல்லா அண்ணனோட குட்டி குட்டி பதிவ பாத்துதான்....\nஹாலிவுட் படத்த பத்தி மட்டும் தெரிஞ்சா போதாது.... டிவீட்டர் உருவாக யார் காரணம்னும் தெரியணும்...\nஅப்துல் ஆட்டம் கலக்கல், பல வகைகளிலும்.\nகுறும்படம் சொல்லவே வேண்டாம்.. பிக்ஸார்னாலே சிறப்புதான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோவா – திரை விமர்சனம்\nதமிழ் படம் - திரை விமர்சனம்\nபோர்களம் – திரை விமர்சனம்\nகுட்டி – திரை விமர்சனம்\nநாணயம் – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுகைப்படம் – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் ���ொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2021-01-27T13:12:26Z", "digest": "sha1:AXRHQGX7KIWDFNGGXZSEQ4AT5DSHEDJ4", "length": 26056, "nlines": 359, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy SALAMAN SIBI K books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சிபி.கே. சாலமன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்\nஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பல பெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களி லும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா\nசுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும்.\nஅதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம் மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக்கூடாது\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam\nஉங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி\nஉங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி\nமுரண்படும் ரூம்மேட்களோடு இணக்கமாவது எப்படி\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nரூட்ட மாத்து - Roota Maathu\nகுறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும்.\nவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama\nஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும் கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: பிரச்னைகளைத் தீர்க்கலாமா, பிரச்னைகள்,முயற்சி,திட்டம்,உழைப்பு\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக��கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma\n'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது\nஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகவுண்ட் டவுன் - Count Down\n'பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே.\nநம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பெய்யும் மழைநீர் போலத்தான் தூறிக் கொண்டே [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre Inghe\n'உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன் சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள் சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள் ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது\n- அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎழில். கிருஷ்ணன்,சிபி.கே. சாலமன், - - (1)\nஏ.எம். சாலமன் - - (1)\nசாலமன் டேவிட் - - (1)\nசாலமன் விக்டர் - - (1)\nபேரா. பொ. முத்துக்குமரன், பேரா. ம. சாலமன் பெர்னாட்ஷா - - (1)\nபேரா.சாலமன் பாப்பையா - - (1)\nமைக்கேல் சாலமன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, ந��ன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசித்தர் வாழும், எவ், fancy, தி ருவெம் பாவை, நன் தான் அழகி, Revenue Standing Orders, என்ன படிக்கலாம், மனைவி கிடைத்தாள், உறு, பக்தி கதைகள், tamil, நான்கு பாடல், நீ எழுத மறுக்கும், மலர்ந்து மலராத, விவகாரம்\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் -\nநேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம் -\nகாண் என்றது இயற்கை -\nவாரம் ஒரு தகவல் பாகம் 2 -\nபொது அறிவு ஒரு வரிச் செய்திகள் உலகம் - Podhu Arivu Oru Vari Seithigal Ulagam\nஹிப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் எண் தியானம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289762?ref=recomended-manithan?ref=fb", "date_download": "2021-01-27T13:05:01Z", "digest": "sha1:UCFSYYGRPLJFRCJ7CZCVWD2N6UBGIFXE", "length": 13479, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "கோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் ! கோடிக்கணக்கில் செலவு? ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\nமுள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தக���ாறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வனிதா அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nசமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து அவர் முதன் முறை கண்ணீருடன் பதில் கூறியுள்ளார்.\nஅவரின் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கோவா சுற்றுலாவில் அவருக்கு மாரடைப்பு வந்ததாகவும், அவரின் உயிரை காப்பாற்ற பல முறை போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது அவர் எங்கு இருக்கின்றார் என்றே தெரிய வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வித கருத்துக்களை கூறி வருகின்றனர். குறித்த காணொளியும் தற்போது வைரலாகி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபி���் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:31:16Z", "digest": "sha1:NQ3GIFYXDL4NGQVLN65H5Y55EPH2GTTE", "length": 13413, "nlines": 338, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலம் கிளையில் நடைபெற்ற மதரஸா மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைமங்கலம் கிளையில் நடைபெற்ற மதரஸா மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nமங்கலம் கிளையில் நடைபெற்ற மதரஸா மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் மதரஸா மாணவிகளிடையே போட்டிகள் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகள் முன்னிலை வகித்தனர், மாணவ மாணவிகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் அஹ்மத் கபீர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nஅடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகின்றது\nமங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=0f512dfe3", "date_download": "2021-01-27T13:06:19Z", "digest": "sha1:ONTHBU2LC4AVJELYZDSB73EYS4F6G4AH", "length": 10321, "nlines": 247, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்! | HeadLines | 12 PM | 12-01-2021 | Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nதற்போதைய நேரத்தின் தலைப்புச் செய்திகள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=94fcf6305", "date_download": "2021-01-27T13:53:32Z", "digest": "sha1:357MDGQKMLQ6VBZGWRV5EMH2GZSFZGOU", "length": 10893, "nlines": 245, "source_domain": "www.worldtamiltube.com", "title": "அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\nகன்னியாகுமரியில் தனி மனித இடைவெளியை கடைபிடித்து கோயில்களில் பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nசதுரகிரி கோயிலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் : Detailed Report\nஎளிமையான கடவுள் அனுமன் | அனுமன் செய்த தியாகம் | manikandan speech | iriz vision\n12-01-2021 | இன்று அனுமன் ஜெயந்தி | இன்றைய ராசிபலன் | பேராசிரியர் குமரவேல்\nதிருப்பதியில் பக்தர்கள் தரிசனம் தொடரும்: கோயில் நிர்வாகம்\nபாபநாசம் சிவன் கோயிலில் தரிசனத்திற்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\nதிருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து;ரூ.300 செலுத்திய பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் : தேவஸ்தானம்\nஅழகர்கோவிலில் சொர்க்கவாசல் திறந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் : Detailed Report\nபுத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report https://mirakle.life/ ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணை...\nஅனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் : Detailed Report\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/01/19/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2021-01-27T14:46:21Z", "digest": "sha1:5AV2VTUZZUHL7BIPNQE6XMHA5W5AEOCW", "length": 5441, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை-இராணுவப் பேச்சாளர்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புள���ட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை-இராணுவப் பேச்சாளர்-\nவவுனியாவின் ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, “ஓமந்தை இராணுவமுகாம் அகற்றப்படவில்லை.\nஓமந்தை இராணுவ முகாமை படையினர் கைவிட்டு வெளியேறினர் என்பது தவறான செய்தி. இராணுவ முகாமுடன் இணைந்திருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணிகளை மாத்திரம், வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி காணிகள் தொடர்பாக பிரச்சினைகள் இருக்கின்றன, அதனை எம்மால் தீர்த்து வைக்க முடியாது. அதனால், தனியார் காணிகள் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.\n« “எழுக தமிழ்” நிகழ்வினை 28ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானம்- இலங்கையின் கடவுச்சீட்டு 93 ஆவது இடத்தில்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-27T12:27:15Z", "digest": "sha1:IQSCR6OMZYXAOSQ66J2GZ4D46YWHSYGX", "length": 17863, "nlines": 203, "source_domain": "tamilneralai.com", "title": "போராடி சரணடைந்தது இந்தியா – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , ம��ட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதொடரை யாருக்கு என தீர்மானிக்கும் 3 வது டி20 போட்டியானது நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் துவக்க பேட்ஸ்மென்கள் செய்ஃபர்ட் மற்றும் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.\nபவர்ப்ளே முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை.3 சிக்ஸர்கல்,3 பவுண்டரிகள் உடன் 25 பந்துகளில் 43 ரன்கள் அடித்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ச செய்ஃபர்ட் குள்தீப் யாதவ் பந்த் வீச்சில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதன் பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 21 பந்துகளில் 27 ரன்கள் அடித்து கலில் அஹமது பந்து வீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nமற்றொரு புறம் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாசி தள்ளிய முன்ரோ 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 40 பந்துகளில் 72 ரன்கள் அடித்து கலீல் அஹமது பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கிராண்ட்ஹோம் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து புவனேஷ்குமார் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்செல் 19 ரன்களுடனும் ரோஸ் டெய்லர் 14 ரன்களிலும் கடைசி வரை களத்தில் நின்றனர்.\nஇந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் மட்டும் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. துவக்க வீரர் தவான் 5 ரன்களில் சான்டர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.\nரோஹித் ஷர்மா ஒருபுறம் தடுமாறி கொண்டு இருக்க தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றொரு புறத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.28 பந்துகளில் 43 ரன்கள் அடித்த விஜய் சங்கர் சாண்டர் பந்து வீச்சில் கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் களம் இறங்கிய ரிஷப் பாண்ட் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.\nஅதன் பின் ரோஹித் ஷர்மா 38 ரன்களிலும், ஹர்திக் ���ாண்டியா 21 ரன்களிலும், தோனி 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளிக்க ஆட்டம் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. அதன் பின் இணைந்த தினேஷ் கார்த்திக், கருணல் பாண்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nதினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்களுடன் 16 பந்துகளில் 33 ரன்கள் அடித்தும்,கருணல் பாண்டியா 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்தும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் 2_1 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி. ஆட்ட நாயகன் விருதை 72 ரன்கள் அடித்த முண்ரோவும், தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து விக்கெட் கீப்பர் செய்ஃபர்ட்ம் பெற்றனர்.தொடர்ச்சியாக 10 டி20 தொடர்களில் தோல்வியை சந்திக்காத இந்திய அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇங்கிலாந்து பாகிஸ்தான் இன்று மோதல்\nதொடரை வெல்லுமா இந்திய அணி\nரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா அணி\nபெர்த்தில் ஆஸ்திரேலியா 326 ரன்களில் ஆட்டமிழந்தது\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளி���்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/European_politics", "date_download": "2021-01-27T14:07:04Z", "digest": "sha1:Y2ZYTPO3YZ664MILVURNRXAAHV46FAGM", "length": 4209, "nlines": 87, "source_domain": "ta.termwiki.com", "title": "European politics glossaries and terms", "raw_content": "\nAnnette Schavan (Jüchen, மாவட்ட Grevenbroich 10 பெப்ரவரி 1955 ஊரில்) ஒரு ஜெர்மன் அரசியல்வாதி (CDU) உள்ளது. அவர் தான் இருந்து 1995 முதல் 2005 அமைச்சர் பண்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டு ...\nசுவிஸ் நிர்வாக சம்பளம் விதிகள்\nஅன்று 2013 மார்ச் 3 தேர்தல் காரணமாக சுவிட்சர்லாந்து முழு உலகின் toughest நிர்வாகக் சம்பளம் விதிகள் சில வாக்களித்தது. புதிய விதிகளை அனுமதி ஸ்விஸ்-பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் shareholders மொத்த ...\nMultiannual நிதி கட்டமைப்பு (MFF)\n(முன்பு அழைக்கப்பட்ட நிதி கண்ணோட்டத்துடன்) multiannual நிதி யுஎன் என்று ஐரோப்பிய யூனியன் செலவு ஆகும் அதன் வளங்களை எல்லைக்குள் நன்கு உத்தரவு கோர்ஸ் செய்வதே நிர்வாகிக்காக. , நிதி கட்டமைப்பு முழு முறையாக ...\n(உள்ள) மிக உயர்ந்த செய்துள்ளோம், sovereign, House of Lords, மற்றும் முக்கிய செய்தியாக\nCohesion நிதி அமைக்கப்பட்டது, மூலம் பகுதிகளை மற்றும் உறுப்பினர் மாநிலங்களில் பொருளாதார, சமூக மற்றும் பிரதேச வாரியான அரசாங்கங்களுக்கும் ஒருமுகப்படுத்தி வேகத்தை வகையில் 1994 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன். ...\nஇந்த கட்டமைப்பு நிதி ஐரோப்பிய யூனியனின் (EU) மண்டல கொள்கை, வளர்ச்சியில் பகுதிகளை இடையே வேறுபாடுகள் குறைத்து உள்ள ஐரோப்பிய பொருளாதார, சமூக மற்றும் பிரதேச வாரியான அரசாங்கங்களுக்கும் cohesion வலுப்படுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/04-uyirin-yedai-21-ayiri-faces-censor-problem-aid0136.html", "date_download": "2021-01-27T13:50:34Z", "digest": "sha1:OXNOKN5IPHCNJSY2HAO6LCK6YUPVAIAK", "length": 15121, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செக்ஸ், வன்முறை.... 'உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு! | Uyirin Yedai 21 Ayiri faces censor problem | செக்ஸ், வன்முறை.... 'உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\n35 min ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n55 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n1 hr ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ், வன்முறை.... 'உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு\nஉயிரின் எடை 41 அயிரி (கிராம்) என்ற படத்துக்கு தணிக்கை குழு 41 இடங்களில் கட் கொடுத்துள்ளது. இந்த வெட்டுக்களோடு படத்தை வெளியிடலாம். இல்லையேல் படத்தை வெளியிடக் கூடாது என்று தணிக்கைக் குழு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.\n��� ட்ரீம் வேர்ல்டு தயாரித்துள்ள 'உயிரின் எடை 21 அயிரி' படத்தை, ஏகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். வினிதா ஹீரோயின்.\nஊரே நடுங்கும் தாதா படுத்த படுக்கையாகி கிடக்கும்போது உயிரின் மதிப்பை, அன்பை எப்படி உணர்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ஏகன். ஆனால் பச்சையான உடலுறவுக் காட்சிகள் மற்றும் கோரமான வன்முறை காட்சிகள் உள்ளதால் படத்துக்கு இத்தனை கட் கொடுத்துள்ளார்களாம்.\nஆனால் இதனை கடுமையாக எதிர்க்கிறார் ஏகன். அவர் கூறுகையில், \"தணிக்கைக் குழு இரட்டை நிலையை எடுக்கிறது. இதைவிட மோசமான இந்திப் படங்களை அப்படியே அனுமதிக்கிறார்கள். உதாரணம் 'எ கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்'. ஆனால் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.\nபெண்களின் தலைமுடியை பிடித்து இழுக்கும் காட்சிக்கு கூட கட் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் சின்ன தயாரிப்பாளர்கள். எதிர்த்து எதுவும் கேட்க முடியில்லை. படத்தில் சென்சார் வெட்டிய இடங்களை திரையில் கருப்பாக காட்டி அதை ரசிகர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். வரும் 17-ம் தேதி படத்தை வெளியிடப் போகிறோம்,\" என்றார்.\nவச்சாச்சு செக்.. இனி ஒடிடி தளத்திற்கும் சென்சார்.. ஆபாச காட்சிகள் இனி கத்தரிக்கப்படும்\n”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்’’ டைட்டில் கார்டு போட .. விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை\nகடவுள் கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரிப்பதா.. கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்.. டிரெண்டாகும் #Censor_Web_Series\nஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries\n18 இடங்களில் மியூட்... பீட்டா பற்றி பேசக்கூடாது ... ஒரு வழியாக 'மெரினா புரட்சி'க்கு யூ சான்றிதழ்\nசென்சாருக்கு போயிட்டு அப்படியே திரும்பி வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் #VRV\n#Viswasam சென்சார் சான்று வந்துடுச்சு: 2.32 மணிநேரம் தல தரிசனம்\n'மெரினா புரட்சி'... உலகத்துல எங்க வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம்... ஆனால் தமிழ்நாட்டில்\n2.0.. ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இது தான் மிகக்குறைவு.. எதில் தெரியுமா\n“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்\nவிஸ்வரூபம் 2.. சென்சார் போர்டில் ‘கட், மியூட்’ செய்யப்பட்ட 22 காட்சிகள் இவை தான்\nசென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\nசித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-said-this-week-double-eviction-is-there-in-the-biggboss-house-078211.html", "date_download": "2021-01-27T12:48:28Z", "digest": "sha1:7LNHBHJV4GDNWAMQ6BDSV7ZRS2R7BLLX", "length": 16433, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சச்சோ.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்.. கமலே சொல்லிட்டாரு..சூடு பிடிக்கும் ஆட்டம்! | Kamal said This week double eviction is there in the biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\nவெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ\n18 min ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n27 min ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n47 min ago பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்\n1 hr ago ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nNews பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nSports இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய வீரர்களை சென்னைக்கு அனுப்பாத இங்கிலாந்து.. மாஸ்டர் பிளான்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழிய���க கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅச்சச்சோ.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்.. கமலே சொல்லிட்டாரு..சூடு பிடிக்கும் ஆட்டம்\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் சக ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒருவர் வாரத்தின் இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.\nஅடடா.. ஷிவானியோட அந்த ரியாக்ஷன அப்போ பார்க்க முடியாதா பிக்பாஸ் குறித்து ஆசீம் பரபர அறிவிப்பு\nஅந்த வகையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா, சனம் ஷெட்டி என 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபி, ரமேஷ், சோம் என மொத்தம் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் ரமேஷ் அல்லது சோம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல் வெள்ளை சட்டை நீல நிற கோட் என அசத்தலாய் வந்துள்ளார்.\nஇதில் பேசும் கமல் எடுத்த எடுப்பிலேயே கோபமாக ஆரம்பிக்கிறார். அதாவது பலமுறை சொல்லி பார்த்துட்டேன், ஜோடியா விளையாண்டிங்கன்னா.. ஜோடியா வெளியே போக வேண்டி வரும், கூட்டமா விளையாடினிங்கன்னா கூண்டோடு கைலாசம்முன்னு.. கேட்டப்பாடில்லை..\nஇந்த வாரம் டபுள் எவிக்ஷன்\nஇந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல் வெள்ளை சட்டை நீல நிற கோட் என அசத்தலாய் வந்துள்ளார்.\nஇந்த புரமோவை பார்த் ரசிகர்கள், ரமேஷ் மற்றும் நிஷாவா அல்லது சோம் மற்றும் கேபியா என கேட்டு வருகின்றனர். மேலும் புரமோவே பெரும் எதிர்பார்ப்பை கணித்துள்ள நிலையில் எபிசோட் எப்படி இருக்கப் போகிறது என்றும் ஆர்வமாகியுள்ளனர்.\nரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nமன்னிப்பு கேட்குற ஐடியாலாம் இல்ல.. சட்டப்படி பார்த்துக்குறேன��.. கசிந்தது பாலாஜியின் சர்ச்சை ஆடியோ\nபிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nவெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி\nரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்\nசக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\nகுருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ\nரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ\nபண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nவெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/15-pandiraj-next-movie-marina-heroine-oviya-aid0136.html", "date_download": "2021-01-27T12:20:11Z", "digest": "sha1:ILSBK5XXRW4RVAUQYNOLF2FDRT3ZQVY2", "length": 14054, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்! | Pandiraj's next Marina with Oviya | பாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்! - Tamil Filmibeat", "raw_content": "\nஅமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் மாஸ்டர்\n19 min ago பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்\n48 min ago ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\n1 hr ago லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெ��்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\n1 hr ago பிக் பாஸ்க்கு பிறகு சூப்பர் ஜாக்பாட்.. சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. இயக்குநர் யாரு\nNews நிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்\nFinance பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nLifestyle தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\nSports வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாண்டிராஜின் மெரினா... ஓவியா ஹீரோயின்\nபசங்க, வம்சம் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் புதிதாக இயக்கும் படம் 'மெரினா'.\nமெரினா கடற்கரையை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் விளிம்பு நிலை சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறாராம் பாண்டிராஜ்.\nசிவ கார்த்திகேயன் என்பவர் ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். களவாணி படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலித்து, கமலின் 'மன்மத அம்பால்' படுகாயமடைந்து காணாமல் போன ஓவியாவை இந்தப் படத்தின் நாயகியாக்கியுள்ளார் பாண்டிராஜ்.\nபாண்டிராஜின் ராசியான நடிகர்கள் எனப்படும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இதிலும் உண்டு.\nபசங்க, வம்சம் படங்களின் ஸ்டில் கேமராமேனாகப் பணியாற்றிய விஜய், இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக கிருஷை அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ்.\nவிரைவில் மெரினா படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்ச நாளாக மெரினாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இந்தப் படத்துக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி\nநடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்\nபோட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல\nகொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ரசிகையின் திடீர் மரணத்தால் உடைந்து போன நடிகை ஓவியா\nஅந்த இடத்தில் பாம்பு டாட்டூ.. ஆர்மியினருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை ஓவியா.. வைரலாகும் வீடியோ\nகாதலனுக்கு கல்யாணம் ஆன விரக்தி போல.. ஓவியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா\nஓவியாவின் திடீர் 'லவ் டிவிட்'.. அவங்களையா சொல்றீங்க.. குழப்பத்தில் ரசிகர்கள்\nதமிழ்நாட்டில் யாரும் சுஷாந்த் போல தற்கொலை செய்யக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய ஓவியா.. என்ன ஆச்சு\nபிக்பாஸ்க்கு தடை.. ஓகேவா, இல்லையா ஓவியா திடீர் கேள்வி..மறந்துட்டீங்களா அதை ஓவியா திடீர் கேள்வி..மறந்துட்டீங்களா அதை\nஎனக்கு கணவன் தேவையில்லை..கொச்சையாக கமெண்ட்.. போல்டாகா பதிலளித்த ஓவியா\nஇந்த வெயிலுக்கு இதுக்கு மேல டிரெஸ் போட முடியாது.. குட்டி டிரெஸ்ஸில் ஆர்மியை குளிரவைத்த ஓவியா\nகாதலர் இல்லாத குறை.. தனக்குத் தானே கேக் செய்து பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை\nதலைவி ஓவியாவுக்கு பிறந்தநாள்.. கெத்துக் காட்டும் ஆர்மி.. டிரெண்டான #HappyBirthdayOviya\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி\nதொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா\nபிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/paalai-be-released-norway-on-dec-18-aid0136.html", "date_download": "2021-01-27T14:15:24Z", "digest": "sha1:77YUXFEAP5DQYALWO256DTZMOTUBHUL7", "length": 13803, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலகிலேயே முதல் முறையாக நார்வேயில் பாலை படம் வெளியீடு! | Paalai to be released in Norway on Dec 18 | உலகிலேயே முதல் முறையாக நார்வேயில் பாலை படம் வெளியீடு! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n1 hr ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n1 hr ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகிலேயே முதல் முறையாக நார்வேயில் பாலை படம் வெளியீடு\nஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான 'பாலை', இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது.\nசங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது.\nபாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.\nநார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.\nசினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி\nகொரோனா தொற்றால் சுருண்ட சினிமா துறை.. இந்த வருடம் அத்தனை ஏமாற்றம்.. அடுத்த வருடம் மாறுமா\nஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி படங்களில் பணியாற்றியவர்.. பிரபல எடிட்டர் புற்றுநோய்க்கு பலி\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகொரோனாவால் முடங்கிய சினிமா தொழில்.. திண்டுக்கல்லில் தெரு தெருவாக மீன் ���ிற்கும் ரஜினி பட நடிகர்\nகுறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்\nடிரிம் செய்த தாடி.. வசீகரித்து இழுக்கும் ஹீரோக்கள்.. இதுதான் டிரெண்டும்மா\nஅம்மா கொடுத்த தமிழ் கற்பது எப்படி என்ற புக்.. அந்த நாளை மறக்கவே முடியாது.. புல்லரிக்கும் சோனு சூட்\nரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான் பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்\nகொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்\n5 கால் பின்னல் போட்டு நயன்தாரா நடந்து வந்தா.. அடடா அடடா.. அள்ளுமே\nஅன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nவெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/roundtripping-multiply-illegal-wealth-p3-tamil/", "date_download": "2021-01-27T13:26:16Z", "digest": "sha1:7RPOBC7WCMB5E4IMRYOTHTMJSISGL7O4", "length": 24960, "nlines": 186, "source_domain": "tamil.pgurus.com", "title": "முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல் – பகுதி 3 - PGurus1", "raw_content": "\nHome வணிகம் முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல் – பகுதி 3\nமுறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல் – பகுதி 3\nமுறைகேடாக சம்பாதித்த பணத்தைச் ‘சுற்றி விடுவதால்’ பன்மடங்காக பெருகும் வித்தை\nமுறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல்\nசர்வதேசக் குடிமகன் என்ற பெயரில் சிலர் எவ்வாறு வரி ஏய்ப்பு செய்கின்றனர் [பகுதி 1] என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர் அதற்காக போலி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் நாம் ஏற்கெனவே விவாதித்தோம். [பகுதி 2]. இந்த மூன்றாம் பகுதியில் முறைகேடாக சேர்த்த பணத்தை சுற்றலில் விட்டு அதை பன்மடங்காக்கும் வித்தையைக் காண்போம்\nஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவாள் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதை நிஜம் என்று நிரூபிப்பது போல சர்வதேசக் ���ுடியுரிமை பெற்ற சிலர் தங்களிடமிருக்கும் சில கோடிகளில் ஒரு போலி நிறுவனத்தை வரி ஏய்ப்புக்கு உதவும் தீவுகளில் தொடங்கி அங்கு சில ஜால வித்தைகளைக் காட்டி, தாம் முதலீடு செய்த பணத்தை பல மடங்காக்குகின்றனர்.\nஹவாலா மூலமாக இந்தியப் பணம் வெளிநாட்டுக்குப் போய்விட்டால் கேமன் தீவுகள் அல்லது மொரீஷியஸ் தீவுகள் மூலமாக அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர். இவ்வாறு இந்தியாவுக்குள் வரும்போது அந்த பணம் கறுப்பு மாறி வெள்ளை ஆகிவிடுகிறது மேலும் இதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.\nFigure 1. போலி நிறுவனங்களில் அடுக்கு முறை\nஇந்த போலி நிறுவனங்கள் வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் இலஞ்சம் கொடுக்கவும் உதவுகின்றன. கேமன் தீவுகளில் உள்ள நிறுவனங்கள் மூலமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இலஞ்சம் கொடுக்கலாம். இந்த வழிமுறைக்கு சரியான எடுத்துக்காட்டு வாசன் ஐ கேர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட வாசன் கண் மருத்துவமனை ஆகும். கார்த்தி சிதம்பரம் அதிக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் வாசன் கண் மருத்துவமனையில் சீகோயா இண்டியா என்ற நிறுவனமும் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் என்ற நிறுவனமும் தொழில்முதலீட்டு பங்குகளை வாங்கி [venture capital] பெரிய அளவில் முதலீடு செய்திருந்தன. இந்த தொழில்முதலீட்டு பங்கு நிறுவனங்களை அமலாக்கத் துறையினர் சோதனை செய்தபோது அந்த நிறுவனங்கள் குறித்து சில கேள்விகள் எழுப்பினர். இந்த முதலீட்டில் நிலை என்ன என்பது நமக்கு தெரியவில்லை அது குறித்து அறிந்துகொள்ள முயல்வோம்.\nகார்த்தி சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவரான கே. பி. பால்ராஜ் என்பவர் முன்பு சீகோயா இண்டியா என்ற நிறுவனத்தின் பனுதார்ராக இருந்தார். பின்னர் இவர் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் மாறினார். கேமன் தீவுகளில் அமலாக்க துறையினர் ஆய்வு செய்த போது இவர் ஒரு தனிநபர் உரிமை நிறுவனம் [Personal Holding Company ] ஒன்றின் உரிமையாளராக இருந்தார். இந்த நிறுவனம் பின்பு கேமன் தீவுகளில் இருந்த தனது அனைத்து சொத்துக்களையும் மொரீஷியஸ் தீவுகளில் இருந்த ஒரு தனி நபர் உரிமை நிறுவனத்துக்கு மாற்றிவிட்ட்தை கணடறிந்தனர். இது பற்றி பின்னர் விரிவாகக் காண்போம்.\nநிலையான நிறுவனங்களை உருவாக்காமல் தவிர்த்தல்\nமேலே காட்டியபடி இந்த நிறுவனங்கள் சற்���ு சிக்கலானதாகவே இருக்கின்றன. ஒரு நிறுவனம், மொரீஷியஸ் அல்லது இந்தியாவின் குடியுரிமை பெற்ற ஒருவரால் தொடங்கப்பட்டு இரட்டை வரி விதிப்பை தடுத்து [DTAA,] அனைத்து சலுகைகளையும் பெற்று இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்பித்து கொள்ளலாம். இது போன்ற ஒரு நிறுவனம் நிரந்தர நிறுவனமாக அமைந்து இந்தியாவிலேயே தொடங்கப்பட்டு இங்கேயே பணியாளர்களை நியமித்து இங்கேயே தன் முடிவுகளை எடுத்து வந்தாலும் கூட இரட்டை வரி விதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இப்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் நிறுவனம் வரி செலுத்தியாக வேண்டும். ஆனால் இங்கும் பல கணக்காயர்களின் உதவியாலும் வழக்கறிஞர்களுன் உதவியாலும் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க என்னென்ன வழி முறைகள் உண்டோ அனைத்தையும் செய்கிறார்கள். அவ்வாறு பின்பற்றப்படும் சில வழிமுறைகள் வருமாறு;\nதொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்கள் இந்தியாவில் எந்த சொத்தும் தொழிலும் இடமும் சொந்தமாகவோ ஒத்திக்கோ இருக்க கூடாது.\nதொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில் பணியாளர் எவரும் இருக்கக் கூடாது.\nதொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில்இந்த தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் சார்பில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அதிகாரம் பெற்றவர் எவரும் இந்தியாவில் இருக்கக் கூடாது.\nதொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் போன்றவர்களுக்கு இந்தியாவில்தொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் சார்பில் முதலீடு செய்யவோ மேலாண்மை செய்யவோ எவரும் இருக்கக் கூடாது. தொழில் நிதி சார்ந்த அனைத்து முடிவுகளையும் இயக்குனர் குழு அல்லது முதலீட்டு குழு அல்லது இரண்டு குழுக்களும் சேர்ந்து எடுக்க வேண்டும். தொழில்நிதி குறித்து மொரீஷியஸ் துணை நிறுவனங்கள் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் இயக்குனர் குழு அல்லது முதலீட்டாளர் குழு அல்லது இரண்டு குழுக்களாலும் சேர்ந்து தான் எடுக்கப்படும். பொது பங்குதாரர் நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பார். பொது பங்குதாரர் எடுக்கும் முடிவுகளைத்தான் முக்கியப் பொதுப் பங்குதாரரும் [Ultimate General Partner] எடுப்பார். இந்த முடிவுகளைத் தான் முதலீட்டுக் குழுவினரும் இயக்குனர் குழுவினரும் எடுப்பார்கள். [ஆக பொதுப் பங்குதாரரின் முடிவே முதலீட்டுக் குழுவினரின் முடிவாகவும் இயக்குனர் குழுவினரின் முடிவாகவும் அறிவிக்கப்படும்].\nமொரிஷியஸ் துணை நிறுவனங்களின் முதலீட்டு குழு மற்றும் இயக்குனர் குழு / முக்கியப் பொது பங்குதாரர் ஆகியோரில் பெரும்பான்மையோர் இந்தியக் குடிமக்களாக இருக்கக் கூடாது. [இந்தப் பெரும்பான்மையோரை கணக்கிடும் போது மொரிஷியஸ் துணை நிறுவனங்களின் இயக்குனர்களும் அங்கு தங்கியிருந்து பணிகளைக் கவனித்து வரும் நிர்வாகிகளையும் கணக்கில் சேர்க்க கூடாது]\nஇயக்குனர் குழு/ முதலீட்டாளர் குழு/ பொது பங்குதாரர் போன்றோர் இந்தக் குழுக்களில் பெரும்பான்மையோர் இந்தியாவில் இருப்பதால் அவர்கள் இல்லாமல் கூட்டங்கள் நடத்தி முடிவுகள் எடுக்க கூடாது\nஇயக்குனர் குழுவிலும் முதலீட்டாளர் குழுவிலும் எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு வெளியேயும் செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும். மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ முதலீட்டு குழு மற்றும் இயக்குனர் குழு / முக்கியப் பொது பங்குதாரர் போன்றோர் இயக்குனர் குழு/ முதலீட்டாளர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மூல படிவத்தையும் நிறுவனப் பதிவேடுகளின் மூல படிவத்தையும் [மூலப் பத்திரம்] வைத்திருக்க வேண்டும்.\nதொழில் நிதி/ மொரிஷியஸ் துணை நிறுவனங்கள்/ பொது பங்குதாரர்/ முக்கியப் பொது பங்குதாரர் ஆகியோர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும். இதற்கு இயக்குனர்களும் இந்தியாவுக்கு வெளியே நிர்வாகிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.\nமேற்கூறிய விவரங்கள் பல் வகையினவாகத் தோன்றினாலும் மொத்தத்தில் ஒரே நிதியை கொண்டு இந்தியாவில் உள்ள முக்கியப் பொது பங்குதாரர்களைக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் இந்தியாவிலேயே நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் இதற்குரிய நிறுவனம் மட்டும் இந்தியாவில் நிரந்தரமான அமைப்பாகத் தொடங்கப்படுவதில்லை. இதனால் வரி செலுத்தாமல் இந்த முதலீடு தப்பித்து க��ள்கிறது.\nஒரு வேளை இந்தியாவில் ஒரு ஊரில் இந்தத் தொழில் நடைபெற்றால் இங்கு முடிவுகள் எடுக்கவும் ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் சிலர் பணி அமர்த்தப்படுகின்றனர்.இவர்கள் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகள், இவர்களுக்கு விசிட்டிங் கார்டு அச்சடிப்பது, போன்றவற்றில் கூட அதீத கவனம் செலுத்தப்படுகிறது. இவர்களை ஆலோசகர்கள் என்று தான் அடையாளப்படுத்துகின்றனர். இவர்களின் ஆலோசனைகளை முதலீட்டாளர் குழுவினர் மறுத்துவிடுவது உண்டு. இயக்குனர் குழுவும் முதலீட்டாளர் குழுவும் சில ஆலோசனைகளை வேண்டுமென்றே மறுத்ததுண்டு.\nமேலே குறிப்பிட்டிருக்கும் பொது நிறுவனங்களைத் தவிர்த்தல் பற்றி இன்னும் ஏராளமாக தகவல்கள் உள்ளன. அவை அனைத்தையும் இப்போதே விளக்க இயலாது; இனி வரும் வாரங்களில் காண்போம்…\nPrevious articleப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்\nNext articleவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nபிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nடே லா ரூ என்ற நிறுவனத்திலிருந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க தாள் வாங்கியதில் ஊழல்\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\nபக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள் மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் –...\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்களிடம் வாக்கெடுப்பு தேவை\nமூன்றாம் மர்ம மனிதன் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர்\nஉர்ஜித் பட்டேல் உஷார்: புதிய துணை ஆளுநர் என்ற போர்வையில் [பெயரில்] ஓர் உளவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukovalur.org/index.php/ta/temple-structure-ta", "date_download": "2021-01-27T12:50:34Z", "digest": "sha1:PKHFAFD5XNANKX5R4PPMD7M3S4CGGSZE", "length": 4794, "nlines": 84, "source_domain": "thirukovalur.org", "title": "திருக்கோயில் அமைப்பு", "raw_content": "\nஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் - திருக்கோவலூர்\nஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் - திருக்கோவலூர் ஸ்ரீ புஷ்பவல்லீ தாயார் ஸமேத ஸ்ரீ தேஹலீஷ பரப்ரஹ்மணே நம: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவர முனயே நம:\nஇந்த திருத்தலத்தின் அமைப்பை கீழே கொடுக்கப��பட்டுள்ள வரைபடத்தில் காணலாம்...\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதேதி : வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதேதி : வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதேதி : சனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதேதி : ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதிருகோவலூர் ஶ்ரீமத் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் 568 திருநக்ஷத்திர உத்ஸவம்\nதேதி : திங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடம்\nபதிப்புரிமை (c) 2016. ஸ்ரீ த்ரிவிக்ரமசுவாமி தேவஸ்தானம், திருக்கோவலூர். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-27T14:20:22Z", "digest": "sha1:52NIVQ6PII7YXRJ2TFJ4YHM4TDGK246V", "length": 9901, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோவிட்", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nதமிழகத்தில் இன்று 512 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 159 பேருக்கு பாதிப்பு:...\nதேவை அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சவாலை எதிர்கொள்கிறோம்: ஹர்ஷ் வர்தன்\nகரோனா; தினசரி பாதிப்புகளைவிட புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு\nகோவிட்: நாடுமுழுவதும் 65% ரயில்கள் இயக்கம்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 168 பேருக்கு பாதிப்பு:...\nவிவசாயத்தில் அதிக உற்பத்தி திறன்; நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது:...\nவிரிவான, ஆழமான படைப்பு: இந்து தமிழ் இயர்புக் 2021\n‘‘கரோனா என்ற எதிரியை எதிர்த்து போராடிய இந்தியர்கள்’’- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...\nதமிழகத்தில் இன்று 540 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 157 பேருக்கு பாதிப்பு:...\n16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி\nகோவிட்-19 தடுப்பூசி; தவறான தகவல்களை வதந்திகளை பரப்புவோரை வீழ்த்த வேண்டும்: பிரதமர் மோடி\n11-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாட்டம்\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/12111645/2061078/Tamil-News-Kanimozhi-condemned-Arundhati-Roy-book.vpf", "date_download": "2021-01-27T14:30:16Z", "digest": "sha1:LHNXVSY27WPNIE5Q7BUBUM2KKRMBUJGM", "length": 16874, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் - கனிமொழி கண்டனம் || Tamil News Kanimozhi condemned Arundhati Roy book removed from syllabus", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் - கனிமொழி கண்டனம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்”(Walking with the Comrades) என்ற புத்தகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. முதுகலை ஆங்கிலம் படிப்பிற்கான 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளில், மாவோயிஸ்டுகளின் செயல்களை நியாயப்படுத��தும் விதமாக எழுதப்பட்டுள்ளது என ஏ.பி.வி.பி. அமைப்பு குற்றம்சாட்டியது. மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் கருத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று ஏ.பி.வி.பி. அமைப்பின் தமிழக இணை செயலாளர் சி.விக்னேஷ் தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக வேறொரு பாடம் சேர்க்கப்பட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.\nArundhati Roy | Kanimozhi | அருந்ததி ராய் | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | துணைவேந்தர் | கனிமொழி\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஎஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது\nஇந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்: 24-11-1961\nபுத்தகம் எழுதுவது மட்டுமே எனது கடமை- அருந்ததி ராய் விளக்கம்\nஎனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை: அருந்ததி ராய்\nஅருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்\nஅருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்- துணைவேந்தர் விளக்கம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:35:59Z", "digest": "sha1:CA6QOHYGEMTJ6NEJEZX4CEAZUVA2HCOQ", "length": 16180, "nlines": 340, "source_domain": "www.tntj.net", "title": "கோவை காரனூர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாகோவை காரனூர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள்\nகோவை காரனூர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சிகள்\nஇறைவனின் மா���ெரும் கிருபையினால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,சிறுமுகை,காரமடை பகுதிக்கு மிக அருகில் உள்ள காரனூர் என்ற கிராம மக்கள் வழி காட்டுதல்கள் இல்லாமல், செல்லவேண்டிய பாதை காட்டப்படாததால் திரும்பிய சென்றுவிடலாமா என்ற கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த உடன் கடந்த 10 நாட்களுக்கு முன்னால் நேரில் சென்று அவர்களுக்கு உரிய தற்போதைய தேவை என்ன என்பதை கேட்டு அதற்குரிய பணியை துவங்கினர்.\nஅதன் தொடர்ச்சியாக 18.10.2009 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அந்தப்பகுதியில் நடைபெற்ற விருந்துடன் கூடிய மாற்றுமதத்தினருக்கான தாவா பணி சிறப்பாக நடைபெற்றது, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட நிர்வாகிகளும்,அருகில் இருக்ககூடிய கிளை சகோதரர்களும், மாவட்ட ஆண்-பெண் பேச்சாளர்களும் கலந்து கொண்டனர், மாநில பேச்சாளர் ஜெய்லானி பிர்தௌஸி அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.\nஒவ்வொரு வாரமும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பும்.அதைத்தொடர்ந்து பயான்களும் நடத்திடவும். அப்பகுதியில் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கு தேவையான அரசாங்கம் தொடர்பான வழிகாட்டுதல்களையும், திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உடன் அதற்கான பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செயய்யப்பட்டுள்ளது.\nதலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்\nசுல்தான் பேட்டை கிளையில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/08/blog-post_83.html", "date_download": "2021-01-27T14:32:22Z", "digest": "sha1:LI5QMVXU4B7VHTFLHWHOQMXOBVYBWEHO", "length": 6986, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "லண்டனில் மாபெரும் இசை மாலை: இசையமைப்பாளர் சிகரம் , இமாம் . ஈழத் தமிழர்களோடு ... - VanniMedia.com", "raw_content": "\nHome London News லண்டனில் மாபெரும் இசை மாலை: இசையமைப்பாளர் சிகர���் , இமாம் . ஈழத் தமிழர்களோடு ...\nலண்டனில் மாபெரும் இசை மாலை: இசையமைப்பாளர் சிகரம் , இமாம் . ஈழத் தமிழர்களோடு ...\nலண்டனில் மாபெரும் இசை மாலை: இசையமைப்பாளர் சிகரம் , இமாம் . ஈழத் தமிழர்களோடு ...\nலண்டனில் மாபெரும் இசை மாலை: இசையமைப்பாளர் சிகரம் , இமாம் . ஈழத் தமிழர்களோடு ... Reviewed by VANNIMEDIA on 04:36 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-livo-110-bs6-launched/", "date_download": "2021-01-27T14:09:07Z", "digest": "sha1:W5S3WYHCFAXIIN5KEQE63VOOIKQJFUFZ", "length": 6958, "nlines": 92, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் பிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 இன்ஜின் பெற்ற ஹோண்டா லிவோ 110 பைக் ரூ.69,422 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய ஹோண்டா லிவோ பைக்கின் ஸ்டைலிங் அம்சங்கள் மேம்பட்டுள்ளது.\neSP நுட்பத்துடன் கூடிய 110சிசி பிஎஸ்-6 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nடிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு விதமான வேரியண்டில் அமைந்துள்ளது.\nஇந்தியாவில் பிஎஸ்-6 நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது ஹோண்டா லிவோ 110 பைக் ரூ.69,422 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.10,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nசிடி 110 ட்ரீம் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அதே 110சிசி இன்ஜின் பெற்றிருக்கும். எனவே புதிய மாடல் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற 110 சிசி இன்ஜின் eSP நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஇஎஸ்பி சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு மற்றும் நீளமான இருக்கை பெற்றிருக்கின்றது.\nஇருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் அல்லது முன்புறத்திலெ 190 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் பிரேக்க���ங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்திருக்கும்.\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ டிரம் பிரேக் விலை ரூ.69,422 (எக்ஸ்ஷோரூம் ராஜஸ்தான்)\nPrevious articleபிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு\nNext articleரூ. 99,250 விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக் விற்பனைக்கு வந்தது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2018-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T12:29:46Z", "digest": "sha1:VBACBHZLWAI2TNZMZ4BZU2WXPALNVJXN", "length": 7139, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nகடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் வெறும் ஐந்து மாத்தில் 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளதாக, ஹோண்டா கார் இந்திய லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் – செப்டம்பர் 2018ம் கால கட்டத்தில் ஹோண்டா நிறுவன கார்கள் விற்பனையில் புதிய மாடல் அமெஸ் விற்பனை 50 சதவிகிதமாக உள்ளது.\nஇந்தியாவில் விரைவாக 50,000 கார்கள் விற்பனையான சாதனையை ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் செய்துள்ளது. இந்த கார்கள் முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களில் 20 சதவிகிதம் பேரை கவர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில், இவை டயர் 1 சிட்டிகளில் மொத்தமாக 40 சதவிகிதம் கார்கள் விற்பனையா���ியுள்ளது. மற்ற 30 சதவிகிதம் டயர் 2 மற்றும் டயர் 3 சிட்டிகளில் விற்பனையாகியுள்ளது.\nஇது குறித்து பேசிய ஹோண்டா கார் இந்தியா லிமிடெட் நிறுவன சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங் இயக்குனர் மகொடோ ஹயோட, புதிய அமெஸ் கார்கள் இந்திய குடும்பத்தினர் விரும்பும் ஒரு காராக விளங்கி வருகிறது.\nஐந்தே மாத்தில் 50,000 கார்கள் விற்பனை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விற்பனை உயர்வுக்கு இந்த காரில் இடம் பெற்றுள்ள CVT தொழில்நுட்பமே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதனாலேயே 30 சதவிகித வாடிக்கையாளர்கள் அமெஸ் காரை வாங்கியுள்ளனர். மேலும் இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்சன்களில் வெளியான இதன் சிறப்பாகும்\nஇந்த கார்களுக்கு 3 ஆண்டு அன்லிமிடெட் கிலே மீட்டர் வாரண்ட்டி மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இந்த காரை வாடிக்கையாளர்களை வாங்க செய்துள்ளதாக தெரிகிறது.\nPrevious articleஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nNext article2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-renault-duster-facelift-teased/", "date_download": "2021-01-27T14:11:11Z", "digest": "sha1:XHCO5XOWH6LYICB67EYNF3X5QDT7XBCW", "length": 8206, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்6 நடைமுறைக்கு வரும்போது டீசல் என்ஜின் பெற்ற டஸ்ட்டர் கார் விற்பனை நிறுத்தப்பட உள்ளது.\nசமீபத்தில் இந்தியாவிலிருந்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக காரை தொடர்ந்து அடுத்த மாடலாக டஸ்ட்டரை ரெனால்ட் இந்தியா வெளியிட உள்ளது. மிக சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்த டஸ்ட்டர் அதிகப்படியான போட்டியாளகள்களை தொடர்ந்து விற்பனை சரிவினை சந்தித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது.\nமுதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் முன்பக்க கிரில் மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக முற்றிலும் காட்சிப்படுத்தப்பட்ட சோதனை ஓட்ட மாடலுக்கு இணையான தோற்றத்தை டஸ்ட்டர் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்த காரில் குறிப்பாக கவனிக்கதக்க அம்சங்களாக எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லைட், மிக நேர்த்தியான மாற்றியமைக்கப்பட்ட முன்புற கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்தப்படியாக, புதிய வடிவத்தைப் பெற்ற டிசைன் அலாய் வீல், சன் ரூஃப் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வரவுள்ளது. இன்டிரியரில் குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.\n1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. பிஎஸ் 6 நடைமுறைக்கு வரும்போது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஅடுத்த சில வாரங்களுக்குள், ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியாகலாம். அதனை தொடர்ந்து, இந்நிறுவனம் ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக காரினை விற்பனைக்கு வெளியிடக்கூடும்.\nPrevious article1 லட்சம் ரூபாயில் ராயல் என்ஃபீல்டு 250சிசி பைக் வருகை..\nNext articleமஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:56:53Z", "digest": "sha1:2AF5HWXLJC3NDH54MEWYAMBAL7HWNB3G", "length": 16360, "nlines": 136, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜிஎஸ்டி வரி : கார், பைக், டிரக், பஸ், வாகன காப்பீடு பற்றி முழுவிபரம்..!", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் ஜிஎஸ்டி வரி : கார், பைக், டிரக், பஸ், வாகன காப்பீடு பற்றி முழுவிபரம்..\nஜிஎஸ்டி வரி : கார், பைக், டிரக், பஸ், வாகன காப்பீடு பற்றி முழுவிபரம்..\nஒரே தேசம் ஒரே வரி என்ற கோட்பாடுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி வரி பற்றி பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொண்டுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையின் முழுமையான விபரங்களை ஒரே தொகுப்பில் காணலாம்.\nதற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிக்கலான வரிமுறைக்கு மாற்றாக எளிமைப்படுத்தப்பட்ட ஒருமுனை வரியாக வெளியிடப்பட உள்ளதால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் பெருமளவு ஏற்பட உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என இங்கே அறியலாம்.\nஜிஎஸ்டி வரி என்றால் என்ன அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.\n1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.\nஜிஎஸ்டி மோட்டார் வரி விபரம்\nநான்கு பிரிவுகளில் உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி-யில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள��� மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.\nகார்களுக்கு தற்போது பல்வேறு மாறுபட்ட வரிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் புதிய ஜிஎஸ்டி வரியின் முழுவிபர அட்டவனையை கீழே காணலாம்.\nபயணிகள் வாகனம் (4 வீலர்)\nவாகன வகைகள் அடிப்படை பிரிவு செஸ் வரி மொத்தம்\nசிறிய பெட்ரோல் கார்கள் 4 மீட்டருக்கு குறைவு மற்றும் 1200சிசி டீசல் எஞ்சினிக்கு குறைவு 31.4% 28% 1% 29%\nசிறிய டீசல் கார்கள் 4 மீட்டருக்கு குறைவு மற்றும் 1500சிசி டீசல் எஞ்சினிக்கு குறைவு 33.4% 28% 3% 31%\nநடுத்தர ரக கார்கள் 4 மீட்டருக்கு அதிகமான நீளம் மற்றும் குறைவான 1200சிசி அல்லது 1500சிசி எஞ்சின் 46.6% 28% 15% 43%\nபெரிய கார்கள் 1500சிசி க்கு அதிகமான எஞ்சின் 51.8% 28% 15% 43%\nஹைபிரிட் கார்கள் 30.3% 28% 15% 43%\nஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி மிகுந்த பலனை தருகின்றது. நடுத்தர பிரிவில் செடான் ரக கார் வாங்குபவர்களுக்கு ஒரளவு பலன் கிடைக்கும். மின்சார கார் வாங்குபவர்கள் சிறப்பான பலனை பெறுவார்கள்\nநடுத்தர குடும்பங்களின் கனவாக அமைகின்ற சிறிய கார்களின் விலை கனிசமாக உயரும் குறிப்பாக ஹைபிரிட் கார்கள் மற்றும் மைல்டு ஹைபிரிட் நுட்பம் பெற்ற கார்களை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளுப்படுகின்றனர்.\nஇருசக்கர வாகனங்களுக்கு இருவிதமான முறையிலே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது. இது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு பொருந்தும்\nஇரு சக்கர வாகனங்கள் (பைக் & ஸ்கூட்டர்)\n350சிசி-க்கு குறைவான எஞ்சின் 30.2% 28%\n350சிசி-க்கு அதிகமான எஞ்சின் 30.2% 31%\n350சிசி க்கு குறைவான மோட்டார் சைக்கிள் வாங்கும் அனைவருக்குமே சிறிய அளவில் பலன் கிடைக்கும்.\nசூப்பர் பைக் பிரியர்களுக்கு ஜிஎஸ்டி வரி கூடுதல் சுமையாக அமையும்.\nபொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு ரக வாகனங்கள் உள்பட விவசாய ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்துப்படும் வாகனங்கள் வரை இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக வாகனங்கள் (டிரக் & பேருந்து)\nவர்த்தக வாகனங்கள் 30.2% 28%\nபேருந்துகள், 10 முதல் 13 இருக்கை பெற்ற வேன்கள் 30.2% 43%\nமூன்று சக்கர வாகனம் 29.1% 28%\nடிராக்டர் 12-13 % 12 %\nமுந்தைய வரிமுறைக்கு சற்று கூடுதலான பலனை டிரக்குகள், லாரிக��் மற்றும் மினி டிரக்குகள் போன்றவை பெறும்.\nடிராக்டர்கள் விலை அதிகரிக்கும், பேருந்துகள் மற்றும் 10 அல்லது 13 இருக்கை கொண்ட வாகனங்கள் விலை அதிகரிக்கும்.\nமோட்டார் உதிரிபாகங்களுக்கான வரி தற்போது சதவிகிதம் மாநிலம் வாரியாக மாறுபட்டு இருந்தாலும் ஜிஎஸ்டி வரவினால் 28 சதவிகிதம் என அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்கள் விலை உயரும் என்பதனால் வாகனங்கள் தயாரிப்பு விலை உயரும் எனவே பெரிதாக விலை குறைப்பு என்பதற்கு சாத்தியங்கள் இல்லை மாறாக டிராக்டர், ஹைபிரிட் வாகனங்கள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்போது நடைமுறையில் உள்ள வரியின் அடிப்படையில் மோட்டார் வாகன காப்பீடு திட்டங்களுக்கு 15 சதவிகிதமாக உள்ள நிலையில் ஜிஎஸ்டி-யின் காரணமாக வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் காப்பீடு வரி உயர்வடையும். வருடத்திற்கு 10,000 காப்பீடு செலுத்தப்படுகின்ற வாகனத்திற்கு தற்போதை நடைமுறையின்படி 1500 ரூபாய் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரவால் 1800 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.\nஇலவச சேவை மற்றும் கூடுதல் கருவிகள்\nஆக்செரிஸ்கள் மற்றும் இலவச சேவைகளும் தற்போது ஜிஎஸ்டி நடைமுறைக்கு கீழ் அடங்குவதனால் வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும், தற்போதைக்கு இந்த பிரிவு குறித்தான முழுவிபரம் கிடைக்க பெறவில்லை. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு இந்த பிரிவை அறிந்து கொள்ளலாம்.\nகார் மற்றும் பைக் நிறுவனங்களின் புதிய ஜிஎஸ்டி வரி விலை பட்டியலை வெளியிடப்பட உள்ள நிலையில் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்…\nPrevious articleரூ.81,466 க்கு பஜாஜ் பல்சர் NS160 பைக் விற்பனைக்கு வந்தது..\nNext articleஆஸ்டன் மார்ட்டின் DB11 சூப்பர் கார் படங்களின் தொகுப்பு\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்���ு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2020/11/13105809/2061337/Soya-Bean-Soup.vpf", "date_download": "2021-01-27T14:00:51Z", "digest": "sha1:WI422Y4B7A4AVSCKC5OFIJWC2HB5S5J5", "length": 7543, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Soya Bean Soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் சோயா பீன்ஸ் சூப்\nபதிவு: நவம்பர் 13, 2020 10:58\nகொரோனா தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் சோயா பீன்ஸ் சூப் செய்முறையை பார்க்கலாம்.\nசோயா பீன்ஸ் - 50 கிராம்,\nமஞ்சள் தூள் - சிறிதளவு ,\nமிளகுதூள் - சிறிதளவு ,\nசிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,\nகொத்தமல்லித்தழை - சிறிதளவு ,\nபட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு.\nதக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nகுக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போடவும்.\nபட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.\nமுதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள்.\nஅதையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.\nவெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டவும்.\nபின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்கவும்.\nபின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருகவும்.\nகாரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.\nகுறிப்பு:- சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தவும்.\nஇதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபுரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை\nநார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்\nபுரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி\nசத்தான கேழ்வரகு தக்காளி தோசை\nஇருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் சூப்\nபூசணிக்காய் சாமை அரிசி தோசை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290801?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2021-01-27T13:09:35Z", "digest": "sha1:LU2SNDF45Q4VVZD45DIY3CVVJS37HLO4", "length": 13821, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "சத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம் - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\nமுள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிரபல ரிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பின்னணி பாடகர் சாய் சரனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.\nமனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை இமான் மூலமாக பெற்ற இவர், பின்பு சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார்.\nகொரோனா லாக்டவுன் சமயத்தில் இவர் தனது நிச்சயதார்த்தத்தை மிகவும் சிம்பிளாக வைத்திருந்தார். இதில் இவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் தான் நிச்சயம் செய்த நந்தினி விஸ்வநாதனை இன்று கரம்பிடித்துள்ளார். இவரது திருமணத்திற்கு பிரபல ரிவி பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nபலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/137610/", "date_download": "2021-01-27T13:13:44Z", "digest": "sha1:SKY4J3NH3JQQHQ4COPHI6I4GY2I2LV3R", "length": 64118, "nlines": 208, "source_domain": "www.pagetamil.com", "title": "விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்து���ிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\n40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.\nபிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன்.\nகொழும்பு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்திருந்தார்.\nகேள்வி: இயல்பு வாழ்வைப் பாதிக்கும் பல சிறிதளவிலான முயற்சிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படும் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இவற்றுக்குப் பின்னால் இருக்கலாமென நீங்கள் கருதுகிறீர்களா\nபதில்: வட, கிழக்கிலுள்ள, இளைஞர்கள், பெரும்பான்மையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்குவதை விரும்புவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் , முற்றிலும் பலனற்ற ஒரு விடயத்துக்காக அவர்கள் போராடி நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலையின்மை காரணமாகவும், வறுமை காரணமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறிக்குள் வீழ்ந்து இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். இப்படியான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் சட்டபூர்வ இருப்புக்கு உதவி செய்யலாம். வடக்கில் இன்னும் வன்முறை நிகழ்கிறது என்பதை காட்டி, இலங்கைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர்கள் தமத��� அரசாங்கங்களுக்குக் காட்டவேண்டும்.\nஆனால் இந்த முயற்சிகள் பயனற்றவை. ஏணெனில், அதற்கான ஆதரவோ அல்லது போதுமான சக்தியோ மக்களிடம் இல்லை. இப்படியான முயற்சிகளில் இறங்காமலிருப்பதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கும், இதர மக்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவுமொன்று.\nஇன்னொரு வகையில், ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியில், விடுதலைப் புலிகள் மீளுருவாவதற்கான வெளி இல்லை. ஏனெனில் அவர் மிகவும் திறமையோடு கட்டமைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும்.\nகேள்வி: விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிருடன் வைத்திருப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கமாக இருப்பின், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்னவாகவிருக்கும்\nபதில்: அவர்களது முயற்சிகள் வெற்றிபெறப் போவதில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களின் சுய இருப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்பவர்கள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமல்ல.\nஇலங்கையில் குழப்பங்களை விளைவிக்காமல் அவர்களால் ஐரோப்பாவில் தொடர்ந்தும் வாழ்வதற்குச் சந்தர்ப்பங்களில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பரிதாப நிலையை விற்பதனால் தான் அவர்களால் அங்கு சீவிக்க முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு வடக்கு கிழக்கின் கள நிலவரம் தெரியாது. அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களுக்குத் தானம் செய்கிறார்கள்.\nஎனவே அவர்களுக்கு நான் தரும் செய்தி, அவர்கள் உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற விரும்பினால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உரிய வழிகளில் தானம் செய்யுங்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களது தானங்களைச் செய்யலாம்.\nபிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொ���ு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தனிப்பட்ட முறையில், நான் பலருக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்.\nபோரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது இளையவர்களுக்கோ நல்ல கல்வியைக் கொடுத்தலும், வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு சமூக நல, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்கி அம் மக்கள் தங்கள் கால்களில் நிற்க வழிசெய்தலுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போதைக்குச் செய்ய வேண்டியது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். மக்கள் ஆதரவளிக்காதபோது இன்னுமொரு ஆயுதப்போராடம் பற்றிச் சிந்திப்பது பலனற்றது.\nகேள்வி: சென்ற வருடம் இந் நாடு தீவிரவாதத்தின் மிரட்டலை ஒரு தடவை சந்தித்தது. மிகவும் சிரமப்பட்டு இந்நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தை அது சீரழித்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nபதில்: நாங்கள் அது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் மட்டும், இந் நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார். அப்படியான படுகொலைகள் இனிமேல் நடாதவாறு அவர் பார்த்துக்கொள்வார். அது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ இலங்கை என்ற இந்தத் தாய்நாட்டில் ஒருவருக்கும் தீங்கு இழைக்கப்படமாட்டாது. அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.\nகேள்வி: நீங்கள் ஏன் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற வகையிலா\nபதில்: ஆம். நான் அவர் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான்.\nசரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.\nஅவருக்குப் பயப்படும் அரசியல்வாதிகளால் அவரைப் பற்றிய பொய்யான விடயங்கள் பரப்பப்படுகின்றன. இ��ுப்பினும், அக் கதைகளினால் ஏமாற வேண்டாம், அவர் எல்லா சமூகங்களுக்கும் தலைவர் என நான் எனது மக்களுக்குக் கூறி வைத்துள்ளேன். அவர் இந் நாட்டை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். புதிய வழிகளில் இந்நாட்டை அபிவிருத்தி செய்து இந்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்ற நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.\nகேள்வி: வடக்குக்கு புதிய அரசியல் தலைமை தேவை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் இளையவர்கள் அரசியலில் பங்குபெறவேண்டுமெந்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா\nபதில்: பல வித்தியாசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். அதே போன்ற மாற்றங்களை நாம் வடக்கிலும் எதிர்பார்க்கிறோம். பல தசாப்தங்களாக, வடக்கில், தமிழ் மக்கள் ஒரே அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.\nவடக்கு கிழக்கில் புதிய அரசியல் தலைமைக்காக பாரிய வெற்றிடமொன்று இருப்பதாக நான் நம்புகிறேன். இப் பிரதேசங்களில் இப்போது மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசியல் விளையாட்டுக்களை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவரை செய்துவரும் தமிழ்நாட்டு அரசியல் இனிமேலும் இலங்கையில் எடுபடாது என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.\nகேள்வி: கடந்த தசாப்தத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகள் செய்யப்படவேண்டுமென ஐ.நா. தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியமென்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nபதில்: பூகோள அரசியல் தளங்கள் மாற்றமடையும்போது இப்படியான் குற்றங்களை அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றங்கள் இலங்கைக்கு எதிரானவை மட்டுமல்ல. உலகப் போர்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு எதிராகவும் அவை கொண்டுவரப்பட்டன. எனவே, போர் என்று ஒன்று முடிவுற்றதும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.\nஎந்தவிதமான விடயமாகவிருந்தாலும் இலங்கை தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவறான புரிதலும், நம்பிக்கையீனமு���் எங்கள் சிறுபான்மையித்தவரின் மத்தியில்தான், சர்வதேசங்களிடையே அல்ல. ஒரு உள்நாட்டுப் பிரச்சினையி வெளியார் தலையீடு அவசியமற்றதும், காரணமற்றதும் எனவே நான் கூறுவேன்.\nகேள்வி: வட மாகாணத்திலுள்ள இராணுவத்தைக் குறைக்கும்படி வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன\nபதில்: வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. இராணுவம் சமூகத்தின் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், தமது அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.\nமக்கள் அதிகம் வேலை வாய்ப்புகளைப் பெறும் வரை, புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படும்வரை, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை, இராணுவம் அங்கு இன்னும் சில வருடங்கள் இருக்கவேண்டுமென்பதையே நானும் விரும்புகிறேன்.\nகேள்வி: நீங்கள் உங்கள் முற்காலத்தை மீள்நோக்கிப் பார்ப்பின், 1970 இளையோர் எழுச்சியில் உங்கள் இடம் என்னவாக இருந்திருக்கும்\nபதில்: வட கிழக்கு மாகாணங்களில் 1970 களில் எழுந்த மாணவர் எழுச்சியில் பங்கெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எங்கள் அரசியல் தலைவர்கள் இளையோரை நகர்த்தி அதன் மூலம் எழுந்த குழப்பத்தைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து வடக்கில் வன்முறையை ஆரம்பித்தார்கள். இளையோர் இவர்களைத் தலைவர்களாகவும் பார்த்தார்கள். நான் அவரைச் (பிரபாகரனை) சந்தித்தபோது, பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அவர் தான் தங்கத்துரையையும் குட்டிமணியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தேன்.\nகேள்வி: நீங்கள் முன்னர் வழங்கிய பேட்டியொன்றின்போது, “நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு பொலிஸ் அதிகாரியாக வர விரும்பியிருந்தேன்” எனக் கூறியிருந்தீர்கள்\nபதில்: ஆம், நான் எனது க.பொ.த. உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, நான் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தபடியால், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர விரும்பியிருந்ததுண்டு. அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன். திடீரென்று நான் மனதி மா��்றி அரச் நிர்வாகத் துறையில் சேர விரும்பினேன். பின்னர் இந்தியாவுக்கு ஓடவேண்டி வந்துவிட்டது.\nகேள்வி: ஏன் பொலிஸ் சேவையில் சேர விரும்பினீர்கள்\nபதில்: எனது நோக்கம் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பது. பொலிஸ் சேவை, இராணுவ சேவையைப் போன்றது. அப்போது எனது சகோதரர்கள் சிலர் இராணுவத்தில் கடமை புரிந்தார்கள். அவர்களது சீருடைகளினால் கவரப்பட்ட நானும் ஒருநாள் சீருடை தரிக்கும் ஒரு வேலையில் சேர வேண்டுமென விரும்பினேன்.\nகேள்வி: ஏன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றினீர்கள்\nபதில்: அக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததும், இளையவர்களிடையே அமைதியின்மை இருந்ததுமே காரணம்.\nகேள்வி: உணர்ச்சிகரமான நிலைமை என்று எதைக் குறிப்பிட்டீர்கள்\nபதில்: தமிழ் அரசியல்வாதிகள் இளையவர்களை ஊக்கப்படுத்தியமையால் இளையவர்கள் அவர்களை நம்பத் தலைப்பட்டார்கள். நாங்கள் அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டோம். அவர்கள் உணர்ச்சி எழும் வகையிலான விடயங்களைப் பேசினார்கள். தமிழ் ஈழத்தைப் பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள். இதனால் அவர்களால் வட மாகாண இளையவர்களின் மனங்களையும், இதயங்களையும் தொட முடிந்தது. இறுதியில் இதுவே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.\nஇதே காலப்பகுதியில் தான் ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீர தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இளையோராக இருந்தபோது, அரசியல்வாதிகளின் போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலையில் நாம் இருக்கவில்லை. நாங்கள் குருட்டுத் தனமாக அவர்களை நம்பிப் பிந்தொடர்ந்தோம்.\nகேள்வி: நாட்டிற்குச் சேவை செய்யவேண்டுமென்று விரும்பிய நீங்கள் ஏன் நாட்டை விட்டு சென்றீர்கள்\nபதில்: நான் பொன்னம்மானுடனும் வேறு இரு நண்பர்களுடனும் மதுரைக்கு (இந்தியா) போனேன். இந்தியாவில் பொருட்கள் வாங்கும் பொறுப்பைப் பார்க்கும்படி பிரபாகரன் என்னிடம் கேட்டிருந்தார்.\nநாங்கள் ஒரு வீடில் தங்கி, சிறிதளவில், பொருட்கள் வாங்கும் விடயங்களைக் கவனித்து வந்தோம். பின்னர் சென்னையில் நிரந்தரமாக இருக்கவேண்டி வந்துவிட்டது. பின்னர் இலங்கையில் சில சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக, சிங்கப்பூரில் சில தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிவருமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பணி புரியும் சில புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட படியே அச் சாதனத்தை நான் வாங்கி அனுப்பினேன்.\nபடிப்படியாக, ஐரோப்பாவிலுள்ள தனது தொடர்புகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து விடுதலைப் புலிகளின் வலையமைப்பை விஸ்தரிக்க உதவி செய்தார். 25 வருடங்களாக நான் விடுதலைப் புலிகளின் கொள்வனவு வேலைகளைச் செய்துவந்தேன். 2003 இற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லுமாறு நான் பிரபாகரனைக் கேட்டேன். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாரிய மாற்றங்களைக் கண்டுவந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் செய்துவந்த கொள்வனவு போலத் தொடர்ந்தும் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது.\n9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் கணிசமான தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டதால் அவர்களும் விரக்தி நிலையை அடைந்திருந்தார்கள்.\nஅதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம்.\nகேள்வி: விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா\nபதில்: ஆம். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என நான் உணர்ந்தேன். அவர்கள் தமது திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை வந்திருந்தது, ஆனால் அவர்கள் மாறவில்லை.\nகேள்வி: போராட்டத்தை நிறுத்துவது உங்கள் திட்டமானால், அதற்கடுத்தான உங்கள் திட்டம் என்ன\nபதில்: நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செந்றிருக்க வேண்டும். மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நான் நல்ல உறவைப் பேணி வந்தேன். அதனால் அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்திலிருந்து நான் விலகிச் செல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். பிரபாகரனைச் சூழவிருந்தவர்கள் அவரைப் பிழையான வழிகளில் நடத்திக்கொண்டார்கள். புதிய உலகப் போக்கை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nகேள்வி: விடுதலைப் புலிகள் இளம் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அது பற்றி நீங்கள் பிரபாகரனிடம் கூறியது என்ன\nபதில்: 2003 இலிருந்து 2008 வரை பிரபாகரனுடனான எனது தொடர்பு மிகவும் அந்நியமானது. நான் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருக்கவில்லை ஆனால், குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என நான் அவருக்குக் கூறியிருக்கிறேன்.\nகேள்வி: போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. வடக்கின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன\nபதில்: போர் முடிந்து 5 வருடங்களில் எனக்கு நல்ல திருப்தி. வடக்கில் பல துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவும் 12,500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் இதர வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஆனால் அந்த முன்னேற்றம் ஆட்சி மாற்றத்துடன் சடுதியாக நிறுத்தப்பட்டு வடக்கு மாகாணத்தவர் கடுமையான சூழலில் கைவிடப்பட்டனர். அங்கு அபிவிருத்தி எதுவும் நடைபெறவில்லை. பலர் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.\nகேள்வி: நீங்கள் இலங்கையில் வந்திறங்கியபோது சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், தற்போதுள்ள ஜனாதிபதி ராஜபக்சவையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்\nபதில்: நான் மலேசியாவிலிருந்தபோது அவரை ஒரு கடுமையான இராணுவ அதிகாரியாகவே பார்த்தேன். அவர் என்னைத் தூக்கிலிடுவார் என்றே எதிர்பார்த்தேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது வாழ்வின் கடைசி நிமிடங்களை நான் அனுபவிக்கிறேன் எனவே நான் எண்ணினேன்.\nஅவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் ஒரு சாந்தமான புத்தர் சிலை இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஒருவிதமான அமைதியைத் தந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச என்னை வரவேற்று கைகளைக் குலுக்கினார். ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், அவர் என்னை வரவேற்ற முறையிலிருந்து நான் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன் என உணர்ந்தேன்.\nஇலங்கையின் ஜனாதிபதியாக, அவர் நாட்டிற்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்���ு வருவார். உதாரணமாக, லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன்.\nகேள்வி: உங்களைப் பாதுகாக்கவென நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பற்றிய உங்களது ஆரம்ப அபிப்பிராயங்களென்ன\nபதில்: என்னிடம் பயம் குடிகொண்டிருந்த படியால், நான் அவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தேன். ஆனால் படிப்படியாக அவர்கள் என்னுடன் நல்ல உறவை அபிவிருத்தி செய்ததுடன், என்னை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினர். இந்த இளம் இரானுவ அதிகாரிகள் விடுமுறைக்குப் போய் வரும்போது, அவர்கள் வீட்டில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி.\nகேள்வி: வடக்கில் தற்போதுள்ள அரசியல் நிலமை எப்படி இருக்கிறது\nபதில்: எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர். அவர்களது இரட்டை வேடம் கலைந்துகொண்டு போவதால் அவர்களால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.\nகேள்வி: மூன்று தசாப்தங்களாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டிருந்தீர்கள். தமிழரது குறைகள் என்னவென்று கருதுகிறீர்கள்\nபதில்: இனப்பாகுபாடுகளுக்கு அப்பால், வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சிறந்த பொருளாதார, கல்வி அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களயுமே எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளை, வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானது. புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்ச மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள். வடக்கிலும், கிழக்கிலும் பல படித்த அரசியல்வாதிகள் வருகின்றபோது அங்கும் கல்வி, பொருளாதாரத் துறைகளில் எதிர்கால பிரகாசமானதாக மாறும்.\nகேள்வி: திரும்பிப் பார்க்கில், நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றிக் கவலைப் படுவீர்களா\nபதில்: ஆம். நான் கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது 64 வயது. எனது வயதின், ஏறத்தாள, 40 வருடங்களைப் பிரயோசனமற்ற பாதையில் தொலைத்து விட்டேன். ஜனாதிபதி ராஜபக்சவின் தயவில், இப்போதாவது நான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறேன். நம்பிக்கையை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் உன்னதமான பாதையில் அவர் என்னைப் பயணிக்கச் செய்திருக்கிறார். நாங்கள் இளமையாக இருக்கும்போது எதையும் எங்களால் மாற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அதனால் தான் இளம் பராயத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தோம். அப்போது எங்கள் பாதை வெற்றிபெறக்கூடிய ஒன்று என நம்பினோம். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் போராட்டத்தை விட்டு ஒரு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனவே நான் விரும்பினேன். நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நாங்கள் எங்கள பாதையை மாற்றிக்கொள்ளாமையால் எல்லோரும் வருந்துகிறார்கள்.\nகேள்வி: சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செஞ்சோலை அனாதைகள் இல்லத்தைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தீர்கள். இப் பெண்கள் இல்லத்தின் முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது\nபதில்: பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கைது செய்யப்பட்டபோது நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசித்துள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச கேட்டார். 2009 இல் போர் முடிவிற்கு வந்த பிறகு, வன்னியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவித பாதுகாப்பும், எதிர்காலத்துக்கான எந்தவித திட்டங்களும் இல்லாது இருந்தனர். நான் அவர்களுக்கு உதவப் போகிறேன் என அனது திட்டத்தைக் கூறி அதற்கான ஆதரவையும் அவரிடம் கேட்டேன். அவரின் உதவியினால் கிளிநொச்சியில் இந்த ஆதரவற்றவர்கள் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன்.\nகடந்த 8 வருடங்களாக நான் கிளிநொச்சியில் இருந்துகொண்டே இக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறேன். வறுமையான குடும்பங்களிலிருந்து வந்த, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம். பெரும்பாலான குழந்தை��ள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திருந்தே வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது முதலாவது கடமை. போரின்போது தந்தையையோ அல்லது தாயையோ இழந்த பிள்ளைகளே அநேகமாக இங்கு உள்ளார்கள். தந்தையை இழந்த குடும்பங்களில் இருந்து, தாயாரின் வறுமை காரணமாகப் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து விடுகிறார்கள். வீடுகளில் இப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை. தாய்மார் சில வேளைகளில் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். தற்போது நாங்கள் நான்கு சிறுவர் இல்லங்களைப் பராமரித்து வருகிறோம். கிளீநொச்சியிலுள்ள செஞ்சோலை அனாதைகள் இல்லம், முல்லைத் தீவிலுள்ள பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவிலுள்ள அண்ட்றூ சிறுவர் இல்லம், கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை ஆண்கள் இல்லம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்த நான்கு இல்லங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளார்கள். பாடலைக் கல்வியோடு, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்கைகளையும் நாம் வழங்குகிறோம். சிலர், கராத்தே, குத்துச் சண்டை, உதைபந்தாட்டம் போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் எமது மாணவர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியால் கடந்த 6 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகவும் நம்பிக்கையுடன், சமூகத்தை எதிர்கொள்ளும் வாழ்வுத் தகமைகளுடன் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் சிலர் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கிறார்கள். சிலர் கிளிநொச்சிக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். சிலர் சுய தொழில்களை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. உயர் கல்வியை முடித்தவர்கள் சரியான தொழில்களைப் பெறுமட்டும் நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்குகிறோம்.\nஉயர் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கிறோம். செஞ்சோலை இல்லங்களில், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கினாலும், அவர்களது கல்வி வளர்ச்சியே எங்கள் முக்கிய குறிக்கோள். சர்வதேச தரத்தில் ஒரு ஆங்கில மொழியிலான கல்விக்கூடமொன்றை ஆரம்பிக்கும் திட்டமொன்று என்னிடம் உள்ளது.\nஎதிர்காலத்தில் எங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அக்கறையானவர்கள், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் பயனற்ற திட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்யாது, இந்த உன்னதமான பணிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\nஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவருக்கும் பிணை: மகிழ்ச்சி என்கிறார் சுமந்திரன்\nவேட்டியை மடித்துக் கட்டிய சிறிதரன்: குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தை தெறிக்க விட்டார்\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nசச்சி சொன்னது பச்சைப்பொய்: குருந்தூர் மலைக்கு போன சைவ அமைப்புக்களிற்கு நேர்ந்த அனுபவம்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடையில்லை, அங்கு சூலம் உடைக்கப்படவில்லையென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தவறான தகவலை கூறி, இராணுவத்திடம் நல்ல பெயர் வாங்க முயன்ற உத்தி பலிக்கவில்லை. சிவசேனை உள்ளிட்ட...\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nமாணவர்கள், ஆசிரியர்களிற்கு கொரோனா: அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/06/QHf9z8.html", "date_download": "2021-01-27T13:44:47Z", "digest": "sha1:32GQHW6P533ML2KOIG5442RK3JZUBZ2J", "length": 3675, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஅன்னாசிப் பழ���்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு\nஅன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு\nதோற்றத்தில் வித்தியாசமாக காணப்படும் இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள‌ எண்ணற்ற சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. அன்னாசி பழத்தை சாப்பிடுவோருக்கு ஏற்படும் எண்ணற்ற பயன்களில் ஒன்றினை இங்கு காண்போம்.\nஒரு நாள் நான்கு வேளைக்கு அன்னாசிப் பழச்சாறை ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால், அவர்குக்கு இருக்கும் இடுப்பு வலி முற்றிலும் குணமாகும். மேலும் பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கினால் தொண்டையில் ஏற்பட்ட வலி மறைவதோடு, தொண்டையில் உள்ள புண்ணும் குணமாகும்.\nஎச்சரிக்கை - அன்னாசி பழச்சாற்றை சர்க்கரை நோயாளிகள் குடிக்கக்கூடாது\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-nov-2017/34167-2017-11-16-06-20-28", "date_download": "2021-01-27T13:24:31Z", "digest": "sha1:4N2UPXRVOETYTOBNW2OHDX4NTCF3A5EE", "length": 24456, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பெரியார் கனவை நினைவாக்கினோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கழகம் கண்டிக்கிறது\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nசெங்கல்பட்டில் தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும்\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவ��: பெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2017\nஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பெரியார் கனவை நினைவாக்கினோம்\nகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்\nகேரள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமையுடன் கூறினார். மதுரையில் 3 நாட்கள் நடந்த தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நவம்பர் 6ஆம் தேதி எழுச்சிமிகு பேரணி - பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பேசியதாவது:\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறை தலித்துகளுக்கு எதிராக நடந்து வருகிறது. பண்டைக்காலம் முதல் பல்வேறு வடிவங்களில் நடந்துவரும் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டிருக்க முடியாது. சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ் உள்ள பாஜக அரசு இந்தஒடுக்குமுறை நீடிக்க வேண்டும் என விரும்புகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் இந்தஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலித் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியவர்கள் உண்டு. ஆனால் அவர்களால் தலித்மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை வகிக்கும் பாஜக அரசு பட்ஜெட்டில் தலித் மக்களுக்கான ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி யுள்ளது.\nதலித்பெண்களின் முன்னேற்றத்துக்காக 1 சதவீத நிதியைக்கூட இந்த அரசு ஒதுக்கவில்லை.பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடு வெறும்இரண்டரை சதவீதமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான தனி நிதி ஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளது. ஆனால் அதைஒழித்துக்கட்டும் பணியை இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட”த்தில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பது 2014 ஆம் ஆண்டு 72 சராசரி நாட்களாக இருந்தது. அது 2016இல் 46 நாட்களாக குறைந்துள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகளை அளித்து வந்த பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையில் தலித்துகளுக்கு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடுஅவசியமாகும். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nகாரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150ஆவது ஆண்டு இது. இந்தியாவின் வளர்ச்ச்சிக்கு தடையாக இருப்பது சாதிய அமைப்பு முறைதான் என மார்க்ஸ் கூறினார். சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம். வர்க்கப்போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை செய்ய வேண்டும். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளின் மீதான போராட்டங் களுடன் இணைந்தது. இந்த போராட்டங்களை சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்காக முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல முற்போக்காளர்கள் அனைவரும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.\nஆனால் ஆர்.எஸ்.எஸ். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாக உள்ளது. இதை இடதுசாரிகள் வலுவாக எதிர்ப்பதால் தான் கடுமையான தாக்குதல்களை இடதுசாரிகள் மீது நடத்தி வருகிறார்கள். நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்துக்கட்டினால் தான் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கமுடியும். இது தலித்துகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து பகுதியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பிரச்சனையாகும். நவீன தாராளமயத்தால் பாதிக்கப்படும் மக்களுடன் இணைந்து நின்று சமூக ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடியும். அனைவரும் இணைந்த வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக இதை நடத்த வேண்டும்.\nதலித்துகளின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட தலைவர்களால் நில உரிமையை தலித்துகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடியவில்லை. சாதி உணர்வை ஊட்டி ஆட்சியை பிடிக்க முடிந்த அவர்களால் விஞ்ஞானபூர்வமான சிந்தனைகளை அளிக்க முடியவில்லை. ஜோதிபா பூலே, பெரியார், நாராயணகுரு போன்றோர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினார்கள். ஜோதிபா பூலே நடத்திய பிரச்சாரத்தின் விளைவாக அம்பேத்கர் உருவானார். தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் பெரியார் போராடினார். தனது வாழ்நாள் முழுவதும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக பெரியார் போராடினார். மக்கள் சமஉரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் ���டத்திய போராட்டங்கள் நினைவு கூரத்தக்கது. கேரளத்தில் ‘தீண்டப்படாத’ மக்களை வைக்கத்தில் கோயிலுக்கு அருகே உள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களில் பெரியாரின் பங்கு மகத்தானது.\nகேரளத்தில் 9 சதவீதம் தலித் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் 10 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது. தலித் மக்களுக்கான துணை திட்டம் தனியாக நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்று வருகிறது. தற்போது மின்சாரமும், இணையமும் அனைவருக்கும் வழங்க அரசுமுடிவு செய்துள்ளது. இது பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தலித் குழந்தைகள் படிக்க அவர்களது வீடுகளில் தனி அறையை அரசு கட்டித் தருகிறது. கேரள அரசு நான்கு விதமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. வீடும் நிலமும் இல்லாத 2 இலட்சம் பேர் கேரளத்தில் உள்ளனர்அவர்களுக்கு லைப் மிஷன் என்கிற பெயரில்அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் ஒருவருக்கு வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொன்று பொதுக் கல்வியை வலுப்படுத்தும் கல்வித்திட்டம்.\nஆர்த்தரம் என்கிற பெயரில் அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்க மற்றொரு திட்டம். அனைவருக்கும் சுகாதாரமான குடிநீரும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் கிடைக்க உதவும் அரித கேரளம் என்பது நான்காவது திட்டமாகும். இத்திட்டங்களில் தலித் மக்கள் கூடுதலாக பயனடைந்து வருகிறார்கள். தலித் மக்கள் கோவில்களில் அர்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் கனவு. கேரள அரசு அங்குள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தலித் அர்ச்சகரை நியமனம் செய்து பெரியாரின் கனவைநனவாக்கியுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அவரது மலையாள உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழில் மொழி பெயர்த்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோ���்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-27T14:01:18Z", "digest": "sha1:J3DPEKTOXQ4HQHIKWQ5YITGYIFXJTOYB", "length": 16516, "nlines": 133, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தொடர்வெற்றி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nக்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி\nகல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.\nமுதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.\nபதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள் ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும��� விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.\nமூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன் ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.\nஅடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.\n3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது\nTagged ஆரம்பஜோடி, இங்கிலாந்து, கல்கத்தா, கேதார் ஜாதவ், க்றிஸ் வோக்ஸ், தொடர்வெற்றி, பாண்ட்யா, மார்கன்Leave a comment\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/india-had-few-changes-in-last-match-vs-wi/", "date_download": "2021-01-27T12:58:21Z", "digest": "sha1:TZME4A45M7M2BZZC5LICFU6P7AN66EVB", "length": 9004, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "இறுதி ஆட்டத்தில் இரு முக்கிய மாற்றங்களுடன் விளையாட இருக்கும் இந்திய அணி - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இரு முக்கிய மாற்றங்களுடன் விளையாட இருக்கும் இந்திய அணி – விவரம் இதோ\nஇறுதி ஆட்டத்தில் இரு முக்கிய மாற்றங்களுடன் விளையாட இருக்கும் இந்திய அணி – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 207 ரன்களை சேஸிங் செய்து அபார வெற்றி பெற்றது.\nஅதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி அடித்த 170 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் தொடரின் தீர்வை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முடிவை தீர்மானிக்கும் இந்தப் முக்கிய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் அணியில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி வீரரான ரோகித் சர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கி பார்க்கலாம் என்று யோசனை உள்ளதாம். ஏனெனில் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் ஆடி வரும் ரோஹித் ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் இந்த தொடரில் சோபிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு பதிலாக உள்ளூர் தொடரில் சிறப்பாக அதிரடியாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில போட்டிகள் ஆகவே சுழற்பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சொதப்பி வரும் சுந்தர் நீக்கப்படலாம்.\nஒருவேளை ரோஹித்தை அணியிலிருந்து நீக்கவில்லை என்றாலும் சுந்தர் நீக்கப்படுவது அவருக்கு பதிலாக குல்தீப் இறங்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனெனில் சாகல் உடன் குல்தீப் இணைந்து பந்து வீசும் போது அது இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை தேடித் தந்திருக்கிறது அந்த ஜோடியை இந்த போட்டியில் களமிறக்க கேப்டன் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே இன்றைய போட்டியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் தொடர்ந்து ஆடுவேன் – சீனியர் வீரர் பேட்டி\nசென்னை டெஸ்ட் போட்டி : பயிற்சிக்கு சென்னைக்கு வந்தடைந்த 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சுந்தர் அறிமுகமானபோது சந்தித்த வினோதமான சிக்கல் – அலைந்து திரிந்த நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-27T15:10:34Z", "digest": "sha1:7VSQFGABDJ2DDALORREDJCLXVKY6WE4P", "length": 29303, "nlines": 624, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கராடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சிய���ான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபறவூர் மெமன பரமேஸ்வர பிள்ளை, தோப்பில் பறம்பில் ஜானகி அம்மை [1]\nசங்கராடி என அறியப்படும் சந்திரசேகர மேனன், திரைப்பட நடிகர் ஆவார். இவர் எழுநூறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 1960, 1970, 1980களில் மலையாளத் திரைத்துறையின் முன்னணி நடிகராக விளங்கினார்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆண்டு படம் கதாப்பாத்திரம் இயக்குனர் நடித்தவர்கள்\n1998 ஹரிகிருஷ்ணன்ஸ் ஃபாசில் மம்மூட்டி, மோகன்லால், ஜூஹி சாவ்லா, இன்னொசெண்ட்\n1996 Kalapani பிரியதர்சன் மோகன்லால், பிரபு, Tabu\n1994 Minnaram Iyer பிரியதர்சன் மோகன்லால், சோபனா, திலகன்\n1993 கொல்ல ஆண்டு பிரியதர்சன் மோகன்லால், Urvashi, Sreenivasan, Innocent\n1993 Golanthara Vartha சத்யன் அந்திக்காடு மம்மூட்டி, Sreenivasan, சுகுமாரி (நடிகை)\n1987 Nadodikkattu Panicker சத்யன் அந்திக்காடு மோகன்லால், Sreenivasan, திலகன், சோபனா\n1984 Appunni Adhikari சத்யன் அந்திக்காடு நெடுமுடி வேணு, Bharath Gopi, மோகன்லால், Menaka\n1980 Pralayam Chandra Kumar பிரேம் நசீர், சுகுமாரன் (நடிகர்)\n1978 Bandhanam Achumman எம். டி. வாசுதேவன் நாயர் சுகுமாரன் (நடிகர்)\n1978 Mudra Mothiram Swami Sasikumar பிரேம் நசீர்,ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1975 Cheenavala Konthi குஞ்சாக்கோ பிரேம் நசீர், ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1975 Babumon Pathiru Menon Hariharan பிரேம் நசீர், ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1974 Poonthenaruvi Issac Sasikumar பிரேம் நசீர்,ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1974 Panchathanthram Kuruppu Sasikumar பிரேம் நசீர்,ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1971 Karakanakadal Philippose கே. எஸ். சேதுமாதவன் Madhu, ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1970 அரநாழிகநேரம் Geevareeth கே. எஸ். சேதுமாதவன் Bahadur, அடூர் பாசி, பிரேம் நசீர், Sathyan, ஷீலா (நடிகை)\n1969 டேஞ்சர் பிஸ்கட் Dr. Bhaskara Menon A. B. Raj பிரேம் நசீர், அடூர் பாசி, கே. பி. உமர், ஷீலா (நடிகை), Paravoor Bharathan\n1969 Kadalppalam Sreedharan Pillai கே. எஸ். சேதுமாதவன் பிரேம் நசீர்,ஷீலா (நடிகை)\n1969 Ballatha Pahayan Karanavar டி. எஸ். முத்தய்யா பிரேம் நசீர்,ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n1963 கடலம்மை குஞ்சாக்கோ சத்யன்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-27T13:54:41Z", "digest": "sha1:NYUMBM7I7TBMMIXQDNWDK7BXLVMS5VGO", "length": 8245, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகரை (கேரளம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவடகரை (Vadakara, மலையாளம்: വടകര) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் கோழிக்கோடு நகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வடகரை, கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ. தூரத்தில் மையழி (மாஹே) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது வட மலபாரில் மூன்றாவது பெரிய நகரமாகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,740 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625909", "date_download": "2021-01-27T14:47:11Z", "digest": "sha1:SBD2ENAWIEGUZK4WAKYWCT7KFTOKXHAD", "length": 7783, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி\nஅபுதாபி: ஐபிஎல் டி20 பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டி20 பெங்களூரு அணி கொல்கத்தா அணி\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-27T14:20:41Z", "digest": "sha1:EKOKODIX5J2Z7UCPJ3UJO3JPZMGHZ6X4", "length": 8956, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for காவல்துறை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nடெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்பு; வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று வன்முறை மூண்டதால் டெல்லி ...\nதமிழக காவல்துறையைச் சேர்ந்த 20 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசென்னை காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் உள்பட தமிழக காவல்துறையைச் சேர்ந்த 20 பேருக்கு குடியரசு தலைவர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு மெச்ச தகுந...\nகுடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதி...\nகுடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நவம்பர் 26 முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு...\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை 18 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட 7 பேரிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பி...\nமத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி.. தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைத்த காவல்துறையினர்\nமத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணியாக ���ந்த காங்கிரஸ் கட்சியினர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் காவல்துறையினர் கலைத்தனர். போபாலில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் புதிய வ...\nமதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்\nநடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர் புரத்தில் தான் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் ...\nமுத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு\nஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில்...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-27T12:33:35Z", "digest": "sha1:TBIZ7DKI2CEWRUTYRXDLLJP7E3YO3ETK", "length": 31659, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "எச்சரிக்கை – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு ப��றப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச\nநவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை\nநவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே வந்த கூட்டம் தான் எங்கே வந்த கூட்டம் தான் எங்கே மாயமாய் மறைந்துபோனார்களா கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை ஆகா நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம் கடலை மாலைகளா நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் ஆனால், இங்கே , இறைவன்\nமத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nமத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை - மு.க.ஸ்டாலின் ஆவேசம் மதுரையில் நடந்த ஜி.எஸ்.டி. (GST - Goods and Service Tax) கருப்பு தின கண்டனக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் (Mr. M.K. Stalin) ... \"மக்களை (more…)\nகுழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைநல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை\nகுழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் ஓர் எச்ச‍ரிக்கை செய்து ள்ள‍னர். அது என்ன‍வென்றால், பெரும்பாலான (more…)\nஹோம் லோன்- எச்சரிக்கையுடன் க��னிக்க வேண்டியவை\nஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர் களின் எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தா ன். ஏனெனில், இன்றைக்கு (more…)\nஎச்சரிக்கை – கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருள் – அதிர்ச்சித் தகவல்\nஎச்சரிக்கை - கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசு வர்த்தி சுருள் - அதிர்ச்சித் தகவல் கொசுவர்த்தி சுருள், வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற் றப்படும் ஒரு (more…)\n – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும்\n - குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்... பாதுகாப்பிற்கும் ... அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் ..... ஸ்கூல், காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்தி ற்கு ..... ஸ்கூல், காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்தி ற்கு \nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு\nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கைப் பதிவு- உங்க அனைவருக்கும் ஓர் (more…)\nகுண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள் (எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்)\nகுண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக் கள்-எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம் உடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்.. பொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு (more…)\n“WiFi” பயன்படுத்துபவர்களுக்கான எச்ச‍ரிக்கை பதிவு\nகம்பிகளின் வழியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி பயன் படுத்திக்கொண்டிருந்த நமக்கு, கம்பி யில்லா இணைய இணைப்பை சாத்தி யமாக்கியது WiFi தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பம் அறிமுகமானதிலி ருந்து குக்கிராமத்திலும் கூட இணை ய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கூடி ய வசதிகள் ஏற்பட்டன.பயனுள்ள இத்தொழில்நுட்பத்தில் உள் ள குறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் செய்யும் திருட்டு த்தனங்கள் நிறையவே (more…)\n – இதற்கு விடையளிக்க வேண்டியது அரசும், மருத்துவத்துறையும் தான்\n எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்ப ட்டுள்ளன. வினா��்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத் துறைக்கும் இருக்கிறது. யாரையு ம் அச்சுறுத்து வது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையு டன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் (more…)\nஎச்சரிக்கை : புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..\nவங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேக மாகப் பரவி வருவதாக எச்சரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த “Win32/ Ramnit” என்ற வைரஸின் புதிய அவ தாரமாக உள்ளது என, இந்திய இணைய வெளியில் மேற் கொள்ள ப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Team India (CERTIn)) எச்சரி (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ மு���ுக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் ���கவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியு���் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t124638p15-topic", "date_download": "2021-01-27T14:41:40Z", "digest": "sha1:JNZHYU57CWHOCZ5CCHR5P3DIHIFJD246", "length": 20003, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூர��ன் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nஎன் மூன்றாவது நூல், கட்டுரைத் தொகுப்பு “உச்சிதனை முகர்ந்தால்” அச்சிட்டு வந்துள்ளது.\nவிரைவில் உறவுகளின் வாழ்த்துகளோடு நூல் வெளியீட்டு விழா நிகழும்.\nஇப்போதே சொல்லி வைத்தால்த���னே உறவுகள் தயாராக வசதியாக இருக்கும்.\nRe: ஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\n@Aathira wrote: என்ன கிருஷ் அட்டை எப்படி உள்ளது என்று கூறவே இல்ல.\nஅட்டை அட்டை மாதிரி மனசில ஒட்டிகிச்சு\nமேற்கோள் செய்த பதிவு: 1166679\nஇந்த சிவா வேற இல்ல. யோசனை கேக்கவும் ஆள் இல்ல.\nRe: ஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nமேற்கோள் செய்த பதிவு: 1166453\nஎன்ன கிருஷ் அட்டை எப்படி உள்ளது என்று கூறவே இல்ல.\nமேற்கோள் செய்த பதிவு: 1166660\nபோடோவின் அழகில் மயங்கி அது பற்றி எழுத மறந்து விட்டேன்......குழந்தையை அணைக்கும் தாய், தாயை அணைக்கும் குழந்தை இரண்டுமே கவிதை போல இருக்கு ஆதிரா ..........கலரும் அருமை.......உங்க போட்டோ தான் பின்னாலே இருக்கே, ( எல்லோரும் எப்பவும் அப்படித்தான் போடறாங்க ) புத்தகம் வைக்கும்போது, மேசை இல் உரசி உரசி வீணாகும் என்கிற கவலை எனக்கு ..'ஜம்' என்று முன்னாலேயே போடுங்கள் அடுத்த புத்தகத்தில்.........\nமேற்கோள் செய்த பதிவு: 1166665\nகட்டுரை பிடிக்கல்லனா கோபத்துல வேற அதிகமா உரசுவாய்ங்க...... என் முகம்..... அம்புட்டுதேன்....... மூக்கு உடச்சி கெடக்க வேண்டியதுதான் கிருஷ்........\nஅடுத்த புத்தகத்தில் படம் வேண்டுமா கிருஷ்\nமேற்கோள் செய்த பதிவு: 1166672\nஹா...ஹா...ஹா...கண்டிப்பாய் ஜம் என்று போடுங்கள் ஆதிரா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:58:21Z", "digest": "sha1:2IRBIDAPNUDVMI3D7HLZJAPWYVB5NJA4", "length": 11889, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹஃபிசுல்லா அமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 14, 1979 – டிசம்பர் 27, 1979\nஆப்கானிஸ்தானின் மக்கள் சனநாயகக் கட்சி\nஹஃபிசுல்லா அமீன் (Hafizullah Amin) (ஆகஸ்ட் 1, 1929 – டிசம்பர் 27, 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார்.\nஅமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகா���்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர்.\nகாபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.\nமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர்.\nகட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று.\nஅமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைமுயற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்து அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார்.\nசெப்டம்பர் 14, 1979 அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது.\nஇவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர்.\nடிசம்பர் 27, 1979 இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஅன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நில��யில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னர் பெறப்பட்ட சோவியத் தகவல்கள்\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2018, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/darbar-motion-poster-releasing-on-november-7th-q0hwc4", "date_download": "2021-01-27T14:17:29Z", "digest": "sha1:CRUX3WAPKPWFYUUV3MJ3AIVH76XW56FQ", "length": 13882, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் பிறந்தநாளன்று ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...அடம் பிடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...", "raw_content": "\nகமல் பிறந்தநாளன்று ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...அடம் பிடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...\nஇப்படம் ஒரே நாளில் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மொழிகளில் வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து 4 மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த 4 மொழிகளுக்குமான மோஷன் போஸ்டர்களை அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் வரும் 7 ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவசர அவசரமாக வெளியிடுகின்றனர்.\nகமலின் 65 வது பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதியன்று தடபுடலாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதே நாளில் ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இதை ஒட்டி ஏற்படவிருக்கும் கமல், ரஜினி ரசிகர்களின் மோதலை ரசிப்பதற்காகவே திட்டமிட்டு முருகதாஸ் அந்த தேதியில் ரிலீஸ் செய்வதாகத் தெரிகிறது.\nபொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார் பட போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படம் ஒரே நாளில் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மொழிகளில் வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து 4 மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த 4 மொழிகளுக்குமான மோஷன் போஸ்டர்களை அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் வரும் 7 ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவசர அவசரமாக வெளியிடுகின்றனர்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் அணியாகச் செயல்பட்டு வரும் கமல் ரஜினி ர��ிகர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் வெளியிடுவதால் ’யார் டாப்’ என்று கண்டிப்பாக மீண்டும் கருத்து மோதல்களில் ஈடுபடுவார்கள். தங்கள் தலைவரை ட்ரெண்டிங்கில் கொண்டு வர அரும்பாடுபடுவார்கள் என்ற பப்ளிசிட்டி நோக்கத்திலேயே தர்பார் போஸ்டரை கமல் பிறந்தநாளில் வெளியிட இயக்குநர் முருகதாஸ் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. கமல், ரஜினி ரசிகர்களே கட்டி உருள ரெடியா இருங்க பாஸ்...\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதாமதமாகும் சசிகலா வி���ுதலை... இறுதி நேரத்தில் விபரீதம்..\nஎதிரி நாட்டு ரேடார்கள், பதுங்குகுழிகளை அழிக்கும் Hawk-i விமான சோதனை வெற்றி. இந்தியா அதிரடிமேல் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vanav/vanav00006.html", "date_download": "2021-01-27T14:12:26Z", "digest": "sha1:IQK7VM3DLF3U7BMX7Q2TVMPMLQCVHNDG", "length": 11872, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நேசமணி தத்துவங்கள் - Nesamani Thaththuvangal - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - வானவில் புத்தகாலயம் - Vanavil Puthakalayam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதள்ளுபடி விலை: ரூ. 95.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் ஆளுமை மிகவும் ஆழமானது. அனைவரும் விரும்பும் , குபீர்ச் சிரிப்பு நகைச்சுவைகளை, யதார்த்தமான வகையில் தந்துகொண்டிருக்கும் கலைஞர் வடிவேலு அவர்கள் நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, ட்விட்டரில் #prayfornesamani என்ற ஒரே வார்த்தை மூலம், வடிவேலு உலக அளவிலும் பிரபலமாகிவிட்டார். ”ஆணியே பிடுங்கவேண்டாம்” என்று போகிற போக்கில் காண்ட்ராக்டர் நேசமணியாக அவர் சொல்லும் வசனத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பல்வேறு மேலாண்மைக் கருத்துக்கள் பிடிபடும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லமுடியுமா என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த நூல் நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, ட்விட்டரில் #prayfornesamani என்ற ஒரே வார்த்தை மூலம், வடிவேலு உலக அளவிலும் பிரபலமாகிவிட்டார். ”ஆணியே பிடுங்கவேண்டாம்” என்று போகிற போக்கில் காண்ட்ராக்டர் நேசமணியாக அவர் சொல்லும் வசனத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பல்வேறு மேலாண்மைக் கருத்துக்கள் பிடிபடும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லமுடியுமா என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த நூல் நேரடியாக நிர்வாக யுக்திகளைச் சொல்வதை விட , வடிவேலுவின் பிரபலமான வசனங்களை எடுத்து, அதிலிருக்கும் மேலாண்மைக் கருத்துகளை மையப்படுத்தி ஒருங்கிணைத்து, ஒரு சுவாரஸ்யமான, ஜாலியான கதைபோன்ற தொகுப்பாகத் தருவதுதான் இந்த நூலின் நோக்கம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஆறாம் திணை - பாகம் 2\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/24002252/2093753/Tamil-News-Rajasthan-Health-Minister-Raghu-Sharma.vpf", "date_download": "2021-01-27T14:40:28Z", "digest": "sha1:DI3WJX57YLAU75KJTVZAGSEOMQROCNDS", "length": 15181, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா || Tamil News Rajasthan Health Minister Raghu Sharma tests positive for coronavirus", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஉலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 163 பேர் உயிரிழந்து உ���்ளனர். 2 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறைமந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுதல்-மந்திரி அசோக் கெலாட், ரகு சர்மா விரைவில்குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.\ncoronavirus | கொரோனா வைரஸ்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஅரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிக���ா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/06/blog-post_565.html", "date_download": "2021-01-27T14:19:23Z", "digest": "sha1:4I7T3BAJWEHBDLHL3LJVOPD2M7G2FDSW", "length": 5496, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "கல்முனையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம்... கல்முனையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம்... - Yarl Voice கல்முனையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம்... - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகல்முனையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம்...\nகல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு சேவையின் புலனாய்வு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதனால் குறித்த நபருடைய சடலம் பிரிதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவர் கல்முனை உள்ள தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றியிருந்த நிலையில் நேற்று உயிரிழந்த நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்த நிலையில் , அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை அவரின் உயிரிழப்பு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-tasmac-officer-vigilance-officers-raid-money-seized", "date_download": "2021-01-27T14:29:48Z", "digest": "sha1:FERAXEVCS5OIFN7S7XZJ3VQMDWLUZJ5N", "length": 11229, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலத்தில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! | nakkheeran", "raw_content": "\nசேலத்தில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nசேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபானக் கிடங்கு உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளராக அம்பாயிரம் பணியாற்றி வருகிறார். இங்கிருந்துதான் சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nதீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபான ஆலை பிரதிநிதிகள், டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பணமாகவும், பட்டாசு, இனிப்புகளாகவும் அன்பளிப்புகள் பெறப்படுவதாக புகார்கள் சென்றன.\nஇதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல்துறையினர் நவ. 13- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், டாஸ்மாக் கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது கவர்களில் பணம் மற்றும் ஏராளமான பட்டாசு கிப்ட் பாக்சுகள் இருப்பது தெரிய வந்தது.\nஅவற்றை கொடுத்தது நபர்கள் யார் யார் அல்லது கொள்முதல் செய்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கேட்டபோது ஊழியர்களிடம் இருந்து முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த சோதனையில் அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்து கணக்கில் வராத 1.21 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் டாஸ்ம��க் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவ.உ.சி. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கம் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n” - முத்தரசன் அதிரடி\nகாவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதி திருப்பத்தூரில் சிக்கினார்\nதம்பதியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; 3 ஆசிரியர்கள் கேரளாவில் பதுங்கல்\nவ.உ.சி. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கம் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/poetries/love/page/3/", "date_download": "2021-01-27T13:56:54Z", "digest": "sha1:QDXSB6ZSULLIVNYBELX36JTNNWDFYTPH", "length": 7081, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "Love – Page 3 – Mithiran", "raw_content": "\nஉடலில் சுரக்கும் ‘காதல் ஹோர்மோன்’\nகாதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து பசியை குறைக்கும்....\nசமூக ஊடகத்தில் காதலை பகிரலாமா\nஒரு காலத்தில் காதலிப்பதை காதலர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றைய இணைய, சமூக ஊடகக் காலம் அப்படிப்பட்டதாக இல்லை. தற்போது, சமூக ஊடகங்களில் காதலை பிரகடனப்படுத்த வேண்டிய தேவையற்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது....\n‘முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான்...\nஇன்று முதல் தொடங்குகிறது காதல் வாரம்: கொண்டாட தயாரா\nகாதலர்களுக்காக வாலன்டைன் வாரம் கொண்டாடப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா உண்மையில் வாலன்டைன் வாரத்தின் கடைசி தினம் தான், ‘வாலன்டைன் டே’ என்பது. ஒவ்வொரு வருடத்தின்...\nஎன் மௌனம் உன்னை காவு கொள்கிறது விரல்பட்ட தூரிகையும் உன் பெயர் எழுத விம்முகிறது நீ நோகாதபடி கலக்கமும் ஏக்கமுமாய் என்னில் பதிந்து விட்டாய்...\nகவிதை உன்னை நான் கண்ட போது வந்தது. காதல் நீ என்னை பார்த்தபோது வந்தது. கனவு நான் உன்னை நினைத்து உறங்கியபோது வந்தது. மரணம்...\nநீ எனக்குள்ளும் நான் உனக்குள்ளும் தொலைந்து வாழ்ந்தோம் நம் உதடுகள் பேச மறுத்ததை நம் கண்கள் பரிமாறிக்கொண்டன. உலகில் எங்கும் இல்லாத அந்த புதிய...\nமுதலில் தாய் பிறகு ஆசிரியர்\nகாலை வகுப்பினுள் நுழைகிறார், ஆசிரியை சுமதி. வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து ‘Love you all’ என்றார். தான் சொல்வது பொய்யென்று அவருக்கே...\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் உலக பொருளாதாரமே சீரழியும். ஆச்சரியமா இருக்கா தொடர்ந்து முழுவதுமாக படிங்க…. ஏன்னா அவன் கார் வாங்கமாட்டான்… அதற்காக கடன் வாங்கவும்...\nவேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய்...\nபிளவுஸ் தெரிவுக்கு 15 டிப்ஸ்\nபட்டு சேலை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு சேலைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற சேலைகளை விட,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36510/", "date_download": "2021-01-27T13:58:19Z", "digest": "sha1:G6CODFDBATRSEABCFGGWMSLMKHWYKSYT", "length": 20248, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் இலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும்\nவணக்கம் நலம் அறிய ஆவல், இபோதுதான் “அறம் ” புத்தகத்தை வாசித்து முடித்தேன், முன்பே உங்கள் வலைத்தளத்தில் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ வாசித்து உள்ளேன் . ஆனால் ‘அறம் ” புத்தகத்தை வாங்கவில்லை (ஆனால் ஓர் ஆண்டுக்கு முன்பே என் நண்பன் ஒருவனுக்கு அவன் திருமணத்திற்கு ‘அறம் ‘ புத்தகத்தை பரிசளித்தேன், இன்னொருவருக்கு ‘அறம் ‘ புத்தகத்தை சிபாரிசு செய்து சென்னை ‘நியூ புக் லேன்ட் இருந்து வாங்கி கொடுத்தேன். எல்லாம் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ கதைகளுக்காக மட்டுமே அதை செய்தேன்).\nஇப்போது “அறம் ” புத்தகத்தை வாசிக்கையில் இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறிவிட்டேனே என்ற எண்ணமே வந்தது (சமீபத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “அறம் ” புத்தகத்தை பற்றி கூறியுள்ளார், அதனால் “அறம் ” புத்தகத்தை வாங்கினேன்)..எல்லாமே மிகவும் அருமையான கதைகள் (ஏனோ எனக்கு ‘மயில் கழுத்து” அவளவாக பிடிக்கவில்லை அதை மட்டும் பாதியில் விட்டுவிட்டேன் ).. “சோற்றுக்கணக்கு’ கதை மட்டும் 5 முறை , ‘வணங்கான் 3 முறை படித்துவிட்டேன்..\nஅனைத்து கதைகளும் என்னை ஏதோ செய்து விட்டன.நானும் வாழ்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேல்லோங்கியது.\nதிருச்சி நட்புக்கூடல் நிகழ்சிக்கு வரவேண்டும் என்றிருந்தேன், ஆனால் வர முடியவில்லை.விஷ்ணுபுரம் இலக்கியக்கூடலுக்கு வரலாம் என்று திரு.விஜயராகவன் அவர்களுக்கு கைபேசியில் அழைத்தேன், ஆனால் 50 இடங்களும் முடிந்துவிட்டது என்றார். எங்கள் அலுவகத்தில் நாகர்கோவில் சேர்ந்த ஒரு பணியாளர் உள்ளார், அவரிடம் பார்வதிபுரத்தை விசாரித்து வைத்துளேன்.\nபெங்களூரில் நட்புக்கூடல் நிகழ்ச்சி நடத்த ஏதேனும் திட்டம் உள்ளதா உங்களை நேரில் சந்திக்க ஆவலாகி உள்ளேன்.\nபெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென எண்ணம் உள்ளது. நேரம் அமையவேண்டும். பார்ப்போம்.\nஅறம் அதன் அனைத்துக்கதைகளிலும் இலட்சியவாதம் பற்றிப் பேசுகிறது. பெரும் இலட்சியவாதங்கள் லௌகீக உலகின் மூர்க்கமான விதிகளில் இருந்து மனிதன் தப்பிச்செல்ல உதவக்கூடியவை. ‘வாழ்க்கையில் சாதிப்பது’ என்பது வாழ்க்கையை அர்த்தபூர்வமாக வாழ்வதே. உலகியல் சாதனைகள் அல்ல. இலட்சியவாதம் வாழ்க்கையை வாழச்செய்கிறது\nகுமரிமாவட்டத்தில் ஃபாதர் தொம்பர் என்ற ஏசு சபை பாதிரியார் இருந்தார். நான் அவரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் முட்டம் படகுத்தொழிற்சாலை, சுங்கான்கடை பானைத்தொழிற்சாலை என பல அமைப்புகளை நிறுவி அடித்தள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டிருக்கிறார். ஒரு பெரும் இலட்சியவாதி\n[அறம் வரிசை கதைகளில் ஒன்று அவரைப்பற்றியது. அது சரியாக அமையவில்லை.ஆகவே பிரசுரமாகவில்லை.அந்தக்கருவே பின்னர் கடல் ஆக மாறியது]\nதொம்பர் பற்றிப்பேசுகையில் சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார். அவரது முயற்சிகள் எல்லாம் உலகியல் லாபங்களை மக்களுக்கு அளிப்பதற்கானவை. அவற்றில் சில நிறைவேறின. பல தோல்வியடைந்தன. இன்று வெற்றியடைந்த தொழிலும் தோல்வியடைந்த தொழிலும் எல்லாம் காலத்தில் பின்னகர்ந்து நினைவில் இல்லாமலாகிவிட்டன\nஅப்படியென்றால் அவரது வாழ்க்கையின் பொருளென்ன அவர் தோல்வியடைந்த ஒருவரா ஆமாம் என்றார் நண்பர். நான் சொன்னேன் அவர் சலிக்காமல் பணியாற்றிக்கொண்டே இருந்தார். அப்பணிமூலம் ஏசுவிடம் பேசிக்கொண்டே இருந்தார். ஆகவே அவரது வாழ்க்கை முழுமையடைந்தது. இலட்சியவாதத்தின் உச்சகட்ட சாத்தியம் அதுதான் என\nமுந்தைய கட்டுரைபீத்தோவனின் ஆவி- கடிதம்\nஅடுத்த கட்டுரைபீத்தோவனின் ஆவி பற்றி…\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nதேர்வு - ஒரு கடிதம்\nபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள�� சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/LANKA-PHOSPHATE-LIMITED.html", "date_download": "2021-01-27T13:57:01Z", "digest": "sha1:THN3G5GX5VKENRH67RQYITHONAAHERFE", "length": 2937, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு", "raw_content": "\nபதவி வெற்றிடம் - கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு\nகைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancy / பதவி வெற்றிடம்:\nபிரதி பொலிஸ் முகாமையாளர் (உற்பத்தி)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.16\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290727?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2021-01-27T14:28:48Z", "digest": "sha1:56EC4XBSJFPNKBILPEWL5XFCZRVYS7PN", "length": 13953, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா? சபையில் அம்பலமாக போகும் உண்மை - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\nசுவிஸ் ரயில்களில் நீண்ட நேரம் வேண்டுமென்றே சாப்பிடும் பயணிகள்... தடுக்க திட்டமிடும் அதிகாரிகள் : காரணம் இதுதான்\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nசூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் ��ுதல் குறும்படம் யாருக்கு தெரியுமா சபையில் அம்பலமாக போகும் உண்மை\nநேற்று முன்தினம் ஆரம்பித்த பிரச்சினை நேற்று பாதி எபிசோட் தாண்டி தான் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.\nவிட்டா நாள் முழுக்க இழுத்துருவாங்க என பிக்பாஸ் நினைத்தார் போல. இந்த பிரச்சினையில் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லல என அர்ச்சனா, ரியோ ஆகியோர் பாலாஜியிடம் விவாதம் செய்தனர்.\nஇதுகுறித்து வேல்முருகனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார்.\nஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இப்படி இருக்காரு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதனால் இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தும்போது கண்டிப்பாக வேல்முருகனுக்கு குறும்படம் போட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டால் அதுதான் இந்த சீஸனின் முதல் குறும்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-27T13:13:17Z", "digest": "sha1:JOMYKFISQY2M4OX6OAVQ34OLGJ5G2ZC6", "length": 15475, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "களுபோவில | Athavan News", "raw_content": "\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திர���ம்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஇலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்\nஇலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்\nஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்- நட்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nபுராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nபத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கொரோனா – பல முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nகளனி, களுபோவில, ராஜகிரிய பகுதிகளில் உள்ள மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையைத் தொடர்ந்தே, இந்த நட... More\nகளுபோவில வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனா உறுதி\nகளுபோவில வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு மற்றும் வெளிநோயாளர் பிரிவு நேற்று (சனிக்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த ... More\nகளுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா\nக���ுபோவில போதனா வைத்தியசாலைக்கு வேறொரு நோய்க்கு சிகிச்சைப் பெறவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு ஒரு நோய்க்கான அறிகுறிகளை கூறிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்... More\nகளுபோவில வைத்தியசாலையின் ஊழியருக்கு கொரோனா\nகளுபோவில வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்தில... More\n8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது\n8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கரு... More\nகொரோனா நோயாளரினால் மூடப்பட்டது களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி\nகளுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்... More\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும் என அறிவிப்பு\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nந���ட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T14:03:11Z", "digest": "sha1:6E7USKTGNVB5DA2P56H7YFDVLZUZTMG4", "length": 5738, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "பிலிப்பைன்ஸ் – இலங்கைக்கு இடையில் வீசா தொடர்பான புதிய ஒப்பந்தம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிலிப்பைன்ஸ் – இலங்கைக்கு இடையில் வீசா தொடர்பான புதிய ஒப்பந்தம்-\nபிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே மற்றும் இலங்கைத் தூதுவர் அருணி ரனராஜ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, வெ���ிவிவகார திணைக்களம் கூறியுள்ளது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசாவை பெற்றுக் கொள்ளும் முறையில் இருந்து விளக்களிக்கக் கூடிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, இருநாட்டு அதிகாரிகளும் முன்னூட்டிய விசா இன்றி 30 நாட்கள் வரை இரு நாடுகளிலும் தங்கிருக்கலாம். இவ்வருடம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறைமையை பயன்படுத்துவது பற்றி கலந்துரையாடல்- நாட்டின் சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-01-27T12:59:29Z", "digest": "sha1:LVB6DXJPVQHRZA372BZTUZEXWB2XVEDB", "length": 9389, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "சுனாமி பேபி அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் அமைப்பு பொறுப்பேற்றது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுனாமி பேபி அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் அமைப்பு பொறுப்பேற்றது-\n“சுனாம�� பேபி 81“என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.\nஆழிப் பேரலையின்போது ஒன்பது தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் சுனாமி இடம்பெற்று 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர். கல்முனை குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஜெயராசா அபிலாஷ_க்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு உயிர்பிழைத்த இரண்டரை மாதக் குழந்தையான அபிலாஷ_க்கு ஒன்பது தம்பதியினர் உரிமை கோரியிருந்தனர். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தற்போது குருக்கள் மடத்தில் வசித்துவரும் ஜெயராசா யுனிதா தம்பதிகளின் அயராத முயற்சியின் காரணமாக மரபணு பரிசோதனை மூலமாக நீதிமன்றத்தின் மூலம் தமது குழந்தை என்பதை நிரூபித்தனர்.\nகடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் மாத்திரம் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர். கல்முனையில் கடற்கரையோரப் பகுதியில் பிறந்த இரண்டரை மாதங்களேயான ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. தென்னை மரவட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச்சென்று வைத்த பின்னர், அடுத்த அலையில் குப்பை மேடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.\nசுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வௌ;வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் தான் அபிலாஷ் என்ற குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது.\nஇந்தக் குழந்தைக்கு உரிமைகோர எவருமில்லை என அறிந்த பலர் அந்தக் குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு, தங்களது குழந்தை எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுத்துச் சென்றனர். ஒரு குழந்தைக்கு ஒன்பது பெற்ற���ர் உரிமை கோரியதை வைத்தியசாலை நிர்வாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. நீதிமன்றத்தின் மரபணு பரிசோதனை மூலம், குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து, குழந்தையை உரிய பெற்றோர்களிடம் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« தீ விபத்தில் லயன் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசம்- யாழ். பண்ணைப்பகுதியில் ரெலிக்கொம் கோபுரம் விழுந்தது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212801/news/212801.html", "date_download": "2021-01-27T13:36:10Z", "digest": "sha1:2OW5EAA37WIKC5RJT7ABC7STVHUVOLDB", "length": 8395, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புஜங்காசனம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசெய்முறை: விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை நேராகவும், பாதம் இரண்டும் ஒன்றாக, விரல்களைத் தரையில் ஊன்றி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் (கைகள் தோள்பட்டைக்கு சற்று கீழே இருத்தல் அவசியம்). முழங்கைகள் பின்நோக்கி இருக்க வேண்டும். நெற்றியை தரையில் வைக்கவும். இது ஆரம்ப நிலை.\nகண்கள் இரண்டையும் மெதுவாக மூடிக் கொள்ளவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். குறிப்பாக பின்முதுகுத் தசைகள் (Low back muscles) ஓய்வுநிலையில் இருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளிழுத்து கொஞ்சம் கொஞ்சமாக தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையை தரையில் இருந்து உயர்த்தவும். கைகளை நன்கு ஊன்றி உடலை பின்நோக்கி வளைக்கவும். இப்படி செய்யும்போது பின்முதுகுத்தசைகளை பயன்படுத்தவும், கைகளை பயன்படுத்தக் கூடாது.\nமுதுகை நன்கு வளைத்த பின்னர், தலையை பின்நோக்கி சாய்த்து மேலே பார்க்கவும். உடல் பார்ப்பதற்கு ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இருக்கும். எனவேதான் இதற்குப் பெயர் புஜங்காசனம். கடைசி நிலையில், அந்தரங்க எலும்பு (Pubic bone) தரையோடு படிந்து, தொப்புள் 3 செ.மீ. வரை மேலே இருத்தல் வேண்டும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் சுவாசத்தை நிறுத்தி மேற்கூறிய நிலையில் இருக்கவும். பின்பு சுவாசத்தை வெளியேற்றி படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். உடலை முழுவதுமாக ரிலாக்ஸ் செய்யவும். இப்படி 3-5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம்.\nபுஜங்காசனம் நமது வயிற்றுப்பகுதி முழுவதையும் தூண்டுகிறது. இதனால் நமது ஜீரண மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை நீக்க ஒரு சிறந்த ஆசனம். மலச்சிக்கலே பருமன் உள்பட பல நோய்களுக்கு மூல காரணம் என்பது யோகாவின் நம்பிக்கை. மலச்சிக்கலை தீர்ப்பதன் மூலம் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. யோக மருத்துவத்தில் இந்த ஆசனம் Slipped disc என சொல்லப்படும் முதுகெலும்பு பிரச்னைக்கு ஒரு தீர்வாக உபயோகப்படுத்தப்படுகிறது.பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f549401/forum-549401/?page=2&sort=lastModified", "date_download": "2021-01-27T14:01:28Z", "digest": "sha1:AHRADW5NPCYBZEIGRC724CCRJTNCI4YS", "length": 28920, "nlines": 247, "source_domain": "newindian.activeboard.com", "title": "இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள்\nForum: இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள்\nஅபூமூஸா (ரளி) அவர்கள் அறிவித்தார்கள்; நிச்சயமாக இரண்டு ஆண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் விஷயமாக வழக்குத் தொடுத்தார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரும் அந்த ஒட்டகம் தனக்குரியது என நபி (ஸல்) அவர்களிடம் வாதிட்டார்கள். மேலும் அவ்வி...\nSaadiq Samad14 August at 08:44 · ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்க...\nஒரே ஒரு ஊரிலே ...ஒரே ஒரு அல்லா ...அந்த ஒரே ஒரு அல்லாவுக்கு ... நெற்யா ....நெற்யா... பேராம்.....\nRajendra Ramnivas2 August 2016 · ஒரே ஒரு ஊரிலே ...ஒரே ஒரு அல்லா ...அந்த ஒரே ஒரு அல்லாவுக்கு ... நெ��்யா ....நெற்யா... பேராம்.....பல கடவுள் கொள்கை கூடாதுன்னுதான் நம்ம முஹம்மது பாய் ஒரேரரர..கட்வுளெ இஸ்த்துகின்னு வந்தாரு (யார்ய்ய..அது யூத மதத்திலும் ஒர்ரே கட்வுள்ன்னு கலாய்க்கீறது...\nதமிழர்கள் நெறியும்... முகம்மதிய நெறியும்...\nதமிழர்கள் நெறியும்... முகம்மதிய நெறியும்...முகம்மதுவை பின்பற்றுவோர்.. தமிழர்களா..தமிழ்ச்சான்றோர் தமிழர்களுக்கு காட்டிந்தந்த நெறி (சிறுபஞ்சமூலம்) ====================================பாடல் எண் :-42.பூவாதாள் பூப்புப் புறங்பொடுத் தாளிலிங்கி ஓவாதான் கோல மொருபொழுதுங்-காவாத...\nஅல்லாஹ்வின் தூதர் சிறுநீர் -நரகத்திலிருந்து காக்கும் திரை\nஜாகிர் நாயக்-ன் தக்கியா ---தாவா-வும்... சனாதன வேதத்தில் இருப்பதும்...\nஜாகிர் நாயக்-ன் தக்கியா ---தாவா-வும்... சனாதன வேதத்தில் இருப்பதும்...ஜாகிர் நாயக்: \"ஏகம் ஏவம் அத்விதயம்\"பொருள்: அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை (சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)உண்மை: ekam-evAdvitiyam brahma \"ஏகம் ஏவம் அத்விதியம் பிரம்ம,பொருள்: பிரம்மம் ஒன்றே, ஒன்றேயன்றி வேறில்லை. (சந்த்...\nJamal NA1 hr · அல்லா நினைப்பது இருக்கட்டும். நம்மை 'சகோதரர்' என்று அன்புடன் அழைக்கும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாவின் கருத்துடன் உடன்படுகிறார்களா இல்லையா என்று நேரடியாக கேட்டு விடுவோம்.Rin Faizar Aijaz Aijaz சகோதரர்களே வாருங்கள். உங்கள் நிலை என்ன குர் ஆனின் பிரகாரம் - இவ்வசனங்க...\nPrakash Mohan added 3 new photos.10 hrs · குரான் என்பது இஸ்லாமியர்களின் இறைவேதம். இறைவேதம் என்பது மனிதன் முக்தியை அடைய வழியை காட்ட கூடியது. முக்தி என்பது பற்றற்ற தன்மை. குறிப்பாக ஆசை, இன்பம், காமம் இதை துறந்தால் தான் முக்தியே கிடைக்கும்.ஆனால் நம்ம இனிய மார்க்கத்தின் படி முக்தி என்...\nகென்யா – குறுங்குறிப்புகள் வெங்கடேஷ்\nகென்யா – குறுங்குறிப்புகள்வெங்கடேஷ் | இதழ் 157 | | அச்சிடுஆப்பிரிக்காகென்யா – குறுங்குறிப்புகள்வனங்களில் ஒரு தேடல் …கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016கென்யாவிற்கு வந்து கடந்த ஜூலையோடு ஐந்து வருடங்களாகிறது. 2006-ல் ஓசூரிலிருந்து மும்பைக்கு மாறியபோது உடன் வேல...\nஈராக் எனும் குருக்ஷேத்திரம்ஜெயக்குமார் | இதழ் 125 | 29-03-2015| அச்சிடுஈராக்ஈராக் எனும் குருக்ஷேத்திரம்ஈராக்கில் ஜனநாயகம்ஈராக் விவசாயம் – போருக்குப் பின்ஈராக் – ஓர் அறிமுகம்இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்குர்திஸ்தான் – ஈராக்க���ன் காஷ்மீர்ஷியாவா ஸுன்னியா\nசிரியாவும் இன்ன பிறவும்…பி.எஸ்.நரேந்திரன் | இதழ் 139 | 31-10-2015| அச்சிடுசிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான் என்றாலும், மறைமுகமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களுக்குள் பலப்பரி...\nஜெயக்குமார் | இதழ் 144 | 26-01-2016| அச்சிடுஈராக்ஈராக் எனும் குருக்ஷேத்திரம்ஈராக்கில் ஜனநாயகம்ஈராக் விவசாயம் – போருக்குப் பின்ஈராக் – ஓர் அறிமுகம்இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்குர்திஸ்தான் – ஈராக்கின் காஷ்மீர்ஷியாவா ஸுன்னியா\nஅரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும் அருணகிரி |\nஅரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்அருணகிரி | இதழ் 47 | 08-04-2011“மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்” கட்டுரையை முன்வைத்து நான்குவிதமான கேள்விகள் வந்தன.ஒன்று: ஜனநாயக புரட்சி என்று தோன்றினாலும் அதன் மூலம் உருவாகும் அரசு அடிப்படைவாத இஸ்லாமிஸ்டுகள் கையில...\nகச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்பாஸ்டன் பாலா | இதழ் 155 | 15-08-2016ஐஸிஸ்அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளராக இருந்தவர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders). டெமொகிராட் கட்சி சார்பாக போட்டியிட்டவர். இவர் தன்னுடைய சோஷலிஸக் கொள்கையாக இவ்வாறு பேசி...\nஸஹீஹ் புஹாரி:- 2321. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் #ஏர்_கலப்பையையும்மற்றும் சில #விவசாயக்_கருவிகளையும் #கண்டார்கள்.#உடனே_அவர்கள், '#இந்தக்_கருவி #ஒரு_சமுதாயத்தினரின்#வீட்டில்_புகும்போது #அந்த_வீட்டில் #அ...\n புத்தக விமர்சனம் – நன்றி திண்னை22. May, 2012ஜோம்பிஇயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண...\nமன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் -Saadiq Samad\nமுஸ்லிம்கள் நம்பும் அதே குரான் ஹதீஸை தான் மவ்லவிகள் வயிற்றை கழுவும் வங்கியில் சேமிப்பாக்கிக்கொள்ளும் அதே குரான் ஹதீதைதான் நானும் இப...\nRajendra Ramnivas with Arumuga Sivan and 7 others. 18 hrs · .....‪#‎சிலுக்கு_ஒழிப்பு_TNTJ‬.... இஸ்லாமிற்கு சில எல்லைகள் உண்டு. அதற்குள்ளிருப்பவர் மட்டுமே முஸ்லிமாக இருக்க முடியும். அதை கடப்பவர் முஸ்லிம் என்று ��ொல்லிக் கொள்ளும் தகுதியை இழப்பார். நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள...\nஅல்முத்ஆ\" (தவணை முறைத் திருமணம் -மூன்று நாட்களுக்கு மட்டுமேயான திருமணத்தின் நோக்கம் என்ன தெரி�\nRajendra Ramnivas1 hr · மூன்று நாட்களுக்கு மட்டுமேயான திருமணத்தின் நோக்கம் என்ன தெரியுமா....இதோ... இதுதான்....2728. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு \"அல்முத்ஆ\" (தவணை முறைத் திருமண...\nஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ\nRajendra Ramnivas1 hr · எங்க இருக்கும்போது வஹீ வந்திருக்குன்னு பாருங்க....அல்லாவுக்கு இங்கிதமே தெரியாதுபோல....'உம்மு ஸலமாவே ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் என...\nஜிகாத்துல செத்தா... அவன் செத்தவன் அல்ல... அல்லா.\nநிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் ( 1 2 )\n1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டத...\nஇஸ்லாமிஸ்ட் இந்து வேதத் திரிப்புக்கள் பற்றி என்.வி.கே.அஷ்ரஃப் நேசகுமாரின் சமீபத்திய பகவத்கீதை - இஸ்லாமிஸ்டுகளின் திரிப்பு பதிவில் மரக்காயர் கீதையில் ஓரிறைக் கொள்கை என்று சில கீதை சுலோகங்களைத் திரித்து வழக்கமான இஸ்லாமிஸ்ட் ஏமாற்று பொய் வேலை செய்வதை அம்பலப் படுத்தியிருக்கிறார...\nரத்தத்தில் முளைத்த என் தேசம்\nhttp://www.pearlsofdharma.in/2015/10/my-country-bo​rn-in-blood-path-rathathil-mulaitha-en-desam-01.ht​mlபொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று பலர் பேசுகிறார்கள். இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே த...\nஇஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ( 1 2 )\nஅம்பேத்கார் முஸ்லீம்களின் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்துகிறார். இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார்https://web.facebook.com/141024316069230/photos/a.​141028009402194.1073741828.141024316069230/1410282​16068840/\nNew Indian-Chennai News & More → இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாட��� - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-27T13:57:50Z", "digest": "sha1:TJCH2IY5GDUPZXHTOD2VIANCF3EQN6CO", "length": 19430, "nlines": 252, "source_domain": "sudumanal.com", "title": "பதிவு | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | பதிவு\nபச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.\nசன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்)\nIn: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு\nகோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.\n12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான்.\nகுமிழி – வெளியீடு சூரிச் 06.09.20\nIn: அறிமுகம் | இதழியல் | பதிவு\nIn: பதிவு | விமர்சனம்\nமுகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…\nஇந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனி���்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nமேற்குலகில் கொரோனா மரணங்கள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான நிலைமை தொடர்கிறது. கொரோனா யுகம் அரசியல் ரீதியில், பண்பாட்டு ரீதியில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற மாற்றங்கள் குறித்து நாம் அதிக அறிதல் பெறவேண்டியிருக்கிற காலம் இது.\nகொரோனா மரணங்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர். இந்த இறப்புகளில் அவர்கள் தனித்து விசேட காரணங்களால் மரணமடையவில்லை. பெருமளவு இளைஞர்கள் சாகிறார்கள் என எந்த புள்ளிவிபரமுமற்ற அறிதலோடு எழுதப்படும் பதிவுகளும், புகலிடத் தமிழர்களின் சிந்தனைப் போக்கை சாடி இந்த மரணங்களை அணுகும் போக்குகளும் அபத்தமானது மட்டுமல்ல மனிதாபிமானமற்றதுமாகும்.\nஇலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.\nIn: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு\nகலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்\nபாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும் பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.\nஅன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.\nIn: உரை | டயரி | பதிவு\nபண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு\nதமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.\nவிடியல் சிவா – ஒரு நினைவுக் குறிப்பு\nIn: நினைவு | பதிவு\n30.7.2012 விடியல் சிவா காலமாகி இப்போ ஏழு ஆண்டுகளாகிவிட்டிருக்கிறது. சில இழப்புகள் ஏற்படுத்திச் செல்லுகிற நினைவு இறக்கிவைக்க முடியாதவை. பிரக்ஞைபூர்வமாக தனது வாழ்வை வாழ்ந்து காட்டிய விடியல் சிவாவின் நினைவும் அத்தகையது. நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.\nஅவரது மரணத்துக்கு சில த��னங்களின் முன் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய் அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:06:28Z", "digest": "sha1:JHOOQR34VDWENZ3PARYQURR3Y6BNKYSL", "length": 6073, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் கரிம-'வேற்றணு' (Carbon-heteroatom) பிணைப்புகள் காட்டப்பட்டுள்ளன. கரிமமல்லாத அணுக்கள் இந்த வேற்றணுக்களில் அடங்கும். இவை கந்தகம், நைட்ரசன், ஆக்சிசன், வெள்ளீயம், சிலிக்கான், போரான், உலோகம் அல்லது செலீனியம் போன்றவைகளாக இருக்கலாம்.\nகரிமம்-கரிமப் பிணைப்புகள் பகுப்பு:கரிம-கரிமப் பிணைப்பு உருவாகும் வினைகள் இல் காட்டப்பட்டுள்ளன.\n\"கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2015, 00:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/biden-transition-begins-formally-403988.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T15:07:12Z", "digest": "sha1:UAH6EOA7FEAP7CWCNB2I5TO7YZVS4N2H", "length": 18775, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உ��்தரவு! | Biden transition begins formally - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\n\"2011\".. அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடியார்.. மிரளும் அறிவாலயம்.. தெறிக்க விடும் முதல்வர்\nவியாழக்கிழமை தைப்பூசம்: கோடீஸ்வரர் யோகம் கிடைக்க விளக்கேற்றி லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்\nதைப்பூசம் 2021: பழனியில் இன்று திருக்கல்யாணம் - முருகனின் அறுபடை வீடுகளிலும் கோலாகலம்\n\"மதுரைக்காரய்ங்க அப்படித்தான்..\" அதிமுகவினருக்காக ஒரு ரயிலையே ரயில் புக் செய்த செல்லூர் ராஜு\nடிரம்ப்பை வீழ்த்த பைடனுக்கு கணக்கில்லாமல் நிதி... வாரி வழங்கிய மர்ம வள்ளல்கள்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி காட்டும் பைடன்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\nஅதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டுவிட்டு.. பிரதமர் மோடி தங்கிய.. விருந்தினர் மாளிகையில் குடியேறிய கமலா\nடிரம்ப் மாதிரி இல்லை.. கொரோனா விஷயத்தில் பிடன் தீவிரம்.. தென்னாப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு தடை\nLifestyle ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nSports கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி\nMovies காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் \nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோ���்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க அரசின் பொது சேவைகள் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்பு கொண்டதை அடுத்து ஜோ பிடனின் புதிய அரசு அமைவதற்கான ஒத்துழைப்பை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கி வந்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் அதிபர் டிரம்பை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியில் வந்த தமிழ்ப் பெண் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.\nதற்போதைய அதிபர் டிரம்பால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். சட்ட போராட்டம் நடத்தியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஜோ பிடன் வெற்றியை முழுமையாக ஏற்க அவர் முடிவு செய்துள்ளார். புதிய அரசு அமைய ஒத்துழைக்குமாறு அவர் தனது சட்ட அணியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், .ஆரம்ப நெறிமுறைகள் தொடர்பாக பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பியும், அவரது குழுவும் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன், அதையே செய்யும்படி எனது அணியிடமும் கூறியுள்ளேன் என்றார் .\nஇதனை தொடர்ந்து பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பி, ஜோபிடன்க்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக பிடன் நிர்வாகம் அமைவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. முறையான நிர்வாக மாற்றத்திற்கு புதிய அதிபர் தலைமையிலான நிர்வாகம் தயாராக தொடங்கியுள்ளது.\nபொது சேவைகள் நிர்வாகத்தின் அறிவிப்பு தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் நமது பொருளாதாரம் மீண்டும் பாதையில் செல்வதற்கும்\" தேவையான முதல் படி\" என்று பிடன்-ஹாரிஸ் மாற்ற செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் யோகன்னஸ் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.\n2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020\nஅதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் ஜோ பிடன் நிர்வாகம் கொரோனா ��ைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொரோனா வைரஸ் பணிக்குழுவை ஒருங்கிணைப்பது மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உள்ளிட்ட செயல்களை முன்னெடுத்தது.\nஇந்த நிலையில் ஜோபிடன் நிர்வாகம் அமைவதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. பிடனும் தனது அமைச்சரவையை முடிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.\n'உலகத் தலைவர்' மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படி அழைத்தது உண்மையா\nடிரம்புடன் இணைந்து.. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற எம்பி..பதவி விலக வேண்டும் என வலுக்கும் எதிர்ப்பு\nஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்\nஉலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்\nஅப்படி போடு அருவாள... பணம் கொடுத்து தான் ஆட்களை சேர்த்தாரா டிரம்ப்\n\"ஒரே ரூமில்தான் தங்குவோம்\".. 90 வயசு தாத்தாவின் கோரிக்கை.. வியந்த டாக்டர்கள்.. உருக்கும் கண்ணீர் கதை\nடிரம்பின் நேர்மையின்மையே... லட்சக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றது... பாயும் பவுசி\nகையுறை அணிந்து கொண்டு.. கால் மீது கால் போட்டு.. யார் இவர் ஏன் உலகம் முழுக்க மீம் வைரலாகிறது\nபைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா\nஅடக்கடவுளே.. அமெரிக்காவில் கொரோனா மரணம் 6 லட்சத்தை தாண்டுமாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம்,பிப். 9 முதல் விசாரணை.. அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க திட்டம்\nபிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. பழைய வைரஸால் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு\nபயப்படாதீங்க, பாதுகாப்பானது தான்... ஃபைசர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa washington joe biden donald trump அமெரிக்கா வாஷிங்டன் ஜோ பிடன் டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/education,-employment-related-special-night-time-course-road", "date_download": "2021-01-27T12:32:41Z", "digest": "sha1:OQ5TNWJNZF6J4BEAU2GYFPXB2P34H737", "length": 6712, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nகல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான சிறப்பு இரவு நேர பாட சாலை\nதிருச்செங்கோடு, டிச.28- கல்வி, வேலைவாய்ப்பு தொடர் பான சிறப்பு இரவு நேர பாட சாலை திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஆனங்கூர் ஊராட்சி, நல்லா கவுண்டம்பாளை யம், பகத்சிங் நகர் பகுதியில் உள்ள சமு தாய கூடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி வேலை வாய்ப்பு மையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு இரவு நேர பாடசாலை வகுப்பு நடைபெற்றது. தீ.ஒ.முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கோபி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ”அடுத்தது என்ன ” என்ற தலைப்பில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பாக காப்பீட்டு ஊழியர்கள் சங்க நிர்வாகி சாந்தி கருத்துரையாற்றினார்.\nஇதைத்தொடர்ந்து, ” எதிர்கால வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் தீ.ஒ.முன்னணியின் நாமக்கல் மாவட் டத் தலைவர் எம்.கணேசபாண்டியன், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார். இந்நிகழ் வில், தீ.ஒ.முன்னணியின் நிர்வாகிகள் சக்திவேல், நவீன் குமார், ஜீவா, மனோஜ் குமார் மற்றும் அப்பகுதி மாணவ, மாணவியர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஇபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு\nதரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்டனம்- வெளிநடப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/ready-to-face-nivar-storm-minister", "date_download": "2021-01-27T14:34:43Z", "digest": "sha1:DT72V6VELCFQ2IUJ74A7VHQTGPDPVQG6", "length": 9512, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\n‘நிவர்’ புயலை எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர்....\nவங்கக்கடலில் உருவாக உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள் ளது. 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணத் திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர்.கனமழை, புயல், காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமீனவர்களுக்கான அறிவுறுத்தலும் தொடர்ந்து மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.ஏரிகளைக் கண்காணிக்கவும், கால்வாய்கள் அடைப்பில்லை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களை தொடர்ந்து வழங்க, தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அனைத்து துறையினரையும் அறிவுறுத்தி உள்ளார்” என்றார். மேலும், “இடி, மின்னல் சமயத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளுக்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, பொதுமக்களும் அங்கு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.\nமக்கள் அத்தியாவசியப் பொருள்களான வலுவான கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய், மெழுகு வர்த்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், பிரட் போன்றவற்றை தற்���ோதே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை இந்தப் புயல் ஏற்படுத்தாது என தகவல் கிடைத்துள்ளது.இந்தப் புயல் கரை கடக்கும் சமயத்தில் 100 கி.மீ க்குள் காற்று வீசக்கூடும். இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் இதனை எதிர்கொள்ள தயாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/citizenship-bill--for-democracy-and-barbarism-let%E2%80%99s-win-the-battle-between-them!", "date_download": "2021-01-27T13:27:50Z", "digest": "sha1:KTOAJHFQPHJ3AQKVFYIXPU4AS6XAXPCD", "length": 10653, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போரில் நாம் வெல்வோம்\nமதுரை, ஜன.2- குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நடைபெறுவது ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிராக நடை பெறும் போர். இந்திய மாண்பை பாதுகாக்க மதவெறியர்களுக்கு எதிராக நடக்கும் போர். இந்தப் போரில் இந்தியர்களாகிய நாம் வெல்வோம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்டேசன் கூறினார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து ச��வ்வாய்க்கிழமை மதுரையில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:- மோடி அமித்ஷா கூட்டம் பொய்யர்க ளின் கூட்டம். என்ஆர்சி பற்றி பேசவே இல்லை என்று நாடாளுமன்றத்தில் எழுப் பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு பொய் பேசுகிறார். மக்கள் போராடத் தொடங்கியபின் குடி யுரிமைச் சட்டம் குறித்து மக்கள் எழுத்துப் பூர்வமாக அவர்களது கருத்தை தெரிவிக்க லாம் என்று உள்துறை அமைச்சர் கூறு கிறார். தேசவிரோதிகளிடம் தேசபக்தர்கள் ஒருபோதும் சமரசம் கொள்ளமாட்டார்கள். இது எங்கள் தேசம். எங்கள் ஜனநாயகம். குடியுரிமை சட்ட திருத்தம் கொடியது என்று கூறினேன் .இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .மோடி அரசும், எடப்பாடி அரசும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. மாணவர்களே, நீங்கள் கல்வி வளா கத்தின் பகுதியிலிருந்து கற்களைக் கொண்டு எறிந்தால் நாங்கள் குண்டை எறிவோம் என்று பாஜக தலைவர் எச். ராஜா பேட்டி கொடுக்கி றார். தமிழக காவல்துறை அவர் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை. எச். ராஜா, சொன்ன வுடன் அனைவரும் நடுங்கி போராட்டத்தை விட்டு சென்றுவிடுவோம் என்று நினைத்து விட்டார். நாங்கள் ஒன்றும் சாவர்க்கரின் வாரிசு அல்ல. பகத்சிங், நேதாஜி, மகாத்மா காந்தி போன்றோரின் வாரிசுகள். வாசலில் கோலம் போட்டால் கைது என்ற கோழைத்தனமான நடவடிக்கையில் தமிழக காவல்துறை இறங்கியுள்ளது. மதுரையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்று பேசியுள்ளனர். இருசக்கர வாக னத்தில் வரக்கூடாது. கட்சிக் கொடியை கொண்டு வரக்கூடாது என்று கூறியுள்ளார்கள் கட்சிக்கொடி அல்ல தேசியக் கொடியையே தூக்கி வந்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் தேசியக் கொடியோடு சுற்றி வருகிறார் அவர் மீது உங்களால் வழக்குப் போட முடியுமா ஆர்எஸ்எஸ்-பாஜக விரித்துள்ள வலை யில் இந்தியர்கள் யாரும் விழமாட்டோம், ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித் தனத்திற்கும் எதிராக நடைபெறும் போர். இந்திய மாண்பை பாதுகாக்க மதவெறியர்க ளுக்கு எதிராக நடக்கும் போர். இந்தப் போரில் இந்தியர்களாகிய நாம் வெல்வோம். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.\nTags குடியுரிமை சட்டத் திருத்த ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் நாம் வெல்வோம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போரில் நாம் வெல்வோம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போரில் நாம் வெல்வோம்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804003.html", "date_download": "2021-01-27T13:43:16Z", "digest": "sha1:SCKXAM4M3SDNUTIR7C5BCM7EGJ65M5QO", "length": 14769, "nlines": 139, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல்: வேல்முருகன் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல்: வேல்முருகன் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 14:35 [IST]\nஉளுந்தூர்ப்பேட்டை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக் கோரியும் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியியினா் கைது செய்யப்பட்டனா்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று (31-03-2018) அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇருப்பினும் மத்திய அரசுக்கு எதிரான தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவுகிறது. கட்சிகள் அல்லாது பொதுமக்களும் தாமாகவே முன் வந்து நேற்று (31-03-2018) அன்று மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இதிலெல்லாம் சண்டைவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் அடிக்க முடியும் என்றொரு வசனம் பாட்ஷா திரைப்படத்திலிருக்கிறது. அதைச் சற்று மாற்றி நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாம் சினிமா ஊறிப்போன ஒருத்தனாலேதான் இப்படி எழுத முடியும் என்று கூறினால் அது அண்ணன் கலாப்ரியாவிற்கே பொருந்தும். - எஸ்.ராமகிருஷ்ணன்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25160", "date_download": "2021-01-27T14:35:15Z", "digest": "sha1:EKJR74SFHYJQYXIC4YSCHRC5DVJGZ7QK", "length": 16834, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": "க்வில்டு கம்மல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகார்டு ஸ்டாக் பேப்பர் - கால் அங்குல ஸ்ட்ரிப் (விரும்பும் நிறத்தில்)\nதேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவெள்ளை நிற ஸ்ட்ரிப்புடன் 2 நீல நிற ஸ்ட்ரிப்பை நீளமாக வரும் படி இணைத்து க்வில்லிங் டூலில் வைத்து இறுக்கமாக சுற்றி ஒட்டவும்.\nபடத்திலுள்ளது போல் இருக்கும். இதை அப்படியே வட்டமாகவும் கம்மல் செய்யலாம். நான் ஒரு முனையை லேசாக அழுத்தி இந்த வடிவில் செய்துள்ளேன். ஒரு வெள்ளை ஸ்ட்ரிப்பை இரண்டாக வெட்டி, ஒன்றை டூலில் வைத்து சுற்றி ஒட்டவும் .இதன் நடுவில், கம்மல் கொக்கியில் உள்ள வளையத்தை நுழைத்து இறுக்கிவிடவும். இதனை செய்து வைத்துள்ள கம்மலின் மேல் ஓட்டவும். இதே போல் இன்னொரு கம்மலுக்கும் செய்து முடிக்கவும். இதனை விரும்பும் இடங்களில் மணிகள் வைத்து அலங்கரிக்கலாம்.\nரோஸ் நிற ஸ்ட்ரிப்புடன் 2 பச்சை நிற ஸ்ட்ரிப்புகள் ஒட்டி, அதை இறுக்கமாக டூலால் சுற்றி ஓட்டவும். அதன் நடுவில் டூலால் அழுத்தினால் ஜிமிக்கி போல் வடிவம் கிடைக்கும். ஒரு பச்சை நிற ஸ்ட்ரிப்பை இரண்டாக வெட்டி, ஒன்றை டூலில் வைத்து சுற்றி ஒட்டவும். இதனை ஒரு பக்கம் லேசாக அழுத்தி முக்கோண வடிவில் செய்து இதன் நடுவில், கம்மல் கொக்கியில் உள்ள வளையத்தை நுழைத்து இறுக்கிவிடவும். இதனை செய்து வைத்துள்ள ஜிமிக்கி மேல் ஓட்டவும். இதே போல் இன்னொரு ஜிமிக்கிக்கும் செய்து முடிக்கவும்.\nஅழகான, எளிமையாக செய்யக்கூடிய கம்மல் தயார்.\nஇதே போல் செய்த வேறு டிசைன்கள் இவை. இதே போல் நம் விருப்பத்திற்கும், உடுத்தும் உடைக்கும் ஏற்ப வேண்டிய வடிவங்களில், நிறங்களில் செய்யலாம்.\nவாட்டர் பாட்டில் மினி கூடை\nசாட்டின் ரிப்பன் ஃபிங்கர் ரிங்\nடிஷ்யூ ட்யூப் வால் டெகோர்\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்\nகாகித கூடை 2 - பகுதி 2\nகார்டு ஸ்டாக் பேப்பர் பேக்\nபேப்பர் பை செய்முறை - 2\nரொம்ப அழகா இருக்கு :) சூப்பர்.\nகலா உங்க குறிப்பு அருமை .... அழகா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் ��டிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nகுறிப்பை அழகாக வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)\nஇமா ஆன்டி மிக்க நன்றி :)\nவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள் சங்கீதா :)\nவருகைக்கும்,பதிவிற்கும் நன்றி ராஜி :)\nவருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரம்யா :)\nமிக்க நன்றி வனிதா அக்கா :)\nஎன்னங்க இவ்வளவு சூப்பரா இருக்கு..பயங்கர ஐடியாவோட தான் எல்லாரும் இருக்கீங்க போலிருக்கு..நேற்று தான் சில தளங்களில் க்வில்ட் கம்மல் விற்பனை பார்த்தேன் இப்போ செய்தே காட்டிட்டீங்க.அருமைங்க\nரொம்ப க்யூட்டா இருக்கு கம்மல்கள் எல்லாமே க்வில்ட் ராணிஆகிட்டீங்க கலா வாழ்த்துக்கள்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nதளிகா மிக்க நன்றிங்க :) இதைவிடவும் நல்ல க்ரியேடிவா செய்றவங்க இருக்காங்க :)\nமிக்க நன்றி உமா :) க்வில்டு ராணி லாம் இல்லைங்க :)\nமிக்க நன்றிங்க முஹசினா :)\nகலா அக்கா ரொம்ப க்யூட்டா அழகா இருக்கு க்வில்டு கம்மல் சூப்பர்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nக்வில்டு கம்மல், எல்லா டிசைனும் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.\nவருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி கனி :)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வினோஜா :)\nகம்மல் சூப்பர் வெயிட்லெஸ்ஸா கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.விதவிதமா செய்யலாம்\nமிக்க நன்றி நிக்கி :)\nமிக்க நன்றி கவி :)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9.html", "date_download": "2021-01-27T13:48:31Z", "digest": "sha1:LGOY26D3P45GBSMKOBWXVGDJ4WDVJJCS", "length": 4940, "nlines": 88, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்\nஇலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.\nகுறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்ம���’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார்.\nஇரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.\nஅவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன.\nஇதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை முதியயோருக்கான தேசிய சபை குறித்த பெண்மணிக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும் விமான நிலையங்கள்\n5 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்\nவாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/29135707/2115000/tamil-news-LK-sudhish-condolences-to-the-family-of.vpf", "date_download": "2021-01-27T14:40:39Z", "digest": "sha1:JOYZPGJCMPS4ZW5FVEX2FOD2EAPLS33T", "length": 14983, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல் || tamil news LK sudhish condolences to the family of dmdk member", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல்\nதேமுதிக பிரமுகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி இறந்து போனார். அவரது குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.\nஎல்.கே.சுதீஷ் நிதியுதவி வழங்கிய போது எடுத்த படம்.\nதேமுதிக பிரமுகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி இறந்து போனார். அவரது குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தே.மு.தி.க. செயலாளராக இருந்தவர் வெங்கடேசன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி இறந்து விட்டார்.\nஇந்த நிலையில் ஆம்பூர் மோட்டு கொல்லை (மளிகை தோப்பு) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தே.மு.தி.க. மாநில செயலாளர் எல்.கே.சதீஷ் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கி அவரது ���ாயார், மனைவி, மகன், மற்றும் மகள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.\nஅவருடன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.\ncorona virus | dmdk | lk sudhish | கொரோனா வைரஸ் | தேமுதிக | எல்கே சுதீஷ்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஎஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஅரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:43:58Z", "digest": "sha1:XDGABJ3RXXKLOG2TN6PUZGEEGNCZXRB3", "length": 8868, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாணவர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்...\n9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டம் குறைப்பு ;தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n9 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, குறைவான காலத்தில் முழு பாடத்தையும் ஆசிரியர்கள...\n9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கப்படுமா\n9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகளை தொடங்கப்படுமா என்பது குறித்து முதலைமைச்சர் தான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nபொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் ��ேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது\nபொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இணையவழியில் நடைபெறும் ஒருமணி நேரத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட...\nதமிழகத்தில் பிற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை - பள்ளிக்கல்வி இயக்குனர்\n9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறை...\nஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வு\nஆன்லைன்வழி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா என்பதை மதிப்பிட, பள்ளிகளில் இணையவழித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு பள்ளிகளின் க...\nஆன்லைன் முறையில், மாணவர்கள் எந்த அளவுக்கு பாடங்களை கற்றிருக்கிறார்கள் மதிப்பீடு செய்யும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடக்கம்\nஆன்லைன் முறையில், மாணவர்கள் எந்த அளவுக்கு பாடங்களை கற்றிருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்யும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:12:19Z", "digest": "sha1:3464I6DRT3SBBQFHRBJQY3A3UKQPPHYB", "length": 29296, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சமையல் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்\nபாரதியாரின் சமையல் அனுபவம் - சுவாரஸ்ய சம்பவம் தமிழர்களின் நெஞ்சத்தில் சுதந்திரத் தீயை, ஏற்றியவர் பாரதியார். அப்ப‍டியிருக்க பாரதியாரின் சமையல் அனுபவமா என்று வியப்ப‍வர்கள் மேற்கொண்டு படியுங்கள் பாரதியாரும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் சமையல் செய்ய முடிவெடுத்து தனது வீட்டில் உள்ள அடுப்பைப் பற்ற வைக்க முற்ப‌ட்டார்கள். ஆனால் அடுப்பு பற்றி எரியவே இல்லை. எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் தோல்வியே கண்டனர். இதனால் மனம் சோர்ந்து போன பாரதியார்,. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவ சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்த பாரதியார், `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மேலும் அந்தத் தருணத்தில் இருந்து மனைவியைத் திட்டுவதை நிறுத்தியே விட்டாராம். #பாரதி #பாரதியார், #பாரதிதாசன், #சமையல், #அனுபவம், #சுதந்திரத்தீ, #அடுப்பு, #எரி, #பெண்கள், #பெண், #மகாகவி, #மஹ\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக (more…)\nபூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்\nபூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji - Seven days once (morning)) காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில் (more…)\n15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் – நேரடி காட்சி – வீடியோ\n15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ 15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ (35 Cooking tips within 15 minutes) எப்பேற்பட்ட‍ வணங்கா முடியாக இருந்தாலும் வாய்க்கு ருசியாக உணவு கண்ணெ திரே இருந்தால், அந்த (more…)\nகிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்\nகிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . சமைக்கும் உணவில் என்ன‍தான் மெனக்கெட்டு சமைத்தாலும், எவ்வ‍ளவு காய்கறி கள் போட்டாலும் (more…)\nவாரம் ஒருமுறை இங்கு சொல��லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . .\nவாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . அழகும் ஆரோக்கியமும் ஒரு சேர கட்டிக்காத்து வந்தாலே போதும். எதிர்ப்படும் அனைவரையும் (more…)\n15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால்\n15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்கள் தினமும் மிதமான சூட்டில் இரண்டு குவளை சுடுநீரில் இரண்டு (more…)\nசமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்…\nசமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்... சமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்... சிறிதளவே ஆனாலும் உணவின் சுவையை கூட்டும் சமையல் உப்பை யும், கிராம்பையும் (more…)\nசமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)\nசமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)\nசமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்…)\nசமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) நாம் செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவியை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அதன்படி (more…)\nசமையல் குறிப்பு – உருளைக்கிழங்கு ஜிலேபி\nசமையல் குறிப்பு - உருளைக்கிழங்கு ஜிலேபி சமையல் குறிப்பு - உருளைக்கிழங்கு ஜிலேபி என்ன‍ இது வித்தியாசமா இருக்கே இந்த உருளைக்கிழங்கு ஜிலேபி - இந்த உருளைக் கிழங்கு ஜிலேபியை நீங்கள் செய்து வைத்தால், (more…)\nசமையல் குறிப்பு – சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..)\nசமையல் குறிப்பு - சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..) சமையல் குறிப்பு - சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..) இதுவரைக்கும் அரிசிமாவுல செய்த‌ இட்லிய‌ சாப்பிட்டிருப்ப, காஞ்சிபுரம் இட்லிய‌ சாப்பிட்டிருப்பீங்க மசாலா இட்லிய சாப்பட்டிருப்ப‍, ஆனா (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக���கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதி���ி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்க���் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/151421-vaira-vilas-military-hotel-in-melur", "date_download": "2021-01-27T13:37:30Z", "digest": "sha1:BJ3JAMU4XD6FLHAFY64RND3H4HB6CSPE", "length": 5995, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 June 2019 - மேலூர் பக்கம் போனால் மறவாதீர்! | Vaira Vilas Military Hotel in Melur - Aval Vikatan Kitchen", "raw_content": "\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nசத்தும் சுவையும் மிகுந்த பான் கேக்\nஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்\nஜூஸ், சாலட் & சூப்\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்\nஉணவு உலா: பானி பூரி தோன்றிய கதை தெரியுமா\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:101", "date_download": "2021-01-27T13:12:02Z", "digest": "sha1:OZF72AAIZZBWYPWZPZL2PTCKEBCXUKVX", "length": 7531, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n07:12, 27 ஜனவரி 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பே���்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n05:19 (நடப்பு | முந்திய) . . (+4)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 05:18 (நடப்பு | முந்திய) . . (+511)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:01 வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+123)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n05:13 நூலகம்:819‎ (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n04:56 நூலகம்:823‎ (வேறுபாடு | வரலாறு) . . (+3,379)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:38 (நடப்பு | முந்திய) . . (-88)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:37 (நடப்பு | முந்திய) . . (+2,385)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n01:57 நூலகம்:823‎ (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n01:48 (நடப்பு | முந்திய) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n01:47 (நடப்பு | முந்திய) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n01:45 நூலகம்:737‎ (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n01:44 நூலகம்:508‎ (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/63/Sports.html", "date_download": "2021-01-27T13:48:19Z", "digest": "sha1:H3PYSJHV5JHFH4A3WBR6CIN2WA4GZJIZ", "length": 10061, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nபுதன் 27, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஷாரூக்கான் அதிரடி: முஷ்டாக் அலி கோப்பை அரைஇறுதிக்கு தமிழக அணி முன்னேற்றம்\nபுதன் 27, ஜனவரி 2021 10:28:59 AM (IST) மக்கள் கருத்து (0)\nமுஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.\nபத்மஸ்ரீ விருதுக்கு தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா தேர்வு: 18 ஆண்டுகால உழைப்புக்கு அங்கீகாரம்\nபுதன் 27, ஜனவரி 2021 10:25:07 AM (IST) மக்கள் கருத்து (0)\nபத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று ....\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்\nதிங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST) மக்கள் கருத்து (0)\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் என விரும்புவதாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.\nநடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு\nநடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக....\nசிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி\nவெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST) மக்கள் கருத்து (0)\nகடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.\nசென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nவெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST) மக்கள் கருத்து (0)\nசென்னையில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு. . . . .\nதமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது\nவெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST) மக்கள் கருத்து (0)\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு ....\nதோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்\nவெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST) மக்கள் கருத்து (0)\nதோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என ரிஷாப் பண்ட் கூறியுள்ளார்.\nவியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐபிஎல் 2021 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் மலிங்கா இடம்பெறவில்லை\nஜாதவ், ஹர்பஜன் உள்பட 6 பேரை விடுவித்தது சிஎஸ்கே\nவியாழன் 21, ஜனவரி 2021 10:59:51 AM (IST) மக்கள் கருத்து (0)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி : தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு எஸ்பி பாராட்டு\nவியாழன் 21, ஜனவரி 2021 10:51:26 AM (IST) மக்கள் கருத்து (0)\nமாநில அளவிலான ஜுனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகளை....\nராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்ஸன் நியமனம்: ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து நீக்கம்\nவிய���ழன் 21, ஜனவரி 2021 10:33:46 AM (IST) மக்கள் கருத்து (0)\n2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்....\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பாண்டியா உள்ளே.. நடராஜன் வெளியே.\nபுதன் 20, ஜனவரி 2021 11:27:34 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇங்கிலாந்து அணியுடன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. . .\nடெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nபுதன் 20, ஜனவரி 2021 10:28:54 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையை ....\nஆஸ்திரேலியாவில டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு\nசெவ்வாய் 19, ஜனவரி 2021 2:59:46 PM (IST) மக்கள் கருத்து (0)\nஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகையை. . . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/49-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=f2e3f6f9d05b4a86e0909ca933c85c3e", "date_download": "2021-01-27T14:21:40Z", "digest": "sha1:XQKIMH26NXTKAJU3XQMEMBIOJ53NETEN", "length": 11076, "nlines": 409, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிப்புகள், விடுகதைகள்", "raw_content": "\nSticky: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்.\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்,\nபுதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்\n IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=128385", "date_download": "2021-01-27T13:00:23Z", "digest": "sha1:VJCZWMIE2ZOLWFPV6OJ6URAINDC2FHR4", "length": 10903, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Coronavirus attacks: China death toll rises to 722 34 thousand treatments,கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு...34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு...34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nபீஜிங்: சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கி இதுவரை 722 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சீனாவில் கொரோனா எனப்படும் வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவியது. இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 86 பேர் பலியாகி உள்ளனர். இதன்படி வைரஸ் தாக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. 34 ஆயிரத்து 500 பேர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த ‘டயமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பலில் இருந்த ஒருவருக்கும், வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரத்து 500 பயணிகளும், 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். இந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த கப்பலில் மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த கப்பலில் 6 இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதவி அளிக்க தயார்: அதிபர் டிரம்ப் டுவிட்\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது டுவிட் பதிவில்,’சீனாவுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவுக்கு எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார்’ என்று தெரிவித்துள்ளார்.\nசீனாவில் 80 இந்திய மாணவர்கள்\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் இந்திய மாணவர்கள் 80 பேர் தங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அமைச்சர், 80 மாணவர்களில் 10 பேர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், காய்ச்சல் இருந்ததால் அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.\nவாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை\nவன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை\nபுதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்\nஅமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி\nஇங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்\nஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்\nஅமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/publisherallbooks.aspx?id=192", "date_download": "2021-01-27T13:28:53Z", "digest": "sha1:UAUYHQ4ABBMOTBB7VI2AE4T4NWTU2FUA", "length": 7193, "nlines": 112, "source_domain": "www.viruba.com", "title": "தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 2, சிங்காரவேலர் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 37\nஆண்டு : Select 2000 ( 15 ) 2001 ( 5 ) 2005 ( 3 ) 2006 ( 11 ) 2007 ( 3 ) ஆசிரியர் : -- Select -- அறிவுமதி ( 1 ) இராமநாதன், பி ( 4 ) இளங்குமரனார், இரா ( 6 ) கணேசையர், சி ( 1 ) சந்திரசேகரப் பண்டிதர் ( 2 ) திரு.வி.க ( 1 ) பாவாணர் ( 20 ) முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ ( 1 ) வேங்கடசாமி நாட்டார், ந.மு ( 1 ) புத்தக வகை : -- Select -- அகராதி ( 2 ) ஆய்வு ( 2 ) இலக்கியம் ( 1 ) கட்டுரைகள் ( 2 ) கவிதைகள் ( 1 ) தமிழ் இலக்கணம் ( 5 ) தமிழ் மொழி ஆய்வு ( 13 ) தமிழிசை ( 2 ) தொகுப்பு ( 3 ) நூல் முன்னுரைகள் ( 1 ) பண்பாட்டு வரலாறு ( 1 ) வரலாறு ( 4 )\nதமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : இராமநாதன், பி\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nதமிழர் வரலாறு (கி.பி 600 வரை)\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : இராமநாதன், பி\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nநாவலர் நாட்டர் தமிழ் உரைகள் - 1\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : வேங்கடசாமி நாட்டார், ந.மு\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nதமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இராமநாதன், பி\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இராமநாதன், பி\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nஉவமை வழி அறநெறி விளக்கம் - 1\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இளங்குமரனார், இரா\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nஉவமை வழி அறநெறி விளக்கம் - 2\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இளங்குமரனார், இரா\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nஉவமை வழி அறநெறி விளக்கம் - 3\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இளங்குமரனார், இரா\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : இளங்குமரனார், இரா\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/05/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/?shared=email&msg=fail", "date_download": "2021-01-27T14:51:53Z", "digest": "sha1:NVB2PTLIWDSAJ5XITDZE3FSIFGBWKKHB", "length": 19812, "nlines": 169, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வடக்கே போகும் ரயில் -1 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nவடக்கே போகும் ரயில் -1\nடெல்லி-பெங்களூர் என்று அவ்வப்போது ஷட்டில். சமீபத்தில் ராஜதானியில் பெங்களூருவிலிருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தேன். கூடப்பயணிப்பவர்கள் அச்சுபிச்சு கோஷ்டியாக இருந்தால் கொண்டுவந்திருக்கும் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டியதுதான். இரவில் வண்டியில் ஏறியதால் தின்றுவிட்டுத் தூங்குவதில் எல்லோருக்கும் கவனம். அடுத்த நாள் காலையில் பேச்சுக்கொடுத்ததில் தெரிந்தது – இந்தியன் ஆர்மியில் வேலையாயிருப்பவர் தன் குடும்பத்தினருடன் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார். எதிரே அமர்ந்திருந்த முதியவர்-அறுபதைத் தாண்டியவர். கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒல்லியான, well-dressed உருவம்– கையில் ‘Wordpower Made Easy ‘ என்று தலைப்புக் காட்டும் புஸ்தகம் இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா இல்லை, வெறும் அலட்டல் கேசா\nஅறிமுகப்பேச்சின் ஊடே தான் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பலவருடம் மத்தியபிரதேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகச் சொன்னார். என்னைப்பற்றி கொஞ்சம் சொன்னேன். இன்னுமொரு இந்திய அரசு அதிகாரிதான் நம் எதிரில் என்ற நம்பிக்கை பெற்று தன் வனத்துறை அனுபவங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வனப்பராமரிப்பு, மரம் செடி, கொடி வளர்த்தல் இதெல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம் – `Global Warming`, ‘Depleting Ozone Layer’ என்றெல்லாம் கதைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் வாழும் இவ்வுலகில்.\nநாக்பூரைச் சேர்ந்தவர். அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்குத்தான் 30+ ஆண்டுகளாக ஆற்றிய பங்கைப்பற்றி ஒரு சுருக்கம் சொன்னார். அந்த சமயம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆந்திரப்பிரதேசத்தின் குறுக்கே சீறி, மத்தியப்பிரதேசத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மே மாதம். இந்தியக் கோடையின் உச்சம். பகல் ���ேரப் பிரகாசத்தில், தகதகப்பில், ஜன்னலுக்கு வெளியே ஓடும் வனக் காட்சிகள். திட்டுத்திட்டான, விதவிதமான பேர் தெரியா மரங்கள், புதர்களுக்கிடையே மஞ்சளும், ஆரஞ்சுமாய் குலுங்கும் பூக்கள். பொட்டல்வெளி வருகையில் தொலைவில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரம் காட்டும் பனைமரங்கள். இடையிடையே நீர்த்திட்டுகளில், பாறைமுகட்டில் தன் இரைக்காகத் தவம் செய்யும் வெள்ளை நிற நாரைகள். ரயில் பயணத்தில், தெற்கிலிருந்து வட இந்தியா செல்லும் நீண்ட ரயில் பயணங்களில் ஜன்னலின் வழியாக ஓடும் இந்திய மகாதேசத்தின் காடுகளை, கண்குளிரவைக்கும் மரம் செடிகொடிகளை, பள்ளத்தாக்குகளைக் கண்டுகளிப்பது என் நீண்டநாளைய வழக்கம். இந்தமாதிரிப் பைத்தியம் நான் ஒருவன் தான் இந்த நாட்டில் என நினைத்திருந்தேன். எதிரே இப்போது அவர். வேகமாக ஓடி மறையும் மரங்கள், செடி கொடிகளில் லயித்திருந்தார். மனதைக் காட்டில் அலைய விட்டிருக்கிறார் என்பது அவரது கண்களில் தெரிந்தது. சரி, நம்மைப்போல் ஒருவனும் இவ்வுலகில் இருக்கிறான் என்றது மனம்.\nரயில் வேகமிழந்து மெல்ல ஊர்ந்தது. தண்டவாளத்துக்கு அருகே புதுப்புது வேப்பங்கன்றுகள் ஆளுயரத்தில் காற்றில் ஆடியவாறு நின்றிருந்தன. `வேப்பமரக்காடுகள் உண்டானால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது; இவைகளை யாரும் வெட்டிவிடாதிருக்க வேண்டுமே` என்றேன். `பறவை எச்சங்களால் இவைத் தன்னிஷ்டத்திற்கு ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. வெட்டமாட்டார்கள் . இவை பிழைத்துக்கொள்ளும். வெட்டுவதாயிருந்தால், சிறுபுதரோடு சேர்ந்து அப்போதே வெட்டியிருப்பார்கள்` என்றார். பனைமரங்களைப் பார்த்து ரசிப்பது தனக்குப் பிடிக்கும் என்றார். நான் க்யூபா நாட்டில் பார்த்த பலவகைப் பனைமரங்கள் பற்றி சொன்னேன் – `நெடும்பனை தவிர, கூதல் பனை, குட்டிப்பனை, விசிறிப்பனை என்று கிட்டத்தட்ட 86 வகைப் பனைமரங்கள் அங்கே உண்டு` என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். பனையைப்பற்றித் தொடர்ந்து பேசினார். பனை ஓலை, பனம்பழம், பனங்கள்ளு என்று விரிவான ஞானம் நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழலில் வளர்ந்தவன். கிராமத்துப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட் நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழலில் வளர்ந்தவன். கிராமத்த��ப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட் வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே தண்ணீர் அதிகம் தேவைப்படாத பனையோடு, மூங்கில் காடுகள் வளர்ப்பு, பராமரிப்புப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.\nநாக்பூருக்கு அருகே ஒருமணிநேர பஸ் தூரத்தில் ஒரு கிராமத்தில் விசாலமான இடமாக வாங்கிப்போட்டிருக்கிறார். இப்போது சொந்த வீடு கட்டி வசிக்கிறார். முன்பகுதியில் வீடு கட்டி, பின்பக்கத்தில் மிச்சமிருக்கும் 5000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் தன் இஷ்டத்துக்குக் காடு வளர்த்திருக்கிறார் இந்த மனுஷன். காம்பவுண்ட் சுவர் இருக்கும் இடத்தில் ஒருபக்கம் பனைமரங்கள், இன்னொரு பக்கம் மூங்கில்மரங்கள் நட்டு வளர்க்கிறேன். உட்பகுதியில், மற்ற மரம்,செடி, கொடிகளை நட்டு 10 வருடமாகப் பராமரித்துவருகிறேன் என்றார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமானது. பனைமரம் போலே, மூங்கில் மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மூங்கிலில் நீளநீளமாய் முட்கள் இருக்கும். அந்த வகை மூங்கில் மரங்களை தன் காம்பவுண்டின் பின்வரிசையில் நட்டு வளர்க்கிறாராம். `பகல் நேரத்தில் விதவிதமான பறவைகள் வரும். ஏதேதோ பழங்கள் – அவருடைய குட்டி வனத்தில் சாப்பிட்டு விளையாடும். இரவு வந்ததும், அந்தக்கடைசி வரிசை முள் மூங்கில் மரங்களில்தான் கூடுகளில் போய்த் தூங்குமாம். காரணமும் சொல்கிறார்: அவருடைய அந்த குட்டிக்காட்டில், பாம்புகள், கீரிகள் போன்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது தென்படும். அவர் அவற்றைக் கொல்வதில்லை; அகற்றுவதில்லை. அவை வசிப்பதற்கும் இடம் வேண்டுமல்லவா அதே சமயத்தில் கூடு கட்டி முட்டையிடும் பறவைகளுக்கு இந்த ஜீவன்கள் எதிரிகள். பாம்புகள், கீரிகள் மரங்களில் ஏறி கூடுகளிலுள்ள பறவை முட்டை சாப்பிடும் உயிர்கள். இந்த முள் மூங்கில் மரங்களை நாடி அவை வராதாம். `அதனால் தன் கூட்டுக்கும் குஞ்சுக்கும் பாதுகாப்பான இடமாக இந்த முள் மூங்கில் மரங்களை நம்பி கூடு கட்டி வாழ்கின்றன இந்தப் பறவைகள்` என்றார் அவர். எவ்வளவு கனிவு, அக்க��ை இருக்கிறது இவரிடம். எவ்வளவு சிறு, சிறு விஷயங்களைக்கூட இவர் கவனித்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமளித்தது.\nஇடையிடையே ஜன்னல் வழிக் காட்சியில், காட்டுப்பகுதியில் சில இடங்களில் மரங்களை வெட்டியிருப்பது, எரித்திருப்பது தெரிந்தது. மரங்கள் தாறுமாறாய் வெட்டப்பட்டுக் கிடப்பதும், பூமி கருத்துப்போய் சில இடங்களில் இருப்பதும் கண்களில் பட்டு வேதனையை உண்டுபண்ணியது. அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். விலை அதிகமான தேக்கு போன்ற உயர் ரக மரங்களை சட்டத்துக்கு மீறி வெட்டுபவர்களைப் பிடிப்பது, தண்டனைக்கு உட்படுத்துவது மிகவும் ….(தொடரும்)\nPrevious postமுத்திரை பதித்த மும்பை இண்டியன்ஸ் – ஐபிஎல் 2015\nNext postவடக்கே போகும் ரயில் – 2\n2 thoughts on “வடக்கே போகும் ரயில் -1”\nஎங்களையும் கவர்ந்துவிட்டார் அந்த முகம் தெரியாத மனிதர். IPL பதிவுகளில் கிரிக்கெட் ரசிகரைப் படித்த எங்களுக்கு இப்போது ஒரு வித்தியாசமான ஏகாந்தன் தெரிகிறார். இவரை இன்னும் அதிகமாகப் பிடித்திருக்கிறது\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/214679?_reff=fb", "date_download": "2021-01-27T13:43:46Z", "digest": "sha1:AKC6ASU2AMRNF3XWLFL3DZGZM253XGW5", "length": 8198, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "என் தாயை கொன்றுவிட்டேன்... திருமணமான 9 மாதத்தில் இளைஞரின் வெறிச்செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் தாயை கொன்றுவிட்டேன்... திருமணமான 9 மாதத்தில் இளைஞரின் வெறிச்செயல்\nதமிழகத்தில் தாயை கொலை செய்தததை மகன் ஒப்பு கொண்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nதிருச்சியை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுக்கும், பிரகாஷுக்கும் கடந���த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.\nவேலை எதுக்கும் செல்லாமல் பிரகாஷ் ஊர் சுற்றி வந்த நிலையில் அவர் தாய் பாப்பாத்திக்கும் மனைவி வெண்ணிலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு நேற்றிரவு திரும்பிய பிரகாஷூக்கும் தாய் பாப்பாத்திக்கும் இடையே இது தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தகராறு முற்றியதில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாயை பிரகாஷ் அடித்ததாகவும் அதை தடுக்க முயன்ற தந்தை ஆறுமுகத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் தாயை கொன்றதை அவர் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/176647", "date_download": "2021-01-27T13:26:46Z", "digest": "sha1:2QBGRERR4UKLJXNGMZCA45XHVACWDGDJ", "length": 21447, "nlines": 170, "source_domain": "news.lankasri.com", "title": "நீங்கள் இந்த எண்காரர்களா? கோடீஸ்வரராகும் யோகம் உங்களுக்கு தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கோடீஸ்வரராகும் யோகம் உங்களுக்கு தான்\n4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள்.\nநான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும்.\nநான்கா��் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஞி.வி.ஜி ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும்.\nபிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.\nசண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.\nஇவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.\nபொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது.\nஎந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் உறுதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.\nநான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோ��்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும்.\nகருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.\nஇவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவை யற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள்.\nகாரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.\nநான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது.\nஅதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர் களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ் வளவுதான் சம் பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்���டுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.\nஎன்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு.\n5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1, 29-ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nராகுவுக்கு என தனிப்பட்ட முறை யில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ் வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.\nதெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.\nநான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்ப தால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமே தகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.\nஅதிர்ஷ்ட தேதி 1, 10, 19,28\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்ம���னில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:56:04Z", "digest": "sha1:JBALID7FRDJUNGZYRQ6XPGQ6QIIILPK4", "length": 9835, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரோஜா ராமாமிருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜா\n1937 முதல் 1941 வரை\nசரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 28 ஜனவரி 1931 - இறப்பு: 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]\nபிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4]\nபேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[5][1]\n↑ Kamadhenu 1941, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 23, 2012\n↑ \"திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி\". மாலை மலர��� (பிப்ரவரி 16, 2013). பார்த்த நாள் மார்ச் 14, 2013.\n↑ சரோஜினி. \"30 களின் பிரபல குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா மறைவு\". தினமணி. Archived from the original on 16 அக்டோபர் 2019. http://archive.is/LDzhY. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2019.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சரோஜா ராமாமிருதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2019, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_1985", "date_download": "2021-01-27T14:42:10Z", "digest": "sha1:3VX6GJ6EW6HQSMX2SD3TXHDGREUUSWGX", "length": 13812, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1985 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1985\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.\n1 கவிதை 1. சிவப்புச் சிந்தனைகள் (முதல் பரிசு),\n2. புரட்சி நிலா (இரண்டாம் பரிசு) 1. க. பொ. இளம்வழுதி\n2. கல்லாடன் 1 & 2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.\n2 நாவல் 1. சுந்தரியின் முகங்கள் (முதல் பரிசு)\n2. ஒற்றன் (இரண்டாம் பரிசு) 1. செ. யோகநாதன்\n2. அசோகமித்திரன் 1 & 2. நர்மதா பதிப்பகம், சென்னை.\n3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. பாவேந்தரும் பாட்டாளியும் (முதல் பரிசு)\n2. வாணிதாசன் பாடல்கள் திறனாய்வு (இரண்டாம் பரிசு)\n3. கால். அடி, தாள், சொல் - வரலாறு (இரண்டாம் பரிசு) 1. இலமா. தமிழ்நாவன்\n3. டாக்டர் கு. இராஜேந்���ிரன். 1. அம்பாள் பதிப்பகம், சென்னை.\n3. பாடான் பதிப்பகம், சென்னை.\n4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. வழிகாட்டி (முதல் பரிசு)\n2. இந்தியக் குடும்பச் சட்டம் (இரண்டாம் பரிசு) 1. எஸ். ஆர். வீரராகவன்\n2. ஆர். எஸ். தேவர் 1. புரு சேஷாத்திரி பதிப்பகம், திருவண்ணாமலை\n2. மங்கை நூலகம், சென்னை.\n5 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. கணிப்பொறி ஒழுங்கும் பேசிக் மொழியும் (முதல் பரிசு) 1. கா. செல்லமுத்து 1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.\n6 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. மருந்தியல் (முதல் பரிசு)\n2. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் (இரண்டாம் பரிசு) 1. மு. துளசிமணி, ச. ஆதித்தன்\n2. டாக்டர் தி. ஜெயராமகிருட்டிணன், டாக்டர் பு. ஜெயச்சந்திரன் 1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.\n2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.\n7 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. தமிழர் அறிவுக் கோட்பாடு (முதல் பரிசு)\n2. திருமுறையும் திருக்கோயில்களும் (இரண்டாம் பரிசு) 1. க. நாராயணன்\n2. புலவர் செந்துறை முத்து 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.\n2. மணிவாசகர் நூலகம், சென்னை.\n8 சிறுகதை 1. இன்று நிஜம் (முதல் பரிசு)\n2. கடற்பாலம் (இரண்டாம் பரிசு) 1. சுப்பிரமணிய ராஜூ\n2. பாலகுமாரன் 1 & 2. நர்மதா பதிப்பகம், சென்னை.\n9 நாடகம் 1. பாண்டியன் மகுடம் (முதல் பரிசு)\n2. துலாக்கோல் (இரண்டாம் பரிசு) 1. தமிழன்பன்\n2. புதுவை நா. கிருட்டிணசாமி 1. கோமதி பதிப்பகம், சென்னை.\n2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.\n11 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்கள் (முதல் பரிசு)\n2. செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் (இரண்டாம் பரிசு) 1. மன்னர் மன்னன்\n2. புலவர் செ. இராசு 1. முத்து பதிப்பகம், விழுப்புரம்.\n2. மாருதி பதிப்பகம், சென்னை.\n12 வரலாறு, தொல்பொருளியல் 1. ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள் (முதல் பரிசு)\n2. சோழர் ஆட்சி முறை (இரண்டாம் பரிசு) 1. தோராளி சங்கர்\n2. ந. க. மங்கள முருகேசன் 1. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை\n2. பாரி நிலையம், சென்னை.\n13 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் ----- ----- -----\n14 சிறப்பு வெளியீடுகள் 1. அறிவியல் தமிழ் (முதல் பரிசு)\n2. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் (இரண்டாம் பரிசு) 1. டாக்டர் வா. செ. குழந்தைசாமி\n2. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 1. பாரதி பதிப்பகம், சென்னை\n2. ராஜ்மோக���் பதிப்பகம், சென்னை.\n15 கல்வி, உளவியல் குழந்தை வளர்க்கும் கலை பி. எஸ். ஆர். ராவ் வேங்கடாத்திரி பதிப்பகம், சென்னை.\n16 குழந்தை இலக்கியம் 1.அறிவியற் சிறுகதைகள் (முதல் பரிசு)\n2. மத்தாப்பூ (இரண்டாம் பரிசு) 1. மலையமான்\n2. சுப்ரபாலன் 1. ஒளிப் பதிப்பகம், சென்னை.\n2. சித்தார்த்தன் பதிப்பகம், சென்னை.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு\nதமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்கள்\nதமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல் பரிசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-president-vijayakant-will-discharge-from-miot-hospital-398858.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T14:27:51Z", "digest": "sha1:OYWUJD32RITPJZCQR7FCYFC37KGHPYCU", "length": 17533, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்! | DMDK President Vijayakant will discharge from Miot hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nபெங்களூர் சிறையிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா ரிலீஸ்.. தமிழகம் வருவது எப்போது\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்���ிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்\nசென்னை: சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார் என தேமுதிக துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார், மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனர்.\nஇந்த நிலையில் விஜயகாந்திற்கு வழக்கமான உடல் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nஅதில் அவருக்கு கொரோனா இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்கே சுதீஷ் கூறுகையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என தெரிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவரது கட்சி தொண்டர்களும் நடுநிலையாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தனர்.\nதற்போது நாளை அவர் வீடு திரும்புவார் என சுதீஷ் கூறியதால் தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். விஜயகாந்த் வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புகிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணி..போலீசாருடன் தள்ளுமுள்ளு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth coronavirus விஜயகாந்த் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/corona-theme-involved-in-coimbatore-golu-festival-401342.html", "date_download": "2021-01-27T13:06:18Z", "digest": "sha1:VHZITT35B24FLCACCGK55SOH4F622AGU", "length": 20856, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..! | Corona theme involved in Coimbatore Golu festival - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nதிருமங்கலம் பார்முலா தெரியும்.. அதென்ன கோவை பார்முலா.. ஹாட்ரிக் வெற்றிக்கு பக்கா வியூகம்\n\"2011\".. அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடியார்.. மிரளும் அறிவாலயம்.. தெறிக்க விடும் முதல்வர்\nமத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்\nகாய்கறிகள், தேசியக்கொடிகளுடன் பேரணி... கோவையை அதிர வைத்த விவசாயிகள்\nதொண்டாமுத்தூரே ஆடிப்போச்சு .. அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட எடப்பாடியார்.. வெலவெலத்து போன திமுக..\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..\nகோவை: நவராத்திரி விழாவின் கடைசி நாளான இன்று ஆன்லைன் வகுப்பு பொம்மைகள், கொரானா ஒழிய வேண்டி விநாயகருக்கு முகக் கவசம், வெங்காயத்தின் விலை குறைந்து அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுடன் வெங்காயத்தை படையல் வைத்து கோவையில் வழிபாடு நடத்தப்பட்டது.\nஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..\nநவராத்திரி விழாவின் போது பெரும்பாலானோர் வீட்டில் 9 நாட்கள் கொலு பொம்மைகள் வைத்து விரதமிருந்து துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமியை வழிபடுவது வழக்கம். தமிழ் மாதம் புரட்டாசியில் ஆரம்பித்து ஐப்பசி மாதம் வரை தொடர்ந்து 9 நாட்கள் வெகு விமரிசையாக இந்த நவராத்திரி விழா கொண்டாடபட்டு வருகிறது.\nஇந்த 9 நாட்களில் ஒவ்வொரு நாட்களும் நடன நிகழ்ச்சி, இசை பஜனை நிகழ்ச்சி, படையல் விருந்து உள்ளிட்டவைகளை செய்து வழிபாடு செய்கின்றனர். மேலும் பரண் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் இந்த நவராத்திரி விழாவில் வீட்டை அலங்கரிக்கும்.\nராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..\nதசரா மற்றும் நவராத்திரித் திருவிழாவில் கொலு பொம்மைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்தக் கொலு பொம்மை வைக்கும் பண்பாடு ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பாரம்பரிய முறையிலான கொலு பொம்மைகள் என்பதைக் கடந்து, இப்போது நவீன காலத்துக்கு ஏற்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் வைக்கப்படுகிறது.\nபெரும்பாலான வீடுகளில் பாரம்பரிய முறையில்தான் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் இன்று கடைசி நாளாக கொண்டாடப்படும் கொலு பொம்மைகள் விழாவில் கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இக்கால கட்டத்திற்கு ஏற்ப முதன்முறையாக கொரோனா ஒழிய வேண்டும் என பிராத்தனை செய்து விநாயகருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டது.\nகுழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு கஷ்டங்கள் உள்ளிட்ட பொம்மைகள், விவசாயம் மேன்மையடைய வேண்டும் என்பதை விளக்கும் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை என்பது தங்கத்தின் விலையை போன்று உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் வெங்காயத்தின் விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுக்கு வெங்காயத்தை படையல் வைத்து வழிபட்டுள்ளது இந்த ஆண்டின் சிறப்பம்சம். மேலும் ராவணன் தர்பார், மகாபாரத சட்ட சபை, ராமாயண கதை, பண்டைய கால விவசாயம், கலை, பண்பாடு, தொழில்கள் குறித்து விளக்கும் கொலு பொம்மைகள் பார்ப்போர் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஇதனை தொடர்ந்து சிறுமியர் மற்றும் பெண்கள் லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடும் விதமாக பஜனை பாடல்கள் பாடினர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இந்த நவராத்திரி விழாவின் 9 நாளிலும் சுற்றத்தார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகழ்ச்சியினை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.\nஉமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\n\"சாதி\".. கரையான்பாளையத்தில் டக்கென காரை நிறுத்திய எடப்பாடியார்.. அப்படியே ஷாக்கான மலரவன்..\nஅழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டிய முதலமைச்சர்... கோவையில் 2-வது நாளாக பிரச்சாரம்..\nபிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\nஎன்னை அடிமையாக நடத்தவே முடியாது... திமுகதான் உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்\nகோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nஒரு கை பார்க்க கோவை வந்தார் ராகுல் காந்தி - 3 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரச்சார��்\nதிமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்\nசெண்டை மேளம் முழங்க... வண்ணத்துப்பூச்சிகள் நடனமாட கோவையில் முதல்வருக்கு அசத்தல் வரவேற்பு\nகோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்\nலாட்ஜில் ரூம் போட்ட \"ஆண்ட்டி\".. அந்தரங்க வீடியோ எடுத்து.. கடைசியில் சிக்கியது யாருன்னு பார்த்தீங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore navratri கோவை நவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kumaraswamy-warned-legal-action-against-who-trying-pull-down-his-ministry-329778.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T14:41:58Z", "digest": "sha1:2THM2REISHPLGUQKXDQZ4MUCID6HX7KA", "length": 20515, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியை கவிழ்க்க முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்! | Kumaraswamy warned of legal action against who trying to pull down his ministry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nதமிழகத்தில் 512 பேருக்கு கொரோனா- 8 பேர் பலி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nமராத்தி பேசுவோர் வசிக்கும் கர்நாடகா பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க உத்தவ் தாக்கரே திடீர் கோரிக்கை\nஅடேங்கப்பா.. கொரோனா தடுப்பூசி போடுவதில் ஹை ஸ்பீட் கர்நாடகா - தமிழகம் நிலை என்ன\nஆட்சி நடத்துறதுக்குள்ள.. ஐய்யோ, அம்மா.. அங்கே இங்கே மாற்றி.. எடியூரப்பா நிலை யாருக்கும் வரக்கூடாது\nகொரோனா தடுப்பூசி போடாமலே சும்மா நடித்தார்களா டாக்டர்கள் வைரலான வீடியோ.. விசாரிச்சா மேட்டரே வேற\nகன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேன��� போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர்\nகர்நாடகாவில் பயங்கரம்..சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து 15 பேர் உடல் சிதறி மரணம்\nSports கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\nFinance அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சியை கவிழ்க்க முயன்றால் சும்மா இருக்க மாட்டேன்.. சட்ட நடவடிக்கை பாயும்.. குமாரசாமி வார்னிங்\nபெங்களூரு: தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். தனது அமைச்சரவையை கலைக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார்.\nதுணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சரமாரியாக குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது, எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார���-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.\nலாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 9 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.\nஅவர்கள் எனது ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.\nஜனாதிபதி இன்று பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பெலகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து அமைச்சர்களும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த அமைச்சரும் எனக்கு எதிராக செயல்படவில்லை.\nபாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.\nஇப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார்கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது. இவ்வாறு கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசினார்.\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு... 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..\n'அந்த கோலத்தில்' எடியூரப்பா.. ஆபாச சிடியால் அதிர்ச்சி.. சந்தோஷ் 'தற்கொலை முயற்சி' ஏன்\nவிஸ்வரூபம் எடுக்கும் எடியூரப்பா 'சிடி' விவகாரம் - பிளாக்மெயில் ஜனதா கட்சி என விமர்சனம்\nபலான சிடியை தொடர்ந்து.. எடியூரப்பாவுக்கு தலைவலி.. போர்க்கொடி உயர்த்தும் எம்எல்ஏக்கள்\n கர்நாடகா- மகாராஷ்டிரா முதல்வர்கள் மீண்��ும் கடும் மல்லுக்கட்டு\nஇது லிஸ்ட்லயே இல்லையே.. விவசாயிளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ரீடெய்ல்\nவிபரீதத்தில் முடிந்த பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா .. 11 பேர் பலி.. வைரலாகும் கடைசி செல்பி\n\\\"அந்த மாதிரி\\\" கோலத்தில் எடியூரப்பா.. சிக்கிய சிடி.. மிரட்டி, மிரட்டியே.. பாஜக சீனியர்கள் பகீர்\nபாஜக மேலிடத்திடம் பேசி.. சாதித்தே விட்டாரே எடியூரப்பா.. 7 அமைச்சர்களுடன் அமைச்சரவை விஸ்தரிப்பு\nஏழை பிராமண அர்ச்சகரை மணந்து கொண்டால் ரூ. 3 லட்சம்.. கர்நாடக அரசின் அதிரடி திட்டம்\nஇது என்னனு பாருங்க.. அது பாட்டுக்கு போகுது.. மெடிக்கல் காலேஜுக்குள் வந்த சத்தம்.. அலறிய மக்கள்\nதிடீரென மேடையை விட்டு தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka warns கர்நாடகா எச்சரிக்கை சட்ட நடவடிக்கை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trsiyengar.com/divyaprabandham-pasurams-2082-to-3122/", "date_download": "2021-01-27T14:37:11Z", "digest": "sha1:FFE5253RDPKLU7FJMXPSTRWMIYJQYIXD", "length": 462674, "nlines": 6125, "source_domain": "trsiyengar.com", "title": "Divyaprabandham Pasurams 2082 to 3122 - Srivaishnavam Practices", "raw_content": "\nகைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,\nபொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, – வையத்து\nஅடியவர் வாழ அருந்தமிழந் தாதி,\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக,\nவெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,\nஇடராழி நீங்குகவே என்று. (2) 1\nஎன்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,\nஒன்று மதனை யுணரேன் நான், – அன்று\nதடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ\nபடைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2\nபாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,\nநீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்\nபேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,\nநீயளவு கண்ட நெறி. 3\nநெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து\nபொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம்\nஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,\nஆலமமர் கண்டத் தரன். 4\nஉரை_ல் மறையுறையும் கோயில், – வரைநீர்\nகருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,\nஉருவமெரி கார்மேனி ஒன்று. 5\nஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,\nஇன்று மறப்பனோ ஏழைகாள் – அன்று\nகருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்\nதிருவரங்க மேயான் திசை. 6\nதிசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்\nதிசையுங்க் கருமங்க ளெல்லா���் – அசைவில்சீர்க்\nகண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத\nவண்ணன் படைத்த மயக்கு. 7\nமயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்\nதியங்கும் எறிகதிரோன் றன்னை, – முயங்கமருள்\nதோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,\nபொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்\nஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, – விரிதோட்ட\nசேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,\nமண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,\nவிண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில்\nஅலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்\nவுலகளவு முண்டோ வுன் வாய்\nவாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்\nதாயவனை யல்லது தாம்தொழா, – பேய்முலைநஞ்\nசூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,\nகாணாகண் கேளா செவி. 11\nசெவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ\nபுவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், – அவியாத\nஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,\nஏனமாய் நின்றாற் கியல்வு. 12\nஇயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,\nமுயல்வார் இயலமரர் முன்னம், – இயல்வாக\nநீதியா லோதி நியமங்க ளால்பரவ,\nஆதியாய் நின்றார் அவர். 13\nஅவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,\nஇவரிவ ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச்\nசார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த\nமூர்த்தி யுருவே முதல். 14\nமுதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்\nமுதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய\nநல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,\nபல்லார் அருளும் பழுது 15\nபழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி\nஅழுதேன் அரவணைமேல் கண்டு – தொழுதேன்,\nகடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்\nஅடலோத வண்ணர் அடி. 16\nஅடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,\nமுடியும் விசும்பளந்த தென்பர், – வடியுகிரால்\nஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள்\nஊர்ந்தா னுலகளந்த நான்று 17\nநான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்\nதோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை – ஊன்றி,\nபொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,\nமருதிடைபோய் மண்ணளந்த மால். 18\nமாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண்\nடாலின் இலைத்துயின்ற ஆழியான், – கோலக்\nகருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்\nதிருமேனி நீதீண்டப் பெற்று. 19\nபெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,\nசெற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா\nமரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,\nநிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20\nநின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,\nசென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும்\nபடையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,\nஅடையாழி நெஞ்சே. அறி. 21\nஅறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,\nபொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், – வெறிகமழும்\nகாம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,\nதாம்பேகொண் டார்த்த தழும்பு. 22\nதழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,\nதழும்பிருந்த தாள்சகடம் சாடி, – தழும்பிருந்த\nபூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,\nவீங்கோத வண்ணர் விரல். 23\nவிரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி\nஉரலோ டுறப்பிணித்த ஞான்று – குரலோவா\nதோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே\nஓங்கோத வண்ணா. உரை. 24\nஉரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்\nவரைமேல் மரகதமே போல, – திரைமேல்\nகிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி\nஇடந்தானை யேத்தி யெழும். 25\nஎழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,\nவழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்,\nவினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்\nமனச்சுடரைத் தூண்டும் மலை. 26\nமலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,\nசிலையால் மராமரமேழ் செற்று, – கொலையானைப்\nபோர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்\nகாக்கோடு பற்றியான் கை. 27\nகைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்\nதைய. மலர்மகள்நின் னாகத்தாள், – செய்ய\nமறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த\nஇறையான்நின் ஆகத் திறை. 28\nஇறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,\nஅறைபுனலும் செந்தீயு மாவான், – பிறைமருப்பின்\nபைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,\nசெங்கண்மால் கண்டாய் தெளி. 29\nதெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்\nதெளிதாக நன்குணர்வார் சிந்தை, – எளிதாகத்\nதாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,\nபோய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30\nபுரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,\nஅரியுருவும் ஆளுருவுமாகி, – எரியுருவ\nவண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற்\nஇமையாத கண்ணால் இருளகல நோக்கி,\nஅமையாப் பொறிபுலன்க ளைந்தும் – நமையாமல்,\nஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்\nநாகத் தணையான் நகர். 32\nநகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்\nபகர மறைபயந்த பண்பன், – பெயரினையே\nபுந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,\nஎன்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்\nமுன்னொருவ னாய முகில்வண்ணா, – நின்னுருகிப்\nபேய்த்தாய் மு��ைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்\nஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,\nகூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,\nநெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து\nமுரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்\nதரணி தனதாகத் தானே – இரணியனைப்\nபுண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ\nவகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும்\nபுகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்\nவேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்\nஊதியவாய் மாலுகந்த வூர். 37\nஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,\nபேர எறிந்த பெருமணியை, – காருடைய\nமின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்\nஎன்னென்ற மால திடம். 38\nஇடந்தது பூமி எடுத்தது குன்றம்,\nகடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்\nநீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,\nபேரோத வண்ணர் பெரிது. 39\nபெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ\nவெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்\nமீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்\nகோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40\nகுன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்\nஇன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்\nபுறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்\nதிறனுரையே சிந்தித் திரு 41\nதிருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்\nதிருமகட்கே தீர்ந்தவா றென்கொல், – திருமகள்மேல்\nபாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,\nமனமாசு தீரு மறுவினையும் சார,\nதனமாய தானேகை கூடும், – புனமேய\nபூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,\nதாம்தொழா நிற்பார் தமர். 43\nதமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,\nதமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து\nஎவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,\nஅவ்வண்ணம் அழியா னாம். 44\nநாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய\nமாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,\nபாதமத்தா லேண்ணினான் பண்பு. 45\nபண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,\nவெண்புரி_ல் மார்பன் வினைதீர, – புண்புரிந்த\nஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்\nபோகத்தால் பூமியாள் வார். 46\nவாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,\nசேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய\nமெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்\nகைந்நாகம் காத்தான் கழல். 47\nகழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,\nசுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும்\nசெருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,\nமருவாழி நெஞ்சே. மகிழ். 48\nமகி���ல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,\nநெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த\nசோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்\nஆதிகாண் பார்க்கு மரிது. 49\nஅரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்\nபரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய்\nமாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்\nஏற்றானைக் காண்ப தெளிது. 50\nஎளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்\nதெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்\nபொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய்\nஇருந்தான் திருநாமம் எண். 51\nஎண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,\nவண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி\nஒரு மாலை யால்பரவி ஓவாது,எப் போதும்\nதிருமாலைக் கைதொழுவர் சென்று. 52\nசென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்\nபுணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nஅணையாம், திருமாற் கரவு. (2) 53\nஅரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்\nகுரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி\nவிட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்\nடட்டெடுத்த செங்கண் அவன். 54\nஅவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்\nஅவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால்\nஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல்\nபேராயற் காட்பட்டார் பேர். 55\nபேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை,\nகடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்\nஅடிக்கமலந் தன்னை அயன். 56\nஅயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,\nஉயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற\nநன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,\nசொன்மாலை கற்றேன் தொழுது. 57\nதொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,\nஎழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி\nமந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,\nஅந்தரமொன் றில்லை அடை. 58\nஅடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,\nமிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – _டங்கிடையை\nமுன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்\nதன்வில் அங்கை வைத்தான் சரண். 59\nசரணா மறைபயந்த தாமரையா னோடு,\nமரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய\nபேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,\nஓராழி சூழ்ந்த வுலகு. 60\nஉலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்\nவிலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்\nசெந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்\nபுந்தியி லாய புணர்ப்பு. 61\nபுணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,\nமணமருவ மால் விட���யேழ் செற்று, – கணம்வெருவ\nஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,\nசூழரவப் பொங்கணையான் தோள். 62\nதோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,\nகேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்\nகோணா கணையான் கூரைகழலே கூறுவதே,\nநாணாமை நள்ளேன் நயம். 63\nநயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,\nஉயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்\nதிருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,\nவினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,\nதினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்\nகரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்\nகரியானைக் கைதொழுதக் கால். 65\nகாலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த\nமேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்\nஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,\nபேராழி கொண்டான் பெயர். 66\nபெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ\nஉயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்\nதருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,\nஒருவனையே நோக்கும் உணர்வு. 67\nவிண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்\nபாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்\nமேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று\nவேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ\nசோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69\nசொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,\nசொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்\nதாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,\nநாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70\nநன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,\nநின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும்\nவிடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்,\nஅடலாழி கொண்டான்மாட் டன்பு. 71\nஅன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்\nபண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி\nகாணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்\nபூணாரம் பூண்டான் புகழ். 72\nபுகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,\nஇகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க்\nகடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்\nநீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்\nமங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்\nகங்கையான் நீள்கழலான் காப்பு. 74\nகாப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,\nஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச்\nசிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை\nவந்திப்பார் காண்பர் வழி. 75\nவழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா\nமொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும்\nவாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த\nவேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத\nபூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும்\nநின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,\nஎன்றால் கெடுமாம் இடர். 77\nதொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை\nபைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,\nகொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78\nகொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,\nமண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை\nநீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்\nஅடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,\nபடுத்த பொரும்பாழி சூழ்ந்த – விடத்தரவை,\nவல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,\nஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,\nவாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச்\nசுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்\nபடையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்\nதொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின்\nமீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்\nமான்மாய எய்தான் வரை. 82\nவரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்\nநிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய\nநீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,\nபிரான். உன் பெருமை பிறரா ரறிவார்\nஉராஅ யுலகளந்த ஞான்று, – வராகத்\nதெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை\nபடிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்\nபொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,\nநெறிநின்ற நெஞ்சமே. நீ. 85\nநீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்\nபாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்\nகடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்\nஇடைகழியே பற்றி யினி. 86\nஇனியார் புகுவா ரெழுநரக வாசல்\nமுனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக்\nகன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,\nநன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87\nநாடிலும் நின்னடியே நாடுவன, நாடோ றும்\nபாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்\nபொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,\nதனக்காவான் தானேமற் றல்லால், – புனக்காயாம்\nபூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,\nமாமேனி காட்டும் வரம். 89\nவரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம்,\nசிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால்\nஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,\nஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,\nஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், – ஏனத்\nதுருவா யுலகிடந்த வூழியான் பாதம்,\nவானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்\nதேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி\nவெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்\nவயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச\nஎயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்\nபூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்\nசெற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,\nமற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்\nமறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,\nஇறையேனும் ஏத்தாதென் நா. 94\nநாவாயி லுண்டே நமோநார ணா என்று,\nஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத\nமாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்\nதிறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,\nஅறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம்\nமண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,\nகண்டாய் கடைக்கட் பிடி. 96\nபிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்\nஅடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்\nஅனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,\nபொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,\nநின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்\nஇருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்\nஒருவனங்கத் தென்று முளன். 98\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்\nஉளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,\nவெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,\nஉள்ளத்தி னுள்ளனென் றோர். 99\nஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,\nஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்\nதாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,\nமாயவனை யேமனத்து வை. (2) 100\nதிருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது\nஎன்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா\nஅன்பே தகளி யளித்தானை, – நன்புகழ்சேர்\nசீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்\nஅன்பே தளியா ஆர்வமே நெய்யாக,\nஇன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி\nஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1\nஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,\nதானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத்\nதணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்\nபரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,\nபுரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள்\nதொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து\nநல்லமரர் கோமான் நகர். 3\nநகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே\nதிகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப்\nபைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,\nஅங்கம்வலம் கொண்டான் அடி. 4\nஅடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்\nஅடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற\nநீரோத மேனி நெடுமாலே நின்னடியை\nஅறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்\nசெறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன்\nபேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,\nகாரோத வண்ணன் கழல். 6\nகழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்\nஅழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த\nபோராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை\nஓராழி நெஞ்சே. உகந்து. 7\nஉகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை\nஅகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து\nமுலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்\nஅலைபண்பா லானமையால் அன்று. 8\nஅன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,\nநின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று\nவரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,\nபேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து\nகாத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய\nநாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்\nகாவடியேன் பட்ட கடை. 10\nகடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்\nஇடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற\nநீரோத மேனி நெடுமாலே, நின்னடியை\nஅவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,\nஎவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்\nசெழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே\nதொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்\nபடரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் – றிடரடுக்க\nஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்\nபண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்\nகொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, – எண்டிசையும்\nபேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்\nதீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14\nதிரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று\nபிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும்\nகண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்\nதண்பள்ளி கொள்வான் றனக்கு. 15\nதனக்கடிமை பட்டது தானறியா னேலும்\nமனத்தடைய வைப்பதாம் மாலை, – வனத்திடரை\nஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,\nமற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,\nசுற்றும் வணங்கும் தொழிலானை, – ஒற்றைப்\nபிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்\nகுறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17\nகொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,\nஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும்\nதான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,\nவான்கடந்தான் செய்த வழக்க��. 18\nவழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,\nவழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று\nதீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,\nபார்விளங்கச் செய்தாய் பழி. 19\nபழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,\nவழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, – வழுவின்றி\nநாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,\nகாரணங்கள் தாமுடையார் தாம். 20\nதாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்\nபூவுளதே யேத்தும் பொழுதுண்டே, – வாமன்\nதிருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே\nஅருநரகம் சேர்வ தரிது. 21\nஅரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,\nபெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர்\nவெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,\nதாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்\nவாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், – தாழ்ந்த\nவிளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்\nஅளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23\nஅவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும்,\nஅவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்\nகாற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,\nசீற்றத்தீ யாவானும் சென்று. 24\nசென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,\nகொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும்\nவேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்\nவாயோங்கு தொல்புகழான் வந்து. 25\nவந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்\nஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், – உந்திப்\nபடியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,\nபடியமரர் வாழும் பதி. 26\nபதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,\nமதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்\nகோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,\nமால்தேடி யோடும் மனம். 27\nமனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்\nநினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும்\nதேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்\nமாவாய் பிளந்த மகன். 28\nமகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,\nஅகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய்\nதேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை\nநீறாக எய்தழித்தாய் நீ. 29\nநீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,\nநீயன் றுலகிடந்தா யென்பரால், – நீயன்று\nகாரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,\nபேரோத மேனிப் பிரான். 30\nபிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,\nகுராநல் செழும்போது கொண்டு, – வராகத்\nதணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,\nமணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31\nமகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்\nமகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த\nதழலாழி சங்க மவைபாடி யாடும்,\nதொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32\nதுணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்\nஅணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், – பணிந்ததுவும்\nவேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,\nவாய்திறங்கள் சொல்லும் வகை. 33\nவகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,\nபுகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த\nஎன்பாக்கி யத்தால் இனி. 34\nஇனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,\nஇனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று\nகாமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,\nசேமநீ ராகும் சிறிது. 35\nசிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,\nஅறியாரும் தாமறியா ராவர், – அறியாமை\nமண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,\nஎண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36\nஇருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,\nதிருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின்\nபாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்\nஏதங்க ளெல்லா மெமக்கு. 37\nஎமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,\nதமக்கென்றும் சார்வ மறிந்து, – நமக்கென்றும்\nமாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்\nஓதுவதே நாவினா லோத்து. 38\nஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்\nஏத்தும் திறமறிமி னேழைகாள், ஓத்தனை\nவல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்\nசொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39\nசுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்\nநெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த\nஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத\nபோகத்தா லில்லை பொருள். 40\nபொருளால் அமருலகம் புக்கியல லாகாது\nஅருளா லறமருளு மன்றே, – அருளாலே\nமாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,\nநீமறவேல் நெஞ்சே. நினை. 41\nநினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,\nநினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால்\nபிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,\nதுறந்தார் தொழுதாரத் தோள். 42\nதோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,\nதாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், – தாளிரண்டும்,\nஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்\nசிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,\nமறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்\nமாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்\nஓதுவதே நாவினா லுள்ளு. 44\nஉளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,\nதளர்தல் அதனருகும் சாரார், – அளவரிய\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயு���்,\nபாதத்தான் பாதம் பயின்று. 45\nபயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்\nபயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற\nதணிதிகழும் சோலை யணிநீர் மலையே\nமணிதிகழும் வண்தடக்கை மால். 46\nமாலை யரியுருவன் பாத மலரணிந்து,\nகாலை தொழுதெழுமின் கைகோலி, – ஞாலம்\nஅளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்\nஉளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47\nஉணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி\nமணந்தாய் மலர்மகள்தோள் மாலே. – மணந்தாய்போய்\nவேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,\nமாயிருஞ் சோலை மலை. 48\nமலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,\nகுலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த\nநஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,\nஅஞ்சாதென் னெஞ்சே. அழை. 49\nஅழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,\nபிழைப்பில் பெரும்பெயரே பேசி, – இழைப்பரிய\nஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,\nமாயவனே என்று மதித்து. 50\nமதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,\nமதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, – மதிக்கண்டாய்\nபேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த\nநீராழி வண்ணன் நிறம். 51\nநிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,\nவாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,\nநீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52\nநெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,\nஅறியா திளங்கிரியென் றெண்ணி, – பிறியாது\nபூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,\nவேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53\nவெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்\nநிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்\nறுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்\nதிளங்கோயில் கைவிடேல் என்று. 54\nஎன்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,\nநின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி\nஅடலாழி கொண்ட அறிவனே, இன்பக்\nகடலாழி நீயருளிக் காண். 55\nகாணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,\nகருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,\nதிருமாலை நாங்கள் திரு. 56\nதிருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,\nகருமம் கடைப்பிடிமின் கண்டீர், – உரிமையால்\nஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,\nநாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து\nஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, – வேம்பின்\nபொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,\nஅருள்நீர்மை தந்த அருள். 58\nஅருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,\nபொருள்தெரிந்து காண்க���ற்ற அப்போது, – இருள்திரிந்து\nநோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,\nஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59\nஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,\nஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்\nஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,\nநீதியால் மண்காப்பார் நின்று. 60\nநின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்\nசென்றளந்த தென்பர் திசையெல்லாம், – அன்று\nகருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்\nபிரமாணித் தார்பெற்ற பேறு. 61\nபேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,\nபெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய்,\nஎருத்திருந்த நல்லாயர் ஏறு. 62\nஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து\nஏறேறிப் பட்ட இடுசாபம் – பாறேறி\nஉண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,\nகண்டபொருள் சொல்லின் கதை. 63\nகதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,\nஇதய மிருந்தவையே ஏத்தில், – கதையும்\nதிருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,\nபருமொழியால் காணப் பணி. 64\nபணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்\nஅணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன்\nபுரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே\nஇருந்தேத்தி வாழும் இது. 65\nஇது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது,\nஇதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய்\nநாரணன்பே ரோதி நகரத் தருகணையா,\nகாரணமும் வல்லையேல் காண். 66\nகண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்\nகண்டேன் கனலுஞ் சுடராழி, – கண்டேன்\nஉறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்\nமறுநோய் செறுவான் வலி. 67\nவலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள\nவலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க\nவாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,\nகோணாகம் கொம்பொசித்த கோ. 68\nகோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே\nமாவேகிச் செல்கின்ற மன்னவரும் – பூவேகும்\nசெங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,\nதண்கமல மேய்ந்தார் தமர். 69\nதமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,\nதமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும்\nமாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,\nஏவல்ல எந்தைக் கிடம். 70\nஇடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்\nறடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும்\nதீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,\nபூவா ரடிநிமிர்ந்த போது. 71\nபோதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த\nபோதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது\nமணிவேங் கடவன் ���லரடிக்கே செல்ல,\nஅணிவேங் கடவன்பே ராய்ந்து. 72\nஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,\nவாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த\nபிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்\nஇறைக்காட் படத்துணிந்த யான். 73\nயானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,\nயானே தவமுடையேன் எம்பெருமான், – யானே\nஇருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,\nபெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74\nபெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,\nஇருக ணிளமூங்கில் வாங்கி, – அருகிருந்த\nதேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,\nவான்கலந்த வண்ணன் வரை. 75\nவரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,\nவிரைப்பொலிந்த வெண்மல் லிகையும் – நிரைத்துக்கொண்டு\nஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே\nஓதிப் பணிவ தூறும். 76\nஉறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்,\nஉறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய்\nஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும்,\nசாற்றி யுரைத்தல் தவம். 77\nதவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி\nநிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், – சிவந்ததன்\nகையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்\nபெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78\nபின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்\nமுன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற\nதோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த\nநீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79\nநேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,\nஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், – ஆர்ந்த\nஅடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்\nபகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்\nமிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன்\nஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,\nவான்திகழும் சோதி வடிவு. 81\nவடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்\nபடிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி\nஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,\nகோலத்தா லில்லை குறை. 82\nகுறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,\nமறையாங் கெனவுரைத்த மாலை, – இறையேனும்\nஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,\nமாயன்கண் சென்ற வரம். 83\nவரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,\nஉரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த\nசிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,\nஅங்கண்மா ஞாலத் தமுது. 84\nஅமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,\nஅமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அ��ுதன்ன\nசொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,\nநன்மாலை யேத்தி நவின்று. 85\nநவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே\nபயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்\nமெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்\nஇன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்\nசென்றாங் களந்த திருவடியை, – அன்று\nகருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,\nதிருக்கோட்டி எந்தை திறம். 87\nதிறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,\nதிறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்\nசெடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்\nகடிநகர வாசற் கதவு. 88\nகதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,\nஅதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப்\nபாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,\nமாணியாய்க் கொண்டிலையே மண். 89\nமண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,\nவிண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்\nதிருமாலை செங்க ணெடியானை, எங்கள்\nபெருமானைக் கைதொழுத பின். 90\nபின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,\nமுன்னால் வணங்க முயல்மினோ, – பன்னூல்\nஅளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்\nஅளந்தா னவஞ்சே வடி. 91\nஅடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்\nபடியான் கொடிமேல்புள் கொண்டான், – நெடியான்றன்\nகாமமே காட்டும் கடிது. 92\nகடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,\nகொடிதென் றதுகூடா முன்னம், – வடிசங்கம்\nகொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்\nசுண்டானை ஏத்துமினோ உற்று. 93\nஉற்று வணங்கித் தொழுமின், உலகேழும்\nமுற்றும் விழுங்கும் முகில்வண்ணம், – பற்றிப்\nபொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்\nஇருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94\nஎன்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை\nவன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்\nஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்\nஆழியான் அத்தியூ ரான். 95\nஅத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்\nதுத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ\nமறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்\nஇறையாவான் எங்கள் பிரான். (2) 96\nஎங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,\nசெங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு\nபடமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,\nகுடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97\nகொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,\nஉண்ட துலகேழு முள்ளொடுங்க, – கொண்டு\nகுடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ��சம்\nஇடமாகக் கொண்ட இறை. 98\nஇறையெம் பெருமான் அருளென்று, இமையோர்\nமுறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, – அறைகழல\nசேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்\nமாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99\nமாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு\nமேலா. வியந்துழாய்க் கண்ணியனே, – மேலால்\nவிளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்\nஅளவன்றால் யானுடைய அன்பு. (2) 100\nபேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி\nகுருகை காவலப்பன் அருளிச் செய்தது\nசீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்\nகாரார் கருமுகிலைக் காணப்புக்கு, – ஓராத்\nதிருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன், – செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,\nஎன்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1\nஇன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,\nபொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், – அன்று\nமருக்கண்டு கொண்டேன் மனம். 2\nமனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்\nதனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச்\nசெருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,\nவருநரகம் தீர்க்கும் மருந்து. 3\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே,\nதிருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்\nநின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,\nஅன்றுலகம் தாயோன் அடி. 4\nஅடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,\nபடிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம்\nஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே\nஅழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,\nஅழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே\nஅங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,\nகழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,\nபொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், – எழிலளந்தங்\nகெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,\nநண்ணற் கரியானை நாம். 7\nநாமம் பலசொல்லி நாராய ணாவென்று,\nநாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி\nமண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,\nகண்ணனையே காண்கநங் கண். 8\nகண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,\nமண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்\nகருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,\nதிருமா மணிவண்ணன் தேசு. 9\nதேசும் திறலும் திருவும் உருவமும்,\nமாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்\nவலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,\nநலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10\nநன்கோது நால���வேதத் துள்ளான் நறவிரியும்\nபொங்கோ தருவிப் புனல்வண்ணன், – சங்கோதப்\nபாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்\n_ற்கடலான் _ண்ணறிவி னான். 11\nஅறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,\nசெறிவென்னும் திண்கதவம் செம்மி, – மறையென்றும்\nநன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும்\nபைங்கோத வண்ணன் படி. 12\nபடிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,\nஅடிவட்டத் தாலளப்ப நீண்ட – முடிவட்டம்,\nஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,\nமாகாய மாய்நின்ற மாற்கு. 13\nமாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,\n_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,\nபாதத்தான் பாதம் பணிந்து. 14\nபணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,\nபணிந்த பணிமணிக ளாலே – அணிந்து,அங்\nகனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்\nமனந்த னணைக்கிடக்கும் வந்து. 15\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்\nஅந்தி விளக்கும் அணிவிளக்காம், – எந்தை\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,\nதிருவல்லிக் கேணியான் சென்று. (2) 16\nசென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,\nஎன்றநா ளெந்நாளும் நாளாகும், – என்றும்\nஇறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,\nமறவாது வாழ்த்துகவென் வாய். 17\nவாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்\nநீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின்\nஎஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,\nஅஞ்சா திருக்க அருள். 18\nஅருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று\nதெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத\nசிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,\nமுன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்\nதிருமாலே. செங்க ணெடியானே, எங்கள்\nபெருமானே. நீயிதனைப் பேசு. 20\nபேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே\nவாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய\nவக்கரனைக் கொன்றான் வடிவு. 21\nவடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்\nகடியார் மலர்தூவிக் காணும் – படியானை,\nசெம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,\nமெய்ம்மையே காண விரும்பு. 22\nவிரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்\nசுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்\nபுனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,\nமனம்துழாய் மாலாய் வரும். 23\nவருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,\nநெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும்\nசுடராழி யொன்றுடையான் சூழ்கழல��, நாளும்\nதொடராழி நெஞ்சே. தொழுது. 24\nதொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,\nமுழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட\nவாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்\nசிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,\nநிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,\nவேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,\nதாம்கடவார் தண்டுழா யார். 26\nஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,\nகாரே மலிந்த கருங்கடலை, நேரே\nகடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி\nஅடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று\nமிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்\nஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்\nபேய்ச்சிபா லுண்ட பிரான். 28\nபேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,\nஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த\nஇருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,\nதெருளா மொழியானைச் சேர்ந்து. 29\nசேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்\nநேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த\nமறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,\nஇறைபாடி யாய இவை. 30\nஇவையவன் கோயில் இரணியன தாகம்,\nஅவைசெய் தரியுருவ மானான், – செவிதெரியா\nநாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்\nபாகத்தான் பாற்கடலு ளான். 31\nபாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,\n_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், – பாற்பட்\nடிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,\nகுருந்தொசித்த கோபா லகன். 32\nபாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்\nமேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ\nமந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்\nஅந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33\nஅன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,\nநின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று\nகிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்\nகடந்தானை நெஞ்சமே. காண். 34\nகாண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு\nபூண்டார் அகலத்தான் பொன்மேனி, – பாண்கண்\nதொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்\nகழல்பாடி யாம்தொழுதும் கை. 35\nகைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,\nவெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய\nபடைபரவ பாழி பனிநீ ருலகம்,\nஅடியளந்த மாயன் அவற்கு. 36\nஅவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,\nஉவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்\nபவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,\nதிகழும் திருமார்வன் தான். 37\nதானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவ��ம்,\nதானே தவவுருவும் தாரகையும், – தானே\nஎரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்\nதிருசுடரு மாய இறை. 38\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nஉள்ளத்தி னுள்ளே உளன். 39\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்\nஉளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,\nவிண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,\nமண்ணெடுங்கத் தானளந்த மன். 40\nமன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,\nதுன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை\nகுடையாக ஆகாத்த கோ. 41\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,\nமாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி\nஅரியுருவ மாகி இரணியன தாகம்,\nதெரியுகிரால் கீண்டான் சினம். 42\nசினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,\nபுனமேய பூமி யதனை, – தனமாகப்\nபேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,\nஓரகலத் துள்ள துலகு. 43\nஉலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்\nஅலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்\nபாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,\nபூரித்தென் நெஞ்சே புரி. 44\nபுரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,\nதிரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்\nவெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்\nமண்கோட்டுக் கொண்டான் மலை. 45\nமலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,\nதலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்\nடண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,\nபிண்டமாய் நின்ற பிரான். 46\nநின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்\nசென்ற பெருமானே. செங்கண்ணா, – அன்று\nதுரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்\nநரகவாய் கீண்டாயும் நீ. 47\nநீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,\nநீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே\nமாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,\nசெற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்\nபெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் – முற்றல்\nசுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49\nசூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,\nதாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த\nமணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,\nஅணிநீல வண்ணத் தவன். 50\nஅவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,\nஅவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே\nகலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,\nஇலங்கா புரமெரித்தான் எய்து. 51\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,\nஎய்தான���் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும்\nதென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்\nமுன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52\nமுயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,\nஇயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர்\nமண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,\nதண்ணலங்கல் மாலையான் தாள். 53\nதாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,\nகீளா மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது\nமண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,\nபெண்ணகலம் காதல் பெரிது. 54\nபெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,\nகரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால்\nபாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்\nநீணெடுங்கண் காட்டும் நிறம். 55\nநிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,\nஇறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய\nநாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,\nபொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,\nமலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து\nகருடன்மேல் கொண்ட கரியான் கழலே,\nதெருடன்மேல் கண்டாய் தெளி. 57\nதெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,\nஅளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய\nவெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்\nமண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58\nவாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,\nதாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்\nதிருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்\nபெருமான் அடிசேரப் பெற்று. 59\nபெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,\nமுற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக்\nகுணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்\nபணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,\nகொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு\nவளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,\nஇளங்குமரன் றன்விண் ணகர். (2) 61\nவிண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,\nமண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த\nதென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,\nதன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62\nதாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,\nசூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்\nதிரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,\nஇரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63\nஇசைந்த அரவமும் வெற்பும் கடலும்,\nபசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து\nகடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,\nஅங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,\nமங்க இரணியன தாகத்தை, பொங்கி\n��ரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,\nகரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65\nகாய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,\nஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த\nமதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,\nஅதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66\nஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,\nஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத்\nதிகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்\nபகரு மதியென்றும் பார்த்து. 67\nபார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,\nபேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த\nகளங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்\nவிளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68\nவெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்\nகற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற\nநீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,\nபூண்டநா ளெல்லாம் புகும். 69\nபுகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி\nஉகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்\nவிண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,\nகண்டு வணங்கும் களிறு. 70\nகளிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,\nஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி\nவிழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்\nகுழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71\nகுன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,\nசென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று\nவிளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை\nஇளங்குமரர் கோமான் இடம். 72\nஇடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,\nவடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த\nகூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,\nநாத்தன்னா லுள்ள நலம். 73\nநலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,\nநிலமே புரண்டுபோய் வீழ, – சலமேதான்\nவெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,\nதன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74\nசார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்\nஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து\nசினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்\nபுனவேங்கை நாறும் பொருப்பு. 75\nபொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து\nநெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய\nவெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,\nஅஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76\nஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்\nவாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த\nமுடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த\nஅடிப்போது நங்கட் கரண். 77\nஅரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,\nமுரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், – சரணாமேல்\nஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,\nஓதுகதி மாயனையே ஓர்த்து. 78\nஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,\nபேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த\nவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,\nநிரையார மார்வனையே நின்று. 79\nநின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,\nஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, – வென்றிலங்கும்\nஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,\nநேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80\nநெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்\nநெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்\nபேராது நிற்கும் பெருமானை என்கொலோ,\nஉணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து\nபுணரிலும் காண்பரிய னுண்மை, – இணரணையக்\nகொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,\nஇனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,\nஇனியவன் காண்பரிய னேலும், – இனியவன்\nகள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,\nஉள்ளத்தி னுள்ளே யுளன். 83\nஉளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்\nதுளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், – உளனாய\nவண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,\nகவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,\nசெவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், – புவியினார்\nபோற்றி யுரைக்கப் பொலியுமே, – பின்னைக்காய்\nஎழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்\nதொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், – எழில் கொண்ட\nநீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,\nகார்வானம் காட்டும் கலந்து. 86\nகலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி\nமலர்ந்து மரகதமே காட்டும், – நலந்திகழும்\nகொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,\nஅந்திவான் காட்டும் அது. 87\nஅதுநன் றிதுதீதென் றையப் படாதே,\nமதுநின்ற தண்டுழாய் மார்வன், – பொதுநின்ற\nபொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்\nமுன்னங் கழலும் முடிந்து. 88\nமுடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்\nபடிந்துழுசால் பைந்தினைகள் வித்த, – தடிந்தெழுந்த\nவேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்\nதீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89\nசிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா\nறலம்பிய சேவடிபோய், அண்டம் – புலம்பியதோள்\nஎண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்\nகயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிரு��்தான்,\nவயிற்றினோ டாற்றா மகன். 91\nமகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,\nமகனா மவன்மகன்றன் காதல் – மகனை\nசிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே\nநிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92\nநினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,\nஅனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு\nவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,\nஉள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93\nஉய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,\nவைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே\nநின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,\nபொன்றாமை மாயன் புகுந்து. 94\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்\nஇகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்\nசிந்தப் பிளந்த திருமால் திருவடியே\nவந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95\nவாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்\nதாழ்த்தி வணங்கத் தழும்பாமே, – கேழ்த்த\nஅடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,\nஅடித்தா மரையாம் அலர். 96\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,\nமலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த\nவண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்\nஇமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஅமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ்\nநரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,\nதுரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98\nதொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,\nஅட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்\nகோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்\nதாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்\nதார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,\nதேனமரும் பூமேல் திரு. (2) 100\nநாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்\nகேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் – சீரார்\nமொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ\nநான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்\nதான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான் முகமாய்\nஅந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,\nசிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1\nதேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்\nபொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்\nஅருள்முடிவ தாழியான் பால் 2\nபாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,\nஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத்\nதொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்\nஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,\nகூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர்\nஇல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்\nசொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4\nதொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,\nவகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, – உகத்தில்\nஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,\nஅருநான்கு மானாய் அறி 5\nஅறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,\nசிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய\nமாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்\nஈனவரே யாதலால் இன்று. 6\nஇன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்\nநின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக\nநானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே\nநீயென்னை யன்றி யிலை 7\nஇலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற\nசிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட\nஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த\nகூரம்பன் அல்லால் குறை 8\nகுறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து\nமறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, – கறைகொண்ட\nகண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்\nஅண்டத்தான் சேவடியை ஆங்கு 9\nஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்\nபூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண\nவாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்\nதாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், – சூழ்த்த\nதுழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை\nவழாவண்கை கூப்பி மதித்து 11\nமதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ\nமதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித்தாய்\nமடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி\nவிடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12\nவீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்\nகூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், – வீடாக்கும்\nமெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு\nநற்பொருள்தான் நாரா யணன் 13\nநாரா யணனென்னை யாளி, நரகத்துச்\nசேராமல் காக்கும் திருமால்தன், பேரான\nபேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு\nஆசைப்பட் டாழ்வார் பலர் 14\nபலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்\nமலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில்\nமார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்\nநீர்க்கண்டன் கண்ட நிலை 15\nநிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்\nதலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர்\nபோர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய\nதேராழி யால்மறைத்தா ரால் 16\nஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு\nமேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்\nஅளந்தானை யாழி��் கிடந்தானை, ஆல்மேல்\nவளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17\nமாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு\nகூறகக் கீறிய கோளரியை, – வேறாக\nஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்\nசார்த்தி யிருப்பார் தவம் 18\nதவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை\nஅவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்\nகாப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்\nஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19\nநீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்\nநீயே தவத்தேவ தேவனும், – நீயே\nஎரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்\nதிருசுடரு மாய இவை 20\nஇவையா பிலவாய் திறந்தெரி கான்ற\nஇவையா எரிவட்டக் கண்கள், – இவையா\nஎரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,\nஅழகியான் தானே அரியுருவன் தானே\nபழகியான் தாளே பணிமின், – குழவியாய்த்\nதானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே\nமீனா யுயிரளிக்கும் வித்து 22\nவித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த\nபத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த\nகார்மேக மன்ன கருமால் திருமேனி,\nநீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23\nநிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்\nஇகழ்ந்தா யிருவரையும் வீயப், – புகழ்ந்தாய்\nசினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்\nமனப்போர் முடிக்கும் வகை 24\nவகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்\nவகையால் வருவதொன் றுண்டே, வகையால்\nவயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்\nவயிர வழக்கொழித்தாய் மற்று 25\nமற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,\nகற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்\nகண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்\nகண்டுகொள் கிற்குமா று 26\nமால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்\nபேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி\nதான்காண மாட்டாத தாரகலச் சேவடியை\nயான்காண வல்லேற் கிது 27\nஇதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,\nஇதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை\nதானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,\nஊனொடுங்க எய்தான் உகப்பு. 28\nஉகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,\nமகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்\nஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்\nஅன்றிக்கொண் டெய்தான் அவன். 29\nஅவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்\nஅவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன\nதுள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,\nவெள்ளத் தரவணையின் மேல். 30\nமேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்\nதான்நா ரணனொழித்தான் தார���ையுள், வானோர்\nபெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்\nகருமாயம் பேசில் கதை 31\nகதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள\nஉதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப் பொருள்தான்\nவாய்ந்த குணத்துப் படாத தடைமினோ\nஆய்ந்த குணத்தான் அடி 32\nஅடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை\nபிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, – வடிப்பவள\nவாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,\nகோப்பின்னு மானான் குறிப்பு. 33\nகுறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,\nகுறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ\nவேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,\nதாளால் உலகம் அளந்த அசைவேகொல்,\nவாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்\nவந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,\nநாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,\nநாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்\nதணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,\nஅணைப்பார் கருத்தனா வான். 36\nவானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,\nதானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு\nகொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,\nஅண்டந் திருமால் அகைப்பு. 37\nஅகைப்பில் மனிசரை யாறு சமயம்\nபுகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், – உகைக்குமேல்\nஎத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,\nஅப்போ தொழியும் அழைப்பு. 38\nஅழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,\nஇழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே\nரருவி மணிவரன்றி வந்திழிய, யானை\nவெருவி யரவொடுங்கும் வெற்பு. 39\nவெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி\nநிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற\n_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,\nகால்வலையில் பட்டிருந்தேன் காண். 40\nகாண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,\nஓண விழவில் ஒலியதிர, பேணி\nவருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,\nதிருவேங் கடமதனைச் சென்று. 41\nசென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,\nநின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்\nகடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,\nஅடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42\nமங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை\nகங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்\nசடையேற வைத்தானும் தாமரைமே லானும்\nகுடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43\nகொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,\nதண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,\nபோம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,\nபோம்குமர ருள்ளீர் புரிந்து. 44\nபுரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,\nபரிந்து படுகாடு நிற்ப, – தெரிந்தெங்கும்\nதானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே\nவானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45\nவைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்\nறெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும்\nவேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,\nநாடுவளைத் தாடுமேல் நன்று. 46\nநன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,\nபொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ\nரோடு பொருதுருளும் கானமும் வானரமும்\nவேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்\nவேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே\nதானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு\nவானவரைக் காப்பான் மலை. 48\nமலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,\nதலையாமை தானொருகை பற்றி, – அலையாமல்\nபீறக் கடைந்த பெருமான் திருநாமம்,\nகூறுவதே யாவர்க்கும் கூற்று. 49\nகூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ\nமாற்றமும் சாரா வகையறிந்தேன், – ஆற்றங்\nகரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்\nஉரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50\nஎனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்\nதனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா\nவண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு\nவிலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,\nதலைக்காட் பலிதிரிவர் தக்கோர் – முலைக்கால்\nவிடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,\nகடமுண்டார் கல்லா தவர். 52\nகல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்\nஅல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத\nதேவரை தேவரல் லாரை, திருவில்லாத்\nதேவரைத் தேறல்மின் தேவு. 53\nதேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்\nமூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய்\nநிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,\nகற்கின்ற தெல்லாம் கடை. 54\nகடைநின் றமரர் கழல்தொழுது நாளும்\nஇடைநின்ற இன்பத்த ராவர், – புடைநின்ற\nநிரோத மேனி நெடுமாலே, நின்னடியை\nஅவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,\nஎவரு மெதிரில்லை கண்டீர், – உவரிக்\nகடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்\nகுடனின்று தோற்றா னொருங்கு. 56\nஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,\nபெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த\nவானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்\nஎன்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,\nமன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், – என்னெஞ்ச\nமேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்\nதாயனுக் காக்கினேன் அன்பு. 58\nஅன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்\nகின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை\nகேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி\nஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59\nஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்\nதாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்\nகரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை\nவிரும்புவதே விள்ளேன் மனம் 60\nமனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,\nதனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்\nஇன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,\nசென்றொன்றி நின்ற திரு. 61\nதிருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,\nகருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த\nமார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,\nதார்தன்னைச் சூடித் தரித்து. 62\nதரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,\nவிரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி\nவாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,\nபூசித்தும் போக்கினேன் போது. 63\nபோதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்\nகாதானை யாதிப் பெருமானை,- நாதானை\nநல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்\nசொல்லானை, சொல்லுவதே சூது. 64\nசூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை\nமாதாய மாலவனை மாதவனை, – யாதானும்\nவல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்\nஇடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு\nபடநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக\nவைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்\nவையேனாட் செய்யேன் வலம். 66\nவலமாக மாட்டாமை தானாக, வைகல்\nகுலமாக குற்றம்தா னாக,- நலமாக\nநாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,\nசீரணனை யேத்தும் திறம். 67\nதிறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்\nமறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்\nசாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்\nதூதுவரைக் கூவிச் செவிக்கு. 68\nசெவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,\nபுவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு\nநிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்\nமறைப்பொருளும் அத்தனையே தான். 69\nதானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,\nஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்\nஇன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்\nசென்றாங் கடிப்படுத்த சேய். 70\nசேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,\nஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்\nறோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்\nஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71\nஇல்லறம் இ��்லேல் துறவறமில் என்னும்,\nசொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்\nஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே\nஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,\nபேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த\nகண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த\nபண்டைத்தா னத்தின் பதி. 73\nபதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,\nமதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்\nவல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,\nஅல்லதொன் றேத்தாதென் நா. 74\nநாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்\nதீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் – பூக்கொண்டு\nவல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்\nசெல்வனார் சேவடிமேல் பாட்டு. 75\nபாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்\nஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட\nமனுவும் சுருதி மறைநான்கும் மாயன்\nறனமாயை யிற்பட்ட தற்பு. 76\nதற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்\nகற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட\nவெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,\nஎவ்வினையும் மாயுமால் கண்டு. 77\nகண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்\nகொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, – வண்டலம்பும்\nதாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்\nகாரலங்க லானமையா லாய்ந்து. 78\nஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்\nவாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம்\nமெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்\nவைகுந்தம் காண்பார் விரைந்து. 79\nவிரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,\nகரந்துலகம் காத்தளித்த கண்ணன், – பரந்துலகம்\nபாடின ஆடின கேட்டு, படுநரகம்\nவீடின வாசற் கதவு. 80\nகதவு மனமென்றும் காணலா மென்றும்,\nகுதையும் வினையாவி தீர்ந்தேன், – விதையாக\nநற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,\nகற்றமொழி யாகிக் கலந்து. 81\nகலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை\nஇட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்\nவிட்டேத்த மாட்டாத வேந்து. 82\nவேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்\nமாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், – சார்ந்தவர்க்குத்\nதன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,\nபின்னால்தான் செய்யும் பிதிர். 83\nபிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,\nஎதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்\nகழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்\nதொழக்காதல் பூண்டேன் தொழில். 84\nதொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,\nபொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த\nவல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,\nவில்லாளன் நெஞ்சத் துளன். 85\nஉளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்\nஉளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்\nதன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,\nஎன்னொப்பார்க் கீச னிமை. 86\nஇமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,\nசமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்\nகண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு\nஉண்டா னுலகோ டுயிர். 87\nஉயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,\nஅயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, – செயல்தீரச்\nசிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்\nபந்தனையார் வாழ்வேல் பழுது. 88\nபழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,\nவழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை,\nகண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து\nவிண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89\nவீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்\nபால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த\nவாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே\nதாழா யிருப்பார் தமர் 90\nதமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்\nஅமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் – அமரர்கள்\nதாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்\nதாள்தா மரையடைவோ மென்று 91\nஎன்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து\nநின்று மிருந்தும் நெடுமாலை – என்றும்\nதிருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,\nகருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92\nகாப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்\nஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், – ஆக்கை\nகொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை\nவிடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93\nகைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த\nபாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு\nவேம்பும் கறியாகும் ஏன்று. 94\nஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை\nஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்\nகடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை\nஇடநாடு காண இனி. (2) 95\nஇனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, – இனியறிந்தேன்\nகாரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை\nநாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96\nகருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,\nஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,\nஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,\nதிருவிருத் தத்தோ ரடிகற் றிர��ர்திரு நாட்டகத்தே.\nபோன தனிநெஞ்ச் கமே. 3\nகினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது\nயமங்க டோ றெரி வீசும்நங்\nசீர்மையி லன்னங்களே . 29\nதகவென் றிசைமின்களே . 30\nவழிக் கொண்ட மேகங்களே . 31\nபிரானார் கொடுமைகளே . 36\nஅழறலர் தாமரைக் கண்ணன், என்\nநான் கண்ட நல்லதுவே (2) 99\nசேற்றள்ளல் பொய்ந்நிலத்தே (2) 100\nஅருளாளப் பெருமான் எம்பெருமானாரருளிச் செய்தது\nகானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,\nஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை,\nதேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை,\nமாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே .\nசெக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்\nபரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு\nபலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்\nதிகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்\nகடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்\nபீதக ஆடை முடிபூண் முதலா\nமேதகு பல்கலன் அணிந்து, சோதி\nவாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்\nபச்சை மேனி மிகப்ப கைப்ப\nநச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி\nசிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்\nதெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த\nதாமரை யுந்தித் தனிப்பெரு நாயக\nமூவுல களந்த சேவடி யோயே. (2)\nஉலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல்\nசுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா\nஅன்பி லின்பீன் தேறல், அமுத\nவெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு\nஅசைவோர் அசைக, திருவொடு மருவிய\nஇயற்கை, மாயாப் பெருவிற லுலகம்\nகுறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்\nமூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை\nமெய்பெற நடாய தெய்வம் மூவரில்\nமுதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து\nவரைபுரை திரைபொர பெருவரை வெருவர,\nஉருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர\nவரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத்\nதெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே\nஇசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே\nஊழிதோ றூழி ஓவாது வாழியே.\nஎன்று யாம்தொழ இசையுங் கொல்லோ,\nயாவகை யுலகமும் யாவரு மில்லா,\nமேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்\nகெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான்\nஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை\nஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல\n_தலிமூ வுலகம் விளைத்த உந்தி,\nமாயக் கடவுள் மாமுத லடியே\nமாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,\nமண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது\nஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்\nநாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை\nவழிபட நெறீஇ, தாமரைக் காடு\nமலர்க்கண் ணோடு கனிவா யுடையது\nமாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன\nகற்பகக் காவு பற்பல வன்ன\nநெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே\nஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க\nமணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்\nதளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்\nகடவுள் நிற்ப புடைப்பல தானறி\nபுல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,\nகொல்வன முதலா அல்லன முயலும்,\nஇனைய செய்கை யின்பு துன்பளி\nதொன்மா மாயப் பிறவியுள் நீங்கா\nபன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.\nநளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்\nதளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,\nயாவகை யுலகமும் யாவரும் அகப்பட,\nநிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்\nமலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,\nஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்\nஅகப்ப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்\nஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே\nமுந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து\nமுருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்\nகுருகூரன் மாறன் பேர் கூறு.\nமுயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,\nநாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்\nபுகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்\nஇகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்\nறெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்\nஎங்கள் மால் கண்டாய் இவை.\nஇவையன்றே நல்ல இவையன்றே தீய,\nஎன்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,\nஎன்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்\nகருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்\nபெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ\nமற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ\nமாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த\nநெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா\nஎஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்\nஎஞ்செய்தா லென்படோ ம் யாம்\nயாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்\nசெம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த\nஅம்மா. நின் பாதத் தருகு.\nஅருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே\nபண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய\n_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்\nயாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே\nஇருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ\nடொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு\nயாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே\nநாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,\nபாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,\nநீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்\nகாழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்\nவழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,\nஎம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்\nசாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,\nதேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்\nபார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்\nதம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய\nசீரால் பிறந்து சிறப்பால் வளராது,\nபுல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே\nசூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்\nவாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,\nதாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,\nபல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்\nசொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,\nஎல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்\nமாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,\nகாணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,\nஉருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,\nசென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,\nபாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,\nகாருருவன் தன் நிமிர்த்த கால்\nகாலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,\nதருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்\nஇளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,\nநாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,\nதானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்\nஇளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,\nஅளக்கிற்பார் பாரின் மேல் ஆர்\nஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை\nமனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்\nயானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்\nஇருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,\nஅடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்\nசெறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,\nஅன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,\nகட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்\nதனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,\nஇங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய\nமடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்\nஅழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,\nகுடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்\nதமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,\nதாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,\nயாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,\nதேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்\nபாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்\nசோதிய��ய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,\nநின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,\nவன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,\nஅவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்\nஅவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,\nஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே\nமதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்\nஅமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,\nஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,\nபிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,\nபோயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே\nவாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,\nபேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை\nவலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்\nபொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,\nபாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்\nஅவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,\nமனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ ,\nவகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,\nமாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,\nவினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,\nவாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,\nநான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்\nமாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,\nநினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,\nஎவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்\nஎமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,\nஅமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த\nமென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,\nகொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்\nகாருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்\nபிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,\nஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,\nமனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,\nதண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,\nமாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்\nகண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா\nஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க்\nவைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு\nவானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,\nகானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற\nகன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,\nமருங்கோத மோதும் மணிநா கணையார்,\nஎமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,\nவரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே.\nஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,\nவழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,\nதாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,\nமாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது\nபிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,\nமாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்\nபோரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்\nபேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்\nஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்\nதொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு\nஇறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,\nதாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்\nமீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்\nமணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்\nபின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,\nவன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று\nதிருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,\nபரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,\nகலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே\nதொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,\nசூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,\nவெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.\nஅதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,\nமண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,\nகண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.\nகல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,\nநெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,\nஅகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,\nசீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,\nஅடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,\nமாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே\nஇனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,\nஅகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு\nமுதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே\nநிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,\nபூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,\nகாவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்\nமெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை\nஎன்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,\nகுடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.\nபுவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்\nயான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,\nஉள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,\nஉலகளவு யானும் உளனாவன் என்கொல்,\nஉரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,\nநின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்\nதுணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்\nதிணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்\nஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ���சே,\nஉண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,\nஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்\nபிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்\nஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்\nபகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை\nதொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,\nதெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா\nஅம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை\nஅயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்\nஉயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால\nஅல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்\nவாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்\nஎங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,\nதங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,\nதண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய\nகார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,\nசொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,\nஇப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்\nகைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்\nவாழி குறையலூர் வாழ்வேந்தன், – வாழியரோ\nமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்\nசீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,\nஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,\nஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே\nசேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.\nஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,\nஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை\nஇருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்\nஇலங்கை யிருகால் வளைய, ஒருசிலை\nஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்\nஅட்டனை, மூவடி நானிலம் வேண்டி,\nமுப்புரி _லொடு மானுரி யிலங்கும்.\nமார்வினில், இருபிறப் பொருமா ணாகி,\nநாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை\nஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி\nஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்\nஇருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ\nநான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில்\nஅகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி\nமுக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்\nஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்\nஅறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்\nஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்\nஅறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,\nஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய\nஅறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்\nஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர\nநாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி\nஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து\nமங்கை��ர் இருவரும் மலரன, அங்கையில்\nமுப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,\nநெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,\nமேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,\nஅறுபதம் முரலும் கூந்தல் காரணம்\nஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்\nசமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்\nஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல்\nநான்க வையாய் மூர்த்தி மூன்றாய்\nஇருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து\nநின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை\nவண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி\nமாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்\nதிகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்\nகனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்\nஇளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்\nதிருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்\nவணங்க, ஆடர வமளியில் அறிதுயில்\nஅமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்\nவருமிடர் அகல மாற்றோ வினையே. (2)\nஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம:\nராமானுஜ தய பாற்றம் ஜ்ன்யன வ்ய்ராக்ய ப்கூஷணம்\nஸ்ரீமட் வெங்கட நாதர்யம் வந்தெ வெதண்ட டெசிகம்\nலக்ஷ்மி நாத சமாரம்ப்காம் நாத யாமுன மத்யமாம்\nஅச்மதாசார்ய பர்யந்தாம் வந்தெ குரு பரம்பராம்\nயொனொட்யமச்யட படாம்புஜ யுக்ம ருக்ம\nராமானுஜச்ய சரணொஉ சரணம் ப்ரபத்யெ\nமாதா பிதா யுவதயச்தனயா விப்குதிச்\nசர்வம் யதெவ நியமென மதன்வயானாம்\nஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூஒர்த்னம்\nபூதம் சகஷ்ய மகதாக்வய ப்கட்டனாத\nமுள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்\nகொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ — வள்ளல்\nதிருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி\nகாரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை\nசீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1\nநீராரவெலி நிலமண்கையென்னும் — இப் 2\nபாரூர் சொலப்பட்டமூன்னன்றெ — அம்மூன்றும்\nசீரார் இருகலயும் எய்துவர் — சிக்கெனமது 4\nதெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு\nஆராவமுதமண்கய்தி — அதுனின்றும் 7\nகாரார்க்குழலெடுதுக்கட்டி — கதிர்முலயை 9\nசீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்\nநீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் 11\nசீரார் குடமரியண்டெந்தி — செழுந்தெருவெ 12\nஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் 13\nகாரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் 14\nஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் — அரிவழிந்து\nதீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி 15\nசீரார் செழும்புழுதிக்காப்பிட்டு — செங்குரிஞ்ஜி 16\nதான்பின்னும் நெரா��ன ஒன்னுனேர்ந்தான் — அதனாலம் 17\nஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்\nஆரானும் மெய்படுவன் நென்றர் — அதுகேட்டு\nகாரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி 20\nசீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா\nபெராயிரமுடயான் நென்றாள் — பெர்த்தெயும்\nகாரார் திருமெனி காடினாள் — கைய்யதுவும் 22\nசீரார் வலம்புரியெ யென்றள் — திருதுழாய்த்\nதாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா 23\nஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் 24\nஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது — மத்து\nஆராலெ கன்மாரி கார்த்ததுதான் — ஆழினீர் 26\nஆரால் கடைந்திட ப்பட்டது — அவன் காண்மின்\nஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் 27\nஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி\nவாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு\nஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ 29\nசீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை\nவேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு 30\nபோரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் 31\nதாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ 32\nஆராத வெண்ணைவிழு-ண்கி — அருகிருந்த\nமோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே 33\nவாராத்தான் வைதது காணாள் — வயிரடுத்தி-ண்கு 34\nநீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் 35\nநீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி 37\nவாராயெனக்கெண்ரு மததன் மதகது 38\nசீரார் திருவடியால்பயிந்தான் — தஞ்சீதய்க்கு\nநேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை 39\nகூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்\nஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை — வென்னரகம் 40\nசெராவகையெ சிலைகுனித்தன் — செந்துவர்வல்\nவாரார் வனமுலயால் வைதெவி காரணமா 41\nசீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் 42\nகூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு — குடல் மாலை 43\nசீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி — செங்குருதி\nசொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி 44\nஅன்னியும்பெர் வாமனனாகிய காலது 44\nநீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை 45\nகாரார்வரைனட்டு நாகம் கய்ராக 46\nபேராமல் தாண்கி கடைண்தான் — திருதுழய்\nதாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் 47\nபோரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி\nநாராயணா வோ மணிவண்ண நாகனையாய்\nவாரய். யென்னாரிடரய் நீக்காய் — எனவுகண்டு 49\nதீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக\nஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் 50\nதீரானொஇ செய்தானெனவுரைதாள் — சிக்கனுமத்து 51\nஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும்\nபோரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ 52\nதாராதொழியுமே தன்னடிச்சியல்லலே — மத்து\nஆரானுமல்லனே யென்னொழிண்தாள் — நானவனைக் 53\nபேராபிதற்றத் திரிதருவன் — பின்னையும் 54\nசோராமருக்கும் வகையரியேன் — சூழ் குழலாஅர் 55\nவாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன் 56\nவாராஇ மடனெ-ஞ்சே வந்து — மணிவண்ணன்\nசீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி 57\nஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் 58\nகாரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்\nவாராதே யென்னை மரந்ததுதான் — வல்வினையீன் 60\nஊரார் உகப்பதே ஆயினேன் — மற்றெனக்கி-ங்கு\nஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் 61\nநீரை உருகும் என்னாவி — நெடு-ண்கண்கல்\nஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க — உட்டமந்தன் 62\nபேராயினவே பிதத்துவன் — பின்னையும்\nகாரார் கடல் பொலும் காமத்தராயினார் 63\nவாரார் வனமுலை வாசமததை வென்று\nஆரானும் சொல்லப்படுவாள் — அவளும்தன் 65\nதாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் 66\nஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே — நானவனை 67\nசீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் 68\nஊரே — மதிழ் கச்சி ஊரகமே பேரகமே\nபேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஃஆவே 69\nஆராமம் சூழ்ந்தவர-ண்கம் — கணம-ண்கை 70\nகாரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்\nசீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் 71\nஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை 72\nசீராரும் மாலிரும் சொலை திரு மூகூர்\nபாரோர் புகழும் வதரி வடமதுரை 73\nஓரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த 74\nசீரானை — செ-ண்கணெடியானை தேந்துழாஇத்\nதாரானை — தாமரைபொல் கண்ணனை 75\nயெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி — பெருந்தெருவெ\nஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் 76\nவாரார் பூம் பெண்ணை மடல்\nபிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது\nபொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்\nநன்னுதலீர். நம்பி நறையூரர், – மன்னுலகில்\nஎன்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,\nமூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி\nஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்\nதாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை\nவாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே\nமன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,\nசென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,\nமன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,\nமின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,\nதுன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,\nஎன்னும் விதானத்தைன் கீழால், – இருசுடரை\nமின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்\nபன்னு திரைக்கவரி வீச, – நிலமங்கை\nதன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,\nமன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,\nஎன்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, – மழைக்கூந்தல்\nதென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,\nஎன்னும் இவையே முலையா வடிவமைந்த,\nஅன்ன நடைய அணங்கே, – அடியிணையைத்\nதன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்\nஉன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட\nபின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,\nமன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்\nமுன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்\nமுன்னம் படைத்தனன் நான்மறைகள், – அம்மறைதான்\nமன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,\nநன்னெறிமேம் பட்டன நான்கன்றே, – நான்கினிலும்\nபின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர்\nதொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,\nஎன்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,\nதுன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், – வெஞ்சுடரோன்\nமன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,\nஇன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,\nதொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,\nஇன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,\nஎன்னவும் கேட்டறிவ தில்லை – உளதென்னில்\nமன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,\nஅன்னதோர் இல்லியி னூடுபோய், – வீடென்னும்\nதொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,\nஅன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்\nமுன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,\nஅன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,\nபொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, – பொங்கொளிசேர்\nகொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,\nமன்னிய சிங்கா சனத்தின்மேல், – வாணொடுங்கண்\nகன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங்\nகின்னளம்பூந் தென்றல் இயங்க, – மருங்கிருந்த\nமின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,\nமுன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,\nஅன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,\nபொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,\nமன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,\nஇன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,\nமன்னிய மாமயில்போல் கூந்தல், – மழைத்தடங்கண்\nமன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ���சரியின்,\nமின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,\nமன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,\nஅன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த\nஇன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, – இருவிசும்பில்\nமன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,\nமின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,\nமன்னும் மளிவிளக்கை மாட்டி, – மழைக்கண்ணார்\nபன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,\nதுன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,\nஅன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,\nசின்ன நறுந்தாது சூடி, – ஓர் மந்தாரம்\nதுன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்\nமன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர\nஇன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்\nநன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, – தாங்கருஞ்சீர்\nமின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,\nபொன்னரும் பாரம் புலம்ப, – அகங்குழைந்தாங்\nகின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,\nஅன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,\nஇன்னமுதம் மாந்தி யிருப்பர், – இதுவன்றே\nஅன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின்\nமன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்\nஅன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,\nமன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,\nதென்னுறையில் கேட்டறிவ துண்டு, – அதனை யாம்தெளியோம்,\nதென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,\nஅன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய்\nஇன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்\nமன்னும் மணிபுலம்ப வாடாதார், – பெண்ணைமேல்\nபின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,\nஉன்னி யுடலுருகி நையாதார், – உம்பவர்வாய்த்\nதுன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,\nதம்முடலம் வேவத் தளராதார், – காமவேள்\nமன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,\nபொன்னொடு வீதி புகாதார், – தம் பூவணைமேல்\nசின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,\nஇன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,\nதன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,\nபொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,\nமன்னும் வளநாடு கைவிட்டு, – மாதிரங்கள்\nமின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு\nகன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,\nபின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,\nதுன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,\nமன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,\nஅன்ன நடைய அணங்கு நடந்திலளே\nபின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின்,\nமின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்\nகன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,\nதன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்\nகன்னவனை நோக்கா தழித்துரப்பி, – வாளமருள்\nகன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,\nமுன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்\nகொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,\nதன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,\nபன்னாக ராயன் மடப்பாவை, – பாவைதன்\nமன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,\nதன்னுடைய கொங்கை முகநெரிய, – தான் அவன்றன்\nபொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது\nநன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,\nபொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,\nமன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,\nதன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,\nகன்னியரை யில்லாத காட்சியாள், – தன்னுடைய\nஇன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,\nமன்னும் மணிவரைத்தோள் மாயவன், – பாவியேன்\nஎன்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,\nமன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,\nகன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,\nமன்னிய பேரின்பம் எய்தினாள், – மற்றிவைதான்\nமன்னும் மலையரயன் பொற்பாவை, – வாணிலா\nமின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,\nஅன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்,\nபொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,\nதன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்\nகன்ன அருந்தவத்தி னூடுபோய், – ஆயிரந்தோள்\nமன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள\nமன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,\nதன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,\nகொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,\nஅன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே\nஎன்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்\nமன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,\nபொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,\nஎன்னுடைய கண்களிப்ப நோக்கினேன், – நோக்குதலும்\nமன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,\nபன்னு கரதலமும் கண்களும், – பங்கயத்தின்\nபொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்,\nமின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,\nமன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,\nதுன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,\nமன்னும் மரகதக் குன்றின் மருங்கே, – ஓர்\nஇன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,\nஅன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,\nமின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,\nமுன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,\nஅன்ன திருவுருவம் நின்ற தறியாதே,\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,\nபொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு\nமன்னும் மறிகடலும் ஆர்க்கும், – மதியுகுத்த\nஇன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.\nதன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, –\nதென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,\nமன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,\nஇன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,\nமுன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,\nபின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,\nஎன்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்\nகன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,\nகொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து,\nதன்னுடைய தோள்கழிய வாங்கி, – தமியேன்மேல்\nஎன்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,\nபின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, – பேதையேன்\nகன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,\nநன்னறு வசமற் றாரானும் எய்தாமே,\nமன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்,\nஎன்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,\nமன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்\nபொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்\nதுன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்\nகன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்\nதன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,\nஇன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,\nகொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,\nமன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் – மாமதிகோள்\nமுன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின்\nசின்ன நறும்பூந் திகழ்வண்ணன் – வண்ணம்போல்\nஅன்ன கடலை மலையிட் டணைகட்டி,\nமன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,\nபொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து\nதென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, – ஆயிரங்கண்\nமன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்,\nதன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை\nபின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,\nகொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, – வல்லாளன்\nமன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,\nதன்னுடைய தாள்மேல் கிடாத்தி, – அவனுடைய\nபொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த\nமின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,\nமின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,\nபின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,\nகொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை,\nமன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்\nமின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்\nதன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு\nஇன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய\nமன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும்,\nதன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,\nமன்னும் குறளுருவில் மாணியாய், – மாவலிதன்\nபொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்\nமன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,\nஎன்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,\nமன்னா. தரு கென்று வாய்திறப்ப, – மற்றவனும்\nஎன்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்\nமின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த\nபொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்\nகொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,\nதன்னுலகம் ஆக்குவித்த தாளானை, – தாமரைமேல்\nமின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,\nபொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,\nமன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல்\nஅன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,\nஎன்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,\nகன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,\nமின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்\nபொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,\nமன்னும் அரங்கத்தெம் மாமணியை, – வல்லவாழ்\nபின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,\nதொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,\nஎன்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,\nமன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம்\nசென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,\nதன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,\nஅன்னத்தை மீனை அரியை அருமறையை,\nமுன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, – கோவலூர்\nமன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,\nபின்னும் முலையுண்ட பிள்ளையை, – அள்ளல்வாய்\nஅன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,\nதெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, –\nமின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,\nமன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,\nகொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர்\nஅன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து\nஇன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,\nமன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,\nமன்னிய பாடகத்தெம் மைந்தனை, – வெஃகாவில்,\nஉன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள்\nஅன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,\nஎன்னை மனங்கவர்ந்த ஈசனை, – வானவர்த்தம்\nமுன்னவனை மூழிக் களத்து விளக்கினை,\nஅன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,\nநென்னலை யின்றினை நாளையை, – நீர்மலைமேல்\nமன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்\nதென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்\nமன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,\nநன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, – நான்வணங்கும்\nகண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்\nமன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,\nகன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது\nஎன்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,\nதன்னருளும் ஆகமும் தாரானேல், – தன்னைநான்\nமின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்,\nதன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,\nகொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்\nதன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், – தான்முனநாள்\nமின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,\nதுன்னு படல்திறந்து புக்கு, – தயிர்வேண்ணெய்\nதன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்\nமன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்\nபின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்\nதுன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,\nமுன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்\nமன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,\nதன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,\nமன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,\nஎன்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,\nதென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,\nமன்னன் இராவணன்றன் நல்தங்கை, – வாளெயிற்றுத்\nதுன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,\nபொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,\nதன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,\nதன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்\nஉன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,\nமுன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2791-3342)\nஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய\nபக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்\nநமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.\nதிருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,\nமருவினிய வண்பொருநல் என்றும், – அருமறைகள்\nஅந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,\nமனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்\nஇனத்தாரை யல்லா திறைஞ்சேன், – தனத்தாலும்\nஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,\nவாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், – ஆய்ந்தபெருஞ்ச்\nசீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,\nவான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்\nஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், – ஈன்ற\nமுதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த\nமிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,\nதக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்,\nஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,\nதிருவாய் மொழி முதற் பத்து.\nஉயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1\nமனனக மலமற மலர்மிசை யெழுதரும்\nமனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்\nஇனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்\nஇனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2\nஇலனது வுடையனி தெனநினை வரியவன்\nநிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்\nபுலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்\nநலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3\nவீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை\nஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4\nஅவரவர் தமதம தறிவறி வகைவகை\nஅவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்\nஅவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்\nஅவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5\nநின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்\nநின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்\nஎன்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்\nஎன்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6\nதிடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nபடர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்\nஉடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்\nசுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7\nசுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்\nவரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்\nபுரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து\nஅரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8\nஉளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்\nஉளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்\nஉளனென விலனென விவைகுண முடைமையில்\nஉளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9\nபரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற\nகரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்\nகரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10\nகரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை\nவரனவில் திறல்வலி ��ளிபொறை யாய்நின்ற\nபரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்\nநிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11\nவீடுடை யானிடை–வீடுசெய்ம்மினே. (2) 1.2.1\nஎன்னு மிடத்து இறை–உன்னுமின் நீரே. 1.2.2\nநீர்நும தென்றிவை–வேர்முதல் மாய்த்து இறை\nசேர்மின் உயிர்க்கு அத–னேர்நிறை யில்லே. 1.2.3\nஎல்லையி லந்நலம்–புல்குபற் றற்றே. 1.2.4\nசெற்றது மன்னுறில்–அற்றிறை பற்றே. 1.2.5\nபற்றிலை யாய் அவன்–முற்றி லடங்கே. 1.2.6\nஅடங்கெழி லஃதென்று–அடங்குக வுள்ளே. 1.2.7\nஉள்ளிக் கெடுத்து இறை–யுள்ளிலொ டுங்கே. 1.2.8\nவிடும்பின்னு மாக்கை–விடும்பொழு தெண்ணே. 1.2.9\nவண்புகழ் நாரணன்–திண்கழல் சேரே. (2) 1.2.10\nசீர்த்தொடை யாயிரத்து–ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11\nபத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய\nவித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்\nமத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு\nஎத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1\nஎளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,\nஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,\nதெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,\nஅளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2\nஅமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,\nஅமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,\nஅமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f\nஅமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே\nயாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,\nயாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,\nபேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,\nபேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4\nபிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,\nகணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,\nவணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,\nஉணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5\nஉணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,\nஉணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,\nஉணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6\nஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,\nநன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,\nஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,\nநன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7\nநாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே\nமாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,\nநாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி,\nமாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8\nவலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்\nதலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்\nபுலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே\nசொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9\nதுயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,\nமயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,\nபு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது ,\nஅயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10\nஅமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,\nஅமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,\nஅமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்\nஅமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11\nஅஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்\nஅஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி\nவெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்\nவன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ\nஎன்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்\nஎன்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே\nமுன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்\nமுன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே\nவிதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.\nமதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு\nமதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி\nமதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3\nஎன்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத\nஎன்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ\nநன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்\nநன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ\nநல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,\nமல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.\nமல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5\nஅருளாத நீரருளி யவராவி துவராமுன்\nஅருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று\nஅருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nயருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே\nஎன்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது\nஎன்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு\nஎன்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல்\nஎன்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே\nநீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்\nநோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்\nசாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது\nவாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8\nநாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,\nவாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,\nவீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ\nஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9\nஉடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,\nகடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்\nஅடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி\nவிடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10\nஅளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை\nஅளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்\nவளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11\nஎந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1\nமாசூ ணாதோ மாயோனே. 1.5.2\nநீயோ னிகளைப் படை என்று\nதாயோன் தானோ ருருவனே. 1.5.3\nவைகுந் தன்எம் பெருமானே. 1.5.4\nமதுசூ தா.நீ யருளாய் உ ன்\nசேரு மாறு வினையேனே. 1.5.5\nஎன்று நைவன் அடியேனே. 1.5.6\nமனிசர்க் காகும் பீர் சிறிதும்\nஅம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9\nஇவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10\nவல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11\nபுரிவது வும்புகை பூவே. (2) 1.6.1\nததுவே யாட்செய்யு மீடே. 1.6.2\nஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3\nகுணங்கெழு கொள்கையி னானே. 1.6.4\nஉள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5\nநிமிர்திரை நீள்கட லானே. 1.6.6\nநாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7\nஅழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8\nஇருமை வினைகடி வாரே. 1.6.9\nவடிவார் மாதவ னாரே. 1.6.10\nஓதவல் லார்பிற வாரே. 1.6.11\nஅறவனை யாழிப் படையந fதணனை,\nமறவியை யின்றி மனத்துவைப் பாரே. 1.7.1\nதுப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,\nஎப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,\nஅப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2\nஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,\nமாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,\nதூய அமுதைப் பருகிப்பருகி, என்\nமாயப் பிறவி மயர்வறுத் தேனே. 1.7.3\nஉயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,\nஅயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்\nதானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,\nஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்\nவானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7\nஎன்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந்\nபின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை,\nமுன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8\nஅமரர fமுழுமுத லாகிய ஆதியை,\nஅமரர்க் கமுதீந்�� ஆயர் கொழுந்தை,\nஅமர அழும்பத் துழாவியென் னாவி,\nஅமரர்த் தழுவிற் றினிய கலுமோ. 1.7.9\nஅகலில் அகலும் அணுகில் அணுகும்,\nபுகலு மரியன் பொருவல்ல னெம்மான்,\nநிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,\nபகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10\nகுடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,\nஅடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,\nமிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து,\nஉடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11\nநீடு நின்றவை, ஆடும் அம்மானே. 1.8.1\nஅம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான,\nவெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. 1.8.2\nதண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. 1.8.3\nவெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,\nநிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4\nவைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான்,\nபொய்க லவாது, என் – மெய்க லந்தானே. 1.8.5\nபுலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6\nகொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம்,\nதண்டா மஞ்செய்து, என் – எண்டா னானானே. 1.8.7\nஆனா னானாயன், மீனோ டேனமும்,\nதானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8\nசங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,\nஎங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9\nநாதன்ஞாலங்கொள் – பாதன், என்னம்மான்,\nஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10\nநெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11\nஇவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்,\nஅவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,\nஅவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்,\nசுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1\nசூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை\nகேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,\nவேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்\nஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2\nஅருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,\nகருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன்,\nமடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,\nகடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4\nஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5\nசேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,\nதூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6\nஅமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,\nகொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5\nசிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7\nநல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8\nமறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,\nஅணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்\nதணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11\nதிருவாய் மொழி இரண்டாம் பத்து\nநீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1\nசேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,\nஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,\nதாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2\nகாமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,\nநீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்\nதீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,\nயாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3\nநைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,\nமூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10\nகண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1\nஅவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6\nகள்வா எம்மையு மேழுலகும், நின்\nஅத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2\nகீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6\nவஞ்சனே, என்னும் கைதொழும், தன்\nவாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்\nபாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி\nசெய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1\nஉள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4\nறேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 2.6.8\nபாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட\nதீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8\nஇரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9\nவெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11\nஇங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,\nநெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6\nதிருவாய் மொழி மூன்றாம் பத்து\nமுடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,\nஅடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,\nபடிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்\n திருமாலே. கட்டுரையே. (2) 3.1.1.\nகட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,\nகட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,\nஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,\nபட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.\nபரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்\nபரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,\nபரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்\nபரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.\nமாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின்\nமாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க\nமாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்\nமாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே\nவருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,\nவருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,\nவருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை\nஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே\nஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,\nசாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,\nபோதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்\nமாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே\nவாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,\nமூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்\nகேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,\nசூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே\nமாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,\nமாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,\nமாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,\nமாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே\nமழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,\nதொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,\nமழுங்காத ஞானமே படையாக, மலருலகில்\nதொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே\nமறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,\nமுறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,\nபிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்\nஇறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே\nவியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,\nசயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,\nதுயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11\nமுந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,\nஅந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,\nவெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து,\nஎந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே\nவன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்\nபன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,\nதொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,\nநின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ\nகொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,\nஎல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,\nபொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,\nசொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.\nசூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்\nஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,\nதாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்\nவாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. 3.2.4.\nவந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,\nசிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,\nகொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த\nஎந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே\nகிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,\nஅற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,\nபற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்\nநற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே\nஎஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே.\nமெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,\nஎஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,\nமெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே\nமேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,\nஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,\nபாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,\nகூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே\nகூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று\nபாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,\nமேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,\nதாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே\nதலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,\nஅலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,\nகலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,\nநிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10.\nஉயிர்க ளெல்லா உலகமு முடையவனை,\nகுயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,\nசெயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,\nஉயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3.2.11\nஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,\nவழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,\nதெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,\nஎழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1\nஎந்தை தந்தை தந்தை தந்தைக்கும்\nமுந்தை, வானவர் வானவர் கோனொடும்,\nசிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,\nஅந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2\nஅண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்\nகண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,\nதெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,\nஎண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3\nஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது\nதேச மோதிரு வேங்கடத் தானுக்கு\nநீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண்\nபாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4\nசோதி யாகியெல் லாவுல கும்தொழும்,\nஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ\nவேதி யர்முழு வேதத் தமுதத்தை,\nதீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5\nவேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,\nதாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,\nவேங்க டத்துறை வார்க்கு நமவென்ன\nலாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.3.6\nசுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,\nஅமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,\nநமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,\nசமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7\nகுன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,\nஅன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்\nசென்று சேர்திரு வேங்கட மாமலை,\nஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8\nஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,\nவீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்\nதாயன், நாண்மல ராமடித் தாமரை,\nவாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9\nவைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,\nஎய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,\nபைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,\nமொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10\nதாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,\nநீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,\nகேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,\nவாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. (2) 3.3.11\nகண்ணனைக் கூவுமாறே. (2) 3.4.1\nபங்கயக் கண்ண னையே. 3.4.2\nசாதிமா ணிக்கத் தையே. 3.4.3\nஅச்சுதன் அமல னையே. 3.4.4\nகனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5\nவானவர் ஆதி யையே. 3.4.6\nஒளிமணி வண்ண னையே. 3.4.7\nகண்ணனை மாய னையே. 3.4.8\nயாவையும் யவரும் தானே. 3.4.9\nஅவனையும் கூட லாமே. 3.4.10\nகூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை\nமாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,\nபாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,\nவீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11\nதண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1\nவல்வினை மோத மலைந்தே. 3.5.2\nகிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3\nமுழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6\nஅமரர் தொழப்படு வாரே. 3.5.8\nஅலற்றுவ தேகரு மமே. 3.5.9\nபிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10\nதீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல,\nஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,\nவாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,\nநேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11\nசெய்ய தாமரைக் கண்ண னாயுல\nவையம் வானம் மனிசர் தெய்வம்\nமற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,\nசெய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்\nமொய்கொள் சோதியொ டாயி னானொரு\nமூவ ராகிய மூர்த்தியே. (2) 3.6.1\nமூவ ராகிய மூர்த்தி யைமுதல்\nசாவ முள்ளன நீக்கு வானைத்\nதேவ தேவனைத் தென்னி லங்கை\nபாவ நாசனைப் பங்க யத்தடங்\nகண்ண னைப்பர வுமினோ. 3.6.2\nபரவி வானவ ரேத்த நின்ற\nகுரவை கோத்த குழக னைமணி\nஅரவ மேறி யலைக டலம\nஇரவும் நன்பக லும்வி டாதென்றும்\nஏத்து தல்மனம் வைம்மினோ. 3.6.3\nவைம்மின் நும்மனத் தென்று யானுரைக்\nஎம்ம னோர்க ளுரைப்ப தென்\nதம்மை யாளும் அவனும் நான்முக\nசெம்மை யாலவன் பாத பங்கயம்\nசிந்தித் தேத்தி திரிவரே. 3.6.4\nதிரியும் கற்றொ டகல்வி சும்பு\nஎரியும் தீயொ டிருசு டர்தெய்வம்,\nகரிய மேனியன் செய்ய தாமரைக்\nசுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்\nசுடர்மு டியண்ணல் தோற்றமே. 3.6.5\nதோற்றக் கேடவை யில்ல வனுடை\nசீற்றத் தோடருள் பெற்ற வனடிக்\nநாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல்\nஏற்றை யேயன்றி மற்றொ ருவரை\nயானி லேனெழு மைக்குமே. 3.6.6\nஎழுமைக் குமென தாவிக் கின்னமு\nகெழுமி யகதிர்ச் சோதி யைமணி\nவிழுமி யவம ரர்மு நிவர்வி\nதொழுமின் தூயம னத்த ராயிறை\nயும்நில் லாதுய ரங்களே. 3.6.7\nதுயர மேதரு துன்ப இன்ப\nவினைக ளாய்அ வை அல்லனாய்,\nஉயர நின்றதோர் சோதி யாயுல\nஅயர வாங்கு நமன்த மர்க்கரு\nதயர தற்கும கனறன் னையன்றி\nமற்றி லேன்தஞ்ச மாகவே. 3.6.8\nதஞ்ச மாகிய தந்தை தாயொடு\nஎஞ்ச லிலம ரர்க்கு லமுதல்\nஅஞ்சி நீருல கத்துள் ளீர்கள்.\nநெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்\nஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9\nகடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு\nபடவ ரவின ணைக்கி டந்த\nஅடவ ரும்படை மங்க ஐவர்க்கட்\nகடவி யபெரு மான்க னைகழல்\nகண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்\nமண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்\nபண்கொள் சோலை வழுதி நாடன்\nபண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த\nராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11\nபயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,\nபயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,\nபயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,\nபயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. (2) 3.7.1\nஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,\nதோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை\nதாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,\nநாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 3.7.2\nகருமை யொழியஅ ன் றாரமு\nஅடியோங்கு நூற்றவர் வீயஅ ன்\nயாமை முடியுமே. (2) 3.7.11\nமுடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர்\nஅடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர்\nகொடியானே, கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில்\nநெடியானே., என்று கிடக்குமென் நெஞ்சமே. (2) 3.8.1\nநெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்\nதஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற\nநஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய\nவஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே. 3.8.2\nவாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்\nநாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,\nவேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்\nதாயவனே, என்று தடவுமென் கைகளே. 3.8.3\nகைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,\nவைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,\nபைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை\nமெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. 3.8.4\nகண்களால் காண வருங்கொலைன் றாசையால்,\nமண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,\nபண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,\nதிண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 3.8.5\nசெவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்\nகவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,\nபுவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே\nஅவிவின்றி யாதரிக் கும்என தாவியே. 3.8.6\nஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை,\nதூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய்,\nபாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்,\nகூவியும் காணப் பெறேனுன கோலமே. 3.8.7\nகோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன\nநீலமே, நின்றென தாவியை யீர்கின்ற\nசீலமே, சென்றுசொல் லாதன முன்நிலாம்\nகாலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே\nகொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற\nகள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை\nஉள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த\nபுள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே\nபொருந்திய மாமரு தின்னிடை போயவெம்\nபெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,\nவருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே\nஇருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. 3.8.10\nபுலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,\nநலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்\nவலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,\nஇலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11\nசொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,\nஎன்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,\nதென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,\nஎன்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1\nஉளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை\nவளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,\nகுளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,\nஉளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே\nஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்\nவழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்,\nகழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,\nஇழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 3.9.3\nஎன்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,\nமன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்\nமின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,\nதன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 3.9.4\nகொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,\nவள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,\nகொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்\nவள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 3.9.5\nவம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,\nஇம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,\nநும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால்,\nசெம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6\nசேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓ ராயிரம்\nபேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்,\nமாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று,\nபாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 3.9.7\nவேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,\nஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,\nகாயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,\nமாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே\nவாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,\nஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,\nசாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,\nநீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 3.9.9\nநின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,\nசென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,\nஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,\nஎன்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே\nஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,\nஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,\nஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து\nஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 3.9.11\nசன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்\nஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு\nவன்மை யுடைய அரக்கர் அசுரரை\nநன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற\nநானோர் குறைவிலனே. (2) 3.10.1\nகுறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்\nஉறைபவன் போலவோர் யோகு புணர்ந்த\nகறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி\nநிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்\nமுட்டில்பல் போகத் தொருதனி நாயகன்\nகட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்\nமட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை\nபட்டபின் னை,இறை யாகிலும் யானென்\nபரிவின்றி வாணனைக��� காத்தும் என் றன்று\nதிரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்\nபொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை\nதரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை\nஇடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்\nபடர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன்\nசுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்\nஉடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி\nதுயரில் சுடரொளி தன்னுடைச் சோதி\nதுயரில் மலியும் மனிசர் பிறவியில்\nதுயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்\nதுயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற\nதுன்பமும் இன்பமு மாகிய செய்வினை\nஇன்பமில் வெந்நர காகி இனியநல்\nமன்பல் லுயிர்களு மாகிப் பலபல\nஇன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்\nஅல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்\nஅல்லி மலர்மகள் போக மயக்குகள்\nஎல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி\nதுக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி\nமிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து\nநக்கபி ரானோ டயன்முத லாகஎல்\nஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்\nதளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த\nஅளவுடை யைம்புலன் களறி யாவகை\nவளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்\nகிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி\nகேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு\nபாடலோ ராயிரத் துளிவை பத்தும்\nநாடும் நகரமும் நன்குடன் காண\nவீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்\nதருமொரு நாயகமே. (2) 3.10.11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-01-27T13:11:02Z", "digest": "sha1:ZZIW3PB4A62RU3A37A2NIK7RNNAI7IIP", "length": 5854, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பேராசிரியர் தட்டி சென்றார் | Chennai Today News", "raw_content": "\nபொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பேராசிரியர் தட்டி சென்றார்\nபொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பேராசிரியர் தட்டி சென்றார்\nபொருளாதார நோபல் பரிசு: முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரங்கராஜனுக்கு ஏமாற்றம்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு முன்னால் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஹெச். தாலர் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு ரங்கராஜன் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசின் 6 பேர் பட்டியலில் ரங்கராஜன் பெயர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட், கடந்த 1945ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். 72 வயதான இவர் அமெரிக்காவில் பொருளாதார பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி: இன்று ஏலம்\nடெங்குவில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் செய்யலாம்\nஅமெரிக்காவில் இனி இந்தியர்கள் குடியேற முடியாதா\nகடன் வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு\nமருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்கள் யார் தெரியுமா\nபாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு ஆபத்து: இம்ரான்கான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T14:06:17Z", "digest": "sha1:HOH4ZKHD2EXKSD26JMPNWDTPVAONYYP2", "length": 8648, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போலந்து - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nஅமெரிக்காவில் மீண்டும் 9அடி உயர மர்மத் தூண்.. விஸ்கான்சின் மாகாணப் பூங்காவில் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9அடி உயர உலோக தூண் ஒன்று மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. மோனோலித் எனப்படும் இந்த மர்ம உலோகத்தூண் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உடா பாலைவனத்தில் ம...\nவாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் ஒலிம்பிக் சாம்பியன்..\nஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வெனிசுலாவைச் சேர்ந்த வாள்சண்டை வீரர், தனது வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்ய���ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெ...\nபோலந்து நாட்டில் உள்ள தேசிய மைதானம் கொரோனா தற்காலிக மருத்துவ மையமாக மாற்றம்\nபோலந்து நாட்டில் உள்ள தேசிய மைதானம் கொரோனா தற்காலிக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார...\nபோலந்தில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரும் போராட்டம்\nபோலந்தில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்நாட்டில் கடந்த 22 ஆம் தேதி கருவின் குறைபாடுகளை காரணம் காட்டி கரு...\nபோலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு போராட்டம்\nஐரோப்பிய நாடான போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செ...\nபோலந்து அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபோலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதிபரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் துடா நலமுடன் இருப்பதாகவும் தனிமைப்ப...\nபோலந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்\nபோலந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு விரோதமானது என அரசியலமைப...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Tirupati", "date_download": "2021-01-27T14:16:17Z", "digest": "sha1:ISWT2BPZDANWWVCZ4CYY3ISBHVS5YFPN", "length": 8522, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tirupati - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nதிருப்பதி அருகே பெற்ற மகள்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தம்பதிகளில் மனைவி மனநோயாளி போல நடிப்பதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கி.பி.1564 முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. அந்நாளில் மலையப்...\nதிருப்பதி கோவிலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை: கண்கலங்கிய நடிகை ரோஜா\nதிருப்பதியில் சுவாமி கும்பிடுவதற்கு சென்றால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு நடிகை ரோஜா கண்கலங்கிய படி புகார் தெரிவித்தார். அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பது பற்றியு...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திறக்கப்பட்ட சொர்க்க வாசல் நள்ளிரவு 12 மணிக்கு ஆகம விதிகளின்படி அர்ச்சகளால் மூடப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி 10 ...\nவரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியது. நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி வரை பத்து நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திரு...\nஅஞ்சனாத்ரி மலையில் அவதரித்தாரா இறைவன் ஆஞ்சநேயர் \nதிருப்பதி சேஷாச்சல மல��தொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் இறைவன் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆகம ஆலோசனை குழுவிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ...\nசிஎம்எஸ்-1 செயற்கைக் கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்-திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம்\nசிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 2011-ம் ஆண்டு இஸ்ரோ செலு...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/ellam-poi-pkp", "date_download": "2021-01-27T13:35:09Z", "digest": "sha1:EVPSQBB6X6F262NVO27NPO6DLAWKCVDN", "length": 4733, "nlines": 128, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ellam Poi Book Online | Pattukottai Prabakar Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nEllam Poi (எல்லாம் பொய்)\nஇக்கதையில் மிகவும் சிக்கலான பல சூழ்நிலைகளை ஏற்படுத்தி, சுவை குன்றாமல், வெற்றிகரமாக பின்னால் அவற்றை விடுவிக்கிறார். சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் அசோக், ஊட்டியில் இருக்கும் தன் நண்பனுடன் தங்கி, அங்கு வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை ஆராய வருகிறான். நண்பனுடன் அவன் ஊட்டி பங்களாவில் தங்கியிருக்கையில், சில மோசமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. தன்மேல் விழுந்த பழியைத் தீர்க்க அவன் பல நுட்பமான வழிகளைக் கையாண்டு, தன் மதி நுட்பத்தால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, சமுதாயத்துக்கு அடையாளம் காட்டுகிறான். சிறந்த முறையில் எளிய நடையில் கதை கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் என்றும் போல் ஆதரவு தந்து ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/8D8JWz.html", "date_download": "2021-01-27T14:14:46Z", "digest": "sha1:LX2DPP6YHITBIKV3QMWDHH5U5QD6B6OP", "length": 4028, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "உங்கள் கைகளை ராத்திரி தூங்கும்ம���ன்பு", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஉங்கள் கைகளை ராத்திரி தூங்கும்முன்பு\nஉங்கள் கைகளை ராத்திரி தூங்கும்முன்பு\nசிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு\nஇரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும்.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/disabled-persons-situations-of-coronavirus-period", "date_download": "2021-01-27T14:13:21Z", "digest": "sha1:OB7NWB2FKCDO3OKR5ANH6ZQ7BBWX6STW", "length": 7408, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 July 2020 - அவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள் | disabled persons situations of coronavirus period", "raw_content": "\nஅ.தி.மு.க - பா.ஜ.க மோதல் - க்ளைமாக்ஸை நெருங்கும் நான்காண்டு நாடகம்\nஅன்புமணி கையில் அக்னி டாட்டூ... - சர்ச்சை கிளப்பிய தி.மு.க எம்.பி\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - தமிழ் வாக்குகள் சிதறுமா... திரளுமா\nசர்ச்சையைக் கிளப்பிய சத்தீஸ்கர் முதல்வர்... அனல் குறையாத ராஜஸ்தான்\nமிஸ்டர் கழுகு: ஈ.சி.ஆரில் 63 ஏக்கர் நிலம்... ரகசிய விசாரணையில் ஐ.டி\n444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு... மறு பிறப்பு எடுக்கும் புதிய கொலை வழக்கு...\nஅவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள்\nவயதான பெண்ணுக்கு சிறுவன்... கஞ்சா வியாபாரிக்கு பள்ளி மாணவி\n - பீ��ார் எழுப்பும் கேள்வி\nதனியார் மருத்துவமனைகளையே நாடும் ஆட்சியாளர்கள்\nசிகிச்சைக்கும் இ-பாஸ் மறுப்பு... இதயமே இல்லையா\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு... கன்மேன் முதல் கண்காணிப்பு கேமரா வரை...\n - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி\nஅவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள்\nஇவர்கள் கொரோனா காலத்தில் வாழ்வா தாரம் இழந்துள்ளதுடன், பணிக்குச் செல்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1372347.html", "date_download": "2021-01-27T13:03:51Z", "digest": "sha1:XEJ3PEXQIFZAHJL5ENYZJPARQU7APOMJ", "length": 15890, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு\nஅம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு\nநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்புஇகம்பஹாஇ புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.\nஅத்துடன் குறித்த கிழக்கு பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.\nஅத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது சில தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெற்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nகொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்\nவடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு\nவடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nஅம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராண��வத்தினர் பாதுகாப்பு\nகேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம் – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் \nபொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது\nகொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது\nயாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..\nயாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்\nவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு\nமுழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nபுத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது\nதொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்\nதேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை\nசார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/11/30/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2021-01-27T14:31:06Z", "digest": "sha1:WS3MWOZXO4DBHMDG5JJLAN3QXFGEE7IF", "length": 5812, "nlines": 179, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தொடரத் தயங்கும் நிழல் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஓடுகின்ற நான் மேலும் வேகமெடுக்கக்\nகுளிருக்கிதமாக சுருண்டு கிடக்கும் சூரியன்\nமாறுபட்ட சூழலில் என் நடையும்\nNext postசின்னதாக ஒரு கேள்வி\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://nanjilvellalar.com/community-news", "date_download": "2021-01-27T14:03:56Z", "digest": "sha1:74P7E4K6ICG3FDQ4PCF7JGW7AOEIQSRM", "length": 4792, "nlines": 41, "source_domain": "nanjilvellalar.com", "title": ":: Welcome to Nanjil Vellalar Community ::", "raw_content": "\nநாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி \nநாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது\n100 % வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.\nநாஞ்சில் வெள்ளாளர் சமுதாய செய்திகள் என்ற இப்பிரிவில் சமுதாய அறிவிப்பு,தேவைகள் மற்றும் செய்திகள், சங்க அறிவிப்பு தேவைகள் மற்றும் செய்திகள், பொதுகுழு செயற்குழு கூட்டம் / தீர்மானங்கள் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள், ஆண்டுவிழா, பாராட்டுவிழா போன்றவைகளை இதன்மூலம் அறிவிக்கலாம். இத்தகைய செய்தி மற்றும் புகைப்படங்களை service@nanjilvellalar.com என்ற முகவரிக்கு அனுப்பவும். இத்தகைய செய்திகளை வெளியிட எந்தவித பணம் பெறுதலும் இல்லை.\nநாஞ்சில் வெள்ளாளர் வாழ்க்கை வரலாறு\nவாழ்த்துக்கள் - திரு. S . வரதராஜன்\nகலைமாமணி விருது - திரு .நாஞ்சில் நாடன்\nபத்மஸ்ரீ விருது - Dr. A. மார்த்தாண்ட பிள்ளை\nவாழ்த்துக்கள் - திரு .A . ராம் குமார்\nவாழ்த்துக்கள் - திரு. S . P. நமசிவாயகம்\nநாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி \nநாஞ்சில் வெள்ளாளர் இணையதள குழுமம்\nபோட்டோ இடம் பெறுவது சரியா \nMenu IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்\nCounselling ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை\nMain Menu போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilvellalar.com/view-resume", "date_download": "2021-01-27T12:43:56Z", "digest": "sha1:WO2PIC7U7YPWCBCIUUKO6SJKVQ2SATYZ", "length": 8910, "nlines": 229, "source_domain": "nanjilvellalar.com", "title": ":: Welcome to Nanjil Vellalar Community ::", "raw_content": "\nநாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி \nநாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது\nசிறந்த வேலைவாய்ப்பை தேடும் நமது இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் வாய்ப்பு உடையவர்கள், நம் சமுதாயம் மேலோங்க, அவர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்.\nநாம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் நல்ல வேலை எங்கே இருந்தாலும், வேலை தேடும் நமது மக்களை இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து, அவர்களுக்கு உதவி செய்வதற்காக இப்பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு வேலை வேண்டுவோரின் பட்டியல் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் வெள்ளாள இளைய சமுதாயத்தை உயர்த்துவதன் மூலம், நாம் நமது பலத்தை மேலும் உயர்த்தலாம்.\nMenu IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்\nCounselling ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை\nMain Menu போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navarathiri-2018-ayuthapooja-saraswathi-pooja-vijayadasam-332173.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T15:10:04Z", "digest": "sha1:7KSIPQJLF2NF7CLUZC26LTUBH7WISTOK", "length": 19626, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி | Navarathiri 2018: Ayuthapooja, saraswathi pooja, vijayadasami celebration - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nபிக்பாஸ் வீட்டில் நவராத்திரி: ஒரு பொம்மை கொலு பொம்மைக்கு வர்ணம் தீட்டுதே... அடடே\nதெலுங்கானா பதுகம்மா : மலர்களால் அலங்கரித்து கோலாட்டம் ஆடி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை சவுந���தரராஜன்\nசரஸ்வதி பூஜை: கல்விக்கு அதிபதி சரஸ்வதிக்கு இந்தியாவில் எத்தனை கோவில் இருக்கு தெரியுமா\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி- வீடியோ\nசென்னை: கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்களை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.\nமகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது.\nதீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து அழித்ததன் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்��ிக்கை\nஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.\nஇதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவெள்ளிக்கிழமையன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை\nகல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவிஜயதசமி நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்' எனப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுப்பது வாடிக்கை. இதன் மூலம் குழந்தைகளின் கல்விவளம் பெருகும் என்பது ஐதீகம்.\nபதுகம்மா திருவிழா: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தராராஜன் கும்மியடித்து கொண்டாட்டம்\nநவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்\nகேரளாவில் நவராத்திரி.. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரகங்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்\nஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தரும் சரஸ்வதி யோகம்\nநல்லிணக்கத்திற்கு உதாரணம்.. இந்த வருடம் மைசூர் தசராவை தொடங்கி வைத்தது யார் தெரியுமா\nபடி படியாய் முன்னேற்றம் தரும் நவராத்திரி கொலு படிகள் - அர்த்தம் தெரியுமா\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 108 வீணை இசை கச்சேரி- வீடியோ\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.. ஆழ்வார்திருநகரியில் \"கொலு\" வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர்.\nகல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\nநவராத்திரி பூஜை: துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்\nநவகிரக தோஷங்களை நீக்கும் நவராத்திரி விரதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/number-of-bikes-set-on-fire-by-unknowns-in-madurai-video-403572.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T13:59:41Z", "digest": "sha1:E4YP4SO7RCFMAJDLUAMCEEXR7AUFQLFE", "length": 17586, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மதுரையில் நடந்த மர்ம சம்பவம்..பதற வைக்கும் வீடியோ | Number of bikes set on fire by unknowns in Madurai - Video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம்.. சிங்கப்பூரில் தங்கம் வென்ற \"தங்கமகனுக்கு\" ஆட்சியர் விருது\n30 ஆண்டுகளு��்கு பின் சந்தித்துக்கொண்ட.. முன்னாள் பள்ளி மாணவர்கள்.. மதுரையில் நெகிழ வைக்கும் சம்பவம்\nமதுரை டூ சென்னை.. ஒரு ரயில் நிறைய ஆட்களை கொண்டுவந்து இறக்கிய செல்லூர் ராஜு.. கலங்கி தழுதழுத்த குரல்\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nவேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மதுரையில் நடந்த மர்ம சம்பவம்..பதற வைக்கும் வீடியோ\nமதுரை: மதுரையில் பழுது பார்க்கும் கடைசி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை: தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..\nமதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் அதே பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.\nஇவர் வைத்திருக்கும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில் நேற்று இவர் கடையில் நிறுத்தி வைத்து இருந்த இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பற்றி உள்ளது.\nமத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்\nநேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5க்கும் அதிகமான வாகனங்கள் திடீரென தீ பிடித்துள்ளது. இரவு நேரம் என்பதால் தீ வேகமாக பரவி இருக்கிறது. கட்டிடம் உள்ளேயும் வேகமாக தீ பரவி இருக்கிறது.\nஇதையடுத்து அங்கு இருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். தள்ளாகுளம் தீயணைப்பு படைக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள்.\nசில மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு இருந்த பல வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது. இதை தொடர்ந்து கடை உரிமையாளர் பழனி போலீசுக்கு புகார் கொடுத்தார்.\nஇது மர்ம நபர்களின் கைவரிசை என்று பழனி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாகனங்களை யாராவது திட்டமிட்டு தீ வைத்து இருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகிறார்கள்.\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nதமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும் - சீமான் விளாசல்\nஸ்டாலினுக்கு அம்னீசியா...என்ன இது.. சட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே செல்லூர் ராஜூ\nமதுரையில் நாயை துடிதுடிக்க கொன்ற ஆட்டோ டிரைவர்.. வைரல் வீடியோ\n150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\n33ம் நபர் பனியன்.. முதல் பரிசு வாங்க வீரர் செஞ்ச வேலை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்\nகுடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nதிடீரென ஒன்று கூடிய ஊர்.. 'கிறீச்' சத்தத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்.. மறக்க முடியாத மதுரை 'சம்பவம்'\nமதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/duraikannu", "date_download": "2021-01-27T15:12:26Z", "digest": "sha1:OYU6U33UZMXJ7YQSX4YXGQCGDLLVSD33", "length": 7216, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Duraikannu News in Tamil | Latest Duraikannu Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"ஈரம் வேண்டும்.. இரக்கம் வேண்டும்.. மனிதாபிமானம் இல்லாத மனிதர்\" ஸ்டாலினை சரமாரியாக விளாசிய முதல்வர்\nதுரைக்கண்ணு மறைவு.. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு\nஅமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை அளிக்கிறது... பிரதமர் மோடி இரங்கல்..\nஎளிமையானவர்... தன்னடக்கம் மிக்கவர்... அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..\nஅனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர் அமைச்சர் துரைக்கண்ணு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதுரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா\nகாவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nபாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவு - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28330", "date_download": "2021-01-27T13:50:55Z", "digest": "sha1:7HCGGFQO3UZQU4ZVQUPLIPUEZQAVIJPN", "length": 8786, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "1st day for me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nDiet என்ன‌ என்ன‌ சாப்பிடனும்\nDiet என்ன‌ என்ன‌ சாப்பிடனும் கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே இன்றிலிருந்து கரு தரிக்கும் வரை உண்ண‌ வேண்டிய‌ உணவு முறையை கூறவும் தோழிகளே\nஉங்க‌ பதிலுக்காக‌ காத்திருக்கிற��ன் தோழிகளே\nநன்றி ஃபெமினா..... மலை வேம்பு\nமலை வேம்பு விழுப்புரத்தில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.....\nதினமும் பாசி பயிர் சாப்புடுறேன்.......\nகொண்டை கடலை இனிமே தினமும் சாப்பிடுகிறேன் தோழி..மிகவும் நன்றி\nஉங்கள் பதில் தேவை தாமதம் வேண்டாம்\nஒரு ஒவரி மட்டுமே உள்ளது...தோழிகளே உதவுங்கள்...\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/01/04044832/Nammazhvar-Motsam-today-at-Srirangam-Renganathar-Temple.vpf", "date_download": "2021-01-27T14:39:06Z", "digest": "sha1:ML4DMVYEPV4VDQT2WYS7GGF6AMFFOZSJ", "length": 11374, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nammazhvar Motsam today at Srirangam Renganathar Temple || ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம் + \"||\" + Nammazhvar Motsam today at Srirangam Renganathar Temple\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 10-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார்.\nஅங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தவாரி கண்டருளினார். பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nநம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 4.30 மணிமுதல் இரவு 7 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனமும் கண்டருளினார். இரவு 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிமுதல் 6 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nஅதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290434?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2021-01-27T13:13:58Z", "digest": "sha1:PWT7FCI3C6SNYQHHTVYJ5JCUW3OLM2QV", "length": 13405, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "லண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா! பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் - Manithan", "raw_content": "\nசருமத்தைப் பாதுகாக்கும் இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க.. இன்னும் அழகில் ஜொலிக்கலாம்\nஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்ற சூரரைப்போற்று திரைப்படம்\nஐ பி சி தமிழ்நாடு\nதமிழீழம் ஒருநாள் மலர்ந்தே தீரும் - வன்னி அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nவிவசாய பேரணியில் வன்முறை: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமுல்\nஐ பி சி தமிழ்நாடு\nடிராக்டர் பேரணியில் வன்முறை: டெல்லியின் முக்கிய இடங்களில் இணைய சேவை துண்டிப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n30ம் தேதி திமுகவில் இணைகிறாரா அழகிரி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாக தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு: போலீசார் குவிப்பு.. இணைய சேவை முடக்கம்\nபிரித்தானிய மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன்\nவிவசாயிகளுக்கு உதவும் சாக்கில் கனடாவில் இருந்து பணத்தை கொண்டு வந்த மதபோதகர் பால் தினகரன்\nதன் படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ளும் இயக்குனர், இணையும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட ஜோடி..\nமீண்டும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி ஜாம்பவான் ஜெயசூர்யா வேதனையுடன் வெளியிட்ட பதிவு\n உலகம் முழுவதும்.. 2 மகள்களை நிர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்\nலண்டனில் ஊரடங்கு விதியை மீறிய மேயர் வேட்பாளருக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம் எவ்வளவு தெரியுமா\nதமிழர்கள் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு யார் யாருக்கு தெரியுமா\nசினேகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸில் கலந்து கொண்ட பிரபல நடிகை திடீர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nலண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ரசிகர்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான்.\nஅப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயம்.\nஅப்போது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை.\nஇப்படி இருக்க, விஜய் முதன் முதலில் குழந்தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட்டோக்களில்தானாம்.\nஅதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அது, பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் - சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம குஷியாகிவிட்டாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nசினேகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/abhishek-bachchan", "date_download": "2021-01-27T14:43:17Z", "digest": "sha1:XRQCETOKH6QPP35TOJO35DZ3DNOYU2PU", "length": 6194, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "abhishek bachchan", "raw_content": "\nஅக்‌ஷய், அபிஷேக், அஜய் தேவ்கன்... OTT ரிலீஸில் களமிறங்கும் பாலிவுட் பாட்ஷாஸ்\n``சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் நெப்போட்டிஸம்னா, அந்த வாரிசு ஏன் சூப்பர் ஸ்டார் ஆகலை\n`நீங்கள்தான் என் உத்வேகம்; என் ஹீரோ'- `தாதாசாகேப் பால்கே' அமிதாப் பச்சனால் நெகிழ்ந்த அபிஷேக்\n`என் குரலை ஒடுக்காத புதிய உலகம்...' பள்ளியில் `கெத்து' காட்டிய ஆராத்யா பச்சன்\n``என் `பா'... என் பொக்கிஷம்'' - அப்`பா'வுக்காக நெகிழும் அபிஷேக் பச்சன்'' - அப்`பா'வுக்காக நெகிழும் அபிஷேக் பச்சன்\nஉலக அழகி மட்டுமல்ல... பல கோடி இந்தியர்களின் மனநல மருத்துவர்\nஅமிதாப் வாழ்வில் இரண்டு பாடங்கள்\nதாதா சாகேப் பால்கே அமிதாப் பச்சனின் முக்கியமான 5 படங்கள்\n``கமென்ட்ரியின்போது கிரிக்கெட் எப்படி இருக்கும்\" - அபிஷேக் நாயர் அனுபவம் #VikatanExclusive\nஐஸ்வர்யா ராய் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nவெப் சீரிஸில் அபிஷேக் பச்சனுடன் கைகோக்கும் நித்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/30-viber", "date_download": "2021-01-27T14:27:33Z", "digest": "sha1:RAQCYQGPKZNP2FMJN6EQWGXJAKMVNVIY", "length": 9467, "nlines": 29, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Viber இல் ஸ்பேம் தடுக்க எப்படி - செமால்ட் நிபுணர் கவலைகள்", "raw_content": "\nViber இல் ஸ்பேம் தடுக்க எப்படி - செமால்ட் நிபுணர் கவலைகள்\nஇந்த மாதம் Viber இல் ஸ்பேம் செய்திகளை நீங்கள் பெற்றுள்ளீர்களா இந்தச் சந்தர்ப்பம் உங்களைப் பொறுத்தவரை, ஒரே ஒருவரல்ல, உங்களுடைய வாய்ப்பின் வாயிலாக.\nமிக நவீன தாக்குதல் இல்லை, இந்த தகவல் தொந்தரவுகள் அதிகரித்து சாதாரண முடிவடையும். இன்றைய நற்சான்றுகள் கண்டுபிடிப்பு மற்றும் தந்திரம் மிகவும் இயற்கையானது என்பது அடிப்படையில் உள்ளது.\nரைன் ஜான்சனின் சில பயனுள்ள சிக்கல்கள், செமால்ட் முன்னணி நிபுணர், ஸ்பேம் செய்திகளிலிருந்து உங்கள் Viber கணக்கைப் பாதுகாப்பதில் உங்களை வழிநடத்தும்.\nViber வாடிக்கையாளர்களிடமிருந்து வெகுவிரைவில் அதிகமான எதிர்ப்புக்களைக் கேட்கிறோம், அவர்கள் Viber இல் ஸ்பேம் கணிசமான அளவைப் பெறுகின்றனர். இந்தச் செய்திகளில் சில குறைவான எரிச்சல்கள். எனினும், அவர்களில் அநேகர் ஆபத்தானவர்கள். தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கும், கார்டு எண்கள் அல்லது கேஜெட்களில் தீம்பொருளை அறிமுகப்படுத்துவதற்கும் முயற்சிக்கும் ஃபிஷிங் செய்திகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் கணிசமான Viber வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் நல்வாழ்க்கைக்கு வலியுறுத்தப்படுகிறது.\nViber தங்கள் செல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது யார் Viber வாடிக்கையாளர்கள் இடையே கருத்தில் இலவச செய்திகளை எடுத்து. இது ஒரு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடையது என்பதால், வாடிக்கையாளர்கள் நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஒற்றை அல்லது ஒரு தொகுப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளனர், மேலும் அந்தப் பதிவுகள் செல்போனைக் கொண்டிருக்கும். இது Viber ஒரு சாதகமான தகவல்தொடர்புக் கட்டம் எனக் குறிப்பிடுகிறது-இன்னும் கூடுதலாக அது ஸ்பேமர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முறையில், அவர்கள் Viber வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அனுப்ப ஆர்வமாக உள்ளனர்.\nஎப்படியாயினும், நீங்கள் ஸ்பேமர்களை தடை செய்யலாம், ஸ்பேமர்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும் செய்திகளை அனுப்புவதற்கு கடினமாக உழைக்க முயற்சி செய்கிறீர்கள்.\nஎன்ன நடக்கிறது, இதைச் சுற்றியே இருக்கிறது: சில ஸ்பேமருக்கு நீங்கள் ஒரு dodgy இணைப்பைத் தட்ட வேண்டும், எனவே அவர் அல்லது அதில் அதிகமான நபர்களுடன் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார்.\nசெய்தி அனைத்து அனுப்பப்படும், ஸ்பேமர் சேகரித்து விட்டு, நீங்கள் எந்த வழியில் Beam Boycott நிழல்கள், அல்லது இலாப ஆர்வத்தை ஒரு அணுகுமுறை ஒரு dodgy ஏற்பாடு விட்டு.\nசில Viber வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவுகளை அனுப்பும் ஸ்பேம் அதிக அளவு பார்த்திருக்கிறேன். இந்த செய்திகளை Viber அனுப்பவில்லை, அவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. Viber மீடியா இல்லை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்களை அனுப்ப மாட்டேன்.\nதுரதிருஷ்டவசமாக, இது சில தந்திரம் நிபுணர்களால் தற்போது தனிநபர்களுக்கு ஸ்பேம் அனுப்ப மேடையில் பயன்படுத்த முயற்சி இல்லை என்று அர்த்தம் இல்லை. ஸ்பேம் செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு செலவழிப்பதற்காக சில விரைவூட்டல் தளங்கள் கூட வழங்கத் தொடங்கியுள்ளன, மேலும் Viber இந்த மூட்டைகளை மூடுவதற்கு முயற்சிக்கிறது.\nஉங்களுக்குத் தேவைப்படாத செய்திகளை நீங்கள் பெறுகிறீர்கள், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:\n1. யாராவது உங்களுக்கு ஸ்பேம் செய்தியை அனுப்பினால், அதைத் திறந்து தேர்வுகளைத் தேர்வு செய்யவும் (iOS இல், இது மேல் வலது மூலையில் சக்கரம் உள்ளது).\n2. நீங்கள் வழக்கமாக நீங்கள் விரும்பும் வாடிக்கையாளருடன் \"இந்த தொடர்பு சதுக்கத்தை\" தேர்வு செய்யவும்.\n3. இதேபோல், ஸ்பேமர் இப்பிர���வுக்கு Viber க்கு புகாரளிக்கலாம். \"சிறப்பு விவகாரம்\" எடுக்க ஒரு புள்ளியை உருவாக்கவும், நீங்கள் வாடிக்கையாளரிடமிருந்து ஸ்பேம் வருகிறீர்கள் என்று Viber க்கு வெளிப்படுத்தவும். கூடுதலாக, ஸ்பேமரின் தொலைபேசி எண்ணை Viber க்கு வெளியிடுவதோடு, அந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் அதைச் சமாளிப்பார்கள்.\nViber இன் எதிர்கால மாறுபாடு பயன்பாட்டில் குறிப்பாக ஸ்பேம் குறித்து தெரிவிக்கும் திறனை உள்ளடக்கியது என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது குற்றவாளி கட்சிகளைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/daily-current-affairs-01-03-2018/", "date_download": "2021-01-27T13:09:53Z", "digest": "sha1:MNBUYWL2R5EH53L5FY52QCSPZ4QX5DGR", "length": 19310, "nlines": 135, "source_domain": "tnpscayakudi.com", "title": "Daily Current Affairs 01.03.2018 – TNPSC AYAKUDI", "raw_content": "\nஎந்த மாநிலத்தில் முதல் மெகா உணவு பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது\nமகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மெகா உணவுப் பூங்கா, மகாராஷ்டிரா மாநில சதாரா மெகா உணவு பூங்கா தனியார் சனிக்கிழமை, சதாராவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அவர்களால் தொடங்கப்பட்டது. இது நாட்டின் 10 வது மெகா உணவு பூங்கா மற்றும் நாட்டின் தற்போதைய காலப்பகுதியில் செயல்படும் 8 வது செயல்பாடாகும். சதாரா மெகா பார் பார்க் 64 ஏக்கர் நிலத்தில் ரூ. 139.30 கோடி\nஎந்த நாட்டுடன் , சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது \nசுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் ஒத்துழைப்புடன் இந்தியா மற்றும் ஜோர்டான் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒத்துழைப்பின் விவரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் பணிக்குழு அமைக்கப்படும். சூழல் உள்ளடக்கம், சுகாதார ஆராய்ச்சி, புகையிலை கட்டுப்பாடு, நாட்பட்ட நோய் கட்டுப்பாடு, தேசிய சுகாதார புள்ளிவிவரம் மற்றும் சுகாதாரம் அமைப்பு அரசு\nஇந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) குடியிருப்பாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டு முதலீட்டாளர்களுக்கும் __________ தொகைக்கு நாணய வட்டி வர்த்தக வரம்புகளை உயர்த்தியுள்ளது\nஅ 150 மில்லியன் டாலர்கள்\nஆ $ 200 மில்லியன்\nஇ . $ 50 மில்லிய��்\nஈ . $ 100 மில்லியன்\nஇந்திய ரிசர்வ் வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அந்நியச் செலாவணி வர்த்தக நாணய விலையின்படி (எ.டி.சி.டி) வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் (FPI கள்) ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு வரம்புகள் ரூபாய் 100 மில்லியனுக்கும் அதிகமான இந்திய நாணய ஜோடிகளுக்கு உட்பட்டது. வரம்பை உயர்த்துவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நாணய அபாயங்களை சிறந்த வகையில் பராமரிக்க உதவும். ETCD என்பது ஒரு கட்டுப்பாட்டு கருவியாகும், இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்கிறது, மேலும் அதன் மதிப்பு மற்றொரு சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இவை ஒழுங்குமுறை முறையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் ஆகும். பொருட்களின், பங்கு, நாணயங்கள், மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற பரந்த அளவிலான நிதியியல் சொத்துக்களில் வெளிப்பாடு அல்லது ஊகிக்கவும் இந்த வகைக்கெழுக்கள் பயன்படுத்தப்படலாம். யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவற்றின் மூலம் இந்திய ரூபாயின் பிற நாணய ஜோடிகளுக்கு ரூபாய் 15 மில்லியனுக்கும்,\nஉலகின் இரராடி டால்பின்களின் மிகப்பெரிய வாழ்விடத்தைச் சேர்ந்த இந்திய ஏரி எது\nஅ . போஜால், மத்தியப் பிரதேசம்\nஆ . புலிகாட், தமிழ்நாடு\nஇ . வூலர், ஜம்மு மற்றும் காஷ்மீர்\nஈ . சில்கா, ஒடிஷா\nஒரிசாவில் உள்ள சிலிக்கா ஏரி, உலகிலேயே இரராடி டால்பின்களின் மிகப்பெரிய வாழ்விடமாக உள்ளது. சிலிக்கா ஏரிகளில் 155 இரராடி டால்பின்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என சில்வா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சமீபத்தில் சில்லா ஏரியின் முதல் வருடாந்திர கண்காணிப்புக்கான ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. கடல் பாலூட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கும், பன்முகக் கலாச்சாரத்தை நீக்குவதற்கும் நீர்வழித் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும் ‘ஆண்டு கண்காணிப்பு’ செய்யப்பட்டது\n2018 விஜய் ஹசாரே டிராபியை வென்ற மாநில கிரிக்கெட் அணி எது\nபிப்ரவரி 27 ம் தேதி டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லாவில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2018 விஜய் ஹசாரே கோப்பையை கர்நாடகா கிரிக்கெட் அணி வென்றுள்ளது. இதன் மூலம் விஜய் ஹசாரே டிராபி 3 முறை வென்றது. போட்டியின் போது, ​​கர்நாடகா மாயன்க் அகர்வால் 723 ஓட்டங்களை எடுத்தார் மற்றும் ஆட்டக்காரர் விருதை வென்றார். ஹைதராபாத் அணியின் மொஹமட் சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்\nஎந்த மாநில முதல்வர் விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சுகாதார ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார் \nதெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் உடல்நல காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார். தெலுங்கானா முழுவதும் 70 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் விவாதிக்கப்படுவார்கள். விவசாயி இறந்தால், விவசாயிகளின் குடும்பங்களுக்கு தொகை வழங்கப்படும். மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது சுகாதார காப்பீடு வழங்கப்படும். காப்பீட்டுக்கான முழு பிரீமியம் தெலுங்கானா மாநில அரசால் ஏற்கப்படும். ரூ. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nஇந்த வங்கி சமீபத்தில் ஆன்லைன் வர்த்தக சேவைகளுக்கான சிரிஸஸ் கேப்பிட்டலுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஅ . லட்சுமி விலாஸ் வங்கி\nஆ தமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி\nஇ . RBL வங்கி\nஈ கத்தோலிக்க சிரியன் வங்கி\nகத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB) தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஈக்விட்டி டிரேடிங் மற்றும் டிமேட் சேவைகளை வழங்குவதற்காக, சிரிலஸ் கேபிடல் லிமிடெட் (செலிபஸ்) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், CSB இன் வாடிக்கையாளர்கள் ஒரு பிரபலமான வர்த்தக கணக்குகளை இலவசமாக திறக்க முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் திறந்த வர்த்தக கணக்குகள், டிரேட் கணக்கில் தரகு கட்டணங்கள் மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் (AMC) மீது விருப்பமான விகிதங்களை அனுபவிக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று பிரபலங்கள் ‘மொபைல் வர்த்தக மற்றும் முதலீட்டு தளம் – LEAP, இது தொம்சன் ராய்ட்டர்ஸ்\nஎந்த விண்வெளி நிறுவனம் விண்வெளி வீரர்களுக்கு நிலவில் ‘igloos’ கட்ட திட்டமிட்டுள்ளது \nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சந்திரனில் igloos (சந்திர வசிப்பிடங்களாக குறிப்பிடப்படுவது) கட்டும் பணியை துவக்கியுள்ளது. சந்திரனுக்கு ரோபோக்களையும், 3D அச்சுப்பொறிகளையும் அனுப்புவதன் மூலம் இ���்த சந்திர ஆஸ்திகள் கட்டப்படும். இது சந்திர மண் மற்றும் பிற பொருள் கட்டப்பட்டது. விஞ்ஞானிகள் ஏற்கனவே சந்திரன் வாழ்விடத்தின் ஐந்து முன்மாதிரிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அண்டார்டிக்காவில் கட்டப்பட்டிருக்கும் சந்திரனைப் போன்ற சந்திர மண்டலங்களை இந்த சந்திர மண்டலங்கள் சேமிக்கும். சந்திரனில் அதிக நேரம் செலவழிக்க விண்வெளி வீரர்கள் உதவுவதே சந்திர ஆவிக்குரிய கட்டிடத்தின் பின்னால் உள்ள குறிக்கோள் ஆகும்\nநோக்கியா, ஆடி மற்றும் இந்த நெட்வொர்க் கம்பெனி பேர்லினில் உள்ள விண்வெளி ஆய்வு ஆய்வாளர்களுடன் இணைந்து, 4G மொபைல் நெட்வொர்க்கை நிலவில் அறிமுகப்படுத்துகின்றன.\nநிலக்கரி ஆய்வு வாகனங்கள் ஒரு அடிப்படை நிலையத்திற்கு மீண்டும் உயர் வரையறை தரவுகளை வழங்குவதற்காக சந்திரனில் அதன் முதல் 4G மொபைல் நெட்வொர்க் அடுத்த ஆண்டு கிடைக்கும். வோடபோன் ஜெர்மனி, நோக்கியா மற்றும் கார் தயாரிப்பாளர் ஆடி, பேர்லின் அடிப்படையிலான விண்வெளி ஆராய்ச்சிக்கான விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர். இந்த திட்டம் நிலவின் முதல் தனியார் நிதியளிக்கப்பட்ட பணியின் ஒரு பகுதியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-27T12:27:03Z", "digest": "sha1:D3SOBKVOWM42RATNO7IZTL7HWSY7MVNK", "length": 10072, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎம்.டி.எம்.கே, நட்பு நாடுகள் பால்க் நீரிணையில் டி.என் மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன\nபால்க் ஜலசந்தியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மருமலார்ச்சி திராவிட முனேத்ரா காசகம் (எம்.டி.எம்.கே) நிறுவனர் வைகோ திங்களன்று இங்கு\nபுதுக்கோட்டை மேடை சாலை ரோக்கோவில் உள்ள மீனவர்கள், லங்கா கடற்படை இரண்டு பேர் உயிரிழந்ததை கண்டித்துள்ளனர்\nமீனவர்கள் இறப்புக்கு இழப்பீடு கோரியுள்ளனர்; உடல்கள் உடனடியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கும், பிரேத பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்படுவதற்கும் இலங்கையில் மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, 200 க்கும்\nமீனவர்கள் கோரிக்கைகளை மத்திய மீன்வள அமைச்சரிடம் சமர்ப்பிக்கின்றனர்\nமீன்பிடி துறைமுகத்தின் கட்���ுப்பாட்டை மாநில மீன்வளத் துறையிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காசிமெடு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது, ​​கட்டுப்பாடு சென்னை துறைமுகத்துடன்\nபால்க் நீரிணையில் இந்திய மீனவர்கள் இறந்தது தொடர்பாக கொழும்புக்கு ‘வலுவான எதிர்ப்பு’ புதுடெல்லி தெரிவிக்கிறது\nஇந்தியாவின் நிலைப்பாடு இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படை ரோந்து படகு ஒன்றில் மீன்பிடி படகு மோதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, பால்க் நீரிணையில் நான்கு தமிழக\nமீனவர்களை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் போராட்டங்கள்\nஉடல்களின் படங்கள் தாக்குதல் அறிகுறிகளைக் காட்டுகின்றன என்று ARIF கூறுகிறது; எதிர்ப்பாளர்கள் இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறார்கள் இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் மீனவர்களின் உடல்கள்,\nபால்க் நீரிணையில் இந்திய மீனவர்கள் இறந்தது தொடர்பாக கொழும்புக்கு ‘வலுவான எதிர்ப்பு’ புதுடெல்லி தெரிவிக்கிறது\nஇந்தியாவின் நிலைப்பாடு இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படை ரோந்து படகு ஒன்றில் மீன்பிடி படகு மோதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, பால்க் நீரிணையில் நான்கு தமிழக\nநான்கு டி.என் மீனவர்கள் காணவில்லை – தி இந்து\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டைப்பட்டினம் மீன்பிடி ஜட்டியில் இருந்து திங்கள்கிழமை கடலில் இறங்கிய நான்கு மீனவர்களுடன் இயந்திரமயமாக்கப்பட்ட படகு காணாமல் போயுள்ளது. தற்செயலாக, இலங்கை கடற்படை கொழும்பில்\nகைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் போராட்டத்தைத் திட்டமிடுகின்றனர்\nராமநாதபுரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, ஒன்பது மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன, தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வம்\nகடலோர காவல்படை மீனவர்களை மீட்கிறது – தி இந்து\nநியூ மங்களூர் துறைமுகத்திலிருந்து 140 கடல் மைல் தொலைவில் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்து தமிழ்நாட்டிலிருந்து 11 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை ஞாயிற்றுக்கிழமை\nஇலங்கை கடற்படையின் ஒன்பது மீனவர்கள், மீனவர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன\nஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், 45 மீனவர்கள் மற்றும் ஐந்து படகுகள் இன்று வரை இலங்கை அதிகாரிகளால் பிடிபட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன கடலுக்குள் நுழைந்த தங்கச்சிமடம்\nஹ்யூகி மற்றும் பிராட் மீது ‘தி பாய்ஸ்’ நட்சத்திரம் ஜாக் காயிட்\nபோயிங் 737 மேக்ஸ் 22 மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பாவில் மீண்டும் பறக்க\n4 ஆண்டுகால நீதிமன்றப் போருக்குப் பிறகு, பார்ட்டி லியானி இந்தோனேசியாவுக்கு பறக்கிறார்\nஎன்னால் இனி வாழ முடியாது என்று உணர்ந்தேன்: தொடர்பு ட்ரேசர்களிடமிருந்து தகவல்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட COVID-19 க்கு வுஹான் மனிதன் நேர்மறையானவர்\nதடுப்பூசி பொருட்கள் தொடர்பான அஸ்ட்ராசெனெகாவுடன் ஐரோப்பிய ஒன்றிய சந்திப்பு வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று ஆஸ்திரிய அமைச்சர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668391", "date_download": "2021-01-27T14:34:56Z", "digest": "sha1:GI35LGL3KGB7R3ON25OFNPLWAUOYDOER", "length": 18692, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓடையில் உயர்மட்ட பாலம் கட்ட தண்ணீரில் நின்று கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nஓடையில் உயர்மட்ட பாலம் கட்ட தண்ணீரில் நின்று கோரிக்கை\nஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் தையான் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கோரிக்கை விடுத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் இருந்து கோ. ஆதனுார் செல்லும் வயல் வழி சாலையின் குறுக்கே தையான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மறுபுறம் சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி\nமுழு செய��தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் தையான் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கோரிக்கை விடுத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் இருந்து கோ. ஆதனுார் செல்லும் வயல் வழி சாலையின் குறுக்கே தையான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மறுபுறம் சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள காட்டு ஓடையில் இருந்து வரும் வெள்ள நீர் தையான் ஓடை வழியாக சென்று மணிமுத்தாறில் கலக்கிறது.மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிகளவு வெள்ள நீர் வருவதால் ஓடையின் மறுபுறம் இருந்த 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர்.மேலும் தற்போது மேலப்பாலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மழைக் காலங்களில் மறுபுறம் உள்ள நிலங்களுக்கு செல்ல முடிவதில்லை.இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலம் கட்டி தருவதாக கட்சியினர் தேர்தல் வாக்குறுதி வழங்கியதோடு பணியை முடித்துக் கொண்டனர். தற்போது ஓடையில் வெள்ள நீர் அதிகமாகஓடுவதால் மறுபுறம் உள்ள வயல்களுக்கு சென்று பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மேலப்பாலையூர் கிராம விவசாயிகள் முழங்கால் அளவு நீரில் இறங்கி கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவள்ளலார் குருகுலம் பள்ளியில் வெள்ள நிவாரணம் வழங்கல்\nபாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவள்ளலார் குருகுலம் பள்ளியில் வெள்ள நிவாரணம் வழங்கல்\nபாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678192", "date_download": "2021-01-27T12:44:09Z", "digest": "sha1:KJ5BAFBGKM4MX3EKGT6LY45NPDEDMGUE", "length": 18422, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "எச்சரிக்கை! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ....வங்கி விவரங்கள் அவசியமில்லை| Dinamalar", "raw_content": "\nடில்லி வ���வசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ....வங்கி விவரங்கள் அவசியமில்லை\nதிண்டுக்கல் வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி ரயில்கள் 10க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன. இதில் பயணிக்க, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியாதவர்கள், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை கவுண்டரில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.டிக்கெட் முன்பதிவு செய்து, பிறகு அதை ரத்து செய்யும் போது, அதற்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு திரும்ப\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல் வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி ரயில்கள் 10க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன. இதில் பயணிக்க, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியாதவர்கள், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை கவுண்டரில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.டிக்கெட் முன்பதிவு செய்து, பிறகு அதை ரத்து செய்யும் போது, அதற்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கிறது.\nஇதற்காக பயணிகளின் வங்கி விவரங்களை ரயில்வே நிர்வாகம் அலைபேசி வாயிலாக ஒரு போதும் கேட்பதில்லை.இருப்பினும் சில நாட்களாக மோசடி கும்பலை சேர்ந்த சிலர் அலைபேசி வாயிலாக, ரத்து செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வங்கி விவரங்களை கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. பயணிகள் அலைபேசி வாயிலாக வங்கி விவரங்கள், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.\nபயணம் ரத்தாகும் போது பயணிகளின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணம் தானாகவே வரவு வைக்கப்படும். ஸ்டேஷனில் முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணம், குறிப்பிட்ட காலத்திற்குள் கவுண்டரில் திரும்ப தரப��படும். யாராவது வங்கி விவரங்களை கேட்டால் இலவச எண் 138 ல் புகார் செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n சட்டசபை தேர்தலுக்கான பணிகள் ...ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை\nபொதுத்தேர்வு பாடத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படுமா\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புக���ப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n சட்டசபை தேர்தலுக்கான பணிகள் ...ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை\nபொதுத்தேர்வு பாடத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679083", "date_download": "2021-01-27T12:20:18Z", "digest": "sha1:U5RIOQ2WC5YT7U3INPTBURL2ASC2SA4O", "length": 17517, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி| Dinamalar", "raw_content": "\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 10\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\nகுப்பையை அகற்ற வேண்டும்கிருமாம்பாக்கம் மெயின் ரோடு பாரத் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.வைத்தியநாதன், கிருமாம்பாக்கம்.வடமங்கலம் இந்துஸ்தான் கம்பெனிக்கு எதிரில் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது.பரந்தாமன், வடமங்கலம்.ஹைமாஸ் விளக்கு எரியவில்லைகிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருமாம்பாக்கம் மெயின் ரோடு பாரத் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.வைத்தியநாதன், கிருமாம்பாக்கம்.\nவடமங்கலம் இந்துஸ்தான் கம்பெனிக்கு எதிரில் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது.பரந்தாமன், வடமங்கலம்.\nகிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை.ஞானமூர்த்தி, புதுக்குப்பம்.\nஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலத்தில் ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் உள்ளது. பெரிய பள்ளமாவதற்கு முன் சரி செய்ய வேண்டும்.அன்பு, புதுச்சேரி.\nபஸ் நிலையத்தில் கழிவு நீர் தேக்கம்\nபுதிய பஸ் நிலையம் விழுப்புரம் பஸ்கள் நிறுத்தும் இடத்தில், கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, குளம்போல கழிவுநீர் தேங்கி நிற்கிறது. முத்துக்குமரன், புதுச்சேரி.\nராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தரணி, புதுச்சேரி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவி கடத்தல் : தாய், மகனுக்கு வலைவீச்சு\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால�� திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவி கடத்தல் : தாய், மகனுக்கு வலைவீச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-ex-minister-ponmudi-talks-about-the-current-political-scenario", "date_download": "2021-01-27T13:57:32Z", "digest": "sha1:T3CKKMTWBHUC6TSWLGD7RROHH2XUCD44", "length": 7885, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 October 2019 - “நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!” | DMK Ex Minister Ponmudi talks about the current political scenario", "raw_content": "\nசினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை\n“ சிம்புன்னா என்னன்னு தெரியுமா\n“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்\nஉள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...\nவண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்\nபுதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்\nஇறையுதிர் காடு - 44\nவாசகர் மேடை - மாதா இங்கே - ஆவோ... ஆவோ..\nடைட்டில் கார்டு - 16\nபுதிய தொடர் -1; மாபெரும் சபைதனில்...\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: வேதாகமத்தின் முதல் பாவம்\nகாந்தி கண்ட இந்தியாவைக் காப்போம்\n“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் மாஸ் காட்டிய தி.மு.க-வுக்கு, வேலூர்த் தேர்தலில் மரணபயம் காட்டிவிட்டது அ.தி.மு.க\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞர���க இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/12-apr-2020", "date_download": "2021-01-27T14:21:18Z", "digest": "sha1:PTTF4YNLZXYP2HVCSEVRRXLHZ2CFMWIR", "length": 9888, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 12-April-2020", "raw_content": "\nகொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்\nகொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...\nமிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\n“கொரோனாவால் பிரிந்தாலும் மாரடைப்பால் பிரிந்தாலும் உயிர் ஒன்றுதான்\n‘‘காவல் தெய்வங்கள் என்று கொண்டாடினால் மட்டும் போதுமா\nநடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்\nஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி\n - புதிய தொடர் - 12\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nரஜினி ஏன் முதல்வர் ஆக விரும்பவில்லை\nகொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்\nமிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\nகொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...\nகொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்\nகொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...\nமிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\n“கொரோனாவால் பிரிந்தாலும் மாரடைப்பால் பிரிந்தாலும் உயிர் ஒன்றுதான்\n‘‘காவல் தெய்வங்கள் என்று கொண்டாடினால் மட்டும் போதுமா\nநடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்\nஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி\n - புதிய தொடர் - 12\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nரஜினி ஏன் முதல்வர் ஆக விரும்பவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/667", "date_download": "2021-01-27T14:01:50Z", "digest": "sha1:V2Q6DYZRSWBIWGTLTS72Y4QMPZE6LLNX", "length": 6073, "nlines": 151, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | online", "raw_content": "\n11 லட்சத்துக்கு விளையாடிய சிறுவன்: திருப்பித் தரமுடியாதென ஆப்பிள் கைவிரிப்பு\n“ஆன்லைன் மூலம் வாங்கும் மருந்து தரமானதல்ல..” - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர்\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனிநபரின் 1,500-வது நாள் இணையவழிப் போராட்டம்\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலி..\n''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்\nஅரசின் காதுகளும், கண்களும் ஏனோ மூடிக் கிடக்கின்றன... கி.வீரமணி\nமத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்... -புதுச்சேரி சம்பவம் குறித்து ராஜேஸ்வரி பிரியா\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nஆன்லைன் கேம் அப்டேட்... 12 வயது சிறுவனால் 90 ஆயிரத்தை இழந்த பெற்றோர்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/30905-29", "date_download": "2021-01-27T13:02:24Z", "digest": "sha1:SA7RLBPVLVIM36FCTMZEKCIMJFNOSTT5", "length": 29044, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை - இந்திய அரசுகளின் துரோகம்\nஅமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 24 மே 2016\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\n2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன அழிப்பை செய்து முடித்தது. மே17,18 ஆகிய நாட்களில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் நாம் 7 கோடி தமிழர்கள் இருந்தும் நம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்டனர்.\nதமிழகம் விழித்தெழும் எப்படியும் தங்கள் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் என்று இறுதிவரை சமரசமின்றி போராடிய ஈழத் தமிழர்கள் இந்தியாவின் துணையுடன் வேட்டையாடப்பட்டார்கள்.\nஅமைதிப்பேச்சுவார்த்தையை முறித்த அமெரிக்கா, கொத்து குண்டுகளை வீச இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது. ரேடார்களை வழங்கி தமிழர்கள் தஞ்சமடைந்த இடங்களைக் காட்டிக் கொடுத்தது இந்தியா. இலங்கையுடன் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டது சீனா. போரை நிறுத்தி தமிழர்களைக் காக்க வேண்டிய ஐ.நா சபையும் மவுன சாட்சியாய் இலங்கைக்கு துணைபோனது.\nதங்களுக்கென்றொரு சின்னஞ்சிறு தேசம், அதில் அமைதியானதொரு வாழ்க்கை வாழ நினைத்த தமிழர்களை இனவெறி இலங்கையும், இந்திய,அமெரிக்க வல்லரசுகளின் அதிகாரத் தூண்களும் வாழவிடாமல் நசுக்கின.\nஈழத்தின் நிலப்பரப்பு புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துபவர்கள்தான் இந்தியப் பெருங்கடல் என்றழைக்கப்படும் தமிழர் பெருங்கடல் முழுதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும். சர்வதேச நாடுகள் தங்கள் ஆதிக்கத்திற்காகவும், வணிக நலனுக்காகவும் தமிழர்களை அழித்தொழிக்க இலங்கையுடன் கைகோர்த்தன. ஏழுஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர் பகுதி��ள் முழுதும் சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் தெருக்களெங்கும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.\n2009 இல் இனப்படுகொலையை நடத்தி முடித்தவுடன், விடுதலைப் போராட்டம் முடிந்து விடும் என்று கொக்கரித்தது இலங்கையும் சர்வதேச வல்லரசுகளும். ஆனால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டத்தை தொடங்கிய தமிழர்கள், அரசியல் வழியில் விடுதலைப் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடித்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் விடுதலைக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இதுதான் கொலையாளிகளுக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருக்கிறது.\nஇனப்படுகொலையை நடத்திய இவர்களின் அடுத்த நோக்கமாக தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பது என்பது இருக்கிறது.\nஇதற்காகத்தான் இனப்படுகொலை என்பதை மறைக்க மனித உரிமை மீறல் என்றும், போர்க் குற்றம் என்றும் பல்வேறு வார்த்தைகளை நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா தனது வணிக நலனுக்காக 13 வது சட்டத் திருத்தம் எனும் அயோக்கிய சட்டத்தையும், அமெரிக்கா தனது வணிக நலனுக்காக ஒரு அயோக்கிய தீர்மானத்தையும் முன்வைத்து தமிழீழ விடுதலையை அழிக்க எத்தனிக்கின்றன.\nஇந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், தமிழீழத்தில் நடந்தது விடுதலைப் போராட்டம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது 2009க்கு பிறகு சர்வதேச அளவில் நமக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம். இதை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம்.\nநாம் என்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்பதை எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சர்வதேச வியாபாரிகள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கோரிக்கையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வாழ்வுரிமை மற்றும் நல்லிணக்கம் என்பதை தமிழர்களுக்கான நீதியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவா லட்சக்கணக்கான மாவீரர்கள் உயிர்நீத்தார்கள் சர்வதேச விதிகளின்படி, இனப்படுகொலைக்கு உள்ளான சமூகத்திற்கு நீதி என்பது அவர்களுக்கான பொது வாக்கெடுப்பே.\nதமிழர்கள் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற���ு. இந்தியாவே போரை நிறுத்து எனக் கதறி இங்கு நம் முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேர் தீக்குளித்து இந்தியாவின் காலடியில் உயிர்நீத்தார்கள். ஆனால் நாம் இறுதி வரை ஒன்று கூடி நிற்கவில்லை. துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட ஒன்றரை தமிழர்களை காப்பற்ற ஒன்றிணையாத குற்றவுணர்ச்சி நமக்கு இருக்கிறது.\n2009 இல் மவுனமாக இருந்த நாம் இன்னுமா மவுனமாக இருப்போம். இன்னுமா சாதிகளாய், மதங்களாய், கட்சிகளாய் பிரிந்து கிடப்போம். எத்தனை நாள் தனிஅறையில் மட்டுமே நமது கண்ணீரை கொட்டி தீர்க்கப் போகிறோம்\nஎந்த நாட்களில் கொத்துக் குண்டுகள் வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று விட்டு, தமிழர்களை அழித்துவிட்டோம் என்று கொக்கரித்தார்களோ அதே மே மாதத்தில் லட்சம் தமிழராய் எழுந்து நிற்போம். லட்சம் பிணங்களை பார்த்தும் ஒன்றிணையாவிட்டால், நமக்கு பெருமையும், வீரமும் பேசித் திரிய என்ன தகுதி இருக்கிறது\nஒரு நாள் தமிழராய் ஒன்றிணைந்து நம் குரலை எழுப்பமாட்டோமா\nஇனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புமே நமது கோரிக்கை.\nஎந்த சுதந்திர தமிழீழத்திற்காக லட்சம் தமிழர்கள் உயிர்விட்டார்களோ, அந்த சுதந்திர தமிழீழக் கோரிக்கையை உயர்த்திப் பிடிப்போம்.\nஏந்திப் பிடிப்பது மெழுகுவர்த்தியை மட்டுமல்ல, சுதந்திர தமிழீழ கோரிக்கையையும் தான்.\nஉங்களுக்காக மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றன.\n100 ஆண்டுகளை கடந்தும் ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் கூடுகிறார்கள். யூதர்கள் 60 ஆண்டுகள் கழித்து இன்றும் தங்கள் வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nசர்வதேசமும் இந்தியாவும் செய்த துரோகத்தினை மறக்க மாட்டோம். இலங்கையின் இனவெறியை நினைவுபடுத்துவோம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம்.\nஎத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தமிழர் கடலின்(மெரீனா) ஓரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கம் செலுத்தி தமிழீழத்தை மீட்க உறுதியேற்போம்.நம் சந்ததிகள் இனப்படுகொலையை மறந்து விடாமலிருக்க வருடம்தோறும் கூடுவோம்.\nமே 29 இல் தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மாலை 4 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம���.\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉங்களை போன்றவர்கள் சும்மா விடுதலை புலிகளின் பொய் பிரச்சாரங்களை முன்னேடுக்கிரிர ்களே ஒழிய என்றைக்கும் உண்மையை நீங்கள் பேசியது இல்லை. நீங்கள் இந்தியராய் இணையுங்கள் என்று கேட்காமல் தமிழராய் இணையுங்கள் என்று கேட்கும் போதே உங்களின் பிரிவினை நோக்கம் வெளிப்படுகிறது, அங்கேயே உங்கள் தவறு ஆரம்பித்துவிடுகிறது.\nஉலகிலேயே இலங்கை தமிழர்களுக்கு உண்மையான உதவி செய்ய கூடிய ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியா தான். ஆனால் நீங்கள் இந்தியாவை எதிரியாக சித்தரித்து கொண்டு இந்திய தமிழர்களை உங்களிடம் இருந்து விலகி போக வைத்து இருக்கிறார்கள். இந்திய தமிழர்களின் தேசபற்றை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறிர்கள். உங்களை போன்ற ஆட்கள் வேண்டுமானால் இலங்கை தமிழன் கொடுக்கும் பணத்திற்காக நாட்டை காட்டி கொடுக்கலாம் ஆனால் சாதாரண மக்களாகிய எங்களை போன்றவர்களுக்கு இந்தியா மீதான பற்று மிக அதிகம், நீங்கள் இந்தியா ஒழிக என்று சொல்லும் போது தானாகவே நீங்கள் எங்களை விட்டு விலகி போய்விடுகிரிர்கள்.\nஉங்களின் இந்த மாதிரியான தீவிரவாத பிரிவினைவாத பேச்சுகள் தான் இலங்கை தமிழனை நட்பு சக்தி எதுவும் இல்லாமல் தனியாக நிறுத்தி இருக்கிறது.\nமேலும் தற்போது இருப்பது தகவல் தொழில்நுட்ப உலகம் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நிமிடமே தெரிந்துகொள்ளும ் வசதி அனைவருக்கும் உண்டு. புலிகள் தமிழ் மக்களை கேடயமாக பிடித்து வைத்து கொன்றது, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று பலியிட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் நீங்கள் பாலச்சந்திரன் படத்தை காட்டி ஏமாற்றி கொண்டு இருக்கிறிர்கள், இந்த அடிப்படை நேர்மை இல்லாத செயலால் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் நீங்கள் விலகி நிற்கிரிர்கள்.\nஇலங்கை தமிழனின் அழிவிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் உங்களை போன்ற ஆட்கள் தான் புலிகள��ன் பொய் பிரச்சாரங்களை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பரப்பி புலிகளின் பாவங்களை மறைத்து இருந்திர்களே ஒழிய எந்த ஒரு சுழலிலும் அந்த அப்பாவி இலங்கை தமிழனுக்கு உண்மையாக உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தது இல்லை.\nஇப்படிபட்ட போலித்தனங்களை அரசு தடை செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2010-10-31-13-42-38/175-10274", "date_download": "2021-01-27T14:12:43Z", "digest": "sha1:ADZ6EBFKF564UHUHCHRSOXWOZK2DQG7J", "length": 8298, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹெஜிங் ஒப்பந்தம் குறித்து நாளை சிங்கபூரில் விசாரணை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஹெஜிங் ஒப்பந்தம் குறித்து நாளை சிங்கபூரில் விசாரணை\nஹெஜிங் ஒப்பந்தம் குறித்து நாளை சிங்கபூரில் விசாரணை\nஅமெரிக்க சி.ஐ.டி.ஐ. வங்கிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பிலான விசாரணை நாளை திங்கட்கிழமை சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.\nஇவ்விசாரணை தொடர்ந்து நவம்பவர் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nமுன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பெற்றோலிய கூட்டத்தாபன முன்னாள் தலைவர் அசந்த டி.மெல் உட்பட மத்திய வங்கி மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் 14 பேர் கொண்ட குழு மத்தியஸ்தர்கள் முன் சாட்சியமளிக்கவுள்ளது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\nஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை\nகுருந்தூர் மலை விவகாரம்: ரவிகரன் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Malta/Classes_Language-classes/Private-lessons-in-English-with-native-speaker", "date_download": "2021-01-27T14:35:28Z", "digest": "sha1:EKX2JIZHVME7FF35IUA6PKHLGYS5O33M", "length": 13196, "nlines": 114, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Private lessons in English with native speaker: மொழி வகுப்புகள் இன மால்டா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மொழி வகுப்புகள் அதில் மால்டா | Posted: 2021-01-19 |\nவட்டாரம் /சுற்றுபுறம்: Sliema / San Gwann\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மொழி வகுப்புகள் in மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்பு��ள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\nமொழி வகுப்புகள் அதில் மால்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/ayyanaar-veethi-movie-audio-function-stills/", "date_download": "2021-01-27T13:44:43Z", "digest": "sha1:JNQS66Z4GIGK5EF2NV2DOEN5RYQMOVSK", "length": 3831, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அய்யனார் வீதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா", "raw_content": "\n‘அய்யனார் வீதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nayyanaar veethi movie Ayyanaar Veethi Movie Audio Function Stills director k.bagyaraj அய்யனார் வீதி இசை வெளியீட்டு விழா அய்யனார் வீதி திரைப்படம் இயக்குநர் கே.பாக்யராஜ்\nPrevious Postபிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது ‘போகன்’ திரைப்படம் Next Postநீண்ட வசனத்தை ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்த தமிழ்ப் பட நாயகி..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\n“கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர்கள்” – இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன தகவல்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/2149", "date_download": "2021-01-27T13:53:32Z", "digest": "sha1:WUH7XQOCWS7V3QJR5XPGZA2J2UXZU366", "length": 10821, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "வெந்தயக்கீரை சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இ��ுக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வெந்தயக்கீரை சப்பாத்தி 1/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி 2/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி 3/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி 4/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி 5/5\nகோதுமை மாவு - ஒரு கப்\nகடலை மாவு - 2 மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉலர்ந்த மாங்காய்த்தூள் - அரை தேக்கரண்டி\nவெந்தயக்கீரை - ஒரு கட்டு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயக்கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.\nகோதுமைமாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உலர்ந்த மாங்காய்த்தூள், எண்ணெய், வதக்கிய கீரை போட்டு ஒன்றாக கலக்கவும்.\nபின் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இடவும்.\nபிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு சுடவும்.\nகோதுமை மாவு பருப்பு தோசை\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/02/5wZm_t.html", "date_download": "2021-01-27T13:34:18Z", "digest": "sha1:SKBOUQPOINQYT57HC4ZOH3GHYUU4B4HD", "length": 4801, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க முடிவு என தகவல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nடெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க முடிவு என தகவல்\nஉத்தரப் பிரதேச அரசை தொடர்ந்து, டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகடந்த ஞாயிறு முதல் வியாழன் வரை நடந்த கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nஇதற்கு காரணமானவர்கள் என ஆயிரம் பேரை டெல்லி போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் 600 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎஞ்சியவ��்களை உடனே பிடிக்குமாறு குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரத்தை பயன்படுத்தி பல கிரிமினங்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடக்கிறது.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய 400 பேரை கண்டறிந்து அவர்களுக்கு உ.பி அரசு இழப்பீடு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/baA9Xh.html", "date_download": "2021-01-27T13:49:36Z", "digest": "sha1:P43FXGU67GPVMVFECAAC55YYE5BEQP3B", "length": 10311, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தலையில் சத்தியம் செய்தார்.. ரஜினி அவரது குருவிடம் பேசியது பற்றி பி.ஆர்.பாண்டியன் தகவல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தலையில் சத்தியம் செய்தார்.. ரஜினி அவரது குருவிடம் பேசியது பற்றி பி.ஆர்.பாண்டியன் தகவல்\nநான் அரசியலுக்கு செல்ல மாட்டேன், கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தன் தலையிலும் தன் மனைவி தலையிலும் ரஜினிகாந்த் சத்தியம் செய்து கொடுத்ததாக அவரின் குரு கோபாலி கூறியதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த நான���கு ஆண்டுகளுக்கு முன்னதாக காவிரி போராட்டம் பற்றி எரிகிறபோது ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்க தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அவரே அதற்கான அறிக்கையைக் கொடுத்து உறுதி செய்தார். அந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். ரஜினி தமிழக முதல்வராக நான் வருவேன் அரசியல் கட்சித் தூங்குவேன் என்று அறிவிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். இதனை அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தோம்.\nஅந்த நிலையில் ரஜினியின் குரு கோபாலி (வயது 95) என்பவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து தங்களுடைய (பி.ஆர்.பாண்டியன்) அறிக்கைகளை எல்லாம் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். கடந்த வாரம் என்னை ரஜினிகாந்த் என் வீட்டில் வந்து ஒரு நாள் பகல் முழுமையிலும் தங்கியிருந்து என்னோடு இரண்டு வேளை உணவு அருந்திவிட்டு நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன். கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என என் தலையிலும் என் மனைவி தலையிலும் சத்தியம் செய்து கொடுத்து உள்ளான். அவன் அரசியலில் ஈடுபட மாட்டான் என்று உறுதி செய்துள்ளான். உனக்கு அரசியல் தேவையில்லை உடல் நலம்தான் முக்கியம் என ஆலோசனை சொல்லி அனுப்பியுள்ளேன் என்றார்.\nஎனவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். நீங்கள் அதுகுறித்து அறிக்கைகள் விடவேண்டிய அவசியமில்லை. அவர் அரசியலை விரும்பவில்லை. எனவே நான் அவன் சார்பில் உங்களுக்கு உத்தரவாதமாக சொல்கிறேன். அவன் கட்சி ஆரம்பிக்க மாட்டான் என்று சொன்னார். அவர் மனைவியும் அதை முழுமையாக உடனிருந்து ஆமோதித்தார். இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.\nஅதன்பிறகு நான் ரஜினி குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் இருந்த நிலையில், இன்றைய தினம் ரஜினியின் சகோதரர் அதனை அறிக்கையாக வெளியிட்டு கொடிய தொற்று நோய் காலத்தில் கட்சி தொடங்க முடியாத நிலையில் உள்ளதாகச் சொல்லி உறுதிப்படுத்தி இருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி ஆகும்.\nஎனவே அவர் கட்சி தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் ஏமாற வேண்டாம். ரசிகர் மன்றங்கள் என்பது வேறு. அரசியல் கட்சி துவங்குவது என்பது வேறு. எனவே அரசியல் கட்சிகள் என்பது மக்களுக்கான போராட்டக்களத்தி��் தொடர்ந்து பங்களிப்பு செய்து மக்கள் நம்பிக்கையை பெற்று அரசியல் கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படுவதுதான் பொருத்தமான ஒன்றே தவிர நடிப்பிற்காக அதனை ஆதரிக்கும் ரசிகர்கள் கூட்டம் அரசியல் கட்சிக்கு ஆதரிக்கும் என்கிற நிலை தமிழகத்தில் எடுபடாது என்பதை ரஜினி உணர்ந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் முடிவு மிகச் சிறப்பானது. அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/vigneswaran4884.html", "date_download": "2021-01-27T12:39:03Z", "digest": "sha1:ZMPQZRS7VUW4ZILC5J7T6WSNALSUX6H2", "length": 9592, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்\nமாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்\nசாதனா November 27, 2020 யாழ்ப்பாணம்\nதமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.\nதமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.\nஇதன்போது அவரது கட்சி உறுப்பினர்ளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வ�� ஆராய்ச்சி எனக்\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ��்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/didnt-learn-lesson-after-2015-floods-judges-warn-authorities-illegal", "date_download": "2021-01-27T12:53:41Z", "digest": "sha1:OXF42Q2OI6FBIQJUA2AJMWI4CQ473WJE", "length": 13443, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘2015 பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையே?’ - சட்ட விரோதக் கட்டுமான வழக்கில் அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்! | nakkheeran", "raw_content": "\n‘2015 பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையே’ - சட்ட விரோதக் கட்டுமான வழக்கில் அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்\nசட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக, எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில், 5,574 விதிமீறல் கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 1,161 கட்டடங்களைப் பொறுத்தவரை, கட்டடப் பணிகளை நிறுத்திவைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கபட்டுள்ளது. மீதமுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. 5 -ஆவது மண்டலமான இராயபுரத்தில் மட்டும், 5,574 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், சென்னை முழுவதும் 75ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விதிமீறல் கட்டங்கள் இருக்கலாம். எனவே, 5 -ஆவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென' கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘சட்ட விரோதக் கட்டடங்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்..’ என எச்சரித்தனர்.\nமேலும், ‘சென்னையில் 5 -ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு வ��திமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அரசுத்துறை தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. 2015 பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லை.’ என நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.\nமேலும், மனு தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர், 5 -ஆவது மண்டல உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 22 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா - கரோனாவால் சாகச நிகழ்ச்சி மிஸ்ஸிங்..\nஅரசுடைமையான 'ஜெ'வின் போயஸ் இல்லம்... ஜெ.தீபா வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு\n'இது பாலியல் வன்கொடுமையாகாது' - அதிர்ச்சி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு\nவாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா - கரோனாவால் சாகச நிகழ்ச்சி மிஸ்ஸிங்..\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129324", "date_download": "2021-01-27T12:30:27Z", "digest": "sha1:HOP4JGISLPTUSHUDWORS6GIZZV4MGEVO", "length": 10547, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - New woman, torture, engineer, arrested,‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது", "raw_content": "\n‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nசேலம்: சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சிவில் இன்ஜினியரான இவருக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மலையம் பட்டியை சேர்ந்த மெக்கானிக் இன்ஜினியர் அமர்நாத் (27) என்பவருக்கும் கடந்த மார்ச் 26ம் தேதி திருமணம் நடந்தது. புதுமணஜோடி அழகாபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்தனர். அமர்நாத், மாமனார் வீட்டில் தனக்கு கார் வேண்டும் என கேட்டதையடுத்து அவருக்கு பிடித்த கலரில் கார் ஒன்று புக் செய்யப்பட்டது. திருமணம் முடிந்த ஒரு வாரம் சந்தோஷமாக சென்ற வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. இதன்பிறகு ஒவ்ெவாரு நாள் இரவும் புதுமனைவியை அவமானப்படுத்த துவங்கினார். ‘அவளைப்போல நீ இல்லை’ என இன்னொரு பெண்ணை சுட்டிக்காட்டி சித்ரவதைப்படுத்தினார்.\nகணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மனைவி, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது மெசேஜ்களை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பெண்களுக்கு அனுப்பிய செக்ஸ் மெசேஜ்கள் அதில் இருந்தது கண்டு கண் கலங்கினார்.அவருக்கு தெரியாமல் அவரது செல்போனில் உள்ள மெசேஜ் அனைத்தையும் பிரிண்ட் எடுத்தார். காமரசம் சொட்ட சொட்ட அவர் பெண்களுக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு, அப்பெண்களும் சளைக்காமல் பதில் அளித்திருந்தனர். இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு, முடியை பிடித்து இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் பெற்றோர் சமாதானப்படுத்தினர். என்றாலும் தினமும் அடித்து உதைத்துள்ள���ர். ‘’இனி உன்னோடு வாழ முடியாது’ என்று அமர்நாத் கூறியுள்ளார்.\nஇதனால் இளம்பெண், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை கேட்டு ெகாடுமைப்படுத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமர்நாத்தை கைது செய்து சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என தெரியவந்தது.\nபொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை\nகுடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்\n‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்\nகும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது\nஉடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி\nகயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது\n2 தீவிரவாதிகள் அதிரடி கைது\nதிருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது\nமுகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tamil-conversation-with-prov-rv-on-kamal-entering-politics/", "date_download": "2021-01-27T13:13:55Z", "digest": "sha1:567YSG553VEIWYPEHNUBMPIAIEDMW5IR", "length": 7108, "nlines": 184, "source_domain": "tamil.pgurus.com", "title": "Tamil Conversation with Prov RV On Kamal Entering Politics - PGurus1", "raw_content": "\nகமல் ஹாஸன் தனது அரசியல் பயணத்தை திரு. அப்துல் கலாம் அவர்களின் வீட்டிலிருந்து தொடங்க போவதாக அறிவித்துள்ளார் இவர் ஒரு கம்யூனிஸ்டா அல்லது பகுத்தறிவு வாதியா இவர் ஒரு கம்யூனிஸ்டா அல்லது பகுத்தறிவு வாதியா எப்படி தனித்தன்மையை ஏற்படுத்த போகிறார் எப்படி தனித்தன்மையை ஏற்படுத்த போகிறார் Prof RV உடன் ஒரு உரையாடல்\nPrevious articleஆன்மீக அரசியலுக்கு தேவை – நேர்மை நாணயம் நல்லாட்சி – அதை ரஜினி தருவாரா\nNext articleகாவேரி தீர்ப்பு – சாதகமா பாதகமா ஒரு உரையாடல் சுமந்த் ராமனுடன்\nதமிழ் சினிமா ப ஜா க தோற்பதற்கு ஓர் முக்கிய காரணம் என்று கூறுகிறார் உமா ஆனந்தன்\nசிதம்பர ரகசியம் – MRV யுடன் ஒரு உரையாடல்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்\nசிதம்பர ரகசியம் – MRV யுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/26252-winter-dry-eyes-what-to-eat.html", "date_download": "2021-01-27T13:24:15Z", "digest": "sha1:JXXPDGSNKCF4R7K5A4TUVNNLJT36IYPP", "length": 15248, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்\nகுளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்\nநம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவைதாம். ஆனால், அதிக கவனமாகப் பேண வேண்டியவை என்று சில உறுப்புகள் உள்ளன. கவனக்குறைவாக இருந்தால் அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அவற்றுள் ஒன்று கண். பார்வை நமக்கு மிகவும் முக்கியம். கண்களில் ஏற்படும் பார்வை திறன் குறைவு, புரை, வறட்சி ஆகியவை நம்மைப் பாதிக்கக்கூடியவையாகும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் கண்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.\nபருவநிலை மாற்றமும் கண்களில் பாதிப்புண்டாக காரணமாக இருக்கக்கூடும். சில மறைவான காரணங்கள் இருந்தாலும், காற்றில் குறைவான ஈரப்பதம், அதிக குளிர், அதிகமாக வீசும் காற்று இவை கண்களில் வறட்சி ஏற்படக் காரணமாகின்றன. போதுமான கண்ணீர் சுரக்காததும் கண்களை வறளச் செய்யக்கூடும். கண்கள் வறண்டிருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தால் அதற்கென சொட்டு மருந்துகளைத் தருவார். மருத்துவரின் ஆலோசனையை கடைப்பிடிப்பது அவசியம். ஆனால், அது தேவைப்படாத அளவுக்குக் கண்களை ஈரத்துடன் வைத்துக்கொள்ள சில பழங்கள் உதவுகின்றன. குளிர்காலத்தில் இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் கண்களைக் குளிர்கால பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம்.\nநெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை செய்யும். இணைப்பு திசுக்களை ஒருங்கிணைத்துப் பராமரிப்பதில் வைட்டமின் சி சத்து நன்கு செயல்படுகிறது. ஆகவே ரத்தநாளங்கள் ஆரோக்கியமாகக் காக்கப்படுகின்றன. கண்களில் வரக்கூடிய விழித்திரை (ரெட்டினா) பாதிப்புகளை நெல்லிக்காய் குறைக்கும்.\nகண்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கு ஆரஞ்சு உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் அதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் கண்களுக்குத் தேவையான நீர் கிடைக்க உதவுகிறது. இதன் காரணமாகக் கண்கள் வறளுவது தவிர்க்கப்படுகிறது.\nகொய்யா, குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம். இதில் அதிக அளவில் ஊட்டசத்துகள் உள்ளன. வயது காரணமாகக் கண்களில் பாதிப்பு ஏற்படுவதை இது தாமதிக்கச் செய்கிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.\nசர்க்கரை வள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ சத்தும் பீட்டா கரோடினும் உள்ளது. இவை இரண்டுமே கண்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையானவை. பீட்டா கரோட்டின் பார்வை திறனை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ, கண் வறட்சியைத் தடுக்கிறது.\nபசலைக் கீரையில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கண்களின் நரம்புகள் சேதமடையாமல் இது தடுக்கிறது. ஆகவே, பசலைக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது குளிர்காலத்தில் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.\nYou'r reading குளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்\n டீ குடிங்க.. பயன் பெறுங்க\nதண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைக்கும் ஜப்பான் தெரபி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஒற்றைத் தலைவலியைப் போக்கும் முடக்குவாதத்தை தடுக்கும்... அன்றாடம் பயன்படும் ஆச்சரியமான பொருள்\nசானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகண்ணின் கருவளையத்தை போக்கும்... சரும அழகை பராமரிக்கும் அலோவேரா என்னும் கற்றாழை ஜெல்\nபிளட் பிரஷர் இருப்பவர்கள் வீட்டில் செய்த ஊறுகாய் சாப்பிடலாமா\nஉடலை குறைக்க நாம் தினமும் பின்பற்ற வேண்டியவை..\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை\nபீரியட்ஸ்: துரிதமாக்குவதற்கு எவற்றை சாப்பிடலாம் தெரிந்து கொள்ளுங்க\nமுருங்கை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஆரோக்கியமான கர்ப்பத்துக்கு உதவும்... இதய நோயை தடுக்கும்: நிலக்கடலையை எப்போது, எப்படி சாப்பிடலாம்\nஅதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலையா கண்களை பாதுகாக்க இவற்றை செய்யுங்கள்\nதொள தொள சதை குறைந்து இடுப்பு சிக்கென்று மாற சாப்பிடவேண்டிய பழங்கள்\nபெண்களுக்கான ஒருநோடாய் திட்டம், அசத்தும் அசாம் மாநிலம்\nசெல்ஃபிக்கு 16 எம்பி காமிரா: டிசம்பர் 8 அன்று அறிமுகமாகிறது மோட்டோ ஜி9 பவர்\nவிவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்\nவேறு எண்கள் எதுவும் தேவையில்லை ரயில்வேயில் அனைத்து உதவிகளுக்கும் 139 டயல் செய்தால் போதும்\n4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்\nசமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..\nயாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..\nஇரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..\nஊரடங்கு காலத்தில் உருக்குலைந்த இந்தியப் பொருளாதாரம் : ஆக்ஸ்போம் நிறுவன ஆய்வில் அதிர்ச்சி விவரங்கள்\nசசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்\nகண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜ் கவலைக்கிடம்...\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/is-there-a-problem-with-the-chekka-chivantha-vaanam-118092100039_1.html", "date_download": "2021-01-27T14:04:27Z", "digest": "sha1:U5M4LSOS5UE6OQ5TPE4BD2PL5RC23XUR", "length": 10233, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்..... | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா, அதிதி ராவ் உள்பட பல்வேறு திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.\nஇந்த படத்தின் டிரைலர் கடந்த வாரத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.\nஇந்நிலையில் செக்க சிவந்த வானம் படத்தை வரும் 27ம் தேதி வெளியிட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில். இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்க மறுத்துள்ளது. அதனால் இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nசிங்கமும் சாமியும் ஒரே படத்திலா\nபார்ப்பவர���களை பதறவைக்கும் மிரட்டலான சைக்கோ திரில்லர் ராட்சசன் ட்ரெய்லர்\nயாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nManirathnam Simbu Arun Vijay Film விஜய் சேதுபதிஅரவிந்த் சாமிபிரகாஷ் ராஜ்செக்க சிவந்த வானம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-model-question-12th-political-science-5/", "date_download": "2021-01-27T12:45:47Z", "digest": "sha1:ZQMF2TRS4HEJV7Z6ZJACD3BSAL6VAOOX", "length": 3909, "nlines": 93, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Model Question 12th Political Science 5 – TNPSC AYAKUDI", "raw_content": "\nஅரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது\nகீழ்க்கண்டவற்றில் எது தன்னாட்சி அமைப்பு\nகாந்தியடிகளுடன் தண்டி உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தமிழர்\nதமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் இல் இருந்து பயன்படுத்தினர்\nநமது நாட்டின் ஈரவை முறை எந்த நாட்டின் நாடாளுமன்ற முறையில் இருந்து எடுக்கப்பட்டது\nநாடாளுமன்றம் வருடத்திற்கு — கூட்டத் தொடர்களுக்கு தொடர்கள் குறையாமல் கூட வேண்டும்\nமக்களவை மாநிலங்களவை கூட்டத் தொடர்கள் நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் – எண்ணிக்கை இருக்க வேண்டும்.\nசபாநாயகர் ஆவது சட்ட திருத்தத்தின் படி ஒரு உறுப்பினரை தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றவர்\nசிக்கிம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996381", "date_download": "2021-01-27T14:56:53Z", "digest": "sha1:VFZN5GJBP3OJWLHXMMMG4VAHTIB6Y65H", "length": 8089, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சேத்துப்பட்டு அருகே போலி மதுபானம் விற்ற 3 பேர் கைது | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nசேத்துப்பட்டு அருகே போலி மதுபானம் விற்ற 3 பேர் கைது\nசேத்துப்பட்டு, அக்.20: சேத்துப்பட்டு அருகே போலி மதுபானங்களை பதுக்கி விற்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு பகுதியில் போலி மதுபானம் அதிகளவு விற்பதாக எஸ்பி அரவிந்துக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் கலால் டிஎஸ்பி பழனி தலைமையில் திருவண்ணாமலை கலால் இன்ஸ்பெக்டர் தயாளன், போளூர் கலால் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற சேத்துப்பட்டு- வந்தவாசி சாலையில் உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(39), மேல்மலையனூர் தாலுகா கொடுங்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார்(36), அனாதிமங்கலத்தை சேர்ந்த வேலு(34) ஆகிய 3 பேரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 762 போலி மதுபாட்டில்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.\nபின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு போலி மதுபானங்கள் தயாரித்து கொடுத்தவர்கள் யார் எந்தெந்த பகுதிகளில் போலி மதுபாட்டில்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு\n2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nபைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்\nபெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட��டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/TELO.html", "date_download": "2021-01-27T13:04:04Z", "digest": "sha1:UMNN4PNOZX5DGURDUODZSHEPWCK2YFIB", "length": 12746, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "கோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா\nகோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா\nடாம்போ January 07, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக தீர்மானமொன்றை எடுத்து ஜநாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய சந்தரப்பமிது.\nஆனாலும் பெரும்பான்மை மத்தியஸ்தத்தில் தமிழ் தலைமைகள் பேச்சு மேசையில் அமர்வது மிக கேவலமானது.\nஅதுவும் கடந்த ஆறு வருடங்கள் ஜநாவில் இலங்கைக்கு கால அவகாசம் பெற்றுத்தந்தவர்கள் தலைமையில் தமிழ் தலைவர்கள் ஒன்று கூடி கொழும்பில் ஆராய்கிறார்களாம்.\nநிமல்கா பெர்னான்டோ மற்றும் பாக்கிய சோதி சரவணமுத்து போன்றவர்கள் ஜநாவில் என்ன செய்தார்கள் என்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியும்.\nஆளாளுக்கு தமிழ் தரப்புகள் தனித்தனியாக ஜநா விடயத்தை கையாள்வது நிச்சயம் தமிழ் மக்களது அவலங்களை கூறுபோடும் நடவடிக்கையாகும்.\nஅது எமது கோரிக்கையினை மலினப்படுத்துகின்றது.\nகாணாமல் போனோர் விடயத்திற்கு தீர்வில்லை.அரசியல் கைதிகள் சிறைகளிலேயே அடக்கப்பட்டுள்ளனர்.சிங்கள குடியேற்றங்கள்,விகாரைகள் அமைப்பு,பௌத்த மயமாக்கல் என தமிழ் தேசம் மோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது.\nஇந்நிலையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் தங்கள் கோn கோடியாக உள்ள சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்க���ை பகடைக்காய்களாக மாற்ற சதிகளில் ஈடுபடக்கூடாது.அதே போன்றே இலங்கையினை ஜநாவிலிருந்து வெளியேற்றி பாதுகாக்கவும் மக்களை ஏமாற்றிய முயலக்கூடாது.\nஅதிலும் ஆளாளுக்கு தனித்து பிரிந்து அறிக்கைகள் விடுவதும் தயாரிப்பதும் மோசமானதெனவும் தெரிவித்தார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-27T13:19:25Z", "digest": "sha1:GCHPAHC5PFRE7BEDVKNY5Q2DUJUG6MPZ", "length": 31724, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "துளசி – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை\nஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை பாரம்பரியமாக நமது பெண்கள், அவர்களின் முக அழகுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்தார்கள். அதன் காரணமாக அவர்களின் முகமும் கூடுதல் அழகு பெறறது. இதனை வைத்துத்தான் மஞ்சள் முகமே வருக என்ற பாடலும் அநத பாடலாசிரியரின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்துவது போல் ஆண்களும் மஞ்சளை பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியுண்டு. இயற்கையான முறையில் விளைவித்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுததி ஆண்களின் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். கஸ்தூரி மஞ்சள் கிழங்கை ஒரு சிறு துண்டை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அந்த கஸ்தூரி மஞ்சக் கிழங்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். உங்கள்\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்பட���ததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌ பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு. வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். அப்புறம் என்ன‍ குறைந்த நேரத்தில் அ\nதினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால்\nதினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் தினமும் காலையில் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் துளசியும் மஞ்சளும் மிள எளிதாக கிடைக்கக் கூடியதும், அதிக செலவில்லாத (more…)\nநடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார்\nநடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார் நடிகை அஞ்சலியிடம் கன்ன‍த்தில் அடி வாங்கிய நடிகர் சசிகுமார் கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் (more…)\nஇந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்\nஇந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் வெயிலைக்கூட எப்ப‍டியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த (more…)\nசூப்பரான துளசி வெண்ணெய் சூப் குடித்து வந்தால்\nசூப்பரான சூப் துளசி வெண்ணெய் சூப் (Super Tulsi Butter Soup) குடித்து வந்தால் நறுமணம் மிக்க‍ இந்த துளசி... வைணவக்கோயில் உள்ள‍ பெருமாளுக்கு (more…)\nமஞ்சள் தூள் கலந்த துளசி நீரை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் மகத்தான நற்பலன்கள்\nமஞ்சள் தூள் கலந்த துளசி நீரை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் மகத்தான நற்பலன்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்... மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய துளசி (Tulsi) மற்றும் மஞ்சள் தூள் (Turmeric Powder இரண்டும் (more…)\nசூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்\nசூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... (If Drink Thulsi Mixed Milk . . .) அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த (more…)\nதுளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால்\nதுளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . நம்ம ஊர் கோவில்களில் துளசி இலை கலந்த நீரை தீர்த்த‍ம் என்று அர்ச்ச‍ கர் ஒன்றிரண்டு ஸ்பூன் (more…)\n1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால்\n1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ... 1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ... இருதய பலம் ஏற்பட பசுப் பால், தேன், துளசி இம்மூன்றும் தனித்தனியே எண்ண‍ற்ற மருத்துவ குணங்களை உள்ள‍டங்கியுள்ள‍ன• இருந்தபோதிலும் (more…)\nகர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்\nகர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்-அதிர்ச்சித் தகவல் கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்-அதிர்ச்சித் தகவல் கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்-அதிர்ச்சித் தகவல் துளசி நமக்கு நன்மை செய்வதாலும் அதன் தெய்வீக தன்மையாலும் பெரு ம்பாலானோர் தங்களது (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) க���ிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகு���்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiplus.in/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:17:25Z", "digest": "sha1:PAIMZY3WDOJV3JCLOHOLUSQHNVWEOEDS", "length": 12178, "nlines": 82, "source_domain": "chennaiplus.in", "title": "எண்பதத்தான் ஓரா மன்னவன் | Chennai Plus Online News Paper, Local News, Anna Nagar News, Tamil News, English News, Chennai News, Tamilnadu News, Latest News, Press Release, Event News, Ladies Junction News, Know Your Neighbour News, Entertainment News, Police News, Arts & Craft News, Chennai News Paper", "raw_content": "\nHome தெரிந்து கொள்வோம் எண்பதத்தான் ஓரா மன்னவன்\nவள்ளுவரது வாக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த உலகை குறிப்பாக தமிழ் மண்ணை வளம்படுத்தும் வாக்கு. அவர் வாழ்ந்த காலத்தில் இந்த தமிழ் மன்னை தமிழன் ஆண்டான். தமிழர் சிந்தனை ஆட்சி செய்தது. அப்படிப்பட்ட ஆட்சியில் வாழ்ந்த மக்கள் தன் மீதும் தனது உழைப்பின் மீதும் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தனர். ஆட்சி பீடம் அமர்ந்த மன்னனும் மக்களை தமது உயிராகப் போற்றினர். மக்களிடம் தனது மானம் போய்விட்டது என்று தண்டனை முறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதில்லை. ம’கள் தமது கருத்து’களை கூறினால் இன்முகத்தோடு கேட்டனர் மன்னர். அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் தண்டிப்பதற்கு பதிலாக அறிவுறுத்தலில் ஈடுபட்டனர். மாறாக அவதூறு வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற சிறு மதியாளர்கள் அல்ல அக்காலத்து நாடாளும் மன்னவர்கள்.\nஇடிப்பரா இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாயினும் கெடும் என்பது வள்ளுவரது குறள். புலவர்கள் நல்ல குடிபடையாக சாதாரண மக்களின் பிரதிநிதியாக மன்னனிடம் உரையாடினர். மன்னனை இடித்தும் போற்றியும் மக்களின் மனதை எடுத்துக் காட்டினர். இதற்கு ஒரு உதாரணமாக உள்ளதுதான் புறநானூற்றுப் பாடல் எண் 186. பாடல் இதோ & நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் அன்றே & மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் & அதனால் யான் உயிர் என்பது அறிகை & வேல்மிகு தாணை வேந்தர்’கு கடனே. எத்துனை எளிமையான வரிகள் பாருங்கள். இப்பாடல் கூறுவது அரசே என்னை உயிரோடு வாழ வைப்பது இந்நாட்டில் விளையும் நெல்லும் நீரும் அன்று என்கிறான் புலவன். அரசன் என்பவன் மக்களுக்கு உயிர் ஆகும். எனவே மன்னனை முதலாக உயிராகவும் மக்களை உடலாகவும் கொள்க என்கிறான்.\nஅதாவது உயிர் உடலை தண்டித்து வருத்திக் கொள்ளாது என்ற நியதியை உணர வேண்டும் என்கிறார். இப்போது அரசன் யோசிக்கிறான் தான் உடல் என்பதை மன்னனும் மறுத்திட இயலாது. ஆனாலும் அவனுக்கு உயிர் இந்த மக்களும் அவர்களது நல வாழ்வும் என்பதை அறிகிறான். யாரை யார் குறை கூறுவது யாரை யார் தண்டிப்பது இன்றைய அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போர் இப்படிப்பட்ட தமிழனின் சிந்தனையை அறிவார்களா என்ற கேள்வியை அன்றே புலவர்கள் எழுப்பி உள்ளனர். அரியாசனத்தில் அமர்வதற்கும் அமர்ந்த பின்னே ஐந்தாண்டுகளில் நாற்காலியை தக்க வைத்துக் கொள்வதற்கும் மக்களை மடையர்களாக நினைத்து நடந்து கொள்ளும் ஆட்சியாளரைப் பார்த்து வள்ளுவர் கூறுவது என்ன என்றால் எண்பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் (திகு 548) என்பதாகும்.\nஎண்பதத்தான் என்பதற்கு பொருள் காட்சிக்கு எளிமையான அரசன் என்பதாகும். அதாவது காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (திகு 386) என்ற குறள் படித்தோருக்கு எண்பதத்தான் என்ற சொல்லு’கு பொருள் விளங்கும். இன்னொரு பொருள் எளிதில் மன்னனை நேரில் சென்று காண முடியும் என்பது. அதாவது மன்னன் அரண்மனையில் அவனது ஆசனத்தில் இந்த நேரத்தில் சென்றால் நேரில் பார்த்து தமது குறைகளை சொல்லலாம் என்ற நிலையைக் காப்பாற்றுவது. அதாவது மக்கள் எளிதில் அடைய முடியாத ஒரு மலையின் உச்சியில் போய் அந்த மன்னன் காலம் கழித்தால் அரைப்பட்டினி கிடக்கும் சாதாரண ஏழை மனிதன் தனது மன்னனைத் தேடி அந்த மலை உச்சிக்குச் செல்ல இயலாதல்லவா ஆனால் அரசன் என்பவன் தன்னை யாரும் குறை கூறக் கூடாது என்று அன்று கூறினான் இல்லை.\nஅப்படிக் குறை கூறியவன் மீது அவதூறு வழக்குப்போடும் கொடுங்குணமும் அவன் கொண்டிருந்தது இல்லை என்பதுதான் புற நானூற்றுப் பாடல் வரிகள் காட்டுவது. வள்ளுவரும் அத்தகைய மன்னனை செவிகைப்ப சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் (திகு 389) என்பார். அவ்வாறின்றி அதிகார வெறியில் தன்னிலை கெட்டு திரியும் மன்னரைப் பார்த்துதான் அவர்கள் தண் பதத்தான் தானே கெடும் (திகு 548) என்றார். அவர்கள் கெடுவது தின்னம். இருப்பினும் அவர்களது ஆட்சியில் மக்களும் அல்லவா வாடிப் போகிறார்கள். வாட்டுவது முறையா \nவிளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,\nஅண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.\nதமிழ்இந்தியர் சேவை என்கிற பெயரில்சமூக சேவை செய்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளியும் விளையாட்டு வீரருமான V.Y.வினோத்குமார் அவர்களின் சிறு தொகுப்பு\nமன்னவன் கோல் நோக்கி வாழும் குடி\nகொலை மேற் கொண்டாரிற் கொடிதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/05/", "date_download": "2021-01-27T14:23:31Z", "digest": "sha1:YMY2X2GWCVUQHEUGQ4BKZ5MCI6MEAK5H", "length": 91200, "nlines": 974, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: May 2014", "raw_content": "\nகோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்\nகோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்\n\"இந்தப்படமும் சுல்தான் தி வாரியர் மாதிரி தான்.. ஆரம்பிச்சி கொஞ்ச நாள்ல காணாம போயிடும்\" \"கேன்ஸூக்கு போகுதுன்னு சொன்னாங்க பேச்சையே காணும்... \" \"படம் நல்லா இல்லை போல அதான் ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்க\" \"படத்துல ரஜினியே நடிக்கலையாமே\" \"கோச்சடையான் படம் ட்ராப் ஆயிடுச்சாமே...\" \"டீசர் அவ்வளவு சிறப்பா இல்லை. இந்தப்படம்லாம் நம்மூருக்கு செட் ஆவாதுப்பா\" \"படம் விநியோகஸ்தர்களுக்கு பிடிக்கலையாம் யாரும் வாங்க மாட்டேங்குறாங்களாம்\" இப்படி கண்ட கண்ட மாதிரி பேசிய வாயிங்களுக்கு மொதல்ல ஒரு பெரிய திண்டுக்கல் பூட்டு போட்ட சவுந்தர்யாவுக்கு நன்றிகள் பற்பல. மோஷன் கேப்சரிங்ல எடுத்த இந்தப் படம் முதல்ல ரிலீஸ் ஆனாலே அது மிகப்பெரிய வெற்றி. வேற எதுவும் தேவையில்லைன்னு நா ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். ஆனா எதிர் பார்த்ததை விட பலமடங்கு சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்காங்க.\nமுகத்தில ஜார்ஜ் புஷ் மாதிரியான மாஸ்க (mask) வச்சி மேக்கப் போட்டா யார வேணாலும் ஜார்ஜ் புஷ்மாதிரி காமிக்கலாம். ஆனா அதையெல்லாம் அடுத்த கட்ட முயற்றி, ஒலக முயற்சி ன்னு பாராட்டுனவியிங்க உண்மையான அடுத்த கட்ட சினிமாவுக்கு தலைவர் செல்லும் போது பாராட்டாம குறை சொல்ல எப்படி மனசு வருதுன்னு தெரியல. பல ஆங்கிலப்படங்களில் போர்க்காட்சிகளையும், அரசர் காலத்து பிரம்மாண்டங்களையும் பாத்து வாயைப்பிளந்துருக்கேன். இந்த மாதிரி நம்மூர்லயெல்லாம் எப்போ வரப்போகுதுண்ணு கூட நினைச்சிருக்கேன். அதுக்கெல்லாத்துக்கும் சேத்து தலைவர் கொடுத்திருக்கும் பதில தான் இந்த கோச்சடையான்.\nமொதல்ல கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. சில தெருநாயிங்க குரைக்குறதுக்கு ஏத்த மாதிரி எதுவும் ஆயிட���்கூடாதுன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. இதுக்கு முன்னால சந்திரமுகி ரிலீஸ் அப்போ இதே மாதிரி ஒரு சின்ன பயம். தலைவர் கொஞ்சம் சருக்கினார்ங்குற ஒரே காரணத்துக்காக, அவர் பக்கத்துல நிக்கக்கூட பயப்படுற பயலுங்கல்லாம் அவர் படம் கூட போட்டி போட்டு ரிலீஸ் பண்ணாய்ங்க. அடிச்ச அடியில அதுக்கப்புறம் அந்த நினைப்பு கூட அவங்களுக்கு வந்துருக்காது. சந்திரமுகி 200 வது நாள் விழாவுல எஸ்.ஏ.சந்திரசேகர் \"நானும் இளைய தளபதி விஜய்யும் சச்சின் திரைப்படம் சந்திரமுகியுடன் ரிலீஸ் ஆகிவிடக்கூடாது ன்னு எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனா முடியல\" ன்னு வந்து பம்புனது இன்னும்\nஆனா ரஜினி எதிர்ப்பாளர்களா தங்களைச் சொல்லிக்கொல்லும் சில பேரு அவங்களையே அறியாம தலைவர எந்த உயரத்துல வச்சிருக்காங்க தெரியுமா முதல்ல கடவுள் எதிர்ப்பு செய்வதன் மூலம் தங்களை பகுத்தறிவாளர்களா காட்டிக்கொண்டவங்க இப்போ ரஜினி எதிர்ப்பு பண்ணாதான் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா நினைக்கிறாங்க. அப்போ அவர்களையும் அறியாம தலைவர கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்திருக்காய்ங்க. அப்புறம் ஊருக்கு என்ன பண்ணாரு என்ன பண்ணாருன்னு ஒரு நாட்டோட முதல்வர்கிட்ட கேக்க வேண்டியதை தலைவரிடமும் கேட்டு தலைவரை பதவியிலில்லா மாபெரும் தலைவரா அவங்களே மதிக்கிறாங்க. \"நானும் ரஜினி ரசிகந்தாங்க,, ஆனா\" ங்குற வாக்கியத்த உயயோகிக்காம யாராலும் தலைவர விமர்சனம் கூடப் பண்ண முடியாது. அதான் தலைவர்.\nபடத்தின் கதையைப் பற்றியெல்லாம் இப்ப பேசத்தேவையில்லைன்னு நெனைக்கிறேன். யாரும் பாக்கமாட்டாங்கன்னு தெரிஞ்ச படத்துக்குன்னா இதாம்பா கதை, இந்த சீன் இப்டி இருக்கு அந்த சீன் அப்டி இருக்குன்னு சொல்லலாம். ஆனா எல்லாரும் பாக்கப்போற ஒரு படத்துக்கு எதுக்கு கதையையோ இல்லை காட்சிகளையோ சொல்லனும். அதுக்கும் மேல தலைவர் படத்த விமர்சனம் பண்ற அளவு இன்னும் நம்மல்லாம் வளரல. தெளிவுரையும், முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்தபிறகு முன்னுரை எதற்கு\nசில ஹைலைட்டுகள மட்டும் சொல்லிக்கிறேன்.\n1. படத்தை நீங்க 2Dல தான் பாத்தீங்கன்னா கண்டிப்பா ஒரு முறை 3D யில பாருங்க. எஃபெக்ட் தெறிக்குது.\n2. \"SUPER STAR\" டைட்டில் கார்ட் அனிமேஷனும், அதற்கான இசையும், தலைவரின் intro scene ம் மாஸ்ஸோ மாஸ்ஸூ..\n3. படம் முடியும்போது உங்களுக்கு ஏண்டா முடிஞ்சிது. இன்னும் கொஞ்சம் நேரம் ஓடுனா நல்லாருக்குமேன்னு தோணும். ஏன்னா க்ளைமாக்ஸ்ல வச்சிருக்க விஷயம் அப்டி.\n4.தலைவரோட சின்ன சின்ன expression களக்கூட அப்படியே கொண்டுவந்துருக்கது செம. குறிப்பா தலைவர் வசனம் பேசுற காட்சிகள்ல live action பாக்குற ஃபீல் இருக்கு.\n5. கடைசி அரைமணி நேரம் சூப்பர். \"நாசரின் கேள்விகளுக்கு தலைவரின் அசத்தலான பஞ்ச் பதில்கள்களுக்கும்\" \"பார்த்தாயா எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை\" வசனத்தின் போதும் தியேட்டரே விசில் சத்தத்தில் மூழ்கியது.\n6. அனிமேஷன்ல வந்தாக்கூட நம்மள கண்கலங்க வைக்க தலைவரால் மட்டுமே முடியும். முத்து படத்தில் \"விடுகதையா\" பாடலுக்கு நமக்கு வந்த அதே சோகத்தை இந்த கோச்சடையானிலும் ஒரு காட்சி தருகிறது அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்.\n7. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு BGM eh நல்லா போடத்தெரியாதுன்னு சில அரைமெண்டலுங்க சொல்லிகிட்டு திரியிதுங்க. அதுங்க இந்த படத்த பாத்தா ஆயிசுக்கும் அந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல மாட்டாங்க. BGM கொடூரம்... தலைவர் பட மியூசிக்குக்கு இனி வேறு யாரையுமே நினைச்சி கூட பாக்க முடியாது.\n8. படத்துல பாத்து வியந்த இன்னொரு விஷயம் நாகேஷ். உருவத்த கொண்டுவந்தது பெரிய விஷயம்னாலும் அதே வாய்ஸ்ல அதே மாடுலேஷன்ல பேசவும் வச்சிருக்கதுக்து உண்மையிலயே கிரேட்.\n9. மோஷன் கேப்சரிங்கில் டூயட் பாடிய முதல் ஆளும், பஞ்ச் டயலாக் பேசிய முதல் ஆளும் நம் தலைவர் தான். எங்கே போகுதோ வானம் பாட்டும், ருத்ர தாண்டவமும் செம.\nமுன்னடி ஒரு தடவ தலைவர் ஒரு நிகழ்ச்சியில் சொன்னத வச்சிப் பாக்கும் போது, கோச்சடையானோட கிளைமாக்ஸ் தான் \"ரானா\" வில் இண்டர்வல் காட்சியாக இருந்திருக்கனும். ச்ச.. மிஸ் ஆயிடுச்சி. கே.எஸ்.ரவிக்குமார் வழக்கம் போல தாறு மாறு. தலைவருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதுறதுல SPM க்கு அடுத்து KSR தான்.\nபடத்தில் கொஞ்சம் நெருடலாக இருந்த ஒரே ஒரு விஷயம் தீபீகாவோட மூகம். சில காட்சிகளில் \"ப்ப்ப்பா\" ரியாக்சன் கொடுக்க வச்சிருச்சி. சவுந்தர்யா மேடம், இந்த படத்துக்கு தலைவர் 15 நாள் தான் ஷூட்டிங்ல இருந்ததா கேள்விப்பட்டோம். இன்னொரு பதினைஞ்சி நாள் சேத்து எடுத்துக்குங்க. அடுத்த பார்ட்ட எடுக்க ஆரம்பிங்க. ஏன்னா வேற யாரையும் வச்சி உங்களால இனிமே மோஷன் கேப்சரிங்ல படம்லாம் எடுக்க முடியாது. அப்படியே நீங்க எடுத்தாலும், வேற யாரையும் எங்களால பாக்க முட���யாது.\nமொத்தத்தில் கோச்சடையான்... காலம் கடந்தும் பேச்சுடையான்.\nநானும் ரஜினி ரசிகன் தான்.. ஆனா\nLabels: kochadaiiyaan review, கோச்சடையான், சினிமா, ரஜினி, விமர்சனம்\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nயாரு விட்ட சாபம்னு தெரியல. தமிழ்ப்படம் தியேட்டர்ல பாத்து 4 மாசம் ஆச்சு. கடைசியா நா தியேட்டர்ல பாத்த படம் நம்ம பழைய ச்சி இளைய தளபதியோட ஜில்லா. அன்னிலருந்து இப்போ வரைக்கும் நானும் தமிழ்ப் படம் பாக்கனும்னு முடிவு பண்ணானும் எதாவது ஒன்னு வந்து ப்ளான கெடுத்துவிட்டுருது. உடனே பசும்பொன் வடிவேலு மாதிரி \"எவனோ நாம படம் பாக்கக்கூடாதுன்னு செய்வினை வச்சிட்டான்... செய்வினைய இன்னிக்கு எடுக்குறேன்\"ன்னுட்டு கூட ஒருத்தன அழைச்சிட்டு எப்போ போனாலும் டிக்கெட் கெடைக்கிற ஒரே மாலான OMR AGS க்கு வண்டிய விட்டோம். கவுண்டர்ல போய் யாமிருக்க பயமே டிக்கெட் கேட்டா ஒரே ஒரு டிக்கெட் தான் இருக்குதுன்னுட்டாய்ங்க அய்யய்யோ சிவகாமி ஜோசியம் கொஞ்சம் கொஞ்சமா பலிக்க ஆரம்பிச்சிருச்சே.. பார்க்கிங்குக்கு வேற முப்பது ரூவா குடுத்தாச்சி. வந்ததுக்கு கழுதை எதயாச்சும் பாத்துட்டு போவோம்னு உள்ள போனதுதான் இந்த காட்ஸில்லா. பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது பேசாம 30 ரூவா போனாலும் பரவால்லன்னு அப்பவே கெளம்பி வீட்டுக்கு வந்துருக்கலாம்னு.\nநம்மூரு பழைய ராஜ்கிரன் படத்த லைட்டா ரீமாடல் பண்ணி, நம்ம கும்கி கதையையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி கொஞ்சம் டெக்னாலஜிக்கள அள்ளிப்போட்டு எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காய்ங்க. ஆரம்பத்துல வந்த டைனோசர் படங்களான ஜூராசிக் பார்க், த லாஸ்ட் வோல்ட் மற்றும் காட்ஸில்லா படங்களை கொஞ்சம் கூட நெருங்க முடியாத அளவு இருக்கு இந்த படம். அந்தப் படங்கள் ஏற்படுத்துன impact la பத்துல ஒரு பங்குகூட இந்த மார்டன் காட்ஸில்லா ஏற்படுத்தலங்குறது தான் உண்மை.\nபடம் ஆரம்பிக்கும் போது நல்லாதான் ஆரம்பிக்கிறாய்ங்க. பழைய காலத்துல நடந்த ஆராய்ச்சி அது இதுன்னு பழைய நியூஸ் பேப்பர் நியூஸ் ரீலெல்லாம் போட்டு காமிச்சி கிட்டத்தட்ட கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா தான் ஆரம்பிக்கிறாய்ங்க. ஆனா போகப் போக செண்டிமெண்டப் போடுறேங்குற பேர்ல நம்மள கொன்னு எடுத்துடுறாய்ங்க. எப்படா காட்ஸில்லாவ காட்டுவாய்ங்கன்னு காத்திருக்க நமக்கு, அத காட்டும் போது ஒரு பெரிய அதிர்ச்சி ஒண்ணு காத்துருக்கு. டேய�� என்னடா இது கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு இதப்பாத்தா சிரிப்பு தாண்டா வருது.\nஅதுவும் இல்லாம மியூட்டோன்னு இன்னும் ஒரு விலங்கு வருது. நம்மூர்ல மழைகாலத்துல வர்ற வெட்டுக்கிளிய பெருசு பண்ணா எப்புடி இருக்குமோ அதப்பாக்க அப்டியே இருக்கு. அதுவும் ஒரு செம காமெடி விலங்கு. கண்ட குப்பையெல்லாம் கெளரி கடிச்சி திங்கிது. ரேடியேஷன் எங்கருந்தெல்லாம் வருதோ அதயெல்லாம் அப்புடியே உள்வாங்கிக்குமாம். நம்ம கூடங்குளத்துக்கு இது மாதிரி ரெண்டு மியூட்டோவ வாங்கிட்டு வந்து கட்டிப்போட்டா பிரச்சனை தீந்துரும்னு நெனைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரி படங்கள்ல அந்த மிருகங்கள் ஊர அழிக்க, மனுஷங்க அத எதிர்த்து போராடுவாங்க. இந்த தடவ வில்லன்களான மியூட்டோக்கள ஹீரோ காட்ஸில்லா எப்படி ஒழிக்கிறார்ங்குறது தான் கதை.\nஇதுல இன்னொரு கொடுமை இத 3D ல வேற எடுத்துருக்காய்ங்க. ஹெலிகாப்டர மூஞ்சிக்கு முன்னாடி பறக்க விடுறாய்ங்க. தலைக்கு மேல பறக்க விடுறாய்ங்க. சுத்தி சுத்தி கடைசி வரைக்கும் ஹெலிகாப்டர் தான் பறந்துகிட்டு இருந்துச்சி. அதுலயெல்லாம் 3D நல்லா பண்ணிருந்தவிங்க காட்ஸில்லாவ காமிக்கும் போது 3D எஃபெக்ட் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜூராசிக் பார்க் படத்துல கடைசில ஒரு டைனோசர் குட்டி ஒருத்தன் கால வந்து கடிக்க வரும். 2D ல பாக்கும் போதே அது நம்ம கால கடிக்க வர்ற மாதிரி இருக்கும். ஆனா இத 3D ல எடுத்துருக்காய்ங்க. ஒண்ணும் வேலைக்காகல.\nஆரம்பத்துலருந்து கம்யூட்டர்ல சிக்னல் வருது சிக்னல் வருதுன்னு பாத்துகிட்டு இருப்பானுங்க. \"சிக்னல் வருது\" \"அது respond பண்ணுது\" \"அது எதோ சொல்ல வருது\" ன்னு என்னென்னமோ சொல்லிட்டு கடைசில தான் கண்டுபுடிக்கிறாய்ங்க ஒரு MUTO இன்னொரு MUTO வுக்கு \"அந்த\" மாதிரி விஷயத்துக்காக சிக்னல் குடுத்துருக்குன்னு. \"வாய்க்குள் என்னய்யா வேடிக்கை\" ன்னு வடிவேலு கேக்குற மாதிரி இந்த சிக்னலயெல்லாம்\nஏண்டா நீங்க பூந்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. அவன் அவன் கடுப்புல இருக்கும் போது ரெண்டு MUTO வும் சந்திச்சி ஒரு உம்மா குடுத்துக்கும் பாருங்க.... வக்காளி டேய்... உங்களால மட்டும் தாண்ட இந்த மாதிரி சீனெல்லாம் வைக்க முடியும்.\nரெண்டு MUTO வும் வந்தப்புறம் கூப்புடுறோம் நம்ம ஹீரோ காட்ஸில்லாவ. அவரு கடல்லருந்து கெளம்பி வந்து ஒரு ஃபைட்ட போட்டு ராஜ்கிரன் அடி ஆளுங்கள தொடையில வச்சி ரெண்டா முறிச்சி போடுற மாதிரி ஒரு MUTO வ ரெண்டா முறிச்சி போட இன்னொரு MUTO வந்து நல்லா சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஹீரோவ திடீர்னு ஒருத்தன் வந்து கட்டையால பின்னால அடிச்சி மயக்கம் போவ வைக்கிற மாதிரி காட்ஸில்லாவ அடிச்சி தூக்கி வீசிடுது. காட்ஸில்லா மயக்க நிலைக்கு போயிடுறாரு. இந்த சமயத்துல ஹீரோவ மியூட்டோ கடிக்க வரும்போது திடீர்னு ஒரு கை மியூட்டோவ பின்னாலருந்து தடுக்குது. யாருன்னு பாக்குறீங்களா அட மயக்கமா கெடந்த நம்ம காட்ஸில்லா, ஹீரோயின வில்லன் கொல்ல வரும்போது மயக்கமா கெடக்குற ஹீரோ டக்குன்னு முழிச்சி வந்து சண்டை போடுவாரே அதே மாதிரி முழிச்சி வந்து ரெண்டாவது MUTO வயும் கொண்ணுட்டு தானும் கீழ சரிஞ்சி விழுந்துடுது.\nஅந்த சோகத்தோட \"A film by Bharathi Raja\" ன்னு போட்டு முடிச்சிருவாய்ங்கன்னு பாத்தா இல்லை.. தங்களக் காப்பாத்த தன்னோட உயிரையே விட்ட காட்ஸில்லாவுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் போது, பதினைஞ்சி கத்திக்குத்து வாங்குனப்புரம் அடுத்த சீன்ல \"நா எங்கருக்கேன்\" ன்னு கேட்டுகிட்ட ICU ward la உயிரோட முழிச்சி பாக்குற ஹீரோ மாதிரி காட்ஸில்லாவும் மெதுவா கண்ண முழிச்சி எழுந்து கால நொண்டிக்கிட்டே மெல்ல மெல்ல நடந்து தண்ணிக்குள்ள போயிருது. ஊர்காரங்கல்லாம் ஹாப்பி அண்ணாச்சி. அதாவது அந்த சீனுக்கு என்ன அர்த்தம்னா (பாரதி ராஜா குரல்ல படிங்க) \"இவர்களுக்கு இனி எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த கடல் காட்ஸில்லா மீண்டும் வருவான்\". யப்பா டேய்... ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சு..\nநா உருப்படியா ஒரு வேலையச் செய்வேன்னா அது படம் பாக்குறது மட்டும் தான். எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முழிச்சிருந்து பாப்பேன். நண்பர் டான் அசோக் மூணு வருசத்துக்கு முன்னால \"Inglorious Basterds\"ன்னு ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போனாரு. நா இதுவரைக்கும் தியேட்டர்ல அந்த ஒரே ஒரு படத்துல தான் தூங்கிருக்கேன். அதுக்கடுத்து நா தூங்குனதுன்ன படம்னா அது இது தான். என்னய மாதிரியே பார்க்கிங் காசு வீணா போகுதுன்னு யாரும் இந்த தப்பான முடிவ எடுத்துடாதீங்க.\nபடம் மொக்கையா இருந்தது கூட பரவால்லை. படம் முடிஞ்சி வ��ளிய வரும்போது ஒரு yo yo boy அவரோட girl friend கிட்ட சொன்னாரு \" not bad ya... i give 6.5 out of 10\". எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அத கேட்டுட்டு திருமதி பழனிச்சாமில பாண்டு சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்துச்சி \"அதுகளுக்கு இதத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்.அதுகளுக்கு பொம்பளைய மட்டும் கல்யாணம் பண்ணிவைக்கவே கூடாது\" ங்குற மாதிரி \"உங்களூக்கு\nஇந்த மாதிரி படம் தாண்டா எடுக்கனும். நல்ல படம் மட்டும் வந்துடவே கூடாது\" ன்னு நெனைச்சிட்டு வந்தேன்.\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nநானும் +2ல பெயில் தான் பாஸ்....\nநானும் +2ல பெயில் தான் பாஸ்....\n\"நானும் பளஸ் டூல பெயில் தான் பாஸ்... இப்ப என்ன கெட்டா பொய்ட்டேன்.. நல்லா தான் இருக்கேன்...\" \"நானும் ப்ளஸ் டூல 550 மார்க் தான் எடுத்தேன்.. ஆனா என்ன இப்போ நல்லா தான் இருக்கேன்\" \"அண்ணா காமராஜர்லாம் படிச்சிட்டா இவ்வளவு பெரிய ஆள் ஆனாங்க\" \"சச்சின் டெண்டுல்கரே பத்தாவதுல பெயில் தாம்பா.. இப்போ இவ்வளவு பெரிய ஆளா இல்லையா\" \"நாலு புத்தகத்தை மனப்பாடம் செஞ்சி அத படிச்சி மார்க் எடுக்குறதெல்லாம் ஒரு விஷயமா\" \"நாலு புத்தகத்தை மனப்பாடம் செஞ்சி அத படிச்சி மார்க் எடுக்குறதெல்லாம் ஒரு விஷயமா\" \"புரிஞ்சி படிக்கும் கல்வித்திட்டமே நம்மூர்ல இல்லை\" ஓவ்வொரு முறை பத்தாவது பன்னிரெண்டாவது ரிசல்ட் வரும் போதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களையும், தேர்ச்சி பெறாதவர்களையும் மனதை தேற்றி விடுறதா நெனைச்சி சில மங்கினிகள் போடுற ஸ்டேட்டஸ் தான் இதெல்லாம். அதாவது இவரே கொஞ்ச மார்க் தான் எடுத்தாராம். அதனால இவரு மத்தவங்களை தேத்தி விடுறாராம். இதுங்க ஓழுங்கா படிக்காம சுத்திகிட்டு இருந்தது பத்தாதுன்னு மத்தவனையும் கெடுத்துக்கிட்டு திரியிதுங்க.\nஇதுகூடப் பரவால்லை. ஆனா இந்த நல்லா படிச்சி மார்க் எடுக்குறவனெல்லாம் சும்மா புத்தகத்த பொட்ட மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்குறதாகவும், இதுங்கல்லாம் அப்புடியே புரிஞ்சி புத்தகத்த படிச்சதாலதான் மார்க் கம்மியா எடுத்தா மாதிரியும் போடுவாய்ங்க பாருங்க ஒரு சீனு. படிக்க வேண்டிய காலத்துல கண்ட எடத்துல சுத்திகிட்டு இருந்துட்டு, கோட்ட விட்டுட்டு அடுத்தவன் மார்க் நெறைய எடுத்த உடனே என்னவோ அவனுக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரியும் இதுங்கல்லாம் புரிஞ்சி படிச்சதால அறிவு கொப்புளிச்சி வெளிய ஊத்துற மாதிரியும் பண���றது தான் கொஞ்சம் கூட பொறுத்துக்க முடியல.\nஇதுங்க ஒரு குரூப்புன்னா இன்னொரு குரூப் இருக்காய்ங்க. பாய்ஸ் பட பரத் மாதிரி \"I think something fundamentally wrong with our education system\"... ஆமா education சிஸ்டம் மாறிருந்தா மட்டும் இவரு அப்டியே கிழிச்சி நாலு GSLV ய வானத்துல ஏவிருப்பாரு. அதாவது நாம எதயோ ஒண்ண படிக்கிறோமாம். பள்ளிக்கூடத்துல மனப்பாடம் பண்றது வாழ்க்கைக்கு உதவாதாம். நாலு புத்தகத்த முழுசா படிக்க முடியாம law பேசிகிட்டு இருக்கவங்கல்லாம் எங்க மத்த விஷய்த்த எப்டி ஃபேஸ் பண்ணுவாய்ங்கன்னு தெரியல.\nநீங்களே நல்லா யோசிச்சி பாருங்க. ஒரு பையன் படிக்கிறான் அப்டின்னா அவனோட பெத்தவங்க கூலி வேலை, செஞ்சா கூட புள்ளை படிக்கிதுன்னு அவன எந்த வேலையையுமே செய்ய விட மாட்டாங்க. அந்த வயசுல நமக்கு இருக்க ஒரே வேளை படிக்கிறது மட்டும் தான். இந்த ஒரு வேலைவே ஒழுங்கா செய்ய முடியல்லன்னா அவன் பின்னால வாழ்க்கையில என்ன பண்ணப்போறான் எப்டி மத்த கஷ்டங்கள சமாளிப்பான்.\nஉடனே இந்த நண்பன் பட குரூப் வந்துடுவாய்ங்க. பையனுக்கு எதுல இண்டரஸ்ட் இருக்கோ அத படிக்க வைக்கிறத விட்டுட்டு இப்டி மார்க் எடுக்கலன்னு சொல்றது தப்புன்னு பேசுவாங்க. எந்த ப்ளஸ் டூ படிக்கிற\nபையனுக்கும் நா ஃபோட்டோ கிராஃபி படிச்சி பெரிய ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்னோ, இல்லை பெரிய டைரக்டர் ஆகனும்னோ இல்லை பெரிய பிசினஸ் மேன் ஆகனும்னோ ஆசை இருப்பதில்லை. கல்லூரி நாட்களிலேயே இந்த மாதிரியான , passion, splendor plus எல்லாம் உருவாகுது.\nஅப்புறம் அதே education system ah வேற மாதிரி குறை சொல்ற இன்னொரு குரூப்பு. நா ஸ்கூல்லயும் காலேஜ்லயும் படிச்சது ஒண்ணு. இப்போ பாத்துக்கிட்டு இருக்க வேலை வேற எதோ ஒண்ணுன்னு இன்னொரு புலம்பல். பள்ளி காலங்கள்ல நாம படிக்கிற விஷயங்களால வாழ்க்கையில நமக்கு எந்த பிரயோஜனும் இல்லையாம். ஒரு விஷயம் நல்லா யோசிச்சி பாருங்க. நீங்க காலேஜ்ல எதோ ஒண்ணு படிச்சிட்டு இப்போ அதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம வேற எதோ ஒரு வேலை பாத்துகிட்டு இருக்கீங்கன்னு வச்சிக்குவோம். so நீங்க படிச்சது உங்களுக்கு யூஸ் ஆகல. நீங்க படிக்காத ஒரு விஷயத்துல வேலை பாக்குறீங்க. அப்டின்னா படிக்காத ஒருத்தர கூப்டு அந்த வேலையை செய்ய சொன்னா அவரால செய்ய முடியுமா\nஇன்னொரு விஷயம். சுத்தாமக படிக்காதவருக்கும் ஒரு பண்ணிரண்டாவது வரைக்கும் படிச்சவரோட பழக்க வழக்க்கங்களுக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பன்னிரண்டாவது மட்டும் படிச்சவருக்கும் ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருகும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறாவருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். அந்த வித்யாசம்ங்கறது பேச்சு, பழக்க வழக்கம், ஒரு விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தின்னு நிறைய மாறும். ஒண்ணு மட்டும் நாம தெளிவா தெரிஞ்சிக்கனும். நாம படிக்கிற விஷயங்கள் அதே ஃபீல்டுல வேலை பாக்குறதுக்கு மட்டும் இல்லை. நாம என்ன படிக்கிறோம்ங்குறத பொறுத்து தான் நம்மோட மூளை ஒரு விஷயத்தை எளிதில் புரிஞ்சிக்கிற தன்மை அதிகரிக்குது. பின்னால எந்த துறையிலயும் எந்த வேலையையும் ஈஸியா கத்துக்குற தன்மையும் அதிகரிக்குது. இல்லைன்னா எப்புடி சாஃப்ட்வேர் கம்பெனில மெக்கானிக்கல் படிச்சவங்களை\nஎடுத்து வச்சி வேலை வாங்கமுடியிது\nநீங்கள் படிக்காத மேதையாக இருக்கலாம். இன்று நீங்கள் பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உங்களைப் போலவே ஆவார்கள் என்று சொல்ல முடியாது. அல்லது நீங்கள் ஒழுங்காகப் படிக்காமல் திரிந்திருந்தாலும் உங்களுடைய பணக்கார அப்பாக்கள் உங்களை சுமந்திருக்கலாம். பிசினஸ் ஆரம்பிக்கும் அளவுக்கு உங்களுக்கு பரம்பரை சொத்திருந்திருக்கலாம். ஆனா நம்மூரில் வெகுசிலருக்கே அது போன்ற பாக்கியங்கள் வாய்திருக்கும். மீதமிருக்குவரவங்களுக்கு படிப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஏன்னா நம்மூர்ல இருக்க முக்கால்வாசி பேர் நடுத்தர வர்க்கங்களையும் அதற்க்கு கீழுள்ளவர்களுமே. அப்படிப்பட்டவங்களுக்கு படிப்பு ஒண்ணு தான் வாழ்க்கையில முன்னேற வழி.\nநம்ம படுற கஷ்டத்த நம்ம புள்ளையும் படக்கூடாதுங்குறதுக்காகத் தான் ஒவ்வொருத்தரும் புள்ளைங்கள கஷடப்பட்டு படிக்க வைக்கிறாங்க. அவனும் படிக்காம அதே கஷ்டத்த படுறான்னா அவனோட பெத்தவங்க பட்ட கஷ்டத்துக்கு என்ன பலன். ஒருவேளை நீங்கள் சொல்வது போல் நம்மூரின் education சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கின்றது என்றே வச்சிக்குவோம். ஒருத்தனோட வாழ்க்கை அந்த சிஸ்டத்தாலயே நிர்ணயிக்கப்படுதுங்கும் போது அதுகூட ஒன்றி வாழ்ற��ுதான் நல்லதே தவற எதுவும் செய்யாமல் சிஸ்டம் சரியில்லை சிஸ்டம் சரியில்லைன்னு குறை சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை.\nஇன்னிக்கு ஹைஸ்கூல் படிக்கிறவங்க கூட சமூக வலைத்தளங்கள்ல ரொம்ப ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்குத் தெரிந்த ஒரே ஒரு காமராஜர், ஒரே ஒரு சச்சின் டெண்டூல்கரை இவர்களுக்கு முன்னுதாரணங்களா காட்டி அவங்களோட படிப்ப கெடுக்குறத முதல்ல நிறுத்துங்க. நீங்க படிக்காம இன்னிக்கு பெரிய மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உங்களுக்கே தெரியும். எனவே \"நானும் இப்டித்தான் இருந்தேன்\" ன்னு உங்களுடைய பழைய பஞ்சாங்களை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டி அவர்களின் படிப்பை கெடுப்பதை தயவு செஞ்சி நிறுத்துங்க.\nLabels: அனுபவம், குழந்தை வளர்ப்பு, சினிமா, நகைச்சுவை\nமாயவலை II - பகுதி 3\nமாயவலை II - பகுதி 3\nமுந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.\n\"சார் இன்னும் உயிர் இருக்கு சார்... \" சரிந்து கிடந்த மதனின் கையை பத்து வினாடி பிடித்துப் பார்த்தபின் தீர்க்கமாகக் கூறினார் தங்க துரை..\n\"ஆம்புலன்ஸ்கு சொல்லியாச்சா இல்லியா காத்தமுத்து\" ரவிக்குமார் பதட்டமாகக் கேட்க\n\"கால்மணி நேரத்துக்கு முன்னாலயே சொல்லிட்டேன் சார்.. இப்போ வந்துடும்\" சொல்லி முடிக்கவும் ஆம்புலன்ஸ்\nசத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.\nஇரண்டு மணி நேரம் கழித்து ஜிஹெச்சில் டாக்டர் ஆல்பர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும்.\n\" என ரவிக்குமார் ஆரம்பிக்க\n\"உயிருக்கெல்லாம் ஒண்ணும் இல்லை.. ஆனா அவருக்கு இப்போ சுயநினைவ இழந்துட்டாரு. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்....\"\n\"கோமா ஸ்டேஜா... என்ன சொல்றீங்க டாக்டர்... நாங்க அவர rude ah கூட டீல் பண்ணல.. ரொம்ப சாஃப்டா தான் விசாரிச்சோம்... எதனால இந்த ப்ராப்ளம்\n\"மதனோட ப்ளட்ட டெஸ்ட் பண்ணதுல அவர் ரத்ததுல டெட்ரோடாக்ஸின்ங்குற விஷம் கலந்துருக்கது தெரிய வந்துச்சி... அது தான் அவர் சுயநினைவ இழக்க காரணம்\"\n லாக்கப்ல இருந்தவனுக்கு விஷம் எப்டி அருகிலிருந்த தங்கதுரை பக்கம் திரும்பி \"தங்கதுரை நீங்க உடனே ஒண்ணு பண்ணுங்க. காலையிலருது\nமதனுக்கு என்னென்ன சாப்பாடு குடுத்தாங்க அத எங்க வாங்குனாங்க யாரவது காலையிலருந்து மதன பாக்க வந்தாங்களா இந்த டீட்டெய்லெல்லாம் உடனே கலெக்���் பண்ணுங்க\" என்றவுடன்\n\"ஓக்கே சார்\" என தங்க துரை எழ முயற்சிக்க தடுத்து நிறுத்தினார் டாக்டர் ஆலபர்ட்\n\"ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்... நீங்க நினைக்கிற மாதிரி இந்த விஷம் இன்னிக்கு காலையில கொடுக்கப்பட்டது இல்லை. இது ஒருத்தர் ரத்ததுல கலந்தாலே எஃபெக்ட் காமிக்கிறதுக்கு அட்லீஸ்ட் 36 மணி நேரம் ஆகும். அதனால ரெண்டு நாளுக்கு முன்னால தான் ஒரு வேளை அவர் இந்த விஷத்த சாப்டுருக்கனும் இல்லை யாராவது இவருக்கு குடுத்துருக்கனும்\" என கூறி முடிக்க\n\"ரெண்டு நாளுக்கு முன்னாலயா\" என நெற்றியை சுருக்கிக் கொண்டே\n\"சரி மதனுக்கு சுயநினைவு திரும்ப எவ்ளோ நாளாகும் டாக்டர்\" என்றார் ரவிக்குமார்\n\"என்னால கண்டிப்பா இப்போ எதையும் உறுதியா சொல்ல முடியாது இன்ஸ்பெக்டர்... இப்போ அவருக்கு கொடுத்துருக்க மெடிகேஷன்ஸ் எப்படி வேலை செய்யுதுங்கறத பொறுத்து தான் அடுத்த ட்ரீட்மெண்ட்ட பத்தி யோசிக்க முடியும்\" என்றவுடன்\n\"சரி டாக்டர் எங்க கான்ஸ்டபிள் ஒருத்தர் இங்கேயே மதனுக்கு காவலா இருப்பர்.. ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருந்தா உடனே தெரியப்படுத்துங்க\" என கூறிவிட்டு வராண்டவிற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை\n\"எஸ்க்யூஸ்மி சார்... ஒரு 5 நிமிஷம் உங்க கிட்ட பேசலாமா\n என்ன பேசனும்\" என்றார் ரவிக்குமார்\n\"சார் ஐ ஆம் அட்வோகேட் அருண்குமார். ரேவதியோட ஃப்ரண்ட்\"\n\"ஓ.. சொல்லுங்க.. என்ன விஷயம்\n\"சார் if you don't mind நா ஒரு தடவ ஆனந்த் & ரேகா வீட்ட செக் பண்ணி பாக்கலாமா\n போலீஸ் இன்வெஸ்டிகேஷன் இன்னும் முழுசா முடியல... நீங்க என்ன செக் பண்ணனும்..\" என கோவமாக கேட்க\n\"இல்லை சார்.... ரேவதி அவங்க அக்கா ரேகா காணாம போன விஷயத்துல கொஞ்சம் ஹெல்ப் கேட்டுருக்காங்க அதான் வீட்டையும் உங்க இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டையும் பாத்தா எதாவது ஒரு பாய்ண்ட்ல\nஸ்டார்ட் பண்ன வசதியா இருக்கும். அதுக்காகத்தான்.. \" என்றவுடன் ரவிக்குமார் வியப்பாக\n\"என்ன ரேகா ரேவதியோட அக்காவா என்ன உளருறீங்க\nஒன்றும் புரியாமல் அருண் விழிக்க தங்கதுரை ஆரம்பித்தார்\n\"ஆமா சார் அவர் சொல்றது கரெக்ட் தான்... ரேவதியோட சொந்த அக்கா தான் ரேகா. என ஆரம்பித்து தனக்கு தெரிந்தவற்றைக் கூறி முடிக்க\n\"இத என்கிட்ட முன்னாலயே சொல்லிருக்கலாமே.. இதுல மறைக்க என்ன இருக்கு தங்கதுரை\n\"ஓக்கே மிஸ்டர் அருண்.. நீங்க ஆனந்த் வீட்டை செக் பண்ணி பாக்கலாம். பட் எங்களோட ப்ரசன்ஸ்ல தான் நீங்க அங்க இருக்க முடியும்\"\n\"ஓக்கே சார்.. ஃபைன்... \" என்றான் அருண்.\n\"இன்னிக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு மேல நீங்க ஸ்டேஷன் வாங்க.. நீங்க ஆனந்த் வீட்ட பாக்குறதுக்கு நா ஏற்பாடு பண்றேன்\" என்ற ரவிக்குமாரிடம்\n\"கண்டிப்பா சார்\" என கூறிவிட்டு வராண்டாவின் மற்றொரு மூலையில் நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ரேவதியை நோக்கி நகர்ந்தான்.\nமாலை ஆறு மணி.. குரோம்பேட் ஸ்டேஷனில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்த படி ஆனந்த் கொலை வழக்கின் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டை முழுவதுமாகப் படித்து முடித்திருந்தான் அருண். உருப்படியாக\nஎந்த தகவலும் இருந்தபாடில்லை. விசாரணையில் முக்கிய வாக்குமூலமான தண்ணீர் சப்ளை செய்தவர் கூட கடைசியாக மதன் வீட்டில் இருந்த அன்று ரேகாவைப் பார்த்ததாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அருண் குழம்ப்பிக் கொண்டிருக்க\n\"மிஸ்டர் அருண்... நாம கிளம்பலாமா\" என்ற ரவிக்குமாரின் குரல் கேட்க\nடக்கென எழுந்து \"போலாம் சார்... ரெடி\" என்றான்.\n\"உங்களுக்கு 30 நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்ன பாக்கனுமோ பாத்துக்குங்க... குறிப்பா நீங்க அங்க எந்தத் தடையத்தையும் அழிச்சிடக்கூடாது\" என்ற ரவிக்குமாரிடம்\n\"நிச்சயமா சார். ஒரு அட்வோகேட்டா இருந்துட்டு இது கூட எனக்கு தெரியாதா சார்... \" என்று லேசான புன்னகைத்து விட்டு ரவிக்குமாருடன் காரில் ஏறிப் புறப்பட்டான்.\n10 நிமிடத்தில் ஆனந்தின் விட்டை அடையும் போது மணி ஆறைரையைத் தொட்டிருந்தது. டிசம்பர் மாதச் சூரியன் ஐந்தரைக்கே மறைந்துவிட கிட்டத்தட்ட இருள் முழுவதும் சூழ்ந்திருந்தது. ஆனந்தின் வீட்டின் கதைவை ரவிக்குமார் திறக்கும் போது, அருண் பாக்கெட்டிலிருந்த கையுறையை எடுத்து இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டு வீட்டுக்குள் சென்றான்.\nஇன்னும் வீட்டுக்குள் எதோ ஒரு லேசான துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருந்தது. சுத்தம் செய்யப்படாத வீடும் அந்த நாற்றமும் சேர்ந்து இருவரின் வயிற்றையும் குமட்டச்செய்தது. கையில் வைத்திருந்த டார்ச்சை உயிர்ப்பித்து வீட்டிற்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சினார் ரவிக்குமார். அருண் தன்னிடமிருந்த இன்னொரு டார்ச்சை எடுத்துக்கொண்டு, வாடையைக் குறைக்க முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கு தேட ஆரம்பித்தான்.\nமுதலில் ஹாலில் இருந்த ஷ���க்கேசில் இருந்து ஆரம்பித்து, அருகிலுருந்த புத்தக ஷெல்ஃப், கம்ப்யூட்டர் மேசை என ஒவ்வொன்றாக அலசிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரவிக்குமார் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். திடீரென நேற்று டாக்டர் கூறிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. நரபலி என அவர் சந்தேகப் பட்டதில் ரவிக்குமாருக்கு துளியும் உடன்பாடு இல்லையெனினும் லேசான உறுத்தல் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்க மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் தரையிலும் சுவற்றிலும் தன்பார்வையைக் கூர்மையாக்கி அலச ஆரம்பித்தார். ஏதேனும் ரத்தத் துளிகளோ கறையோ தென்படுகிறதா என அங்குலம் அங்குலமாக அலச ஆரம்பிக்க\n\"சார் இத கொஞ்சம் பாருங்க\" என்ற அருணின் குரல் கேட்டது.\nகையில் ஏதோ ஒரு பேப்பருடன் ரவிக்குமாரின் அருகில் வந்து அதைக் காண்பித்தான்.\n\"சார் இது ஃப்ளிப்கார்ட்ல போன வருஷம் ரேகா பேர்ல ஒரு சாம்சங் மொபைல் வாங்குனதுக்கான ரிசிப்ட். இதுல பாருங்க மொபைலோட IMEI நம்பர் மென்ஷன் பண்ணிருக்காங்க. நீங்க சோதனை போடும் போது இங்கருந்து எதாவது ஃபோன் கிடைச்சிதா\n\"இல்லை ஃபோன்லாம் எதும் இல்லை...\" என ரவிக்குமார் கூற\n\"அப்போ இதுலருந்தே ஆரம்பிக்கலாம் சார். ஒரு வேளை இந்த ஃபோன இன்னும் ரேகாவோ இல்லை வேற யாரோ யூஸ் பண்ணிட்டு இருந்தாங்கன்னா இந்த IMEI நம்பர வச்சே கண்டுபுடிச்சிடலாம்\"\n\"வெரி குட் அருண் \"\n\"நீங்க ஒரு உதவி மட்டும் பண்ணனும் சார்.. இந்த ஃபோன் இப்பவும் யூஸ்ல இருக்கா இருந்தா எந்த ஏரியாவுல இருக்குன்னு உங்க டிபார்ட்மெண்ட் மூலமா கண்டுபுடிச்சி சொல்லனும்...\"\n\"அது ரொம்ப சிம்பிள்... நாளைக்கு மதியத்துக்குள்ள நமக்கு டீட்டெய்ல் கிடைச்சிரும்\" என கூறிவிட்டு அங்கிருந்த்உ புறப்பட்டனர் இருவரும்.\nமறுநாள் காலை பதினொரு மணி... அருண் வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கையில் மொபைல் அழைத்தது. மறுமுனையில் ரவிக்குமார்.\n\"அருண் ஓரு குட் நியூஸ்.. நேத்து நாம எடுத்த மொபைலோஅ IMEI ஆக்டிவ்லதான் இருக்கு. அதவிட முக்கியமான விஷயம் அதுல யூஸ் பண்ற சிம் சென்னை, ராயபுரம் அட்ரஸ்ல தான் ரிஜிஸ்டர் ஆயிருக்கு... அட்ரசையும்\nஃபோன் நம்பரையும் நோட் பண்ணிக்குங்க.. \"\nரவிக்குமார் சொல்ல சொல்ல அருகிலுருந்த டைரியில் குறித்துக் கொண்டான் அருண்.\n\"அருண் நா கொஞ்சம் அவசர வேலையா வெளியூர் கிளம்பிட்டு இருக்கேன். வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும். நீங்க proceed பண்ணுங்க.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் தங்கதுரை செய்வாரு\"\n\"ஓக்கே சார்.. நா இப்பவே அந்த அடரஸுக்கு கிளம்புறேன்\" என கூறிவிட்டு ரவிக்குமாரை கட் செய்து விட்டு ரேவதியின் நம்பரை சுழற்றினான்.\nமறுமுனையில் ஃபோனை எடுத்தவுடன் \"ரேவதி... நீ உடனே கிளம்பி என்னோட வீட்டுக்கு வா.. நாம அர்ஜெண்டா ராயபுரம் போகனும். ரேகாவ பத்தின ஒரு சின்ன விஷயம் கிடைச்சிருக்கு\" என்று கூறியவுடன் ரேவதி கனமும் தாமதிக்காமல் அருண் வீட்டிற்கு விரைந்தாள்.\nரேவதிக்காக காத்திருந்த அருண் டைரியில் குறித்திருந்த முகவரியை மற்றொரு முறை பார்த்தான்... அதில் குறிக்க்பப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கால்செய்து பார்க்கலாம் என முடிவு செய்து நம்பரை டயல் செய்தான்\nரிங் போயிற்று... போயிற்று... போய்க்கொண்டேயிருந்தது... 15 விநாடிகளுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த ரிங் 16வது விநாடியில் பிக்கப் செய்ய்பட்டது..\nமறுமுனையில் \"ஹலோ..\" ஒரு பெண்...\nசரி எதாவது பேச்சுகொடுத்து யார் என்று பார்க்கலாம் என நினைத்த அருண்\n\"ஏண்டா கஸ்மாலம்.. எத்தினி தடவ போன் பண்ணாத பண்ணாதன்னு சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா...\" என ஹைபிட்சில் சென்னைத் தமிழ் கொப்புளித்தது.\nகுறிப்பு: மாயவலையின் அடுத்தடுத்த பதிவுகளைத் தொடர \"துவாரமலை\" \"கண்டுபிடி கண்டுபிடி\" என்ற இரண்டு கிளைச் சிறுகதைகள் அவசியமாகின்றன. நேரமிருக்கும் போது அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு வரும் அடுத்த பகுதிகளைத் தொடரவும்.\nLabels: கதை, சினிமா, படைப்புகள், மாயவலை\nகோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nநானும் +2ல பெயில் தான் பாஸ்....\nமாயவலை II - பகுதி 3\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி ���ிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2010-11-03-06-01-58/71-10436", "date_download": "2021-01-27T13:41:00Z", "digest": "sha1:QEYALZRAKYUIPIJJHDUL2MSVOF3HGRNW", "length": 8076, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள்\nகிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள்\nகிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபோரினால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் கட்டத்தொகுதி பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து நீதியமைச்சின் அதிகாரிகள் நேரில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்ட பின்னர் புனரமைப்பப் பணிகள் கடந்த மாதம் ஆரம்பமாகின.\nதற்போது இந்த நீதிமன்ரம் மாவட்ட நீதிமன்ற வளாக்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கட்டத்தொகுதியில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகுருந்தூர் மலை விவகாரம்: ரவிகரன் முறைப்பாடு\nமட்டு. பாடசாலையில் கொரோனா; மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/12/15/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:40:36Z", "digest": "sha1:DAVAOZVJDGIWACABX7BVAFB4V7JQGNDZ", "length": 6718, "nlines": 109, "source_domain": "thamilmahan.com", "title": "இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nசிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர்.\nகால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் ஒரு முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை கெல்பிங் கார்ட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.\nவலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்,இவ்வுதவியினை பொறுப்பேற்று கையளித்திருந்தார்.\nகளியாட்டங்களுக்காய் பணத்தை வார���யிறைக்கும் எம்மவர்கள் இவர்களின் உணர்வை உள்வாங்க வேண்டும்.\nஎமது வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்காய் நாம் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே இவ்வாறான மனிதநேய பணிகளை ஒவ்வொருவரும் செய்யமுடியும்.சாதாரானமாய் ஒரு பார்ட்டிக்கு வாங்கும் 5Black Label ல் இரண்டை குறைத்து 3 ஐ மட்டும் வாங்குவதால் நீங்கள் சேமிக்ககூடிஉய $100 அங்கு அன்றாட உணவுக்கே தவிக்கும் எம் உறவு ஒன்றுக்கு உதவும்.\n1000 வருட சுழற்ச்சியில் இன்று ,அரசிழந்த எம் தேசியத்தை மீட்டெடுக்கும் வரலாற்று காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு இப்போது நடக்கும் எல்லாமே வரலாறாய் பதிவு பெறப்போபவை.\nஒரு சிறு துரும்பாய் இருந்தாவது உங்களை இதில் இணைத்து கொள்ளுங்கள்.\nenlightment M.I.A oneness passover கனவு கருணா நீயுமா காதல் காந்தி காந்தீயம் குடும்பம் சிங்களம் சீமான் நான் பிரபாகரன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (11) எம்மை சுற்றி (2) கிறுக்கல்கள் (15) விசனம் (1) புலம் (4) பெருநிலம்(தமிழகம்) (5) ரசித்தவை (5) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28785", "date_download": "2021-01-27T14:09:15Z", "digest": "sha1:WISOEDHF6BKCHFNBIXS6CE26NV7AIYV5", "length": 16845, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nஅறுசுவை தோழர் தோழிகளே மற்றும் பட்டியின் தீவிர ரசிகர்களே,\nதலைப்பு: \"சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nதலைப்பு உபையம்: soulinpeace மிக்க நன்றி தோழி.\nதலைப்பு பற்றி அதிகம் விளக்கம் வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன்.தானுன்டு தன்வேலையுண்டுன்னு இருக்கிற மக்கள் இப்ப அதிகமாயிட்டாங்க.இந்த காலகட்டத்தில் சமூகவிழிப்புணர்வும்,சமூகத்தில் நல்லது அதிகம் நடக்கனும்னு நினைக்கிற அக்கறையும் யாருக்கு அதிகமிருக்கு துடிப்பான எதையும் செய்திட உடல் உள்ல வலிமைகொண்ட இளைஞர்களுக்கா துடிப்பான எதையும் செய்திட உடல் உள்ல வலிமைகொண்ட இளைஞர்களுக்காஅல்லது வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் எதனை மாற்றனும்னு நுணுக்கங்கள் தெரிந்து மதியில் வைத்திருக்கும் முதியவர்களுக்காஅல்லது வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் எதனை மாற்றனும்னு நுணுக்கங்கள் தெரிந்து மதியில் வைத்திருக்கும் முதியவர்களுக்கா\nவாங்க வாங்க அணிபிரித்து சொல்தனை தொடுத்து வில்லாக்கி என்மேல் வீச தயாரா வாங்க பார்க்கலாம்.அதுக்குள்ள அடுத்த பட்டியான்னு எண்ணிடாம அனைவரும் கலந்துக்கனும். புது முகங்களுக்கு முழுஆதரவு கிடைக்கும்.\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅனைவரும் ஆரம்பிங்க உங்கள் வாதங்களை,நடுவரை யோசிக்க வையுங்க.வாங்க வாங்க :-) பட்டியின் ரசிகர்கள்,புதுமுகங்கள்,பார்வையாளர்கள் அனைவரும் இம்முறை கலந்துக்கனும்.\nஇளைஞர்களுக்கே என்பது எனது கட்சி.இப்போது முதல் ஆளா இடம் பிடிக்கிறேன்.வாதங்களை அப்புறமா வந்து சொல்றேன்\nநல்லதொரு தலைப்போடு பட்டியை துவங்கி வைத்தமைக்கு நன்றி நடுவரே... வாழ்த்துக்கள் உங்களுக்கும், என்னை போல வாதாட வரப்போகிற தோழமைகளுக்கும்.\nசமூக அக்கறையும் விழிப்புணர்வும் அதிகம் உள்ளவர்கள் முதியவர்களேன்னு என் அணியை முடிவு பண்ணி சொல்லிப்புட்டேன். இனி வாதங்களோடு வருகிறேன்.... ;)\nவணக்கம,வந்தனம்,நமச்தே சீக்கிரமே அணிய தேர்வு செஞ்சிட்டு வந்திடுறேன்.\nவாங்க‌ வாங்க‌ வாழ்த்துக்கள் . முதல் ஆளா வந்து இளைஞர்களுக்கு தலைமை தாங்கி பலம் சேர்த்திருக்கீங்க‌.உங்களுக்காக‌ இந்தாங்க‌ மவுண்டன் டியூ தாகத்தை தணிச்சுட்டு வாதத்தில் தணலைக்காட்டுங்க‌.\nவாஙக‌ வனி, வாழ்த்துக்கள் முதியவர்களே இந்த‌ சமூகத்தின் தூண் என்று சொல்லி உங்க‌ அணிக்கு தலைமை தாங்கறீங்க‌. இந்தாங்க‌ உங்களுக்காக‌ ரிச் மேங்கோ ஸ்லைஸ் தாகம்தணிச்சுட்டு சீக்கிரம் வாதங்களோட‌ வாங்க‌.\nவாங்க‌ வணக்கங்க‌... வணக்கம்லாம் பலமா இருக்கே..(ஏதும் உள்கொத்த�� இருக்குமோ) அணித்தேர்வை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுங்க‌.\nஇதோ அணியை தேர்வு செய்துட்டேன்ங்க,என்னுடைய ஓட்டு இளைஞர்களுக்குதாங்க நடவர் அவர்களே. உள்கொத்து வௌிகொத்து எல்லாம் இல்லைங்கோ.சீக்கிரமா வாதத்தோட வர்றேன் நடுவர் அவர்களே.\n இளைஞர் பக்கமா நீங்களும்,ஓகே இந்தாங்க‌ உங்களுக்கான‌ மவுண்ட்டன் டியூ, தாகம்தணிச்சுட்டு வாதத்தோட வாங்க‌.\nபட்டி எண் :97 தொடங்கியாச்சி..\n\\\\பட்டியின் தீவிர ரசிகர்களே// வந்திட்டோம். நடுவரே நான் வாதிட போவது, சமூக விழிப்புணர்வும், அக்கறையும் முதியோர்க்கே அதிகம், என்று. இதுக்கு எல்லாருக்குமாய் தெரிந்த எடுத்துக்காட்டு, நம்ம நாடாளுமன்றம். நன்றி நடுவரே மீண்டும் வாதத்துடன் வருகிறேன்.\nஉன்னை போல் பிறரை நேசி.\nவாங்க‌ வாங்க‌ நீங்க‌ முதியவர் அணியில் சேர்ந்து அணியினை பலமாக்கிட்டீங்க‌. இந்தாங்க‌ உங்களுக்கான‌ ரிச் மேங்கோ ஸ்லைஸ்,குடிச்சிட்டு தெம்பா வாதங்களோட‌ வாங்க‌.\nபட்டிமன்றம் - 74 \"பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார் சாலமன் பாப்பையாவா...\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\n\"வாணிரமேஷ்\", \"வத்சலா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nசமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nபட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5257.html", "date_download": "2021-01-27T12:25:26Z", "digest": "sha1:GYL3F4R7A6OUXB6AZSD2ZYMJBKQKG4ZG", "length": 12823, "nlines": 87, "source_domain": "www.dantv.lk", "title": "காவிகளின் பலத்துடன் இந்த நாட்டை வெற்றி பெற செய்வோம் : ஞானசார தேரர் – DanTV", "raw_content": "\nகாவிகளின் பலத்துடன் இந்த நாட்டை வெற்றி பெற செய்வோம் : ஞானசார தேரர்\n‘இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டு���். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறிவைக்க விரும்புகிறேன்.\nஇவ்வாறு கண்டியில் இன்று பிற்பகல் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார் ஞானசார தேரர்.பொதுபலசேனாவின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.\nசம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்துகொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.\nஇன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கை என்று பல பிரச்சினைகள்.\nஇது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும்போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கவுரவமான இனம்.\nஇன்று எமது வீட்டிற்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டிற்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். அதில் வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.அப்படியான அடிப்படைவாதம் இது.\nநாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்கள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகிறது.\nஉலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா , மலேசியா , இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளனர்.இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர் ஆன் உள்ளது. அந்த குர் ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.\nஅரசுக்குள்ளே அரசு , சட்டத்திற்குள்ளே சட்டம் , நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம், வெவ்வேறான சட்ட���்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுலுகமவில் இன்று தப்லீக் ஜமாத் செயற்படுகின்றது.தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்சம் ஓட்டுக்களுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர்.\nசிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.\nபாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களை காண முடியாது. இனத்துக்கு தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும். ஜனநாயகத்தின் காப்பரணான பாராளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் சிங்களவரின் பாராளுமன்றம் இன்று தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அது நமக்கான பாராளுமன்றம் வேண்டும்.\nகாவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன.7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும். நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன் தான் வந்துள்ளோம்.எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.\nஇன்று சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் .அதற்காக பாடுபட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.(சி)\n – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெரிவிப்பு\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் பிரிட்டன் கவலை\nஇராணுவ மயமாக்கலை நோக்கி நாடு : தலதா அத்துகோரள\nசுற்றுலாத் துறை தொடர்பில் ஆதரவும், எதிர்ப்பும் : பிரசன்ன ரணதுங்க\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/554053-thomas-piketty-thoughts-of-corona.html", "date_download": "2021-01-27T13:38:23Z", "digest": "sha1:NMPPTNY7LL2W434RBEXZBVWEISAL4TDD", "length": 20304, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தாமஸ் பிக்கெட்டியின் கரோனா சிந்தனைகள் | thomas piketty thoughts of corona - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதாமஸ் பிக்கெட்டியின் கரோனா சிந்தனைகள்\nகடந்த பத்தாண்டுகளில் பொருளாதாரத் துறையில் உலக அளவில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட புத்தகம் தாமஸ் பிக்கெட்டி எழுதிய ‘21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்’. பொருளாதாரத் துறையில் புகழ்பெற்ற பாரிஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பணியாற்றிவருபவர் பிக்கெட்டி.\nபெரும்பாலும் அவருடைய புத்தகங்கள் பிரெஞ்ச் மொழியில்தான் முதலில் வெளியாகின்றன. ‘21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்’ பிரெஞ்சில் வெளியாகி ஆங்கிலம், ஜெர்மன், சீனம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வெளிவந்த இரண்டாண்டுகளிலேயே 15 லட்சம் பிரதிகள் விற்பனையானது. தமிழில் இந்தப் புத்தகத்தைப் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார், பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கடந்த 250 ஆண்டுகளில் அமெரிக்காவிலும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் செல்வமும் வருவாய்ப் பகிர்வும் ஒரு சிலரிடமே இருப்பதை இந்தப் புத்தகம் ஆதாரபூர்வமாக விளக்கியது.\nஏழாண்டுகளுக்குப் பிறகு தாமஸ் பிக்கெட்டியின் அடுத்த நூல் 1200 பக்க அளவில் ‘கேபிடல் அன்ட் ஐடியாலஜி’ என்ற தலைப்பில் தற்போது வெளியாகியிருக்கிறது. முந்தைய நூலின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், சமத்துவமின்மை என்பது பொருளாதார ரீதியில் மட்டும் அமையவில்லை, மாறாக அரசியல்ரீதியாக கருத்தியலுக்குள் வேரோடி நிற்கிறது என்பதை விளக்கும்வகையில் அமைந்திருக்கிறது. இந்நூலின் வெளியீட்டையொட்டி சமீபத்தில் ‘புரோ-மார்க்கெட்’ இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கரோனா நோய்த்தொற்றை சமத்துவத்துக்கான நல்வாய்ப்பு என்று கூறியிருக்கிறார் தாமஸ் பிக்கெட்டி.\n‘கரோனா நோய்ப்பரவலானது குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பாவின் பணக்கார நாடுகளிலும்கூட பொது சுகாதாரம், அனைவருக்கும் மருத்துவ வசதி, கடந்த சில பத்தாண்டுகளாக நடந்துவந்த பொதுச் சேவைகள் ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்தச் சூழலானது பொது சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள, மிகக் குறைவான வருமானம் கொண்ட ஏழை நாடுகளைவிடவும் மிக மோசமானதாக இருக்கிறது. அடுத்துவரும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த நிலை இன்னமும் மோசமாகக்கூடும்.\nதொழில்நுட்ப- முதலாளித்துவ மாயையானது தொழில்நுட்பம் மற்றும் சந்தை சக்திகளின் மாற்றங்களையடுத்து சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்துவரும் என்றே கருதுகிறது. ஆனால், அது உண்மையல்ல. வரலாற்றுரீதியாகவே சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமானது சமத்துவமின்மையைக் குறைப்பதாலும் சமத்துவத் தன்மை கொண்ட சமூகங்கள் அதிக அளவில் உருவாவதாலுமே நடந்திருக்கிறது. மிகக் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில்.\nவரலாற்றின் இந்தப் பாடங்களை 1980-1990 ஆண்டுகளிலிருந்து நிறைய பேர் மறந்துவிட்டு அதற்கு மாற்றாக, மீ-முதலாளித்துவ கதையாடலை மாற்றாக முன்னிறுத்த முயன்றுவருகிறார்கள். அதை மறுபரிசீலனை செய்வதற்கு இதுவே சரியான தருணம். ஆதிக்கக் கருத்தியல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் சமத்துவமின்மையைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்திடவும் இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கரோனா காலகட்டம் குறித்து தாமஸ் பிக்கெட்டி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.\nஅரசியல் கருத்தாக்கங்கள் யாவும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மக்களிடையே நிலவும் தீவிரமான வேறுபாடுகளை இந்தத் தொற்று வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. தற்போதைய சமத்துவமற்ற நிலையையும் பொது அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கரோனா உணரச்செய்திருக்கிறது.\nநைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி\nஒத்த வீட்டுக்காரனுக்கு இப்ப ஊரே சொந்தமாகிடுச்சி- முடிதிருத்துநர் பி.மோகன் பேட்டி\nஊடகங்கள் கவனம் விரியட்டும்.. நாடு இயல்புக்குத் திரும்பட்டும்\nஎப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று- வரலாற்று ரீதியில் ஓர் அலசல்\nதாமஸ் பிக்கெட்டிகரோனா சிந்தனைகள்Thomas pikettyபொருளாதாரத் துறை21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்பாரிஸ் ஸ்கூல் ஆப் எகன��மிக்ஸ்லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்\nநைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி\nஒத்த வீட்டுக்காரனுக்கு இப்ப ஊரே சொந்தமாகிடுச்சி- முடிதிருத்துநர் பி.மோகன் பேட்டி\nஊடகங்கள் கவனம் விரியட்டும்.. நாடு இயல்புக்குத் திரும்பட்டும்\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைத்தால் ஜப்பான் அரசு உதவி:...\nசமத்துவமே வளமான நாடுகளை உருவாக்கும்: தாமஸ் பிக்கெட்டி நேர்காணல்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 22: ஓடாதே... நில்\nஅதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து\nபைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது\nஎன்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்\nஅரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு\nகண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்\nநீதித் துறையை நோக்கிசில நேரிய விமர்சனங்கள்\nஉலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு\nமே 12: உலக செவிலியர் தினம் - மருத்துவ மேலாண்மையியலின் முன்னோடியான நைட்டிங்கேல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/02/xDF0Dv.html", "date_download": "2021-01-27T13:26:02Z", "digest": "sha1:G66SZJU74GJB5WMQSH3HNRBPAZR53JKT", "length": 9096, "nlines": 36, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "இன்றும் ஒருசில வீரர்கள் கிராமங்களிலிருந்து வந்து, இந்திய நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇன்றும் ஒருசில வீரர்கள் கிராமங்களிலிருந்து வந்து, இந்திய நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.\nஎதிர்காலத்தில் வீரர்கள் கிராமங்களில் இருந்தே உருவாக இருக்கின்றனர்' என்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். ஆம், அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கேற்றவாறு இன்றும் ஒருசில வீரர்கள் கிராமங்களிலிருந்து வந்து, இந்திய நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.\nஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றும் கிராமங்களில் உள்ள அசாத்திய திறமைசாலிகள், பலமான வீரர்கள் வெளியே வர வாய்ப்பில்லாமல், வளர முடியாமல் தவிக்கின்றனர். 'கஞ்சிக்கே வழியில்லாத உனக்கு எதுக்கு விளையாட்டு எனக் கேலியும் கிண்டலும் அந்த இளம் வீரர்களின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிடுகிறது. அதையும் மீறி வளர்ந்துவரும் ஒருசில இளைஞர்களையும், தன்னுடைய அரசியல் பலத்தாலும், பொருளாதார பலத்தாலும் மேல்மட்ட மக்கள் அப்படியே அடக்கிவைத்து விடுகின்றனர்.\n'இவர்களுக்கு தமிழகத்திலும், இந்தியாவிலும் முகவரி கிடையாது. அவர்கள், குடத்துக்குள் இருக்கும் விளக்காகவே இருக்கிறார்கள்' என நீதியரசர் என்.கிருபாகரன் கேப்பிடல் மெயில் நூல் வெளியீட்டின் போது அழுத்தமாகப் பேசியிருந்தார்.\nஉண்மையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பார்த்தோமானால், எத்தனையோ குழந்தைகள் தனித்திறமையுடனும், பன்முகத் தகுதியுடனும் ஜொலிப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைப்பதில்லை. அதுபற்றிய விழிப்புணர்வும்\nஅவர்களுக்கு இருப்பதில்லை. இப்படிப்பட்ட வீரர்களை வெளியுலகிற்கு கொண்டுவர இந்த அரசாங்கமே முயற்சி எடுக்க வேண்டும். ஆம், விளையாட்டில் சிறந்த மாணவர்களை பள்ளியளவிலேயே கண்டுபிடித்து, அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனத்தில்கொண்டு, அவர்கள் விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nகிராமப் பஞ்சாயத்து மூலம் அக்கிராமங்களுக்குத் தேவையான விளையாட்டு மைதானம், உபகரணங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்காக அரசு, கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்வதுடன் நல்ல அனுபவம் வாய்ந்த பயிற்ச���யாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு நல்ல பயிற்சியாளரால்தான், இளம் வீரனை அடையாளம் கண்டு கொண்டு, அவனை ஜொலிக்கச்செய்ய முடியும். நம் கிராமத்து வீரர்களை அடையாளம் காணும் அதே நேரத்தில், அரசு இன்னும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nஅதாவது அரசியல், பொருளாதாரம், சிபாரிசு ஆகியவற்றுடன் சிலர் முன்னேறிச் செல்வதை தடுத்தே ஆகவேண்டும். அப்போதுதான், உண்மையான திறமை கொண்ட கிராமத்து இளைஞர்கள் வெற்றிக்கொடி ஏற்ற முடியும். அப்படியொரு நாள் வரும்போது, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில், நம் இந்தியா முதல் இடம்பிடித்தே தீரும்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/11/dekuGB.html", "date_download": "2021-01-27T13:23:15Z", "digest": "sha1:UQ4ZPPYBBXV7AQSPNMIQK7SASHKR5I45", "length": 6152, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்...", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்...\nநிவர் புயல் நாளை கரையை கடக்கும் போது தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அதிகன மழை முதல், கனமழை வரை பெய்யுமென்றும், 5 மாவட்டங்களில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக நாளை தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் வானிலை மையத்தின் செய்தி க���றிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபுயல் நாளை மாலை கரையை கடக்கும் போது, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிவர் புயலால் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் 21 செ.மீட்டருக்கு மேலான அதீத கனமழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீட்டர் வரையிலான கன முதல் மிக கன மழை பெய்யக்கூடுமன தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_veitvet/", "date_download": "2021-01-27T12:21:41Z", "digest": "sha1:UJOAXQSEZ5BIMFREX7SS7TOAK3B4FHEQ", "length": 6924, "nlines": 101, "source_domain": "www.poopathi.no", "title": "Annai Poopathi Tamilsk kultursenter veitvet", "raw_content": "\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021\nவைத்வெத் வளாகத்தின் கல்வியியல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுகின்றன.\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021\nதேசிய மட்டத்திலான ”அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021”\n2021ல் 1 – 7 ம் ஆண்டு வரையான மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்குபற்றிச் சிறப்பிக்கலாம்.\nRead more about அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021\nதை 9 ம் திகதியும் அதன் பின்னரும் இடம் பெறும் நிகழ்வு:·\nபிறக்கவுள்ள புத்தாண்டின் முதல் நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல் இடம்பெறும்·\nபாடல்கள் தமிழர் பண்பாடு, தமிழ்மொழி சார்ந்த பாடல்களாக இருப்பது விரும்பத்தக்கது.·\nRead more about தமிழர்திருநாள் சிறப்பு நிகழ்வு\nஇணையமுற்த்தில் வகுப்புகள் ஆரம்பமாகும் நேர விபரம்:\nமழலையர் பாலர் மற்றும் வளர்நிலை 1: மணி 12:30 - 14:30\nஅரையாண்டுத் தேர்வுகள் இணையமுற்றத்தில் நடைபெறும்.\nவணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,\nவணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,\nஇன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வளாகத்தின் தமிழ் கல்வி இணையமுற்றத்தில் (TEAMS) இவ்வாரம் முதல் (07.11.2020, சனி) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.\nவணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,\n​இன்றைய இடர்க்கால (கொவிட் -19) சூழலில் வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தராத காரணத்தால், தற்காலிகமாக வகுப்புகள் சனிக்கிழமை மணி 12:15 க்கு றொம்மனில் (Rommen) நடைபெறும்.\nபாலர் மற்றும் மழலையர் வகுப்புகளின் சந்திப்புகள் றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்.\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nநோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021\nதேசிய மட்டத்திலான ”அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021”\nஇன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு\n24.08.19 வைத்வெத் வளாகம் - ஆண்டுத்திட்டம் 2020-2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416635", "date_download": "2021-01-27T14:47:29Z", "digest": "sha1:NNJQ4Y3OEVEWTAVN4ASL7L66K6SRGIMI", "length": 2885, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மறிமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மறிமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:44, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n05:42, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"File:Blackbuck male female.jpg|thumb|300px|[[புல்வா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:44, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீ���் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:12:32Z", "digest": "sha1:TPB36BNK3SP3TK5AKC4ERNUCFWQN46UZ", "length": 8433, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for குஜராத் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nஇந்தியாவில் 12 மாநிலங்களுக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்\nஇந்தியாவில் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 9 ...\nமேலும் 7 மாநிலங்களில் வரும் வாரத்தில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் - மத்திய நலவாழ்வு அமைச்சகம்\nவரும் வாரத்தில் மேலும் 7 மாநிலங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் நாள் தொடங்கி...\nகட்டுப்பாட்டை இழந்த லாரி: சாலையோரம் தூங்கிய 13 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மாநிலம் சூரத் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உ...\nகுஜராத்தில் மெட்ரோ விரிவாக்கப் பணி - பிரதமர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களுக்கு நாளை பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். சுற்றுச்சூழலை பாதிக்காத இணக்கமான பயணத...\nகலர் கலர் காத்தாடி.. களைக்கட்டும் குஜராத் கடைவீதிகள்\nகாத்தாடி திருவிழாவை முன்னிட்டு, குஜராத்தில் காத்தாடி வியாபாரம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை போல, மற்ற மா���ிலங்களிலும் தை முதல் நாள், வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ...\nகேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி.. 2,500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு\nஜார்கண்ட் மாநிலத்தில் காகங்கள், மைனாக்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா,...\nகுஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி 93 வயதில் காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வரான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு, குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக பணியாற...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation?start=6", "date_download": "2021-01-27T12:59:07Z", "digest": "sha1:IPDGPRTZ2EAGJU54R2RUOIVLWPK2FAKV", "length": 4534, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nபிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபெல்ஜியத்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nதெருநாயை வைத்து சல்லிக��கட்டுக்கு வழக்கு போட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20445", "date_download": "2021-01-27T13:12:59Z", "digest": "sha1:BZCPI7UW4BDRARTIY445BZU7D7BOA3XA", "length": 22151, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 22, 2018\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 889 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிக்கூடங்களிலும் சேர்க்கை பெற முடியும் என்ற அரசு அறிவிப்புத் தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.\nஇந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.\nகாயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ���ற்கப்படுகிறது.\nஇந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.\nகடந்த ஆண்டு, மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD) மற்றும் CBSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில், மொத்தம் 95,000 மாணவர் சேர்க்கை, RTE சட்டத்தின்கீழ், தமிழகத்தில் நடைபெற்றது.\nஇவ்வாண்டு - மாநில பாடத்திட்டங்கள்படி (STATE BOARD) நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் மூலம் மட்டும், தமிழகத்தில் 62,351 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்தின் கீழ் - அரசு உதவி பெறும் / பெறாத சிறுபான்மை அந்தஸ்து (AIDED/UNAIDED MINORITY STATUS) பெற்றுள்ள பள்ளிக்கூடங்கள் மட்டும் விதிவிலக்கு பெற்றுள்ளன.\nCBSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் RTE சட்டப்படி பயில, இணையவழியில் தற்போது ஏற்பாடுகள் இல்லை. இதற்கான படிவங்களை - அப்பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்கள்/பெற்றோர்கள் பெறலாம்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு\nஉலக புத்தக நாள்: எழுத்து மேடை மையத்தின் ‘கண்ணும்மா முற்றம்’, அரசு நூலகம் இணைவில் – சிறாருக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி சுமார் 40 மழலையர், சிறுவர் – சிறுமியர் பங்கேற்பு சுமார் 40 மழலையர், சிறுவர் – சிறுமியர் பங்கேற்பு\nபுகாரி ஷரீஃபுக்குச் சொந்தமான சித்தன் தெரு கட்டிடம் புதுப்பிப்புக்காக உடைக்கப்பட்டது\nஅரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் நடப்பது என்ன\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது\nRTE தொடர் (7): 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பள்ளிக்கூடங்கள், பொது நல அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 23-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2018) [Views - 439; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2018) [Views - 476; Comments - 0]\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பு\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 424; Comments - 0]\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்��ுக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/05/", "date_download": "2021-01-27T12:33:42Z", "digest": "sha1:EFN5HU7XPUODV5G6KCHBXEH3BNMF3KDY", "length": 9205, "nlines": 103, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: மே 2014", "raw_content": "\nசெவ்வாய், 20 மே, 2014\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள\nபனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற மீதம் உள்ள பத்து எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் . இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்.... ஏன்தெரியுமா\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 2:33 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 மே, 2014\nமதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர்தாண்டிமலைகள்\nஅணிவகுத்து நிற்கும் அழகே அலாதிதான் ஆனால் அந்த மலைகளெல்லாம் தற்பொழுது\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 10:57 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nதிரை விமர்சனம் The last colour\n100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள ப���ிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-2.htm", "date_download": "2021-01-27T12:52:57Z", "digest": "sha1:4GNE4KQGYE5A5XEE6KH4RMCSQ6TOWGB6", "length": 12189, "nlines": 147, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nவெளிநாடொன்றில் இடம்பெற்ற வினோத திருமணம்\nகஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து\nமுதலையுடன் சண்டையிட்டு நாயைக் காப்பாற்றிய முதலாளி\nஅமெரிக்காவில் உள்ள ப��ளோரிடா நகரில் வசித்து வருபவர் ரிச்சர்ட் (74).இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியை வளர்த்துவருகிறார். இந்நிலைய\nகாட்டு யானையை விரட்டியடித்த வீட்டு பூனை\nதாய்லாந்தில் காட்டிலிருந்து ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை பூனைக்குட்டி ஒன்று விரட்டியடித்த சம்பவம் வைரலாகியுள்ளது\nமருத்துவமனையில் இருந்த மனைவியை வீதியிலிருந்து அசத்திய 81 வயதுக் கணவர்\nவார்த்தைகளில் மட்டுமில்லாமல், அதைச் செயலிலும் நிரூபித்துள்ளார் இத்தாலியைச் சேர்ந்த 81 வயது முதியவர். அவருடைய 47 ஆண்டு கால மனைவி\n1 நிமிடத்தில் 18 முட்டைகளை உடைபடாமல் வாயினால் பிடித்து கின்னஸ் சாதனை\nஅமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் உடைக்காமல் பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளா\nகாலாவதியான மருந்துகளில் துர்க்கை சிலையை உருவாக்கிய அசாம் வியக்க வைத்த கலைஞர்\nஉலகத்தை முடக்கியுள்ள COVID-19 தொற்றுநோய் மத்தியில், 37 வயதான அசாம் அரசு ஊழியர், உலகளாவிய அச்சுறுத்தலுக்கு எதிராக போராடும் அனைவருக\nதேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..\nசீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனிக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்க்சி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரி\nபுலியை நடைபயிற்சிக்கு கூட்டி சென்ற வினோத சிறுமி\nமெக்ஸிகோவில் சிறுமி ஒருவர் புலி ஒன்றை நாய்குட்டி போல வாக்கிங் அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மெக்சிகோவின் கு\nஸ்வீடனில் பளு தூக்குதலில் ஈடுபட்ட வினோத அணில்\nஸ்வீடன் நாட்டில் இரை தேடிய அணில் ஒன்று பளு தூக்குதலில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிஸ்ப்கார்டன் பகுதியில் வச\n11அடி நீளமுடைய மலைப்பாம்புடன் நீந்தும் 8 வயது சிறுமி\nஇஸ்ரேல் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சி இணையத்தில் வைரலாக\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t1395-topic", "date_download": "2021-01-27T14:23:12Z", "digest": "sha1:WQWZLIXHQ47DWCUASEKHMSMMN4ZMY2VH", "length": 34950, "nlines": 172, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சரோஜினி நாயுடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பா���்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nமகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு\nபெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று இன் றைக்கும் நாம் பேசியும், எழுதியும் வருகிற சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் அதற் கொரு வாழும் உதாரணமாக இருந்தவர் சரோஜினி நாயுடு.\nபிறப்பால் சரோஜினி நாயுடு அல்லர். அவரது தந்தையார் ஒரு வங்காளி பிராமணர். டாக்டர் அகோரநாத் சட்டோபாத்தியாயா என்பது அவர் பெயர். பெரிய கல்வியாளர். வேதம், உபநிடதங்கள், ஆகமம் ஆகியவற்றில் முறையான படிப்பும், பயிற்சியும், தேர்ச்சியும் கொண்டவர். தவிர விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர். மாணவர் சமூகத்துக்கு ஏதாவது செய்வதே தன் லட்சியம் என்று மிக இளம் வயதிலேயே முடிவு செய்துகொண்டு அதன்படியே அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை நிறுவிய வர். ஆகவே சரோஜினியின் இளம் பருவம் முழுவதும் ஹைதரா பாத்திலேயே கழிந்தது.\nபெரிய குடும்பம். நான்கு பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள், அகோரநாத் துக்கு. வசதியான குடும்பம் என்பதால் சரோஜினிக்கு இளம் வயதுகள் பிரச்சினை ஏதுமில்லாமலேயே கழிந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழ மொழி சரோஜினி விஷயத்தில் பொய்யாகி விட்டது. பள்ளியில் எப்போதும் முதல் மாணவியாகவே விளங்கினாள். படிப்பில��� படு கெட்டி. அதேசமயம் அந்தச் சிறு வயதிலேயே சரோஜினிக்குக் கவிதை எழுதும் ஆர்வமும் உண்டாகி விட்டது. தமது கணக்கு வாத்தியாரைப் பற்றியெல்லாம் கவிதை எழுதி பள்ளியில் இயல்பாக ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தாள் சரோஜினி.\nகொஞ்ச நாள்தான் அவள் ஹைதராபாத்தில் படித்தது. அவளது தந்தை, தன் மகள் சென்னைக் குப் போனால் படிப்பில் மேலும் சிறக்கலாமே என்று நினைத்து, தனியாக ரயிலேற்றி அனுப்பி விட்டார். பன்னிரெண் டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றி கண்டவர் சரோ ஜினி. அதுவும் சாதாரண வெற்றி இல்லை. மாநிலத்திலேயே முதல் மாணவி. ஆகவே மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவளது தந்தை.\n1895-ம் வருடம் லண்டன் போய்ச் சேர்ந்த சரோஜினி, அங்கே கிங்ஸ் கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தார். அது அவளது அப்பாவின் விருப்பம். ஆனால் சரோஜினிக்கு அப்போது கணிதத்தைக்காட்டிலும் கவிதையில் தான் அதிக ஆர்வம் இருந்தது. இங்கிலாந்தின் தட்ப வெப்பம், பசுமை, நளினமான வாழ்க்கை முறை இதெல்லாம் அன்றைக்கு அவரது கவிதை ஆர்வத்தை மேலும், மேலும் தூண்டிய விஷயங்கள்.\nசும்மா மானே, தேனே என்று எழுதிக் கொண்டிராமல் சரோஜினி உருப்படியான கவிதைகள் எழுதியதைக் கண்ட சில ஆங்கில எழுத் தாளர்களும், கவிஞர்களும் சரோஜினியின் கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரவும் உதவி செய்தார்கள். அவர்களுக்கெல் லாம் என்ன பிரமிப்பு என்றால், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒரு பெண், இப்படி இங்கிலீஷ கவிதைகளில் வெளுத்து வாங்குகிறாளே என்பதுதான். ஆயிரம், ஆயிரத் தைந்நூறு வரிகளில் கூட அவரது சில கவிதைகள் அமைந்திருந்தன. அதேசமயம் நறுக்குத் தெரித்த மாதிரி நாலு வரிகளிலும் அவரால் தம் கருத்துக்களை வெளியிட முடிந்தது.\nகவிதைப்புத்தகம் வெளியாகி, நல்ல வரவேற்பும் பெற்ற பிறகு தொடர்ந்து தன்னால் கணக்குப் பாடங்களைப் படிக்க முடியும் என்று சரோஜினிக்குத் தோன்றவில்லை. தோதாக அப்போது குளிர்காலம் வந்துவிட, 1898-ல் சரோஜினிக்கு உடம்புக்கு முடியாமல் போய் விட்டது. நோயுற்றதைக் காரணமாகச் சொல்லி விட்டு நேரே ஹைத ராபாத்துக்குக் கிளம்பி வந்துவிட்டார். அப்போ கணக்கு\nசரோஜினியின் தந்தைக்கு மகளின் விருப்பம் புரிந்தது. சரி, பெண் கவிதை எழுதிக் கொண்டு இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக விட்ட�� விட்டார். ஆனால் சரோஜினி கவிதை எழுதிய நேரம் போக மிச்ச நேரத்தில் கொஞ்சம் காதலும் செய்தார்.\nஹைதராபாத்தில் அப்போது வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி, மிக இளம் வய தில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு டாக்டர்.\nஎப்படிப் பார்த்தாலும் சரோஜினிக்கு ஆசாரமான பிராமண குலத் தாருக்கு இந்தக் காதல் கசமுசா ஒத்து வராது என்பது நிச்சயம். எத்தனை டிஸ்குவாலிஃபிகேஷன்கள் நாயுடு. ஏற்கனவே திருமணமான வர். பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். அத்தகைய ஒருவரோடு காதல், ஹும். அதெல்லாம் முடியாது சும்மாகிட என்று சொன்னார்கள் சரோஜினியின் குடும்பத்தினர்.\nஆனால் அன்றைய தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கண்டார் சரோஜினி. கேவலம், சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என்று பொங்கி எழுந்து விட்டார். அவரது அதிர்ஷடம், உற்றார், உறவினர்கள் என்ன சொன்ன போதும் அவரது தந்தை, சரோஜினியின் விருப்பத்துக்குக் குறுக்கே நில்லாததால் அந்தப் புரட்சித் திருமணம் வெற்றிகரமாக நடந்தேறி யது. பிரம்மசமாஜ முறைப்படி நடந்த திருமணம் அது.\nதேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணம் அது. சரோஜினிக்கு ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத் தில் வசித்துக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருப் பது கஷடமாக இருந்தது. நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்க, கணவரை யும் பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பம்பாய்க்கு ரயிலேறி விட்டார். அவரது தந்தையைப் போலவே கணவரான கோவிந்தசாமி நாயுடுவும் அவரை முழுவதும் புரிந்துகொள்ளக்கூடியவராக அமைந்தது மிகப்பெரிய விஷயம்.\nதமது எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் அவர் ஏராளமான மக்கள் மத்தியில் சுதந்திரக் கனவை ஊதி வளர்த்துக் கொண்டிருந்தார். நம்மூரில் மகாகவி பாரதி செய்த வேலையை அன்று அங்கே சரோஜினி செய்தார். பம்பாயில் இருந்த காலத்தில் சரோஜினி தேவிக்கு குருவாக அமைந்தவர்கள் ரொம்பப் பெரிய ஆசாமிகள். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷண கோகலே, முகம்மதலி ஜின்னா போன்ற காங்கிரஸ் இயக்கப் பெருந் தலை வர்களின் நிழலில் அரசியல் பாடம��� கற்றார் சரோஜினி. தோதாக அன்னிபெசண்ட் அப் போதுதான் இந்தியா வந்து ஹோம்ரூல் இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார். சரோஜினிக்கு ஒரு நல்ல சப்போர்ட் கிடைத்த மாதிரி ஆகி விட்டது. தன்னைப் போல் இன்னொரு பெண்மணி\nகாந்தியடிகள் இந்தியா திரும்பியதும் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறை அதிகரித்து விட்டதாகச் சொல்லி, மகாத்மாவை மீண்டும் தென்னாப்பிரிக்கா வரும்படி அழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் அங்கே வந்தால் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் சரோஜினி நாயுடு செய்வார் எஎன்று சொல்லி, தன் சார்பாக சரோஜினியைத் தென் னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் மகாத்மா காந்தி.\nசரோஜினி நாயுடு தென்னாப்பிரிக்கா சென்றதும் முதலில் மாம்பஸா என்கிற இடத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். கேட்போர் ரத்தம் கொதிக்கும்படி அமைந்திருந்தது அவர் பேச்சு. ஆங்கில அரசின் அராஜகங்களை மிக அழகான ஆங்கிலத்தில் அவர் அடுக்கடுக்காக எடுத்து வைத் ததைக் கேட்டு அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளே அவரது ஆங் கிலப் புலமை கண்டு வியந்த தாகச் சொல்லுவார்கள்.\nதென்னாப் பிரிக்க இந்தி யர்களுக்கு சரோஜினி நாயுடுவைத் திரும்ப அனுப்பவே மனமில்லை. ஆனாலும் அவருக்கு காந்தி வேறு பல வேலைகளை வைத்துக்கொண்டு ரெடியாகக் காத்திருந்தார். காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் பணியை சரோஜினி நாயுடு ஏற்று நடத்திய லாவகம் இன்று வரை பேசப்படுகிற ஒரு விஷயம். தென் னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள், ஆற்றிய உரைகளெல்லாம் காங்கிரஸ் சரித்திரத்தில் மிக முக்கியமான அத்தியாயங்கள். காங்கிரசின் செயற்குழு உறுப் பினராக, கொள்கை பரப்புச் செயலாளராக, தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பில் இருந்தாலும் சரோ ஜினியின் அர்ப்பணிப்பிலும், ஈடுபாட்டிலும், பணிகளிலும் வித்தி யாசமே இருந்ததில்லை. தேசமும் கவிதையும் அவரது இரு கண் களாக இருந்தன.\nதேசம் சுதந்திரமடைந்தபோது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தது. மாநில கவர்னர்களை நியமிக்கத் தொடங்கியபோது அன்றைக்கு மாபெரும் மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) யாரை கவர்னராக்கலாம் என்று பேச்சு வந்தது. சரோஜினி நாயுடுவின் பேரைத் தவிர வேற��� யார் பேரையும் யாராலும் அப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.\nஅவர் பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. நம்ப முடியாத அளவுக்கு சாதித்தவர். பெண் உரிமை பெண் சுதந்திரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் நயா பைசா பிரயோஜனமில்லை. நமது சுதந்திரம் என்பது நம்மிடம்தான் இருக்கிறது. 1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி நாயுடு, 1949 மார்ச் 2-ம் தேதி காலமானார். நிறைவாழ்வுதான். ஆனால் வயதினால் மட்டுமல்ல.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மரு���்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-27T14:21:31Z", "digest": "sha1:AH6RPM5WYFDAPHHMDVHMY27CCA4GX24D", "length": 10570, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீக்கிய அலைந்துழல்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீக்கிய அலைந்துழல்வு (Sikh diaspora) வழமையான பஞ்சாப் பகுதியிலிருந்து தற்கால பஞ்சாபி சீக்கியரின் புலம் பெயர்ந்து வாழ்தலைக் குறிக்கும். இவர்களது சமயம் சீக்கியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக பஞ்சாப் பகுதி சீக்கியத்தின் தாயகமாக விளங்குகின்றது. சீக்கிய அலைந்துழல்வு பெரும்பாலும் பஞ்சாபி அலைந்துழல்வின் உட்கணமாகும்.[2]\nஉலக சீக்கிய மக்கள் வாழும் பகுதிகளும் வரலாற்று புலம்பெயர் தகமைகளும் காட்டும் நிலப்படம் (மதிப். 2004).[1]\n1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.\n2 வரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு\nஉலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சம��ங்களில் ஐந்தாவதான சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39%[3] ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரம், உத்தராகண்டம் மற்றும் சம்மு காசுமீரில் வாழ்கின்றனர்.[4]\nவரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்குதொகு\nஇந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு குரு அர்ஜன் தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் குரு கோவிந்த் சிங் நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது கால்சா (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது.[5] எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, பாக்கித்தான் எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக பஞ்சாப் பகுதியின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. சீக்கிய சிற்றரசுகளின் உருவாக்கமும் சீக்கியப் பேரரசு (1716–1849) வளர்ச்சியும், அடுத்து லடாக், பெசாவர் போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. சீக்கியப் பேரரசு காலத்தில் சீக்கிய மகாராசா ரஞ்சித் சிங்கைக் குறித்து அறிய பிரான்சின் முதலாம் நெப்போலியன், பிரித்தானியர் முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.[6]\n↑ என்கார்ட்டா கலைக்களஞ்சியம் [2]\n↑ இந்திய மாநிலங்கள் வாரியான சீக்கிய மக்கள்தொகை பிரிப்பு இந்தியக் கணக்கெடுப்பில் தரப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12243", "date_download": "2021-01-27T14:42:04Z", "digest": "sha1:YQTCSOX7442GLNZCYQDQMAN37UH22YII", "length": 11941, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆறு சதம் தந்து அசத்திய செல்வியக்காவை பாராட்டுவோம்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆறு சதம் தந்து அசத்திய செல்வியக்காவை பாராட்டுவோம்...\nவாழ்த்துக்கள். சூப்பர் ஸ்டாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி.\nஅசத்திவிட்டீர்கள் போங்கள்.எனது அன்பான ,மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.விரைவில் 1000 தொட்டு விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.600 குறிப்பு தந்தமைக்கு வீட்டில் என்ன பரிசு தந்தார் என்பதை அவசியம் வந்து சொல்லுங்கள்.\nஉண்மையில் அசத்திட்டீங்க.தங்களுக்கும்,இத்தனை குறிப்புகளையும் டைப் செய்ய உதவிய தங்களின் கணவருக்கும் என் வாழ்த்துக்கள்.மென்மேலும் உங்கள் குறிப்புகள் வர வேண்டும்.வாழ்த்துக்கள் மேடம்\nவாழ்த்துகள். மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகள்.\nmrs சேகர் , இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்குன்னு திட்டாதீங்க. ஹி ஹி வித்தியாசமா சொல்லலாமேன்னு தான் : D\nஎனி வே, நான் உங்க fan (தமிழ், சமையல் ரெண்டுக்கும் தான் \nவாழ்த்துக்கள் மேடம்...600 குறிப்புகள்.. நீங்க இவ்வளவு குறிப்புகளையும் செய்து இருப்பீங்கனு நினைச்சாலே எனக்கு மயக்கம் வருது...விரைவில் இன்னொரு சதம் அடிக்க வாழ்த்துக்கிறேன்.இத்தனை குறிப்புகள் எங்களுக்காக அளித்தமைக்கு நன்றி ஆண்ட்டி..\nசெல்விக்கா, 600 குறிப்புகளைத் தந்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அக்கா, நீங்க சாதனைச் செல்விதான். உங்களுக்கு உதவி புரியும் மாமாவிற்கும் வாழ்த்துக்கள்.\nசெல்வி அம்மா 601 குறிப்புகலை தந்தது அசத்திய உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n601 குறிப்புகள் குடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் குறிப்புகள் குடுத்து அசத்த வாழ்த்துக்கள்.\nஅப்பாடி 600 குறிப்புகள் கொடுத்து எங்கள் அனைவரையும் அன்னார்ந்து பார்க்க வைத்துடிங்க, உங்கள் சேவை இந்த அருசுவைக்கு என்றும் தேவை,\n600 மட்டும் இன்றி இன்னும் பல ஆயிரம் குறிப்புக்கள��� கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇங்கே பேசுவோமா part 2\nநான் புதியவள் வாங்களேன் பழகலாம்\nநான் கவிஞனுமில்லை... நல்ல ரசிகனுமில்லை...\nஅலுங்காம குலுங்காம அடிங்கம்மா அரட்டை..\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28831", "date_download": "2021-01-27T14:19:07Z", "digest": "sha1:HPTJ7XBRFUERFK4TIIIRVVTJ5H53YYEZ", "length": 15929, "nlines": 208, "source_domain": "www.arusuvai.com", "title": "5 மாத என் பாப்பா முக்கிகொண்டே இருகிறாள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n5 மாத என் பாப்பா முக்கிகொண்டே இருகிறாள்\nமோஷன் நன்றாக போகிறாள் ஆனால் 2 நாட்களாக முக்கிகொண்டே இருக்கிறாள் தண்ணீர் நிறைய கொடுப்பேன். இந்த 2 நாட்களாகதான் இப்படி முக்குகிறாள்.. துங்கி எழுந்த உடனே இப்படி செய்கிறாள்.தொடர்ந்து செய்வது இல்லை ஆனால் இப்படி எதற்காக செய்கிறாள் என்று தெரியவில்லை பயமாக உள்ளது. குழந்தைகள் இப்படி செய்வது நார்மலா எதனால் இப்படி செய்கிறாள் சொல்லுங்கல் தோழிகளே. டாக்டர்ட கூட்டிட்டு போகனுமா\nசில‌ சமயங்களில் \"Motion\" டைட் ஆக இருக்குமா இருக்கும்.வாழைபழம்(மட்டி பழம் மட்டும் கொடுங்க‌.மற்ற பழங்கள் சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு) கொடுத்து பாருங்க‌ . அப்படியும் சரி ஆகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.அதனுடன் தினமும் தொப்புளில் நல்லெண்ணெய் போட்டு விடுங்கம்மா\nசுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்.. கற்றுக் கொள்தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..\nநன்றி தோழி 5 மாதம் ஆகிறது\nநன்றி தோழி 5 மாதம் ஆகிறது பழங்கள் தரலமா\nஎன் குழந்தைக்கும் 5 மாதம் நடக்கிறது.நான் கொடுக்கின்றேன்.நன்றாக கையால் மசித்து கொடுக்கவும். ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நிறுத்தி விடவும். என் தம்பி குழந்தை,என் குழந்தை, என் கொழுந்தன் குழந்தை எல்லோருக்கும் கொடுக்கிறோம்.ஒன்று செய்யவில்லை..2 வாய் பழத்திற்கு 1 வாய் தண்ணீர் கொடுங்கள்\nசுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்.. கற்றுக் கொள்தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..\nமட்டி பழம் endral enna\nவாழைபழங்களில் அதுவும் ஒரு வகை விலை எல்லாம் குறைவு தான்.ராகி ரெம்ப‌ நல்லது(குழந்தைக்கு ஒத்துக் கொண்டால். சில‌ குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது).முன் காலத்தில் அதை குழந்தைகளுக்கு கொடுப்பர்.\n1.நான் ராகிமாவை ஒரு சுத்தமான‌ வெள்ளை துணியில் கட்டி சிறிது தண்ணீர்\nஎடுத்து அதனுள் அத்துணியை ஆட்டிக் கொண்டிருந்தால் மாவு கரைந்து வரும்\nதேவையான‌ அளவு கரைந்ததும் அந்நீருடன் சிறிது பொடி செய்த‌\nபனங்கற்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்து வெந்து கொதித்து வந்ததும்\nஆறவிட்டு கொடுப்பேன்.கொஞ்சம் watery ஆக இருந்தால் குழந்தை குடிக்க‌\nஏதுவாக‌ இருக்கும்(பெயர் தெரியாததால் செய்முறை எழுதியுள்ளேன்.\nஇது என் அம்மா, & மாமியார் சொல்லி தந்த செய்முறை.)\n2.செர்லாக்,பீஸ்கட் கொடுக்கின்றேன்.(சிலர் இவை 2‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ம் 6 மாதத்தில் இருந்து\nதொடங்க‌ வேண்டும் என கூறினர்.ஆனால் என் மகள் எதும் சாப்பிட‌\nமறுப்பதால் இதனையும் கொடுக்கின்றேன்.நான் மருத்துவர் கூறிய‌\nசெரிமானத்துக்கு உள்ள drops தினமும் கொடுத்து வருகிறேன்.ஆதலால் இது\nவரை எந்த பிரச்சினையும் இல்லை)\n3.வெஜ் சூப் கொடுத்து வருகிறேன்.காய்கறிகளை சிறிது உப்பு போட்டு வேக‌\nவைத்து அதனுடன் மிக‌ சிறிதளவு மிளகு தூள் சேர்த்து ஆற வைத்து சிறிது\nblend செய்து அதன் சாறை மட்டும் கொடுக்கவும்..கீரை சூப்பும் கொடுப்பேன்.\n4.பால், கால்சியம் சத்து வேண்டும் என எல்லோரும் கூறியதால்,தாய் பால்\nஇருந்தாலும்,இல்லாவிட்டாலும் குழந்தைகக்கு கொடுக்கிறேன்.ஒரு நாளில் 2\nதடவை பாட்டில் பால் கொடுக்கிறேன்\n5.குழந்தை குளித்து முடித்த உடன் மிதமான‌ சூட்டில் உள்ள வெந்நீரில் க்ரப்\nவாட்டர் கொடுக்கிறேன்.(வெந்நீரில் கொடுத்தால் சீக்கிரம் அதன் பலன்\nகொடுக்கும் என‌ பெரியவர்கள் கூறினர்).\n6.மட்டி பழம் 2 நன்றாக‌ மசித்துக் கொடுப்பேன்\nஎந்த உணவை கொடுத்தாலும் 1 வாரம் முயற்சி செய்து விட்டு பின் அடுத்த உணவை பழக்க படுத்தவும்.அவ்வொரு வாரக்காலத்தில் குழந்தைக்கு பேதி ஒவ்வாமையால் போனால் அவ்வுணவை நிறுத்தி விடவும்.\nசுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு���் கொள்.. கற்றுக் கொள்தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..\nவெல்கம் மா.பாப்பாவ நல்லா பார்த்துக்கோங்௧.என் பாப்பா 6.600 kg ( பிறக்கும் போது 2.300 kg.இபபோது 5 மாதம் நடககுது).நீங்க வேறு என்ன உணவு கொடுக்கிறீங்க\nசுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்.. கற்றுக் கொள்தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..\nஎன் மகளுக்கு 5 வது மாதம் நடக்கிறது, தாய்பால் மட்டும் குடுக்கிறேன், முதலில் செர்லாக் கொடுக்கவா அல்லது நெஸ்டம் கொடுக்கவா.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/294123?ref=recomended-manithan", "date_download": "2021-01-27T13:49:14Z", "digest": "sha1:Z3Z62AJN25SPPJE7UOFW6B5WSCIIIHTY", "length": 12090, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "அதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்... லீக்கான உண்மை! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\nமுள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nஅதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்... லீக்கான உண்மை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அதிரடியாக இரண்டு குறும்படங்கள் போடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஒரு குறும்படம் ஆரியை சம்யுக்தா வளர்ப்பு சரியில்லை என்று கூறிய குறும்படமும், ஆரி சம்யுக்தாவினைக் குறித்து பேசிய குறும்படமும் இன்று போடப்பட்டுள்ளது.\nமேலும் சம்யுக்தா தான் இன்று எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzk1NDU1Nzc5Ng==.htm", "date_download": "2021-01-27T13:40:25Z", "digest": "sha1:T3LKW2ILMLYIHYCABRCUBTIPBCY4OBEQ", "length": 11334, "nlines": 142, "source_domain": "paristamil.com", "title": "விக்கல் எப்போது சிக்கலாகும்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nவிக்கல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும், எப்போது நிற்கும் என்பது மாயமான ஒன்று.\nபேசும் போது விக்கல் வந்தால் அது பெரும் தொந்தரவாகவும் இருக்கும்.\nவயது, எடை, பாலினம் என்ற பாகுபாடு இல்லாதது அது.\nஅதிகமாகச் சிரிப்பது, மிகுதியாக உண்பது, உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போவது போன்ற சில காரணங்களால் கூட விக்கல் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசில வித்தியாசமான காரணங்களையும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.\nஅவற்றில் தூக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள், காரமான உணவுகளும் உள்ளன.\nநமது வயிற்றுப் பகுதியை நுரையீரல் பகுதியிலிருந்து பிரிக்கும் Diaphragm-இல் விக்கல் தோன்றுகிறது.\nநுரையீரல் பகுதியில் காற்று நுழைவதால் பேசும் குழாயில் தடங்கல் ஏற்பட்டு நமது சத்தம் தடைபடுகிறது.\nஏன் Diaphragm அவ்வாறு செய்கிறது என்பதற்குக் காரணம் இன்னும் கண்டுடிக்கப்படவில்லை.\nசில முறை விக்கல், வந்த நேரத்தில் காணாமல் போய்விடும். அதற்கு மருத்துவ ரீதியான விளக்கம் இல்லை.\nஎவ்வளவு நேரம் விக்கல் நீடிக்கும்:\nமுதியவ���்களுக்கு விக்கல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.\nசராசரியாக விக்கல் சில நிமிடங்களில் நின்றுவிடும் அல்லது சில மணி நேரம் கூட இருக்கும்.\nவிக்கல் 48 மணி நேரத்திற்கு அதிகமாக நீடித்தால் அல்லது அடிக்கடி வந்தால் மருத்துவரைச் சென்று பார்ப்பது சிறந்தது.\nஇணையத்தில் பல விசித்திரமான தகவல்கள் இருக்கும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nபயம் காட்டினால் விக்கல் நிற்கும் என்பார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அறிவியல் உள்ளது.\nமூச்சைக் கட்டுப்படுத்துவதால் விக்கல் நிற்கும். ஒருவர் நமக்கு பயம் காட்டினால் நாம் சட்டென்று பெருமூச்சு விடுவோம். அதனால் கூட விக்கல் நிற்கும் வாய்ப்புகள் உள்ளன.\nமூச்சைக் கட்டுப்படுத்துவது ஒரு நல்ல வழி என்கின்றனர் மருத்துவர்கள்.\nசிவப்பு கங்காரு ஈன்ற வெள்ளை நிற கங்காரு\n157 முறை தோல்வி; 158ல் வெற்றி\nஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்\nபெண்களின் மூளை தொடர்பில் ஆய்வில் வெளிவந்த தகவல்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1527", "date_download": "2021-01-27T12:50:10Z", "digest": "sha1:F4T6MQEVVDRQVQGQW32UKATEEPTAZP34", "length": 9071, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Kavithaigalil Ariviyal - கவிதைகளில் அறிவியல் » Buy tamil book Kavithaigalil Ariviyal online", "raw_content": "\nகவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நெல்லை.சு. முத்து (Nellai Su Muthu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்\nஇவர் எழுதியுள்ள இந்நூல் ' கவிதைகளில் அறிவியல்' செய்திகளை வகுத்து தொகுத்தும் விரித்து உரைக்கின்றது.\nதொல்காப்பியம் தொட்டு இன்றைய புதுக் கவிதைகள் வரையிலும் தமிழில் அறிவியல் தகவல்கள் அநேகம். இந்நிலையில் பன்டைய செய்திகள் விடுத்து - நவீன விஞ்ஞான உண்மைகளைப் புதுக்கவிதைகள் வாயிலா�� எடுத்துக் கூறும் ஆராய்ச்சி நூல் இது...\nஇந்த நூல் கவிதைகளில் அறிவியல், நெல்லை.சு. முத்து அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇலக்கியத் தகவு - Ilakiya Thagavu\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்\nதொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar\nகூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் காப்பியம் 2\nஇலக்கிய பரல்கள் - Ilakiya Paralgal\nஆசிரியரின் (நெல்லை.சு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் - Sevai Grahathil Manithan\nசேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nகிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் - Greaka maaveeran Alexandar\nஆக்கங்களான நிகழ்வுகள் இளைய தலைமுறை வரிசை - 5\nஅறிவியல் தடங்கள் - Ariviyal Thadangal\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா\nமாணவர்களுக்கு அறிவூட்டும் விஞ்ஞான உலகின் விந்தைகள் - Maanavargalukku Arivoottum Vingnana Ulagin Vindhaigal\nஉடலும் உள்ளமும் - Udalum Ullamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam\nபார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nபீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal\nதனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/42", "date_download": "2021-01-27T14:13:02Z", "digest": "sha1:YBFPXNHSSPBMDFCJQDNE3WKBXIZWYQI5", "length": 27717, "nlines": 179, "source_domain": "26ds3.ru", "title": "சுவாதி என் காதலி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசுவாதி என் காதலி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஇதன் ஆரம்ப சில பகுதிகளில் மட்டும் காமம் வரும் .அதன் பின் ஒரளவு காதலுடுன் கொண்டு செல்ல முயற்சித்து உள்ளேன் .என்னுடய மற்ற கதைகளை போல இதையும் ஆதரிக்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன் .\nசுவாதி என் காதலி – பாகம் 02 -தமிழ் காமக்கதைகள்\nசுவாதி என் காதலி – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகதை மும்பையில் நடக்கிறது . கதையின் நாயகன் விக்னேஷ் சுருக்கமாக விக்கி என்று கூறுவார்கள் ,மும்பையில் ஒரு பெரிய கார்பரெட் கம்பனியில் வேலை ப���ர்ப்பவன் .\nகதையின் நாயகன் என்பதால் இவன் நல்லவன் எல்லாம் கிடையாது .அதே நேரத்தில் கெட்டவனும் கிடையாது .\nவிக்னேஷ் ஒரு womenaisher அதாவது பெண்கள்தான் அவனுக்கு போதை பொருள் . பெரும்பாலும் பெண்களோடு உறவு வைத்து சந்தோசமாக இருப்பான் .அதே நேரத்தில் அவனுக்கு என்று ஒரு கொள்கை வைத்து இருந்தான்\nஅது என்னவென்றால் அவன் விபச்சாரிகளையோ அடுத்தவன் பொண்டாட்டியவோ இல்லை ஆன்ட்டிகலையோ ஒக்க கூடாது என்று .\nஅதே போல் விக்னேஷ் அடுத்தவன் பொண்டாட்டியை மட்டும் அல்ல அடுத்தவன் காதலிகளை கூட தொட மாட்டான் .\nஅவனை பொறுத்தவரை சனிக்கிழமைகளில் ஏதாவது பார்ட்டியோ இல்லை பப்பிற்கோ போவான் ஏவ கூடவாச்சும் ஆடிக்கொண்டே பேசி வீட்டிற்கு அழைத்து சென்று விடுவான் .\nஆனால் வீட்டில் வைத்து ஒக்கும் போதே சொல்லிவிடுவான் இது ஒரு ராத்திரிக்கு மட்டும்தான் என்று சொல்லி ஒப்பான் .சில பெண்கள் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டு நான் ஒன்னும் விபாச்சாரி இல்லை என்று சொல்லிவிட்டு போய் விடுவார்கள் .\nசிலர் இந்த காலத்தில் இதாலம் சகஜம் அமெரிக்கா போல நம் நாடும் கொஞ்சம் ஆகட்டும் என்ற மனப்பான்மையில் ஒத்து கொண்டு அவனிடிம் ஓல் பெறுவார்கள் .சில நேரத்தில் போதையில் அந்த பெண்களுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இவனுக்கு ஒத்துளைப்பர்கள்\nஅவன் ஆனால் எந்த பெண்களையும் போர்ஸ் பண்ண மாட்டான் .விருப்பத்தோடு மட்டுமே ஒப்பான் .அதே நேரத்தில் சில நேரங்களில் காமத்தை அவனால் கட்டுப்படுத்த முடியாத போது அவளை காதலிப்பதாக பொய் சொல்லி ஒத்து விட்டு அவளிடிம் மறுநாள் உண்மையை சொல்லி அடி வாங்கி கொள்வான்.\nஅதே போல் அவன் ஒக்கும் போது பின்னாளில் பிரச்சினை வரக்குடாதுன்னு காண்டம் போட்டுத்தான் ஒப்பான் .அவனுக்கு காதலில் நம்பிக்கை சுத்தமாக கிடையாது .அவனை பொறுத்தவரையில் பெண்கள் என்பவர்கள் சுகத்திற்கு மட்டும்தான் .காதலிப்பதற்கு இல்லை என்று நினைப்பவான் .\nஇவனை பற்றி தெரிந்து இவன் கம்பெனியில் எந்த பெண்ணும் பழக மாட்டார்கள்.அதே போல் ஆண்கள் பலர் இவனை பார்த்து பொறமை படுவார்கள் .\nஅதற்கு என்று இவனுக்கு நண்பர்கள் இல்லமாலும் இல்லை .இவன் என்னதான் பெண் பித்தன் என்றாலும் இவன் மற்றவர்களின் ஆள் மீது ஆசை கொள்ளாதவன் என தெரிந்து இவனிடிம் நண்பர்கள் இருந்தனர் .\nஆனால் விக்கி எதை பற்றியும் கவலைப்பட ம��ட்டான் / கம்பெனியில் இருக்கும் நேரம் மற்றவர்களை விட கடின உழைப்பை கொடுப்பான் .\nகம்பெனியை விட்டு வெளியேறிய நேரம் முதல் வாழ்கையை என்ஜாய் பண்ணுவான் .குடிப்பான் கூத்து அடிப்பான் பெண்களை கரெக்ட் பண்ணி ஓப்பான் அதுவும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகலீல் இதை அதிகமாகவே செய்வான் .\nஅவன் வீட்டிற்கும் அவனக்கும் உள்ள உறவை இவன் பல வருடங்களுக்கு முன்பே தூண்டித்து விட்டான் .அதனால்தான் அவர்களை மறந்தும் பார்த்து விட கூடாது என்பதற்காக இவன் தொலைதுரத்தில் மும்பையில் வந்து வேலை பார்க்கிறான் .\nஇப்படி பெண் பித்தனாக இருந்த விக்கியை ஒரு சனி கிழமை மாற்றியது .எல்லா சனி கிழமைகளிலும் போல அன்றும் அவன் பப் போனான் .\nபோயி ஒரு சுமால் அடித்து விட்டு வழக்கம் போல பெண்களை தேடினான் .அவன் தேடியது போன்று பெண் கிடைக்க அவன் அவளிடிம் போயி ஷெல் ஐ டான்ஸ் வித் யூ என்று அனுமதி கேட்டான் .\nஅவள் முதலில் யோசித்தாள் அதன் பின் நம்ம விக்கியை பார்த்து ஆள் நல்ல ஹன்ட்சம் ஆகத்தான் இருக்கிறான் ஆடுவோம் என்று அவனுக்கு கை கொடுத்து அவனுடுன் ஆட துவங்கினாள் .\nபாஸ்ட் பீட் இருந்ததால் அவன் அவளை தொடாமல் அவளை பார்த்து கொண்டே வேகமாக ஆடினான் .அதன் பின் ஒரு மெலடி சாங் ஓட இதுதான் சமயம் என்று அவள் கையை பிடித்தான் .\nஹாலிவுட் படத்தில் வரும் நாயகன் போல அவளை சுற்றிவிட்டு ஆடினான் .அதை பார்த்த அவளும் சிரித்து கொண்டே ஆடினாள் .\nநன்கு அவளை சுற்றி விட்டு அவள் மீது மோதினான் .\nஅதன் பின் அவள் கைகளை எடுத்து மெல்ல அவன் தோள்பட்டையில் போட்டான் அவளை அங்கும் இங்கும் மெல்ல நகர்த்தி கொண்டே சின்ன ஸ்டப்களாக போட்டான் .பின் ஆடி கொண்டே மெல்ல அவள் இடுப்பை தடவினான் .அவன் தடவுவதை அவளும் புரிந்து கொண்டாள் .\nஅதன் பின் அவள் ஒத்துளுப்பதை புரிந்து கொண்ட விக்கி அவளை கட்டிப்புடித்தான் .அப்படியே ஆடுவது போல அவள் தலையில் இருந்து கால் வரை விரல்காளால் தீண்டினான் .\nஅதன் பின் மெல்ல அவள் காதருகே சென்று ஓகேவா என்றான் .அவளும் மெல்ல ஓகே என்றாள் .அப்ப உன் இடமா இல்ல என் இடமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் .\nஅப்போது அவள் போன் அடித்தது .ஒரு நிமிஷம் என்று அவனை விலக்கி விட்டு போனை பார்த்து முனுமுணுத்து கொண்டே அதை கட் செய்தாள் .\nமீண்டும் விக்னேஷை இழுத்து மெல்ல ஆடிகொண்டே என் எக்ஸ் லவர் ஒரு வாரத்துக்��ு முன்னாடிதான் அவன பிரேக் ஆப் பண்ணேன் சும்மா போன் போட்டு டார்ச்சர் பண்றான் என்றாள் .\nஅதை கேட்ட உடனே விக்கி அந்த பெண்ணை விலக்கி விட்டான் .என்னது அப்ப நீ இன்னொருத்தன் லவரா என்று கேட்டான் .எக்ஸ் லவர் ஏன் அதில என்ன பிரச்சின எனக் கேட்டாள் .\nபிரச்சின இருக்கு டியர் என்னையே பொறுத்த வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தாமான பொருள தொட மாட்டேன் என்றான் .வாட் நான்தான் அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேனே என்றாள் .\nபட் அவன் உன்ன இன்னும் லவ் பண்றான் அதான் உனக்கு இன்னும் போன் போடுறான் சோ இன்னும் நீ அவனுக்கு சொந்தாமான பொருள்தான் சோ நான் அவனோட பொருள திருட விரும்பல என்றான் .\nஅவள் கடுப்பாகி இந்த பழைய பட கதாநாயகன் மாதிரி பேசாம ஒழுங்கா ஸ்ட்ரைட்டா சொல்லு என்றாள் .ஸ்ட்ரைட்டா சொல்றேன் எனக்கு உன் மேல இண்டரஸ்ட் இல்ல என்றான் .\nஅவள் எரிச்சலாகி Good bye Ass hole Go fuck your self என்று சொல்லி விட்டு போனாள் .போடீ நீ இல்லாட்டி வேற ஒருத்தி என்று சொல்லி விட்டு பக்கத்தில் ஆடி கொண்டு இருந்த இன்னொரு பெண்ணை ஆட கூப்புட்டான் .\nஅவள் சாரி ப்ரோ என்னோட பாய்பிரண்ட் பாத்ரூம் போயிருக்காரு இப்ப வந்துருவாரு என்றாள் .இது நல்ல பொண்ணு என்று சொல்லிவிட்டு சரி இப்ப நேரம் சரி இல்லை நம்ம போயி ஒரு பெக் போட்டுட்டு அப்புறம் வந்து தேடுதல் வேட்டையே தொடருவோம் என்று பப்பில் உள்ள பாருக்கு போனான் .\nபார்டெண்ட்ரிடிம் ஜி ஒரு வோட்கா என்றான் .பார்டெண்டர் இவனுக்கு ஏற்கனவே பழக்கப் பட்டவன் என்ன ஜீ இன்னைக்கு என்ன இன்னும் யாரையும் புடிக்காம இருக்கிங்கே என்றான் சிரித்து கொண்டே .\nஎங்கே ஜீ எல்லாம் அடுத்தவன் ஆளுகளா இருக்குக உங்களுக்குத்தான் நம்ம கொள்கை தெரியும்ல அடுத்தவன் பிகர தொட மாட்டேன்னு என்று சொல்லி கொண்டே அதை குடித்தான்,\nஎன்ன கொள்கை பாசு இத ஒரு கொள்கையா வச்சுருந்தா உங்களுக்கு இனிமேல் எவளும் கிடைக்க மாட்டாளுக இந்த காலத்துல என்றான் பார்டெண்டர் .\nம்ம் அப்படி இல்ல ஜீ பொண்ணுக வேணா தொரகம் பண்ணலாம் அவளுக அதுக்குன்னு பொறந்தவளுக நம்ம பண்ணக் கூடாது .நம்ம அடுத்தவன் லவரையோ இல்ல அடுத்தவன் பொண்டாட்டியொவொ போட்டம்னா அது அவனுக்கு மட்டும் இல்ல ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே பண்ற தொரகம் என்றான் .\nஅடப் போங்க பாசு நீங்களும் உங்க துருபுடிச்ச கொள்கையும் என்று சொல்லிவிட்டு அவன் அடுத்த கஸ்டமரை கவனிக்க சென்றான் .விக்கி ட்ரிங்க்ஸ்யை மெல்ல குடித்து கொண்டு இருந்தான் .அப்போது யாரோ ஒரு பெண் அழுகும் சத்தம் கேட்டது .அவன் போதையில் வர வர இவங்கே பாட்டலாம் பொண்ணுக அழுது ஒப்பாரி வைக்கிற மாதிரி மியூசிக் போடறாங்க சினிமால\nஎவண்டா அது சவுண்ட குறைச்சு வைங்கடா என்று கத்திவிட்டு மீண்டும் குடித்து கொண்டு இருந்தான் .அவனுக்கு மீண்டும் யாரோ ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது .யாருடா சந்தோசமா இருக்க வேண்டிய இடத்துல வந்து ஒப்பாரி வைக்கிறது என்று அழுகை சத்தம் வந்த பக்கம் திரும்பினான் .\nஅந்த பக்கம் ஒரு இருட்டில் ஒரு சேரில் ஒரு பெண் தனியாக அழுது கொண்டு சரக்கு அடித்து கொண்டு இருந்தாள் .யாருடா இது இங்க வந்து இப்படி அழுதுகிட்ட இருக்கிறது என்று தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்தான் .அது எங்கோ இவன் பார்த்து பழகிய பெண் போல இருந்தாள் .\nயாரு இது நம்ம பழைய பார்ட்டி எதுவுமா என்று மீண்டும் கண்களை துடைத்து கொண்டே அவள் அருகே சென்ற போதுதான் தெரிந்தது அது சுவாதி .விக்கியின் நண்பன் டேவிட்டின் முன்னால் காதலி\nடேவிட்டும் சுவாதியும் ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தனர் .ஒரு 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் .\nபூவும் புண்டையையும் – பாகம் 01 – காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205783?_reff=fb", "date_download": "2021-01-27T14:04:08Z", "digest": "sha1:ETKHBFM3BP4TV2DJB6HCDP4IAY2SEVG5", "length": 9608, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்\nநாகப்பட்டினத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாகப்பட்டினத்தில் நகைக்கடை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் (35). இவருக்கு லட்சுமி (30) என்கிற மனைவியும், ஜெகதீஸ்வரன் (11) என்கிற மகனும் உள்ளனர்.\nஅருகாமையில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி ஆரம்பித்து 10 நாட்களாகியும் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் ஜெகதீஸ்வரன் தினமும் தன்னுடைய பெற்றோரிடம் பணம் கேட்டு வந்துள்ளான்.\nநகைக்கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், குடும்ப செலவிற்காக பலரிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தாலும் செந்தில்குமார் மனவேதனை அடைந்துள்ளார்.\nபடித்து பொலிஸ் வேலையில் சேர வேண்டும் என்கிற மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம் என மனைவியிடம் புலம்பியுள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் செந்தில்குமார் வேலைக்கு வராத காரணத்தால் கடையின் உரிமையாளர் ஒரு சிறுவனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.\nஅங்கு மூன்று பெரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த சிறுவன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளான்.\nபின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் பொலிஸ் உடை அணிவித்து மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து குவிந்த அக்கம்பக்கத்தினர், தாயின் மடியிலே ம���ன் இறந்துகிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-27T13:17:31Z", "digest": "sha1:DMI3P33H7GVTCMEQB5YZQQSFSADA2OSF", "length": 6264, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேமிப்புக் கணக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேமிப்புக் கணக்கு என்பது ஒரு சில்லறை வங்கியில் வைப்புத் தொகையாக வைப்புக் கணக்கில் வைக்கப்பட்டது. ஆனால், ஒரு நடுத்தர பரிமாற்றத்தின் (அதாவது ஒரு காசோலையை எழுதுவதன் மூலம்) நேரடியாக பணத்தை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இந்த கணக்குகள் வாடிக்கையாளர்கள் தங்கள் திரவ சொத்துகளின் ஒரு பகுதியை ஒரு பணத்தை திரும்ப பெறும் போது ஒதுக்கி வைக்கின்றன. சில அதிகார வரம்புகளில் சேமிப்புக் கணக்குகளில் உள்ள வைப்புக்கள் இரூபபு தேவைகள் இல்லை.[சான்று தேவை]\nபிற முக்கிய வைப்பு கணக்குகள் பரிவர்த்தனை கணக்கு (பொதுவாக \"சோதனை\" (யு.எஸ்) அல்லது \"நடப்பு\" (இங்கிலாந்து) கணக்கு), பணச் சந்தை கணக்கு மற்றும் நேர வைப்பு என அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில், \"சேமிப்பு வைப்பு\" என்பது ஒரு வைப்பு அல்லது பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கணக்கை உள்ளடக்கியது. ஒழுங்குமுறை டி (FRB) 204.2 (ஈ) (1). இந்த வைப்புதாரர் 6 முன் அனுமதிக்கப்பட்ட இடமாற்றங்கள் அல்லது திரும்பப் பெறுதல் (ஒரு தானியங்கி தானியங்கு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்துவதை தவிர்த்து) மாதத்திற்கு அல்லது குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒரு அறிக்கை சுழற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கணக்கில் உள்ள வைப்புத்தொகைகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒழுங்குமுறை டி மீறல்கள் வழக்கமாக ஒரு சேவை கட்டணம், வழக்கமாக ஒரு பரிவர்த்தனைக்கு 10 டாலர்கள் அல்லது க��க்கு கணக்கை ஒரு சரிபார்ப்பு கணக்கிற்கு கூட குறைக்கின்றன.\nஅதே நிதி நிறுவனத்தில் ஒரு சோதனை கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு கணக்கு, ஓட்டுதாரர்களின் கட்டணத்தைத் தடுக்கவும், வங்கிச் செலவுகளை குறைக்கவும் உதவும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2021, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/12/05104153/2136449/Tamil-News-Airtel-Adds-38-Million-Customers-In-September.vpf", "date_download": "2021-01-27T13:57:58Z", "digest": "sha1:UWZYB4PYHDIOYNS3O2LZ35X7JYRAINEZ", "length": 16573, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் - அசத்திய ஏர்டெல் || Tamil News Airtel Adds 3.8 Million Customers In September, Vi Loses 4.7 Million Users", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் - அசத்திய ஏர்டெல்\nஇந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் செப்டம்பர் 2020 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. எனினும், இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை.\nஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருப்பது இரண்டாவது முறை ஆகும். இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து இருப்பதாக டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nடிராய் அறிக்கையின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவீதம் அதிகரித்து தற்சமயம் 32.66 கோடியாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 0.36 சதவீத வளர்ச்சி பெற்று 40.04 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.\nஇதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் 29.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் டெலிகாம் சந்தையில் 35.19 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் இருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 28.44 சதவீத பங்குகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 27.73 சதவீதம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 10.36 சதவீதம், எம்.டி.என்.எல். நிறுவனம் 0.29 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nபிராட்பேண்ட் பயனர்களுக்கு அசத்தல் வைபை ரவுட்டர் வழங்கும் ஏர்டெல்\nஅந்த விஷயத்தில் ஜியோவை முந்திய ஏர்டெல்\nபிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஏர்டெல்\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nஜனவரி வரை அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை நீட்டித்த வி\nபிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளுக்கு வருடாந்திர கட்டண முறை அறிமுகம்\nஇருவித அளவுகளில் வு சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nபிராட்பேண்ட் பயனர்களுக்கு அசத்தல் வைபை ரவுட்டர் வழங்கும் ஏர்டெல்\nஇந்திய சந்தையில் மீண்டும் அசத்திய வோடபோன் ஐடியா\nகேரளாவில் ஜியோ இண்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்\nபிஎஸ்என்எல் அசத்தல் சலுகை நீட்டிப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெர��ந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/241-di-maha-shakti-26371/30551/", "date_download": "2021-01-27T13:30:24Z", "digest": "sha1:YJLKOVMENS5J7ZVQVQNXNFFQMEBHK3Y6", "length": 27801, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்30551) விற்பனைக்கு திருவள்ளூர், தமிழ்நாடு - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\n241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி @ ரூ 3,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, திருவள்ளூர் தமிழ்நாடு இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 70\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nசோனாலிகா எம்.எம் + 41 DI\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4050 E\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 9500 E\nஇந்தோ பண்ணை 2030 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் ���ண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129329", "date_download": "2021-01-27T12:48:23Z", "digest": "sha1:4I6WNNBOQSRQTWT4OV3U246RK3BNYC27", "length": 9137, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Velachery, Caldexi driver, cut and killed,வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது", "raw_content": "\nவேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nவேளச்சேரி: வேளச்சேரி அருகே நேற்றிரவு ஒரு கால்டாக்சி டிரைவர் பலத்த வெ���்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை வேளச்சேரி அருகே மேடவாக்கம் கூட் ரோடு, வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டியுள்ள ஒரு காலி மைதானத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் செம்பாக்கம். காமராஜபுரம், ராஜகீழ்ப்பாக்கம் டெல்லஸ் அவென்யூவை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்குமார் (33) எனத் தெரியவந்தது.\nஇப்புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், நேற்றிரவு கால்டாக்சி டிரைவர் சாம்குமார் மேடவாக்கம் கூட் ரோட்டுக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த மேடவாக்கத்தை சேர்ந்த ராகேஷ் மற்றும் நண்பர்களான அஜித், திடீர் மணி ஆகிய 3 பேருடன் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இம்மோதலில் 3 பேரும் டிரைவர் சாம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து மேடவாக்கத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரை கைது செய்து, டிரைவர் சாம்குமார் கொலைக்கான காரணம், அவருடன் யார், யார் உடனிருந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.\nபொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை\nகுடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்\n‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்\nகும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது\nஉடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி\nகயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது\n2 தீவிரவாதிகள் அதிரடி கைது\nதிருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது\nமுகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/11/28/987848/", "date_download": "2021-01-27T12:21:31Z", "digest": "sha1:Z5DFG3QG6I4D5SQPTN474P43WS2YQMSD", "length": 7409, "nlines": 61, "source_domain": "dinaseithigal.com", "title": "நீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில் – Dinaseithigal", "raw_content": "\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nநீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் : நியூசிலாந்து அரசுக்கு அக்தர் அதிரடி பதில்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 வருகிற டிசம்பர் 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போது நியூசிலாந்தில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடந்தது.\nஇதில் இன்று வரை 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஓட்டலில் தங்கியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபட கொடுக்கப்பட்ட அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்தது. மேலும் தொடர்ந்து விதியை மீறி நடந்துகொள்வதால் பொறுமை இழந்த நியூசிலாந்து அரசு, பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூசிலாந்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என��றும் எச்சரித்தது.\nஇதுபற்றி அறிந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில்,\nபாகிஸ்தான் அணி ஒரு தேசிய அணி. சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என எப்படி நீங்கள் கூற முடியும் நீங்கள் எங்களுக்கு அவசியமில்லை. போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்காக கிடைக்கும் பணம் உங்களுக்கு போய் சேரும். எங்களுக்கு அல்ல. அதனால், இதுபோன்ற சோதனையான காலத்தில் உங்கள் நாட்டிற்கு நாங்கள் வந்து விளையாடுவதற்கு நீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள்.\nநீங்கள் பாகிஸ்தானை பற்றி பேசுகிறீர்கள். அதனால் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அறிக்கைகளை இனி வெளியிடாமல் நிறுத்தி கொள்ளுங்கள். என்ன கூறுகிறீர்கள் என்பதில், அடுத்த முறை கவனமுடன் இருங்கள் என அக்தர் பேசியுள்ளார்.\nபெற்றோர்களுடன் இணைந்த மாரடோனா : பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம்\nஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t156310-topic", "date_download": "2021-01-27T14:26:53Z", "digest": "sha1:PG5SIEL7RRC7JAUIV6IJA5DKY2DFKWJO", "length": 20619, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த��துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nதீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nதீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nதீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்.\nகாஞ்சி மகா பெரியவா அருளியது \nதொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது...\nதினமும் சாப்பாடு செய்ய பெண்கள் அரிசி எடுக்கும் போது....\n....அதிலிருந்து ஒரு கை அரிசி எடுத்து வைங்க......\n.....தினமும் இப்படி எடுத்து வைக்கிற அரிசி....21 நாள் முடிந்ததும்.......\n.....அன்றைய தினம் 21வது நாள் தயிர் சாதம் செய்து.......ஏதாவது ஒரு சிவாலயத்துல தானம் பண்ணிடுங்க......\nஇதை நாலுபேருக்கு பகிருங்க....இன்னும் புண்ணியம் கிடைக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nகாஞ்சி மகா பெரியவா அருளியது \nதொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது…\nதினமும் சாப்பாடு செய்ய பெண்கள் அரிசி எடுக்கும் போது….\n….அதிலிருந்து ஒரு கை அரிசி எடுத்து வைங்க……\n…..தினமும் இப்படி எடுத்து வைக்கிற அரிசி….21 நாள் முடிந்ததும்…….\n…..அன்றைய தினம் 21வது நாள் தயிர் சாதம் செய்து…….ஏதாவது ஒரு சிவாலயத்துல தானம் பண்ணிடுங்க……\nஇதை நாலுபேருக்கு பகிருங்க….இன்னும் புண்ணியம் கிடைக்கும்.\nRe: தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nஇதை நான் நேற்று போட்டுள்ளேன் அண்ணா, எனவே இதை அத்துடன் இணைக்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nRe: தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t76813p195-topic", "date_download": "2021-01-27T13:56:39Z", "digest": "sha1:Y6IKZZXRCFTCRIPTKTHLWZ5NKWRLOXEV", "length": 35244, "nlines": 369, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 14", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nபொழுதைக் கழிக்க ஓர் வழி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nபொழுதைக் கழிக்க ஓர் வழி \nபொழுதைக் கழிக்க ஓர் வழி\nஅடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)\n--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)\nபிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)\n--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)\nதடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்\n--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)\nபடிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)\n----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)\nஎல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்\nசொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்\n------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே\nநல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்\n-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nபொல்லா தவனே என்றேயேச வேண்டாம்\n----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் \nஅன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.\nமுதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா\nஇரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி\nமூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்\nநான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: 4 , 5 கும் ஆனா விடை முறையே அமுது, முல்லை என்று இருக்க வேண்டும். ஆயினும் மறைந்திருந்த பெயரை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.\nநடந்து முடிந்த சென்னை பரிசளிப்பு விழாவைத் தனி ஒருவராக திறம்பட நடாத்திக் கொடுத்த நம்ம சகோதரி ஆதிரா அவர்களை நினைத்தே இந்த போட்டி விருத்தம் எழுதப்பட்டது.\nநான் வினா நான்கில் முதல் குறிப்பை மட்டும் வைத்து அமுல் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இரண்டம் குறிப்பின் படி அமுது என்பதே சரி.\nவினா ஐந்திற்கு மல்லி என்பதும் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nவினா 1, 2 மற்றும் 6 க்கான விடையை நான் இரவே கண்டுபிடித்துவிட்டேன். மல்லி என காலையில் கண்டுபிடித்ததும் ஆதிரா முல்லை தான் விடை என்பதை யூகித்து விட்டேன். வினா மூன்றிற்கான விடையை என் நண்பர் ஒருவர் கூறினார் , சாப்பாட்டு ராமன் என்று.\nஎப்படியும் விடிந்தால் நம் தளத்தில் விடையை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் உடனடியாக பதிலளித்து விட்டேன் .\nமுயற்சித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.\nசிறப்பான கேள்வி அமைத்த ஐயாவுக்கும், ஆதிரா அம்மா அவர்களுக்கும் என் நன்றியை பறைசாற்றுகிறேன்.\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \n@சார்லஸ் mc wrote: தாமதமின்றி பதிலளித்த திறமைமிக்க திரு.மகாபிரவுக்கு எனத மனமாா்ந்த நல் வாழ்த்துக்கள்\n@சதாசிவம் wrote: அழகான அடுத்த கேள்வி அமைத்து கொடுத்த அய்யாவுக்கும், அதிரடியாய் பதில் சொன்ன பிரபுவுக்கும் பாராட்டுகள்.\nமற்ற பதில் கண்டுபிடித்து, மூன்றுக்கு அக்னி என்று எண்ணி குழம்பி இருந்தேன்.\n@கே. பாலா wrote: வாழ்த்துக்கள் பிரபு \nநீங்களெல்லாம் வருவதற்குள் விடை சொன்னது மட்டுமே என் திறமை.\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஅழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை\nவை.பாலாஜி wrote: வாழ்த்துக்கள் பிரபு \n@இளமாறன் wrote: வாழ்த்துக்கள் பிரபு\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nநீண்ட வாழ்த்துத் தனிமடல். அதைத் தொடர்ந்து இந்தப் போட்டிக் கவிதை. தங்களது அன்புக்கு........................ சொல்லத் தெரியவில்லை. நன்றியெல்லாம் சொல்லி உங்களை விட்டு விலகி நிற்க நான் விரும்ப வில்லை. மகிழ்ச்சியில் தலைக்கணம் ஏறிவிடக்கூடாதே என்னும் அச்சம் என்னை அழ மட்டுமே வைக்கிறது. மிக மிக அச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் அன்புடன் ஆதிரா...\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஎனக்கு மகா வியப்பு. உடனடியாக பதிலளித்த அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. தயாளன் அவர்களின் ஒரு புதிரையும் என்னால் அவிழ்க்க இயலவில்லை. தங்களது திறமைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....\nஆதிரா இதெல்லாம் உனக்கு எப்போதான் கைவரப்போகுதோ\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \n@Aathira wrote: அன்பு மகாபிரபு,\nஎனக்கு மகா வியப்பு. உடனடியாக பதிலளித்த அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. தயாளன் அவர்களின் ஒரு புதிரையும் என்னால் அவிழ்க்க இயலவில்லை. தங்களது திறமைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....\nஆதிரா இதெல்லாம் உனக்கு எப்போதான் கைவரப்போகுதோ\nதங்களின் பாராட்டு கிட்டியதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஅழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை\n ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஅழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை\n ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nபார்த்தா லைட்டா மாதிரி தெரியலையே.\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \n@ந.கார்த்தி wrote: வாழ்த்துகள் அண்ணா :suspect:\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \n ஆதிராவுக்கு அவ்வளவு வயசா ஆச்சு\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஏன் இந்தத் திரி உறங்குகிறது\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஏன் இந்தத் திரி உறங்குகிறது\nமேற்கோள் செய்த பதிவு: 1138444\nஉண்மைதான் ஆதிரா....ஈகரையைப் பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அயர்ந்த நித்திரையில் இருந்தேன் (உறங்குகின்ற கும்பகர்ணா.....என்ற இராமாயணப் பாடல் ஞாபகம் வருகிறது) பணிஓய்வு ஆனவுடன் ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தேன், எனவே இன்டர��நெட் சேவை கிடைக்காமல் அவதிப்பட்டேன். இப்போது கிடைத்துவிட்டது. ஆயினும், இங்குள்ள வீட்டை மாற்றியமைக்கவும், கோவையில் உள்ள எனது வீட்டை பழுதுபார்க்கவும் மிகவும் அவசியமாகிவிட்டது. எனவே கோவைக்கும் பெங்களூருவுக்கும் மாறி மாறி அலைந்துகொண்டுள்ளேன். கொஞ்சம் பொறுங்கள் ஆதிரா, உறங்குகிற இந்தத் திரியை தூசி தட்டி எழுப்பி விடலாம்.\nRe: பொழுதைக் கழிக்க ஓர் வழி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--ய���கா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/10/24-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-27T13:09:56Z", "digest": "sha1:MQVI3NDWKZMZG7IDZ47UWAP6RIVTKWHM", "length": 8343, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேரும் மீனா! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேரும் மீனா\n24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேரும் மீனா\nரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்குள் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் தள்ளிப்போனதால் ரஜினியின் படத்தை எடுக்க கமிட்டாகியுள்ளார்.\nரஜினியின் 168வது படமாக உருவாக இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனையடுத்து மேலும் ஒரு கதாபாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை மீனா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nமுத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nPrevious articleஅந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு விவகாரம் : பல அமைச்சுகளின் முடிவுக்குட்பட்டது\nNext articleநியூசிலாந்து எரிமலை குமுறல்\nஹீரோயினாகும் `பிக்பாஸ்’ வ��ிதா… பரபர தகவல்கள்\nகுக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்\nவுகான் சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு… கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரணை\nருக்குன் நெகாரா கோட்பாட்டினை அனைவரும் பின்பற்ற வேண்டும் – டத்தோ பரம் வலியுறுத்தல்\nசூட் கேஸில் பெண்ணின் சடலம் இருவர் தடுத்து வைப்பு\nமுதலில் வெற்றி பெறுவோம் – பின்பு முதலமைச்சர் பதவி குறித்து யோசிப்போம்- இஸ்மாயில் சப்ரி\nகைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளின் எண்ணிக்கை கவலை அளிக்கின்றன\nதந்தையை கொன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபர்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசுசீந்திரம் கோயிலில் நடந்த மாணிக்க ஸ்ரீபலியில் நயன்தாரா\nதலைவி திரைப்பட டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-01-27T14:23:41Z", "digest": "sha1:HMCUGAB3E55FVKLEQA7PT2DE7XQAGRTS", "length": 4318, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "கரந்தன் சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கா முன்பள்ளியில் கலைவிழா நிகழ்வு- காணொளி | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகரந்தன் சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கா முன்பள்ளியில் கலைவிழா நிகழ்வு- காணொளி\nமேலதிக வீடியோவை பார்வையிட “More” ஐ கிளிக் செய்க\nகரந்தன் ஸ்ரீ துர்க்கா முன்பள்ளிச்சிறார்களின் கலைவிழாப்படங்கள் »\n« நீர்வைக்கந்தனில் உள்வீதி சுவாமி வலம் வருவதற்கு தேர்…\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626253", "date_download": "2021-01-27T14:57:18Z", "digest": "sha1:UYKIVFGKQB7AHPPZEBYY2IYOJEV2LQHS", "length": 13040, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\n* சுற்றுலா, மருத்துவ ‘விசிட்’களுக்கு தடை\n* மின்னணு விசாவும் வழங்கப்பட மாட்டாது\nபுதுடெல்லி: வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு விசா அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. உடனடியாக, இது அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய போது, வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு தடை விதித்து, உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு கொரோனா உச்சத்துக்கு சென்றதால், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. வெளிநாட்டில் தவித்த இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. மற்றபடி, சர்வதேச அளவில் போக்குவரத்து முடங்கியது.\nஇந்நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியா வருவதற்கான விசா விதிகளைத் தளர்த்தி, உடனடி அனுமதி வழங்கி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருவதையும், வெளிநாடுகளுக்கு செல்வதையும் தடுக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. தற்போது, விசா மற்றும் வெளிநாட்டுப் பயண விதிகளில் தளர்வுகள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பான்மை பிரிவில் உள்ளவர்களுக்கு விசா அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி,\n* வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்த செல்ல இனி தடையில்லை.\n* இந்தியாவுக்கு விமானம் மூலமாகவே, கப்பல் மூலமாகவோ வந்து செல்லலாம்.\n* விமான நிலையங்கள், துறைமுகங்களில் வழக்கமான குடியுர���மை பரிசோதனைகள் நடைபெறும்.\n* சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக விதிகளின்படி, வந்தே பாரத் மற்றும் இரு நாடுகளிடையேயான தற்காலிக விமான போக்குவரத்து ஏற்பாடுகளின் மூலம் வந்து செல்லலாம்.\n* அதே நேரத்தில், கொரோனா தொடர்பாக தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.\n* இந்தியாவுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட பிரிவை சேர்ந்தவர்கள் வைத்துள்ள தற்போதைய விசா காலாவதி ஆகியிருந்தால், அவர்கள் புதிதாக விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல விசா அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nகொரோனா பரவலால் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விசா தளர்வுகளால் போக்குவரத்துத் துறையினர், பயண ஏற்பாட்டாளர்கள் ஓரளவு மீள வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், சுற்றுலா மற்றும் மருத்துவத்துக்காகவே ஏராளமான வெளிநாட்டவர் இந்தியா வந்து செல்கின்றனர். எனவே, முழு கட்டுப்பாடும் நீங்கினால்தான் விரைவில் மீண்டு வர முடியும் என விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையினர் தெரிவிக்கின்றனர்.\n1.வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்\nமத்திய அரசு இந்தியா விசா\nபோராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\nநெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை\nமக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.\n'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .\n2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செ��வில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6378:-a-q-&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2021-01-27T12:20:55Z", "digest": "sha1:PAUOMGGY7I3TSBYN6SESYVOU6JPD2QKK", "length": 92700, "nlines": 287, "source_domain": "www.geotamil.com", "title": "ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் இருவர்: இலங்கையர்கோன் & சாகித்திய இரத்தினா\" பண்டிதர் க. சச்சிதானந்தன்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் இருவர்: இலங்கையர்கோன் & சாகித்திய இரத்தினா\" பண்டிதர் க. சச்சிதானந்தன்\n1. பல்திறன் கொண்ட படைப்பாளி இலங்கையர்கோன்..\nஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.\nஇவர் ஆங்கிலப் படைப்புகளின் நோக்குகளை நன்கு புரிந்துகொண்டு முதலில் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வெளிநாட்டுச் சிறந்த கதைகள், நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.18 வயதுக் காலத்திலேயே இவர் எழுதத் தொடங்கிவிட���டார். புராண, இதிகாச, வரலாற்றுக் கதைக் கருக்களைக்கொண்டு சிறுகதைகளை முதலில் எழுதினார்.\nமு தல் கதையான மரியமதலேனா 1938 -ல் தமிழகச் சஞ்சிகையான கலைமகளில் வெளியானது. சிகிரியா, அனுலா, யாழ்பாடி, கடற்கோட்டை, மணப்பரிசு முதலிய சில கதைகள் கலைமகளில் தொடர்ந்து பிரசுரமாகின. தொடர்ந்து யாழ்குடா நாட்டின் வாழ்க்கை நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் சமூகக் கதைகளை வரவாக்கினார். வெள்ளிப் பாதசரம், நாடோடி, மனிதக்குரங்கு, சக்கரவாகம், மச்சாள், கடற்கரைக் கிளிஞ்சல், தாழைமர நிழலிலே, வஞ்சம் போன்ற அவரது கதைகள் குறிப்பிடத்தக்கன. தந்தை மனம், கடற்கரைக் கிளிஞ்சல் என்னும் சிறுகதைகள் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியான சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.\nஇவரது 'வெள்ளிப் பாதசரம்” சிறுகதை ஈழத்தின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. இவர் எழுதிய 'வஞ்சம்\" என்ற கதையும் சிறந்த கதையெனக் குறிப்பிட்டுள்ளனர. கலைமகள், கிராமஊழியன், சக்தி, பாரததேவி, சு10றாவளி, கலாமோகினி, சரஸ்வதி, மணிக்கொடி போன்ற தமிழக இதழ்களில் இவரது கதைகள் வெளியாகின. ஈழகேசரி, மறுமலர்ச்;சி, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி முதலான ஈழத்து ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இவர் சமூகக் கதைகளில் மக்கள் பேசும் இயல்பான தமிழைக் கையாண்டுள்ளதாகவும் சரித்திர புராணக் கதைகளில் அழகு தமிழைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகவும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கையர்கோன் பல நாடகங்களையும் எழுதிப் புகழ் பெற்றவர். சரித்திர நாடகங்கள்;, சமூக நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். வானொலிக்கெனத் தொடர்ந்து நாடகங்களை எழுதி வழங்கியுள்ளார். விதானையார் வீட்டில், இலண்டன் கந்தையா, கொழும்பிலே கந்தையா, மிஸ்டர் குகதாசன், மாதவி மடந்தை போன்ற இவரது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியும் மேடைகளில் நடிக்கப்பெற்றும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இந்நாடகங்கள் பின்னர் நூலுருவிலும் வெளியிடப்பட்டன. இந்நாடகங்களில் நடித்தவர்களும் பிரபலமாகினர். இந்நாடகங்களில் விதானையார் வீட்டில், இலண்டன் கந்தையா என்பன இலங்கை வானொலி நேயர்களிடம் அன்று பெரும் வரவேற்பைப் பெற்று அவருக்குப் புகழ் கொடுத்தன. முதற்காதல் என்ற இவரது மொழிபெயர்ப்பு நாவலும் நூலுருப் பெற்றது.\nமொழிபெயர்ப���பிலும் நாடகம் எழுதுவதிலும் சிறுகதை படைப்பதிலும் புகழ்பெற்றவராகவே அன்று திகழ்ந்தார். இவர் 46 வயதில் 1961 –ம் ஆண்டு மரணமாகியமை கலை இலக்கிய உலகத்தினருக்கு அதிர்ச்சியளித்தது. இறக்கும்வரை எழுதிக்கொண்டேயிருந்த பெருமைக்குரியவர். இவரது பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக “வெள்ளிப் பாதசரம்” தொகுதி இவரது மரணத்தின் பின் 1962 -ம் ஆண்டு கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் முன்னுரையுடன் வெளிவந்து புகழ் பெற்றது. இத்தொகுப்பின் மூன்றாவது பதிப்பும் வெளியாகியுள்ளது. சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்திறன் கொண்ட முன்னோடி இலங்கையர்கோனின் நாமம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்றால் மிகையல்ல..\n2. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் 'சாகித்திய இரத்தினா\" பண்டிதர் க. சச்சிதானந்தன்\nஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கவிஞருமான பண்டிதர் க. சச்சிதானந்தன் (ஆனந்தன்) ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞராவார்.\n'சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன்\nசாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்\" -\nஎன்ற உணர்ச்சிகரமான கவிதையை எழுதியவர்.\nமாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகனாக 1921 -ம் ஆண்டு சச்சிதானந்தன் பிறந்தார். இவர் மகாவித்துவான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். சமஸ்கிருதமும் நன்கு கற்றுக்கொண்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார். முதுகலைமாணிப் பட்டமும் (இலண்டன்) பெற்றார். நீர்கொழும்பு புனிதமேரி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கணித - தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றினார். பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் உப அதிபராகவும் பணியாற்றினார். அரசினர் பாடநூற் சபையிலும் பணியாற்றியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் ஆய்வுப்பணிகளின்போது மாணவராக உடனிருந்தும் உதவியுள்ளார். 'ஆனந்தன்\" என்ற புனைபெயரில் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார். பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.\nஇவர் 1938 - 1944 வரையிலான காலப்பகுதியில் பத்துச் சிறுகதைகள்வரை எழுதியுள்ளார். பின்னர் கவிதைத்துறையிலும், காவியம் படைப்பதிலும் தொடர���ந்து ஈடுபட்டார். 'ஈழகேசரி\"யில் இவர் எழுதிய அவிந்த தீபம், கண்ணீர், நான் அரசனா.., சாந்தியடையுமா.., தண்ணீர்த்தாகம் ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கன.\nஈழத்து உன்னத சிறுகதைகளில் ஒன்றாக இவர் எழுதிய 'தண்ணீர்த்தாகம்\" இடம்பெறுமென விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் (1939) இத்தகைய முற்போக்கான சிறுகதையை எழுதிய ஆனந்தன் பாராட்டுக்குரியவராகக் கணிக்கப்படுகிறார். ஈழத்தில், முதன்முதலில் யாழ்குடாநாட்டுச் சமூகத்தின் சாதியக் கொடுமையைக் கருப்பொருளாக்கித் 'தண்ணீர்த்தாகம்\" கதையை இவர் படைத்துள்ளார். சாதி அடக்குமுறைக் கொடுமையையும், அவலத்தையும், மானிடநேயத்தையும் சிறப்பாக அக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். சாதி ரீதியான அடக்குமுறை மேலோங்கியிருந்த அக்காலகட்டத்தில் முற்போக்குச் சிந்தனையுடன் சிறந்த இச்சிறுகதையைத் துணிவுடன் இவர் படைத்துள்ளார்.\n'ஆனந்தன்\" (பண்டிதர் க. சச்சிதானந்தன்) கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டிச் சிந்திக்கவைப்பவையாகும். 'ஆனந்தத்தேன்\" இவரது கவிதைத் தொகுதியாகும்.\n'சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன்\nசாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்\" -\nஎன்ற உணர்ச்சிகரமான வரிகள் இவரது கவிதையில் வருவதாகும். இந்த வரிகளைத் தமிழகத்திலும் மலேசியாவிலும் சிலர் பாரதிதாசனின் கவிதை வரிகளெனப் பிழைபடக் கூறிவருகின்றனர். ஈழகேசரியில் 'அன்னபூரணி\" என்ற நாவலைத் தொடராக எழுதியுள்ளார் தமிழரசுக் கட்சித் தலைவர் 'கோப்பாய்க் கோமான்\" கு. வன்னியசிங்கம் குறித்து 'தியாகமாமலை\" என்ற நூலையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வன்னியசிங்கத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதனை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் விளங்குகிறது.\nஇவர் எமது மூத்த சகோதரர் நாவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுதியான 'வாழ்வு\" தொகுதிக்கு (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது – 1964) அணிந்துரை வழங்கியுள்ளமை ஞாபகத்திலுண்டு. ஆய்வுத்துறையிலும் ஆர்வமாக ஈடுபட்ட பண்டிதர் சச்சிதானந்தன் 'தமிழர் யாழியல்\" என்னும் சிறந்த ஆய்வு நூலைப் படைத்தார். 'பருவப் பாலியர் படும்பாடு\" என்னும் காவியத்தையும் 'மஞ்சுகாசினியம் - இயங்கு தமிழியல்\" என்றொரு இலக்கண நூலையும் இறுதிக் காலத்தில் எழுதியுள்ளார்.\nஇவரது 'யாழ்ப்பாண காவியம்\" இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்ற பண்டிதர் சச்சிதானந்தன் சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், நாவல், இலக்கணம், வானியல் ஆதியாம் துறைகளில் படைப்புகளைத் தந்துள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் உளவியல் கட்டுரைகளையும், வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது இலக்கியப் பணிகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 'இலக்கிய கலாநிதி\" பட்டமளித்துக் கௌரவித்துள்ளது. கலாகீர்த்தி தேசிய விருதும் பெற்றார். இலங்கை அரசு வழங்கும் இலக்கியப் பணிக்கான உயர்விருதான 'சாகித்திய இரத்தினா\" விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. முதுமையடைந்த போதிலும் ஓயாது எழுதிவந்த இவர் 2008 -ம் ஆண்டு இயற்கை எய்தினார். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்;, சிறந்த கவிஞர், தமிழ் அறிஞர்;, ஆய்வாளர் எனத் திகழ்ந்த பண்டிதர் சச்சிதானந்தன் நாமம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நீடித்து நிலைத்து வாழும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் ���னுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியா��� ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய ���திப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென���றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப���புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்���தற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையி���் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்க��ம் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/16/justin-opening-of-schools-in-tamil-nadu-school-education-action/", "date_download": "2021-01-27T12:21:17Z", "digest": "sha1:ECCKGIUCXDZEOADXIEWBZX5PO7BEWRVK", "length": 5015, "nlines": 67, "source_domain": "www.tnnews24.com", "title": "JustIn: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி | Tnnews24", "raw_content": "\nJustIn: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nதமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு\nபள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என\nபள்ளிக்க���்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு\nஆன்லைன் கல்வியை தொடர முடிவு\nதேர்தலுக்கு பிறகு 10, 11, 12-ம்\nநடத்தவும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை\nஅனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது\nகுறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக\nஇதில் பேட் கம்மின்ஸ் (904 புள்ளி)\nபிராட் 1 இடம் முன்னேறி 2-வது\nஇடத்தையும், நீல் வாக்னர் 1 இடம்\nபின்தங்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.\n7-வது இடத்தில் ஹோல்டர் 11-வது\nஆன்டர்சன் 7-வது, பும்ரா 8-வது,\nஹேசில்வுட் 9-வது, ரவி அஸ்வின் 10-வது\nபள்ளிகள் திறப்பு – அரசு\nபுதுச்சேரியில் ஜனவரி 4-ந் தேதி முதல்\nஅனைத்து வகுப்புகளும் காலை 10 மணி\nமுதல் மதியம் 1 மணி வரை செயல்படும்.\nவரலாம். ஜன. 18 முதல் முழுமையாக\n← கேரளாவில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடித்து தூக்கியது.\n2021 ஜன.,1 முதல் விலை உயர்வு →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/94-6549.html", "date_download": "2021-01-27T14:10:53Z", "digest": "sha1:4DEPKVWZD7EW226SDAI4XB6H3CFNUSDZ", "length": 7751, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி - 6,549 தாதிமார் பாதிப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி - 6,549 தாதிமார் பாதிப்பு\nஇத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி - 6,549 தாதிமார் பாதிப்பு\nஇத்தாலியில் வைரஸ் தாக்குதலால்,சிக்கி 94 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,\nமேலும் 6,549 தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதர அமைச்சு\nஅறிவித்துள்ளது 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 130 ஆயிரத்திற்கு\nமேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயினால் பாத்திக்க பட்டுள்ளனர்\nதொடர்ந்து வேகமாக பரவி செல்லும் இந்த நோயினால் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது\nதொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்க பட்டு இராணுவம் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளது\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t66402547/topic-66402547/?page=1", "date_download": "2021-01-27T14:28:00Z", "digest": "sha1:UFIPZUTIONNBEUZAUIHEWC4E5Q2OPDPN", "length": 53775, "nlines": 125, "source_domain": "newindian.activeboard.com", "title": "தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nTOPIC: தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\n“தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம்பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப்பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூ��்கள் தமிழ் மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது”. (புலவர் குழந்தை 10:1964)\nதமிழில் உள்ள தொல் நூல்கள், தமிழ்ச்சமூக வரலாற்றில், ஒவ்வொரு காலச்சூழலிலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்பது சுவையான உரையாடல் ஆகும். தொல் ஆக்கங்கள் என்பவை பின்னர் உருவாகும் நீதிநெறிமரபுகள், சமயமரபுகள், சீர்திருத்தமரபுகள் ஆகியவை சார்ந்து வாசிக்கப்படுவது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடு.\nஇவ்வகையில் தொல்காப்பியம், செந்நெறி சார்ந்த பனுவல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிற குறித்த உரையாடல்கள் நிகழ்ந் துள்ளன. திருக்குறள் தொடர்பான உரையாடல்கள்தான் மிகுதியாக நடைபெற்றதையும் / நடைபெறுவதையும் காண முடிகிறது. இந்த வரிசையில் முனைவர். பா.குப்புசாமி அவர்களின் இந்நூல் அமைகிறது. காலந்தோறும் திருக்குறள் எதிர்கொள்ளப்பட்ட மரபில், இந்நூல் எவ்வகையில் தொழிற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டுகிறது. திருக்குறள் எதிர் கொள்ளப்பட்ட வரலாற்றைப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்ள முடியும்.\n- கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்ப் பிரதிகளில் திருக்குறள் எவ்வகையில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த உரை யாடல்\n- பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறள் வாசிக்கப்பட்ட பல்வேறு பரிமாணங்கள்\n- இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் உள் வாங்கப்பட்ட பல்வேறு முறைமைகள் மற்றும் கருத்து நிலைப்பாடுகள்.\nதொல்பழம் பிரதிகளில் இடம்பெற்றுள்ள சொற் களை அடிப்படையாகக் கொண்டு, அப்பிரதிகள் குறித்த மதிப்பீட்டை நிகழ்த்த முடியும். நமது புலமைப் பாரம்பரியத்தில் ‘சொல்லாய்வு’ என்னும் நோக்கத்தில் சொல்லின் வேர்ப் பொருள், சொல் தொடர்பான இலக்கணக் குறிப்புக்கள், புழக்கத்தில் உள்ள சொற் பொருள் மாறுபடும் தன்மைகள், காலந்தோறும் சொற் பொருள் மாறிவரும் வரலாறுகள் ஆகியவை குறித்துப் பேசியுள்ளனர். ஆனால் அந்தந்தக் காலச்சூழலில் சொற்கள் பயன்படுத்தப்படும் சூழல் சார்ந்த சமூக வரலாற்றுப் பதிவுகள் விரிந்த அளவில் நிகழ்ந்ததாகக் கூறமுடியாது.\nதிருக்குறளில் ‘தமிழ்’ எனும் சொல் இடம்பெறவில்லை. ஆனால் Ôஉலகம்’, ‘உலகு’ எனும் சொற்கள் ஐம்பத்தேழு முறையும் Ôஊர்’ எனும் சொல் பதின���று முறையும் ‘நாடு’ எனும் சொல் பதிமூன்று முறையும் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இதன் மூலம் இச்சொற்கள் சார்ந்த பொருண்மை என்பது, பிற்காலத்தில் உருவான ‘சனநாயகம்’ அல்லது Ôகுடியரசு’ எனும் பண்பின் தொடக்ககாலப் பொருண்மையை முன்னெடுத்த நூலாகக் கருதமுடியும். இவ்வகையான பல்வேறு கூறுகளை ‘குறள்’ எனும் ஆக்கம் தம்முள் கொண்டிருப்பதால், அப்பிரதி பொதுமைப் பண்பு களைக் கொண்டிருப்பதாகப் பலராலும் உள்வாங்கப் படுகிறது.\nபல்வேறு நீதிமுறை மரபினர், பல்வேறு சமய மரபினர், பல்வேறு கருத்துநிலைச் சார்பினர் ஆகிய அனைவரும் இந்நூலுக்குச் சொந்தம் கொண்டாடுவது, இந்நூலில் அமைந்துள்ள பொருண்மையின் தனித் தன்மையாகக் கருதமுடியும். இம்மரபு தமிழ்ச்சமூக வரலாறு முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருப்பது திருக்குறளுக்கு மட்டும்தான் என்று கருதமுடிகிறது.\nகி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் காப்பியங்கள் அனைத்திலும் திருக்குறள் வரிகள் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். காப்பியங்களையும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்த அதேவேளையில், நேரடி யான திருக்குறள் ஆட்சி குறித்தும் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திருக்குறள் மரபில் உருவான அறநூல்கள் மற்றும் நீதிநூல்களிலும் நேரடி யான திருக்குறள் ஆட்சியைக் காணமுடிகிறது. பக்திப் பனுவல்களிலும் திருக்குறள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இவ்வகையில் தமிழ்ப்பிரதிகளில் பெரிதும் எடுத்தாளப் பட்ட நூலாகத் திருக்குறள் அமைகிறது. இதுவே இப்பிரதியின் தனித்தன்மையாகும்.\nதமிழ்ப்புலமைத் தளத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் புதிய போக்குகள் உருப்பெற்றன. இத் தன்மை சில நூற்றாண்டுகள் நீடித்தன. பக்திப் பனுவல்கள் தொகுக்கப்படுதல், அப்பனுவல்கள் சார்ந்து சாத்திரங்கள் உருவாக்குதல், அதன் தொடர்ச்சியாக ஆகமங்கள் உருவாக்கம் ஆகிய பிற இலக்கியங்களில் தான் உருவானது. வீரசோழியம், நன்னூல் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல்கள் உருவாக்கப்பட்டன. பழம் பிரதிகளுக்கு உரை எழுதும் மரபு உருவானது. தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத்தக்கப் புலமையாளர்களாக உரையாசிரியர்கள் செயல்பட்டனர். பிரபந்த இலக்கிய வடிவங்கள் உருவாயின.\nபிரமாண்டமான கோயில்கள் கட்டியெழுப்பப்பட்டன. கோயில் பண்பாடு வடிவம் கொண்டது. அன்றைய சூழலில் பேரரசர்களாகப் பிற்காலச்சோழர்கள் செயல்பட்டனர். பாலி, பிராகிருதம், சமசுகிருதம் உள்ளிட்ட வடமொழிகள், தெலுங்கு போன்ற தென்னாட்டு மொழிகள் ஆகிய வற்றோடு தமிழுக்கு மிக நெருக்கமான உறவு உரு பெற்றது. இந்தச்சூழலில் திருக்குறள் பெரிதும் பேணப்பட்டது. இதனை வெளிப்படுத்தும் வகையில் பத்துக்கும் மேற்பட்டோர் திருக்குறளுக்கு உரை எழுதினர். திருவள்ளுவ மாலை எனும் தொகுப்பு உருவாக்கப்பட்டது. திருவள்ளுவர் நூலுக்கு நுண் பொருள் காணும் மரபு உருவாயின. இச்செயல்கள் திருக்குறள் வாசிப்பு மிக உச்ச நிலையில் இருந்ததைக் காட்டுகிறது.\n‘தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்\nபருதி பரிமேலழகர் - திருமலையார்\nமல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்\nஎன்ற தனிச்செய்யுளும், சுமார் ஐம்பத்து மூன்று பேர்களால் எழுதப்பட்ட திருவள்ளுவமாலையும் இந்நூலுக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது.\nசமயக் கணக்கர் மதிவழி கூறா\nதுலகியல் கூறிப் பொருளிது வென்ற\nதேவர் குறளும் திருநாண் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் - கோவை\nதிருவா சகமும் திருமூலர் சொல்லும்\nஎன்று ‘நல்வழி’ என்ற நீதி நூலும் திருக்குறளுக்கு அன்றைய சூழலில் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்து வதாகக் கருதலாம். இந்தச் சூழலில் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பரிமேலழகர். இவர், திருக் குறளுக்கு எழுதிய உரைதான் மிகச்சிறந்த உரை என்று பலதரப்பிலும் அங்கீகரிக்கப்பட்டது. இவர் காலத்திலும் பின்பும் சைவ மற்றும் வைணவ வைதீக சமயங்கள், பிற தமிழ் நூல்கள் மீது காட்டாத ஈடுபாட்டைத் திருக்குறள் மீது காட்டியிருப்பதைக் காண்கிறோம். இந்நூலை வைதீகச் சமயச் சார்பு நூலாகவே அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்,\nபனுவல்கதை காவ்ய மாமென ணெண்கலை\nதிருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற\nஎன்று பாராட்டுகிறார். ‘பத்துப்பாட்டு’, எட்டுத் தொகை’, சிலப்பதிகாரம்’ ஆகிய நூல்களைப் பயில வேண்டாம் என்று கூறிய பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கணக்கொத்தை’ எழுதிய சுவாமிநாத தேசிகர், திருக்குறளைப் பாராட்டிச் சொல்லியிருப்பதைக் காண்கிறோம்.\nபல்கால் பழகினுந் தெரியா வுளவேல்\nஎன்பது அவரது ���திவாகும். இவ்வகையில் சைவ நூல்களே பெரும் செல்வாக்கோடு இருந்த காலங்களில் கூடத் திருக்குறள் பெரிதும் போற்றிப் பாராட்டப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான அணுகுமுறை, குறள்வெண்பா’ வடிவத்தில் அமைந் திருப்பதும், நேரடியான சமயக்கருத்து நிலைகள் வெளிப்படாமல் இருப்பதும் காரணமாகக் கருத முடியும். தாயுமானவரின் (1706-1744) பராபரக்கண்ணி’ எனும் அவரது சிறந்த பாடல்களாகக் கருதப்படுவனவற்றில் குறளின் தாக்கம் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.\nகி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் திருக்குறளை பயன்படுத்துவது என்ற நிலை இருந்தது. ஆனால் கி.பி. 10-18 ஆம் நூற்றாண்டுகளில் திருக்குறள் குறித்த பல பரிமாணங்களில் பலரும் பதிவுசெய்திருப்பதைக் காண் கிறோம். சங்கப்பாடல்கள் வாசிப்பு, சிலப்பதிகார வாசிப்பு, தொல்காப்பிய வாசிப்பு ஆகியவை மிகக் குறைவாக இருந்த காலத்தில், வைணவ மரபு மிகுந்த செல்வாக்கோடு இருந்த காலத்தில் திருக்குறள் மிக விரிவாகவே வாசிக்கப்பட்டது என்று அறிகிறோம். இதன் குறியீடாகவே பரிமேலழகர் அமைகிறார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், முன்னிருந்த செல்வாக்கு தொடர்ந்தது. இந்நூற்றாண்டில் திருக் குறளுக்கு ஏழு பதிப்புகள் வெளிவந்தன. இதில் ஐந்து பதிப்புகள் பரிமேலழகர் உரையுடன் கூடிய பதிப்புகள். இதன்மூலம் பரிமேலழகர் உரையின் வாசிப்புத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. திருத்தணி சரவணப் பெருமாள் அய்யர் (1838), ம.ரா. இராமாநுச கவிராயர் (1840), களத்தூர் வேதகிரி முதலியார் (1850), ஆறுமுக நாவலர் (1861) ஆகியோர் பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளைப் பதிப்பித்தனர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ‘மநுநெறித் திருநூல்’ மற்றும் இராமலிங்க அடிகள் எழுதிய ’மநுமுறை கண்ட வாசகம்’ ஆகிய ஆக்கங்களில் திருக்குறளின் தாக்கம் இருப்பதைக் காண்கிறோம். குறள் வெண்பா வடிவத்தில் எழுதிய தண்டபாணி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களை தன் கருத்து வடிவமாக வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.\nபுறங்கூறல் கேட்டுவய்ப்பார் போய்த்தமக்கும் அந்தத்\nதிறங்கூறல் ஓராச்சிலர்’ (மநுநெறி. 15:5)\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nபுறங்கூறான் என்றல் இனிது. (குறள். 181)\nவைதீக சமய மரபினர் திருக்குறளைப் போற்றிப் பாராட்டிய அதேகாலத்தில் காலனிய மர��ைச்சேர்ந்த ஆட்சியாளர்கள், பாதிரியார்கள் ஆகியோர் திருக்குறளை மொழியாக்கம் செய்யும் பணியில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முனைப்புக் காட்டினர். வைதீக மரபு சார்ந்த கருத்துமுறைகளுக்கு எதிர்நிலையில் திருக்குறளை அணுகும் பார்வை காலனியப் புலமையாளர்களிடம் இருந்ததைக் காணலாம். சீவகசிந்தாமணி, திருக்குறள் ஆகியவை அவைதீக சமய நூல்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காலனிய மற்றும் கிருத்துவ சமயப் பரப்புரையாளர்கள் செயல்பட்டனர்.\nவைதீகச் சார்பு நூலாக ஒருபுறமும் வைதீக மறுப்பு நூலாக இன்னொரு நிலையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறள் வாசிக்கப்பட்ட வரலாறு சுவையானது. இந்த நூற்றாண்டில் செயல்பட்ட திருக்குறள் மொழியாக்கங்களை மேற்குறித்த வாசிப்பு மரபோடு இணைத்துப்பார்க்கும் தேவையுண்டு. திருக்குறள் வாசிப்பு குறித்த காழி. சிவ. கண்ணுசாமி அவர்களின் கீழ்க்காணும் பதிவு, திருக்குறள் வாசிப்புப் போக்குகள் குறித்ததாக அமைகிறது.\nவேதநெறி தானென்பர் வேத வாணர்\nவிறன் மிகுந்த திருச்சைவ ராகமத்தின்\nபோதநெறி தானென்பர் அருகர் புத்தர்\nபூம்பிடக நூலென்பர் பொழுது மோயா\nதோதுநெறி தானென்பர் விவில்ய நூலார்\nயாதுநெறி தானெனினு மஃதே யாக\nஇவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில், திருக் குறள் வாசிப்பு சமூக இயங்குதளத்தில் புதிய பரி மாணத்தோடு செயல்படத் தொடங்கியது. குறிப்பாக, திராவிடக் கருத்தியல் சார்ந்த மரபினர், இதற்குமுன் இருந்த வைதீக மரபு சார்ந்த கருத்துக்களை மறுக்கும் நோக்கில் திருக்குறளை வாசித்தனர். இப்பணியை குப்பு சாமியின் நூல் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.\nதிராவிடக்கருத்துநிலை சார்புநிலையினரும் தமிழ்தேசியப் பார்வையுடையோரும் பரிமேலழகரின் உரையை ஏற்றுக்கொள்ளாது மாற்று உரை எழுத முற்பட்டனர். காங்கிரஸ் அமைப்பு சார்ந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், ‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று பாடியவருமான நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, பரிமேலழகர் கருத்துக்களை மறுத்து ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ எனும் நூலை 1954 இல் எழுதினார். அந்நூலில் அவர் பதிவு செய்யும் கருத்து வருமாறு:\nபரிமேலழகருக்கு முன்னால் ஒன்பது பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தார்கள். அவை எல்லா வ���்றினும் சிறந்ததாகப் பரிமேலழகர் உரை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மற்ற உரைகளெல்லாம் வழக் கிழந்து மறைந்துவிட்டன. அதனால் கடந்த அறுநூறு ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் பரிமேலழகர் உரையைப் பின்பற்றித்தான் திருக்குறளை அனுபவித்து வரு கிறார்கள். ஆனால் போற்றற்குரிய உரையாசிரியரான பரிமேலழகர் பலவிடங்களில் திருவள்ளுவருடைய கருத்துக்குப் பொருந்தாத உரைகளையும் சில இடங் களில் திருவள்ளுவர் கருத்துக்கு முற்றிலும் விரோதமான உரைகளையும் செய்துவிட்டார்.” (மூன்றாம் பதிப்பு. 1963:7)\nதேசிய இயக்கக் கருத்துமரபில் செயல்பட்ட கவிஞரே பரிமேலழகர் குறித்து இவ்வகையில் பதிவு செய்திருக்கும்போது திராவிட இயக்க மரபினர் பரிமேலழகரை எப்படி எதிர்கொள்வர் என்பது குறித்த உரையாடலை நாம் புரிந்துகொள்ள முடியும். இவ் வகையான அடிப்படை எடுகோளைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டிருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. இந்நூல் தரும் செய்திகளைப் பின்வரும் வகையில் வகைப்படுத்தித் தொகுத்துக்கொள்ளலாம்.\n- திராவிட இயக்க மரபில் வெளிவந்தவை எனும் கண்ணோட்டத்தில் பதினெட்டுபேர் திருக்குறளுக்கு எழுதிய உரைகளைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் முறையியல்\n- திருக்குறளை, தங்கள் கருத்து மரபுக்காக வலிந்து உரை எழுதியுள்ள பாங்கைப் புரிந்து கொள்ளும் முறைமை\n-ஈ.வெ.ரா பெரியார் திருக்குறளுக்குக் கொடுத்த இடம் மற்றும் செயல்பாடுகள்.\nதிரு குப்புசாமியின் இந்நூலில் பல்வேறுசெய்திகள் பேசப்பட்டிருந்தாலும் சுருக்கம் கருதி மேற்குறித்த மூன்று கருத்துக்களை மட்டும் கவனப்படுத்த விரும்புகிறேன்.\nகாலனிய வருகை, பல்வேறு புதிய விளைவுகளுக்கு மூல காரணமாக அமைந்தது. சாதி, தேசிய இனம், மொழி ஆகிய பிற பண்பாட்டுக்கூறுகள் தொடர்பான புதிய உரையாடல்களைக் காலனியம் உருவாக்கித் தந்தது. இதன் மூலம் தமிழ் தேசியம், இந்திய தேசியம், சர்வதேசியம் எனும் கருத்துநிலைகள் உரையாடலுக்கு வந்தன. ஒவ்வொரு கருத்து நிலை சார்ந்தும், தனித் தனியான ‘தேசியம் குறித்த நிலைப்பாடுகள் உருவாயின. கால்டுவெல் காலத்துக்குப்பின் திராவிடக்கருத்தியல் புதிய முறைகளில் அணுகும் சூழல் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய மரபு சார்ந்த பார்வை எனும் தன்மைகள் உருப்பெற்றன.\nஇத் தன்மைகள் இலக்கியம், கலை, பண்பாடு என அனைத்து நிலைகளிலும் வடிவம்பெறத் தொடங்கியது. திருக்குறள் எனும் இலக்கியம் சார்ந்து, திராவிட இயக்கப் பார்வைகள் என்பதை திராவிட மரபு என்று வரையறை செய்யலாம். இம்மரபிற்குள் பல்வேறு உட்கூறுகள் செயல்பட்டன. மொழிசார்ந்த தனித்தமிழ் இயக்கம், கலை சார்ந்த தமிழிசை இயக்கம், சமூக சீர்திருத்தம் மற்றும் விடுதலை சார்ந்த சுயமரியாதை இயக்கம், அரசியல் அதிகாரம் சார்ந்த நீதிக்கட்சி, மொழி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தி மற்றும் சமசுகிருத ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், தேசிய இன விடுதலை சார்ந்த தமிழ் தேசிய இயக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம் எனப் பல பரிமாணங்களில் திராவிட இயக்க மரபு செயல் பட்டது. குப்புசாமி தெரிவு செய்துள்ள பதினெட்டு உரையாசிரியர்கள் மேற்குறித்த பல்வேறு நுண்அரசியல் வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.\nஅதேநேரத்தில் திருக்குறள் எனும் பிரதிமீது ஈடுபாடு உடையவர்கள். தங்களுடைய நுண் அரசியல் வேறுபாடுகளைச் சமரசம் செய்துகொள்ளாமலும் அதே நேரத்தில் ‘திராவிட இயக்கம்’ எனும் பொதுநிலையில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டவர்கள். இத்தன்மைகள் குறித்த நுண்ணியதான ஆய்வு முறையை குப்புசாமி இந்நூலில் மேற்கொண்டிருப்பது அவரது புலமைத்தளம் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது. ஓரிறைக் கோட்பாடு, பௌத்த மரபு, தனித்தமிழ் மரபு, நாத்திக மரபு ஆகிய முரண்பட்ட கருத்துநிலைகள், ஒரு புள்ளியில் தமக்குள் இணக்கம் கொண்டுள்ள பாங்கை அறிவதற்குப் பதினெட்டு பேர் உரைகள் உதவுகின்றன.\nஇவ்வகையான தேர்வு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தன்மையைப் பெற்றுள்ளது. இவ்வுரைகள் அனைத்தும் பரிமேலழகர் உரைக்கு எதிர் நிலையாக எழுதப் பட்டவை. பரிமேலழகர் முன்னெடுத்த வைதீக மரபு என்பது திராவிட இயக்க மரபுக்கு முரணானது எனும் கருத்து நிலையை இவ்வகையான பரிமேலழகர் ஜ் திராவிட இயக்கம் என்று கட்டமைத்துள்ள முறை தர்க்கப் பாங்கிலானது. இதற்காக குப்புசாமிக்கு எனது பாராட்டுக்கள். இந்நூலில் கீழ்வரும் பகுதி அமைந்துள்ளது.\nதிராவிட இயக்க உரைகள் குறளின் உண்மைப் பொருளை வெளிப்படுத்தவில்லை ஆயினும் சமூகத்தை மேம்படுத்தும் கருத்துகளை அவ் வுரைகள் கொண்டிருப்பதால் அவை ஏற்கக் கூடியதாக அமைந்துள்ளன. யார் உரையையும் முழுமையாக ஏற்கவோ முழுமையாகத் தள்ளி விடவோ முடியாது. எல்லாக�� குறளுக்கும் பொருத்தமான உரையை யாரும் இயற்றவில்லை. திராவிட இயக்க உரைகளும் பரிமேலழகர் செய்த அதே தவற்றைச் செய்துள்ளன. பகுத்தறிவுக் கருத்தினை திணித்துள்ளன. ஆனால் நடு நிலையான உரைகள் தோன்றுவதற்குத் திராவிட இயக்க உரைகள் காரணமாக அமைந்தன. (இந்நூல் ப.213)\nகுப்புசாமியின் மேற்குறித்த பதிவு, இயக்கங்களின் கருத்துப்பரப்புரை சார்ந்த செயல்பாடுகள் என்பவை தமக்குத் தேவையானவற்றை இலக்கியத்தில் கண்டெடுத்து அவற்றைப் பரப்புரை செய்கின்றன. இப்பண்பு சன நாயகத்தன்மை மிக்கது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் அமைந்திருப்பதைக் காண் கிறோம். இதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இவ் வகையான அணுகுமுறை வளமான மரபாக உள்ளது. இத்தன்மைகள் இந்நூலில் பல இடங்களிலும் விரவியுள்ளது.\nபெரியார் தமிழுக்கு எதிரானவர்’, இலக்கியத்திற்கு எதிரானவர்’ எனும் குரல்கள் பல தருணங்களில், பல காரணங்களுக்காக எழுப்பப்படுவதைக் காண்கிறோம். இந்நூல் திருக்குறளை பெரியார் இலக்கியமாகக் கருதாமல் ஓர் இயக்கச் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல் நூல் என மதிப்பிட்டுள்ளார். இந்நூலுக்காக மாநாடுகள் நடத்தினார்.\nதிருக்குறளைப் பரப்புவதற்கான முயற்சி களைத் தொடர்ந்து மேற்கொண்டார். மேற்குறித்த விவரணங்கள் அனைத்தையும் குப்புசாமி விரிவான உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார். திருக்குறள் குறித்தப் பெரியாரின் அணுகுமுறை சிறப்பாக வெளிப் படுவது இந்நூலின் முதன்மையான பங்களிப்பாகக் கருதுகிறேன். இதற்காகப் பெரியார் ஆக்கங்களை குப்புசாமி வாசித்த அனுபவங்கள் பதிவாகியுள்ளன.\nதனிமனிதர்கள் குறித்து விதந்து எழுதும் மரபுக்கு நான் உடன்பாடானவன் இல்லை. இருந்தாலும் குப்புசாமி பற்றி எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. அமைதியான, ஆழமான, தெளிவான அணுகுமுறைகளை அனைத்து நிலைகளிலும் செயல்படுத்தும் எனது மாணவர்களில் குப்புசாமி முதன்மையானவர் என்பது எனது மனப்பதிவு.\nதோழர் ப.ஜீவானந்தம் ஆக்கங்களை நான் பதிப்பிக்கும்போது, என்னோடு குப்புசாமி செயல்பட்ட பாங்கு மேற்குறித்த மனப்பதிவை என்னுள் உருவாக்கியது. குப்புசாமி மீது இனம்புரியாத அன்பு, மரியாதை, ஈடுபாடு ஆகியவை அவர் அறிமுகம் ஆன காலம் தொடங்கி இன்றுவரை மேலும் மேலும் கூடிக்கொண்டிருப்பதை உணர்கிறேன். இந்நூலை வாசித்த போதும் அதே ���னநிலை. நிறைய எழுதா விட்டாலும் குறைவாக எழுதுவதில் அவரது நுண்ணிதான புலமைத் தனத்தைக் கண்டுகொள்கிறேன். நிறைய வாசிக்கும் குப்புசாமி நிறைய எழுதவேண்டும். இப்பதிவைச் செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.\n1854. மநுமுறை கண்ட வாசகம், இராமலிங்க அடிகள், மறுபதிப்பு: ப.சரவணன், சந்தியா பதிப்பகம், 2005, சென்னை-83.\n1864.ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் இலக்கணக்கொத்து மூலமுமுரையும். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்களால்... வித்தியானு பாலன யந்திர சாலையில் அச்சில் பதிப்பிக்கப் பட்டன. நான்காம் பதிப்பு, 1924.\n1937. தாயுமான சுவாமி பாடல்கள் - மூலமும் உரையும், பதிப்பு நா.கதிரைவேற்பிள்¬ள் மறுபதிப்பு 2010, சந்தியா பதிப்பகம், சென்னை-83.\n1952. திருக்குறளும் பரிமேலழகரும், புலவர் குழந்தை, இளங்கோ புத்தகசாலை, புத்தக வியாபாரிகள், ஈரோடு, இரண்டாம் பதிப்பு, 1964.\n1954. திருவள்ளுவர் திடுக்கிடுவார், நாமக்கல் கவிஞர், இன்ப நிலையம், மூன்றாம் பதிப்பு, 1963, சென்னை-4.\n1959. திருக்குறள் வழங்கும் செய்தி, மூலம் அ.சக்கர வர்த்தி நயினார், தமிழாக்கம் பகவதி ஜெய ராமன், பாரிநிலையம், முதற்பதிப்பு, சென்னை.\n1965. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூலமும் பரிமேலழகருரையும். பதிப்பு வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்; வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை-5, முதல் பதிப்பு.\n1970. தமிழ் இலக்கிய வரலாறு, பதிமூன்றாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், திருத்தப்பட்ட பதிப்பு, 2005, தி பார்க்கர். சென்னை-14.\n1997. திருக்குறளும் திராவிடர் இயக்கமும். க.திருநாவுக் கரசு, நக்கீரன் பதிப்பகம், சென்னை-18, முதல் பதிப்பு.\n2000. திருக்குறள் நூல்கள். தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை, முதல் பதிப்பு.\n2004. திருக்குறளும் மனுநெறித் திருநூலும், அ.மரிய அலெக்சாந்தர் இருதயராசு, தி.பார்க்கர், சென்னை-14, முதற்பதிப்பு.\n2009. திருக்குறள் பன்முக வாசிப்பு; பதிப்பு வெ.பிரகாஷ், மாற்று, சென்னை.\n(குறிப்பு: வெளிவர உள்ள முனைவர் பா.குப்பு சாமியின் ‘திராவிட இயக்கமும் திருக்குறளும்’ என்னும் நூலுக்கு எழுதியுள்ள மதிப்புரை)\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> தமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ��ளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t66445939/topic-66445939/?page=1", "date_download": "2021-01-27T14:27:00Z", "digest": "sha1:JL3OAFZIT53H7RHLZKH6V3UPTLKNSMMQ", "length": 6468, "nlines": 47, "source_domain": "newindian.activeboard.com", "title": "திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல்\nTOPIC: திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல்\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18989", "date_download": "2021-01-27T13:32:37Z", "digest": "sha1:7N7NBKWTP5FBDGLYUYFNJMUA7WPDCZTG", "length": 11515, "nlines": 229, "source_domain": "www.arusuvai.com", "title": "அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு] | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]\nஅறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு]\nஅறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு\n]அறிவுக்கு ஓர் விருந்து. [பொதுஅறிவு] 1. சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது 2.நபார்டு என்பது என்ன 3. உலக வங்கி எங்குள்ளது 4. கவிமனி என அழைக்கப்படுபவர் யார் 5.நடப்புஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்\n1 . சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது\n2 . நபார்டு என்பது என்ன\n3. உலக வங்கி எங்குள்ளது\n4 .கவிமனி என அழைக்கப்படுபவர் யார்\nகவிமனி தேசிய விநாயக பிள்ளை\n5 .நடப்பு ஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்\nஇது சரியாய் என்று தெரியவில்லை\nஎனக்கும் இதில் இருப்பதற்கு எல்லாமே பதில் தெரியுமே ஆஹா தெரிஞ்சதுக்கே பதில் சொல்ல முடியலையே\nஹாய், ரேனுகா,ரேவ்தி,தீபா விடையளித்தற்கு நன்றி\nவிடை:- 1 . சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது\n2 . நபார்டு என்பது என்ன\n3. உலக வங்கி எங்குள்ளது\nவாஷிங்டன்4 .கவிமனி என அழைக்கப்படுபவர் யார்\nகவிமனி தேசிய விநாயக பிள்ளை\n5 .நடப்பு ஐ.பிஎல்[ipl] போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் யார்\nநான் பதில் சொல்லவே இல்ல ப்ரியா\nஹாய் தீபா, நீங்க தான் ஆன்சர் தெரியும்னு சொன்னிங்கல அதநால தான் சொன்னென்.\nகேள்வி:௧. அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார் 2.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார் 2.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார் 3.பச்சையம் இல்லாத தாவரம் எது 3.பச்சையம் இல்லாத தாவரம் எது 4.இந்தியாவின் மான்செஸ்டர் எது 5 தமிழில் முதல் நூல் எந்த ஆண்டு\n//அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்\n//.இரு வெவ்வெரு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் யார்\n//பச்சையம் இல்லாத தாவரம் எது \n//தமிழில் முதல் நூல் எந்த ஆண்டுஎந்த நூல் வெளியிடப்பட்டது\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஇப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3\nவிடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nவிடுகதை கேளுங்க விடையை தெரிஞ்சுகோங்க\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/09/08021906/1855660/90-year-old-discharged-after-corona-treatment-at-Rajiv.vpf", "date_download": "2021-01-27T14:38:53Z", "digest": "sha1:DXU5PFP3GW3B6GJHEMN5VVHSWBTO2GWW", "length": 6477, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 90 year old discharged after corona treatment at Rajiv Gandhi Hospital", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் ‘டிஸ்சார்ஜ்’\nபதிவு: செப்டம்பர் 08, 2020 02:19\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.\nசென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 90 வயது முதியவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பால், ச���ன்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nடாக்டர்கள், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தனர். இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய் அவருக்கு இருந்ததால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.\nஅவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட டாக்டர்கள் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை | கொரோனா வைரஸ் | corona treatment | Rajiv Gandhi Hospital\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஎஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_95.html", "date_download": "2021-01-27T12:18:30Z", "digest": "sha1:DNA5OR4U6X37C5MSVEDVXNAJEHV3LXUG", "length": 2961, "nlines": 64, "source_domain": "www.manavarulagam.net", "title": "அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டி..!", "raw_content": "\nஅகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டி..\nஅகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டி..\nSri Lanka College of Endocrinologists மற்றும் Sri Lanka Diabetes Federation இணைந்து \"ACTIVE CHILDHOOD FOR HEALTHY TOMORROW' எனும் தலைப்பில் அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கான போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-Mjg2NDA0-page-2.htm", "date_download": "2021-01-27T13:55:21Z", "digest": "sha1:52QRC2PP2BIHDQYAVWLVUGQJJ6GYOXBK", "length": 11778, "nlines": 147, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nFacebook வசதி மேலும் விஸ்தரிப்பு\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஷ்புக்கின் ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை அறிந்ததே . இவற்றில் உண்மை தன்மையை காட்டிலும்\nகுரோம் உலாவியில் புதிய வசதி\nஅன்ரோயிட் சாதனங்களில் அதிகளவாக கூகுள் குரோம் உலாவியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ் உலாவியில் Incognito Mode எனும் வசதியும் க\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ரோபோ\nஜப்பான் நாட்டில் கடையில் ரோபோ ஒன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. ரோபோவீ என்று பெய\nFacebook messenger பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக பேஸ்புக் மெசஞ்சரினையும் பயன்படுத்துவார்கள். இதன் ஊடாக சட்டிங் செய்தல், வ\nபுதிய வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ் ஆப்\nஆன்லைனில் மூலம் ஷாப்பிங் செய்வதற்கான புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. விற்பனையாளர்கள் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலியில்\nYoutubeஇல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ தொடர்பான விபரம் வெளியானது\nகுழந்தைகளை அதிகம் கவர்ந்த பாடல் 7.04 பில்லியன் பார்வையார்களை எட்டிய பின்னர் யூடியூப்பில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக மா\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் அப்பிளிக்கேஷன்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இதில் புகைப்படங்கள், சிறிய\nடிக் – டாக் தடையை நீக்கிய முதல் நாடு\nஇந்தியாவில் டிக்டாக் செயலிகு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவிலும் டிக்டாக் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந\nபேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் நிறுவனம்\nஐபோன் புதிய மாடல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வழங்காததை போட்டி நிறுவனமான சாம்சங், மறைமுகமாக கிண்டல் செய்து\n5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம்\nApple நிறுவனம், 5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகளை வரும் செவ்வாய்க்கிழமை அன்று அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்க\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_49.html", "date_download": "2021-01-27T12:28:33Z", "digest": "sha1:SNHWN6JN4RH3Y7EKWPLTFZBZVTHFKU2G", "length": 9292, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "இன்றும் இரண்டு மரணம் - உயர்ந்தது பலி எண்ணிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இன்றும் இரண்டு மரணம் - உயர்ந்தது பலி எண்ணிக்கை\nஇன்றும் இரண்டு மரணம் - உயர்ந்தது பலி எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.\n60 வயதான ஆண்ணொருவரும், 78 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண், கொழும்பு தெற்��ு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார். தொடர்ந்து, குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசிறுநீரக கோளாறு, இரத்தம் விஷமாகியமை உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅளவ்வ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.\nகுருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், பின்னர் நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nநாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nநீரிழிவு உள்ளிட்ட நோய்களுடன் கொவிட் தொற்று ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் ���ந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/05/blog-post_34.html", "date_download": "2021-01-27T13:03:45Z", "digest": "sha1:5Z5RF3F3PI3NFNKJM4FKBJ73SWNWGO7R", "length": 9298, "nlines": 127, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுவோம்", "raw_content": "\nகேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுவோம்\nசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் மீதான பாலியல் புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொள்வர் என்று பிகேஆர் தலைமைத்துவ மன்றம் அறிவித்துள்ளது.\nகேசவன் மீது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆயினும் இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதால் போலீசாரின் விசாரணைக்கே இதனை விட்டு விடுவோம்.\nஇக்குற்றச்சாட்டின் உண்மை நிலையை போலீசார் கண்டுபிடிக்கப்படும். இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nகேசவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மறுத்த அவர், அப்பெண்ணுக்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.\n‘கிம்மா இருந்தாலும் மஇகாவை மறந்துடாதீங்க’- டான்ஶ்ர...\nகோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் ‘Jom...\n12 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின; இருவர் படுகாயம்\nசட்டவிரோதமான கழிவுகள் இறக்குமதி; சொந்த நாடுகளுக்கு...\nபேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெறுகிறாரா முகமட் அராஃப...\nடோல் அகற்றம்; அரசுக்கு நிதிச் சுமையே- பிரதமர்\nதலைமைச் செயலாளர் அசோஜன்; நிர்வாகச் செயலாளர் ராமலிங...\nகேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விச...\nதூக்கில் தொங்கினார் மியன்மார் பெண்; ஈப்போவில் சம்பவம்\nபாஜக அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nஆற்றில் விழுந்த ஷாலினியின் சடலம் மீட்பு\n- இந்தியாவின் புதிய பிரதமர் யார்\nகோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்தது;...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் நிலவரங்களை கொண்டு வரும...\nபிடிபிடிஎன் கடனாளிகளுக்கு பயணத் தடையா\nமக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை...\nதாதியர் கொலை; சந்தேகத்தின் பேரில் நைஜீரிய, பாகிஸ்த...\nபத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களுக்��ு பயங்கரவாத...\nதேடப்படும் 3 பயங்கரவாதிகள் நாட்டில்தான் பதுங்கியுள...\nமலேசியாவின் மக்கள் தொகை; பெண்களை விட ஆண்களே அதிகம்\nநாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான தேதி கலந்த...\nவாக்கு அளித்ததில் எந்த தவறும் செய்யவில்லை - சிவகார...\nஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம்; மலேசியத் தயாரிப்...\nமுகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்க முயன்ற 4 ...\nபுதிய துணை ஐஜிபி-ஆக டத்தோ மஸ்லான் நியமனம்\nபிரதமர் பதவி; சுமூகமாக நடைபெறாவிட்டால் அரசியலிலிரு...\nநஜிப், ரோஸ்மாவின் விருதுகளை மீட்டுக் கொண்டது சிலா...\n‘மகாதீரிசம்’ செய்த மாயாஜாலம்; PH சாதித்ததா\nபிரதமராக இன்னும் 3 ஆண்டுகள் நீடிப்பேன்- துன் மகாதீர்\nவெடிபொருளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையி...\n39% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- பிரதமர்\nஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித...\nவிரைவு பேருந்தில் கோழிகளை கொண்டுச் சென்ற நால்வருக்...\nஸாகீர் நாய்க்கிற்கு நிலம் வழங்கப்பட்டதா\nஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித...\nநஜிப் தோல்வி- கோபால் ஶ்ரீராமை அகற்றும் மனு தள்ளுபடி\nமலாய் மாணவர்களுக்கான ‘கொல்லைப்புற கதவே’ மெட்ரிக்கு...\nஅமைச்சரவையில் மாற்றம் இல்லை- பிரதமர்\nபூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் உடற்குறைய...\nமக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கேசவன் தோல்வ...\nஎஸ்டிபிஎம் vs மெட்ரிக்குலேஷன்; பல்கலைக்கழகத்தில் ...\nதமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:20:03Z", "digest": "sha1:OQDAOXIPEVTMA6R2H4DBC4IXT37DEXVP", "length": 8708, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்திய ராணுவம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nராணுவம் குறித்து சர்ச்சைக��குரிய கருத்து: ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தல்..\nஎல்லையில் ராணுவம் தேவையில்லை என்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ராணுவ உயதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த அதிகாரிகள் 20 பேர் விடுத்த கூட்டறிக்கையில் எல்லையில்...\nசீன ராணுவத்துடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாவும் இருந்ததாக இந்திய ராணுவம் தகவல்\nலடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன ராணுவத்துடன் நடத்தப்பட்ட 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாவும் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று இருதரப்பு ராணு...\nஅந்தமானில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டுப் போர் ஒத்திகை\nஅந்தமான் தீவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டுப் போர் ஒத்திகையை நடத்தியுள்ளன. அந்தமான் கடல், வங்கக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தப் போர்ப்பயிற்சியில் அந்தமான் படைத் தொகுத...\nஇந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை\nஇந்திய ராணுவத்தில் இன்று முதல் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பை...\nஇந்திய பாதுகாப்பு படையினருக்காக பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பைக் ஆம்புலனசை...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மனஉறுதியை உயர்த்தியது - அமைச்சர் ராஜ்நாத் சிங்\nசீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் புதிய ராணுவ மருத்துவமனை கட்ட...\nஇந்திய ராணுவத்தின் குட்டி விமானப்படை முதல் முறையாக மக்களின் பார்வைக்கு அறிமுகம்\nஇந்திய ராணுவத்தின் குட்டி விமானப்படை முதல் முறையாக மக்களின் பார்வைக்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கரியப்பா மைத��னத்தில் நடைபெற்ற ராணுவ தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடைபெற்றது. இத...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/political-parties-who-met-chief-minister-and-pay-condolences/", "date_download": "2021-01-27T13:26:31Z", "digest": "sha1:BBLOUXXDHVBIFOBAECJVUKQMIYXXLFCT", "length": 10231, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "முதல்வரின் தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அரசியல் கட்சியினர்..! (படங்கள்) | nakkheeran", "raw_content": "\nமுதல்வரின் தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அரசியல் கட்சியினர்..\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்தில், நேற்று (21-10-2020) அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று, தமிழக முதல்வரின் தாயார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர். அந்த வகையில் நேற்று பா.மா.க தலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் முதல்வரின் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர்.\nமேலும், அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டியும் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதல்வரின் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n” - நினைவிடத் திறப்பு விழாவில் எடப்பாடி பேச்சு\n10.30 க்கு சசிகலா ரிலீஸ் 11 மணிக்கு 'ஜெ' நினைவிடம் திறப்பு\n'ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்...' இரண்டாவது வீடியோ வெளியீடு...\nமுதல்வர் வருகையை முன்னிட்டு பரபரப்பானது உளுந்தூர்பேட்டை...\nவாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா - கரோனாவால் சாகச நிகழ்ச்சி மிஸ்ஸிங்..\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-27T13:54:18Z", "digest": "sha1:OTT3VSETAENA7PI4BKSHWYNNMS7R66JG", "length": 12803, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிரியா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nநமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்க���ால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்… நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை…\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…\nஇவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.\nமோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nசேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்\nச���ன்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்\nமோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்\n – திருமாவுக்கு ஒரு பதிலடி\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/primal-fear/", "date_download": "2021-01-27T13:45:05Z", "digest": "sha1:IUURI6FHTY3CEUQTYX35EETVKBYFP6W4", "length": 7264, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "primal fear Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஅறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது… உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான்…\nஎழுமின் விழிமின் – 24\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nபென் (Ben) : திரைப்பார்வை\nபாரதி: மரபும் திரிபும் – 9\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\nயார் இந்த நீரா ராடியா\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/58306", "date_download": "2021-01-27T13:56:41Z", "digest": "sha1:GVB6YLZLDP6E6N2G5Q2SLX6D5CGDPFRI", "length": 5765, "nlines": 72, "source_domain": "adimudi.com", "title": "பாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த S.P.B!ஏன் தெரியுமா? வைரலாகும் அரிய புகைப்படம் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nபாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த S.P.Bஏன் தெரியுமா\nபிரபல பாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nதமிழ் திரையுலகம் இன்று முக்கிய நபரை இழந்துள்ளது என்றே சொல்லலாம், அந்தளவிற்கு தன்னுடைய பாடல் மூலம் கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் நின்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.\nஇவரின் மரண செய்தியை திரைப்பிரபலங்கள் பலரால் இப்போது வரை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என எந்த பாகுபாடு இன்றி பேசக் கூடியவர், பழகக்கூடியவர், மனிதநேயம் கொண்டவர்.\nஅப்படிப்பட்டவரின் மரண செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், எஸ்.பி.பியின் அரிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடகரான யேசுதாஸ்க்கு, எஸ்.பி.பி பாத பூஜை செய்துள்ளார்.\nதனது இசை பயணத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குருவாக யேசுதாஸ்க்கிற்கு அவர் பாத பூஜை செய்தார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\nகொழும்பு 12 வர்த்தக நிலையங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t95023-5", "date_download": "2021-01-27T13:56:10Z", "digest": "sha1:26OVQZITZL6E7QJUUXQPLCBP2DI7ODD2", "length": 36608, "nlines": 297, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார�� திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்��ல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nவிவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nவிவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஇந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.\nஇங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்\nஇங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.\nஇனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)\nநம் நாடு அறுபத்தி நான்காம் குடியரசு தின விழா கொண்டாடிவரும் இந்நிலையில் இந்தியா கடந்துவந்தப் பாதையும்,இதுவரை நாம் அடைந்தது என்ன இந்தியா எதனை நோக்கி பயணிக்கிறது இன்றைய சூழலில்.என்பதைப் பற்றி ஒரு விரிவான விவாதம் தேவைப்படுவதால் இங்கு அதனை விவாதிக்க வேண்டும் என நினைக்கறேன்,\nஅனைத்து விதமான செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க வேண்டிய சூழல் இத்தினத்தில் உண்டாகியுள்ளதை மறுப்பதற்கில்லை\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nகல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஉழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\n[You must be registered and logged in to see this link.] wrote: உழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது\nஇதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் நாம் பெருமை பட வேண்ட்டிய செயல்களும் நடபெற்றிருக்கின்றனவே.\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\n[You must be registered and logged in to see this link.] wrote: கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.\nகேள்விகுறி மட்டும் அல்ல கவி அவர்களே ,\nகுடியரசு ஆன நாளில் இருந்து இன்று வரை அரசு என்ற ஒன்று மட்டும் நடப்பது நாம் அறிந்த விஷயம் , அது வாழும் மக்களுக்கு ஏற்ப நடக்கிறதா \nவளர்ந்து வரும் நாடுகள் ஓங்கி வளர்ந்து கொண்டு தான் உள்ளன , நாமோ ஒடுங்கி கொண்டே போகிறோம் இந்தியா ஒளிர்கிறது என்கிறார்கள் ஆனால் இன்றோ நம் அனைவரின் வீட்டில் மின்விளக்கு ஒளிர்வதே கேள்வி குறியாக உள்ளது \nஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியும் மாறுகிறது திட்டங்களும் வருகிறது , ஆனாலும் நமது வாழ்க்கை கட்டங்கள் மட்டும் வட்டமிட்ட வறுமைகுள்ளே மீண்டும் தள்ளபடுகிறது\nதள்ளாடி தள்ளாடி விழுபவன் எழாமல் இருக்க வட்டத்திருக்கு பல கடைகளை திறந்து போதையிலே வட்டமிட வைக்கும் அரசு \nபோதையை மட்டும் நம்பி பேதையாய் ரேசன் கார்டு தொடங்கி வாங்கிய பட்டம் முதலாக\nஅடகு கடையின் முகப்பில் அழகு பொருளாக காட்சி அளிக்கின்றது ..\nகுடியரசு நாடு என கூறி கொள்ளும் நாம் , நாட்டில் எத்தனையோ குடிகள் எல்லாம் இன்னும் அடிமட்டத்திலே என்று மாறும் இந்த நிலையோ \nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஇருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன். நாம் ஏளனமாக ஆகினோமா. நாம் ஏளனமாக ஆகினோமா\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\n[You must be registered and logged in to see this link.] wrote: இருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன். நாம் ஏளனமாக ஆகினோமா. நாம் ஏளனமாக ஆகினோமா\nவாக்குகளுக்கு விலை வாங்கும் மக்கள் முதல் காரணம் \nவாக்குகளை விலை ஆக்கிய அரசு இரண்டாம் காரணம் \nஇதை எல்லாம் தொலைநோக்கில் பார்க்க மட்டும் தான் முடியும் இதை எல்லாம் தொலைக்கும் காலம் தான் நம் நாடு குடியரசு ஆகும் ....\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nகுடி ஆட்சி என்றோ போய்விட்டது....இப்போ நடப்பது முடி ஆட்சி....\nவிவசாயிகளுக்கு அவர்களுடைய பொருளுக்கு விலை நிர்ணையிக்க உரிமை இல்லை...\nஆனால் எண்ணெய் நிறுவனகளுக்கு அவர்களாகவே விலை நிர்ணையித்து கொள்ளலாம்...\nஇன்னும் நிறைய உண்டு சொல்ல....சந்தானம் ஸ்டைல்லில் சொல்லணும் என்றால் \" கழுவி கழுவி ஊத்திருவேன்\"\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஇங்கு தனி மனித சிந்தனைகளும், ஒழுக்கங்களும் நிலைப்பெற்றிருந்தால் தவிர்த்திருக்கலாமோ இதனை\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nதனி மனித சிந்தனையின் விளைவுதான் இந்த முடி ஆட்சி....\nபுரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nபுரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு\nபுரட்சி நடக்கும் அளவிற்கு அதிக மோசமாகிவிட்டதா இந்திய நிலை ஒழுக்கங்கள் அவரவர் பின்பற்றினாலே இதை தவிர்க்க முடியுமல்லவா\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nசத்தியமாக முடியாது.....எந்த ஒரு நிலையயும் மோசமானல்தான் புரட்சி செய்வீர்களா\nஇனியும் தாமதித்தால் புரட்சி தேவை படாது...இன்னுமோர் விடுதலை போர் தான் தேவை படும்\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஅப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\n[You must be registered and logged in to see this link.] wrote: அப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...\nதவறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் , கவி அதனால் தலைகுனிந்து நிற்கிறோம் ...\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nமுடியாட்சி இங்கு இன்னும் மாறவில்லை\nகுடியாட்சி முற்றிலும் இங்கு மலரவில்லை\nமுடியாட்சி மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது மத்தியிலும் மாநிலத்திலும்.\nமுடிச்சு நம்கையில் தான் உள்ளது. முத்திரை நாம்தான் இட்டு மாறி மாறி ஆளும் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.\nஇருமுறை மட்டுமே ஒரு கட்சி ஆளமுடியும் என்ற சட்டம் வருமானால், ஆட்சி மாற்றம் வரும். சிந்தனை மாற்றங்கள் நிகழும். குடியாட்சி முற்றிலும் மலரும். நாடும் நற்பாதையில் நகரும்.\nRe: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில�� நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/05/06/indian-cricket-memories-2/", "date_download": "2021-01-27T13:51:14Z", "digest": "sha1:JPGMTKTYGLGIFQWQAICJW7CORF2YAD75", "length": 20736, "nlines": 105, "source_domain": "thenchittu.in", "title": "இந்திய கிரிக்கெட் நினைவலைகள்! -2 – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழ்\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nசுதந்திர தினக்கோப்பை- 1997-98- தாகா.\n கிரிக்கெட் நினைவலைகளில் எதை எழுதலாம் என்று யோசித்தேன். 1987- 90 காலகட்டங்களில் நடந்த பல போட்டிகள் நினைவுக்கு வந்தாலும் 1997-98ல் சச்சின் தனது கேப்டன் பதவியை இழந்து மீண்டும் அசாருதின் கேப்டன் ஆனதும் வங்கதேச சுதந்திர தினவிழா கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிபெற்றது அப்போது பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.\nஅது டிரை சீரீஸ் போட்டி. இந்தியா-பாகிஸ்தான் வங்க தேசம் தொடரில் கலந்து கொண்டது இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் வென்று பைனலுக்கு வந்தது. பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்று வங்கதேசத்தை வென்று பைனலுக்கு வந்தது. அப்போது இந்திய அணியில் சில புதுமுகங்கள் இடம்பெற்று இருந்தனர். அதில் குறிப்பிடதக்கவர் ரிஷிகேஷ் கனிட்கர். பைனல் நாயகன் இவர்தான். இவரை அப்போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் உண்மையான வெற்றிக்கு காரணம் சச்சினின் அதிரடி 41 ரன்களும் கங்குலி- ராபின் சிங் பார்ட்னர் ஷிப்பும்தான். 30 வயதைக் கடந்து அணியில் அறிமுகம் ஆன ராபின் சிங். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியதுடன் 83 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கங்குலி சிறப்பாக விளையாடி 124 ரன்கள் குவித்தார். ஆனாலும் ரிஷிகேஷ் கனிட்கர் கடைசி நேரத்தில் பதட்டம் அடையாமல் அப்போதைய பாகிஸ்தானின் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷக்லைன் முஸ்டாக்கின் பந்துவீச்சில் நான்கு ரன்களை விளாச ஒரு பந்து மீதம் இருக்கையில் த்ரில் வெற்றியை பெற்றது இந்தியா.\nஅதுவும் முழுமையான 50 ஓவர் மேட்ச் அல்ல 48 ஓவர் மேட்ச். 48 ஓவரில் 314 ரன்களை சேஸ் செய்வது என்பது அப்போது பெரிய சாதனை. அதை அப்போதிருந்த வீரர்களை கொண்டு செய்தது பெரிய விஷயம்.\nஇந்தியா டாஸில் வென்று முதலில் பீல்ட் செய்தது. இந்திய அணியில் ஸ்ரீநாத்தை தவிர பெரிய பவுலர் கிடையாது, ஹர்வீந்தர் சிங் என்ற புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சுழல்பந்தில் ராகுல்சங்வி என்ற அறிமுக பந்துவீச்சாளர். பாகிஸ்தானில் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் ஷாகித் அப்ரிடியும் சையத் அன்வரும் இந்திய பந்து��ீச்சை வெளுத்து வாங்கினார்கள். ஆனாலும் ஹர்வீந்தர் சிங்கிற்கு அதிர்ஷ்டம் அவ்வப்போது விக்கெட் எடுத்தார். ஆனாலும் சையத் அன்வர் சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய இஜாஸ் அகமதும் சதம் விளாசினார். இதனால் 48 ஓவர்களில் பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.\nஇந்திய அணி ஆட்டத்தை துவக்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் சச்சின். பந்துகள் பவுண்டரி நோக்கி செல்ல அவருக்கு எப்படி போடுவது என்று நொந்து போயினர் பாகிஸ்தான் பவுலர்கள். மறுமுனையில் தாதா கங்குலியும் வேடிக்கைப்பார்த்து நிற்கும் படிதான் இருந்தது. ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்களை கடந்தது இந்திய அணி. 9வது ஓவரில் அப்ரிடியின் பந்துவீச்சில் அசார் முகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சச்சின் அப்போது ஸ்கோர் 71 சச்சின் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இருந்தார். அவர் அவுட்டானதும் கோப்பை வென்றமாதிரி குதூகலித்தனர் பாகிஸ்தானியர்.\nவழக்கத்துக்கு மாறாக ராபின் சிங் ஒன் டவுனாக களம் இறக்கப்பட்டார். அவரும் கங்குலியும் சச்சின் கொடுத்த அடித்தளத்தை கட்டிட்டமாக மாற்றத்துவங்கினர். இவர்களை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் பிரயத்தனப்பட்டும் முடியவில்லை. ஒன்றிரண்டு ரன் அவுட் வாய்ப்புகள் இருந்தும் வீணாகின. படாத பாடுபட்டனர். ரன்கள் சீராக சென்றது. 38 ஓவர்களில் 250 ரன்களை கடந்தது இந்தியா. பாகிஸ்தான் களை இழந்து போனது. அப்போது வெற்றி இந்தியாவுக்கு அருகில் இருந்தது.39வது ஓவரின் முதல் பந்தில் ராபின் சிங் அவுட்டானார். உள்ளே வந்த அசாருதீன் ரன் அவுட் வாய்ப்பில் தப்பி பிழைத்தார். ஆனால் பந்துகளை வீணடித்தார்.\nகங்குலியும் தசைப்பிடிப்பில் அவதிப்பட்டார், அந்த சமயம் அசாருதின் ஷக்லைன் முஸ்தாக் பந்தில் ஆட்டமிழந்தார். உள்ளே சித்துவந்தார். அப்போது கங்குலியால் ஓட முடியாமல் பை-ரன்னராக அசாருதீன் வந்தார். பந்துகள் குறைந்து ரன்கள் எண்ணிக்கை கூட பாகிஸ்தானியர்கள் துல்லியமாக வீச ஆரம்பித்தனர். சவுரவ் கங்குலியும் 42வது ஓவரில் ஆட்டமிழக்க ஸ்கோர் 274 ரன்கள் அடுத்த ஓவரில் சித்துவும் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோர்ந்தனர். உள்ளே புதியவர் கனிட்கரும் ஜடேஜாவும் பந்துகளை தட்டிவிட்டு ஒன்றிரண்டாக சேர்க்க ப்ரஷர் கூடியது. 46வது ஓவரில் ஜடேஜாவும் அதன்பின் வந்த மோங்கியாவும் 47வது ஓவரில் ஆ��்டமிழக்க கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது\nஉள்ளே கனிட்கர் கடைசி ஓவரை வீச வருகிறார் ஷக்லைன். கனிட்கர் தேர்ட் மேன் திசையில் அடித்து ஒரு ரன். ஸ்ரீநாத்துக்கு அடுத்த பந்தை ஷக்லைன் வீச ஸ்ரீநாத் தூக்கி அடித்து இரண்டு ரன்களை பெறுகிறார். அடுத்த பந்து மிட் ஆனில் தூக்கி அடிக்கிறார் ஸ்ரீநாத் பீல்டர்கள் பந்தை பிடிக்க ஓடிவருகிறார்கள் யார் கையிலும் சிக்காமல் கீழேவிழுகின்றது பந்து அதற்குள் இரண்டு ரன்கள் கிடைத்து விடுகிறது. நான்காவது பந்தில் ஒரு ரன் ஸ்ரீநாத் அடிக்க கடைசி ரெண்டு பந்தில் மூன்று ரன்கள். அரங்கமே திக் திக்கென்றிருக்க ஸ்ரீநாத்- கனிட்கரிடம் ஏதோ பேசுகிறார். ஷக்லைனிடம் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ஆலோசனை சொல்கிறார். ஐந்தாவது பந்து ஷக்லைன் வீச தூக்கி அடிக்கிறார் கனிட்கர் மிட் ஆப் திசையில் பந்து பவுண்டரியை கடக்க மைதானமே கரகோஷத்தில் அதிர்கிறது. இந்தியா வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறுகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.\nவெற்றிக்கோப்பையை அசாரூதின் வாங்குகிறார். சச்சினிடம் அந்த மைதானம் பற்றி வர்ணனையாளர் கேட்க இது பேட்ஸ்மேன்ஸ் பேரடைஸ் என்று புகழ்கின்றார். கங்குலியை பற்றி புகழ்ந்து பேசுகின்றார். எனக்குத் தெரிந்து இந்த தொடரின் போதுதான் கங்குலி ஓப்பனிங் ஆடினார் என்று நினைக்கிறேன். அப்புறம் கங்குலி- சச்சின் இணை பல சாதனைகளை படைத்தது. அதற்கடுத்த வந்த ஆஸ்திரேலிய தொடரிலும் கனிட்கர் சில அரைசதங்கள் விளாசினார்.\nஆனால் அப்புறம் காணாமல் போனார். ஆனால் அப்போதைய ஊடகங்களில் ரிஷிகேஷ் கனிட்கர் ஓர் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். மிகவும் சுவாரஸ்யமான மேட்ச் இது.\nஆனாலும் இதில் ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் 38வது ஓவரில் ராபின் சிங் அவுட்டானதும் எப்படி பவுலர்களுக்கு சாதகமாக மாறியது. அசாருதீன் –ஜடேஜா – மோங்கியா உள்ளிட்டவர்கள் ஆட தடுமாறியது போன்றவை சந்தேகத்தை கிளப்பின. போதிய வெளிச்சம் இல்லை. ஆட்டத்தை நிறுத்திவிடலாம் என்று அசாருதீன் கூறியதாகவும் அப்போது செய்திகள் பரவின. இதற்கெல்லாம் அப்புறம் கிளம்பிய சூதாட்ட ஊழலும் இந்திய வீர்ர்களின் டிஸ்மிஸும் பதில் கூறின.\nமீண்டும் ஒரு சுவாரஸ்ய மேட்ச் நினைவலைகளோடு உங்களை சந்திக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usmillsllc.com/ta/clearpores-review", "date_download": "2021-01-27T13:53:35Z", "digest": "sha1:YRXU6QN7XIWPVY2YIDARBXYWIBTGJQWS", "length": 26323, "nlines": 111, "source_domain": "usmillsllc.com", "title": "ClearPores ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nClearPores மூலம் முகப்பருவின் தோலை அகற்ற அது உண்மையில் சிக்கலற்றதா பயனர்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nதூய்மையான சருமத்தைப் பொறுத்தவரை, ClearPores மிகச் சிறந்த தீர்வாகும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாங்குபவர்கள் இதை நிரூபிக்கிறார்கள்: தோலின் தோற்றத்தை மேம்படுத்துவது மிகவும் எளிதானது. மேலும், ClearPores வாக்குறுதியளிப்பதை வைத்திருக்கிறதா என்பது உங்களுக்குத் ClearPores இந்த வலைப்பதிவு இடுகை முகப்பருவின் தோலை எவ்வாறு நம்பிக்கையுடன் அகற்றலாம் என்பதைக் காண்பிக்கும்:\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட விளைவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. இது முடிந்தவரை விரும்பத்தகாத பக்கவிளைவுகள் மற்றும் மலிவானவற்றைப் பெற அறிமுகப்படுத்தப்பட்டது.\nகூடுதலாக, வாங்குதல் இரகசியமானது, மருந்துகள் பரிந்துரைக்கப்படாமலும், அதற்கு பதிலாக உலகளாவிய வலையில் எளிதாகவும் - முழு கொள்முதல் வழக்கமான பாதுகாப்புத் தரங்களுக்கு (எஸ்.எஸ்.\nClearPores -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உண்மையான ClearPores -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஎல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் முதலியன) ஏற்ப இங்கே செய்யப்படுகிறது.\nஎந்த நபர்கள் முறையைத் தவிர்க்க வேண்டும்\nஇந்த சூழ்நிலைகளில், தீர்வைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் தெளிவாக அறிவுறுத்துகிறோம்:\nஉங்கள் பிரச்சினையை ஒழிப்பதற்காக பணத்தை வைப்பது உங்களுக்கு எதிரானது.\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாமே அ���்படியே இருக்க விரும்புகிறார்கள்.\nநீங்கள் எந்தவொரு சிக்கலையும் அகற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த அந்த அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்டவுடன், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதாகும்: உங்களை நீங்களே அறிவிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உங்களுக்கு கிடைத்தவுடன் \"சருமத்தின் தூய்மைப் பகுதியின் மேம்பாடுகளுக்கு, நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் இனி உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம், ஏனென்றால் இன்று செயலில் இறங்க வேண்டிய நேரம் இது.\nநான் உறுதியாக நம்புகிறேன்: ClearPores உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்\nClearPores பயன்பாட்டிற்காக நிறைய விஷயங்கள் பேசுகின்றன:\nஆபத்தான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nClearPores ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்\nதூய்மையான சருமத்தை அடையப் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே கட்டளையிடப்படுகின்றன - ClearPores இணையத்தில் எளிதாகவும் மிகவும் மலிவாகவும் வாங்கலாம்\nஇணையம் வழியாக ஒரு ரகசிய கோரிக்கை காரணமாக, உங்கள் நிலைமை குறித்து யாரும் எதுவும் கேட்கத் தேவையில்லை\nஉற்பத்தியின் சிறந்த விளைவு துல்லியமாக அடையப்பட்டுள்ளது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்கள் பிரமாதமாக ஒன்றாக வேலை செய்கின்றன.\nஇது நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான கட்டுமானத்திலிருந்து கூடுதல் மதிப்பைப் பெறுகிறது, இது ஏற்கனவே இருக்கும் இந்த செயல்பாட்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nசில மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, தூய்மையான சருமத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவற்றை வெறுமனே சமாளிக்க வேண்டும். நீங்கள் அதை Venapro ஒப்பிட்டுப் பார்த்தால் அதைக் குறிப்பிடுவது மதிப்பு.\nஅந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, இப்போது காட்டப்பட்டுள்ள விளைவுகள் நம்புகின்றன:\nClearPores உடன் சாத்தியமான தொடர்புடைய விளைவுகள் ClearPores. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் பயனரைப் பொறுத்து இயற்கையாகவே கணிசமாக வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nClearPores இல் எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் - எனவே மிக முக்கியமான மூன்றிற்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nபொதுவாக, விளைவு இந்த கூறுகளால் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அளவு முக்கியமானது என்பதையும் கூறலாம்.\nClearPores இன் தற்போதைய சூழலில் எல்லாம் பச்சை சூழலில் உள்ளது - இந்த நேரத்தில் நீங்கள் தவறாகச் சென்று தயக்கமின்றி ஒரு ஆர்டரை உருவாக்க முடியாது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஇப்போது, ClearPores என்பது மனித உடலின் இயல்பான வழிமுறைகளைப் ClearPores ஒரு உதவி தயாரிப்பு என்று ஒரு பரந்த புரிதல் இருப்பது முக்கியம்.\nஇதன் விளைவாக, நூற்றுக்கணக்கான போட்டியாளர்களின் தயாரிப்புகளைப் போலன்றி, ClearPores மனித உடலுடன் ஒரு யூனிட்டாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nபயன்பாடு நன்றாக இருக்கும் வரை ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும், கேட்கப்பட்டது.\nமனிதன் மிகவும் நேர்மையாகச் சொல்ல வேண்டும்: தர்க்கரீதியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிசெய்தல் காலம் தேவை, மற்றும் தடுப்புக்காவல் என்பது ஒரு தயாரிப்பு ஆகும்.\nபரவும் பயனர்களால் பக்க விளைவுகள் தற்போது தெரிவிக்கப்படவில்லை ...\nClearPores என்ன பேசுகிறது, ClearPores எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nதயாரிப்பைப் பயன்படுத்துவது பற்றிய சில முக்கியமான உண்மைகள்\nதயாரிப்பு கிட்டத்தட்ட இடமில்லை மற்றும் எங்கும் கொண்டு செல்ல விவேகமானது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே ClearPores -ஐ வாங்கவும்\nஎனவே நீங்கள் பொருட்களைப் பெறுவதற்கு முன்பு மோசமான முடிவுகளை எடுக்க இது பணம் செலுத்தாது.\nClearPores உடன் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nClearPores மூலம் முகப்பருவின் தோலை ClearPores முடியும் என்பதில் சந்தேகமில்லை\nபல ஆவணங்கள் காரணமாக இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nஇறுதி விளைவின் திட்டவட்டமான விளிம்பு உண்மையில் பாத்திரத்திலிருந்து தன்மைக்கு மாறுபடும்.\nசில நுகர்வோருக்கு, விளைவு உடனடியாக இருக்கும். இருப்பினும், எப்போதாவது, பதில் சிறப்பாக வர ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.\nஇருப்பினும், உங்கள் அனுபவம் மற்ற ஆய்வுகளை விட சிறப்பாக இருக்கும் என்பதையு���், சில நாட்களுக்குப் பிறகு, சுத்தமான சருமத்தை அடைவதில் நீங்கள் தீவிர முன்னேற்றம் அடைவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nஉங்களுக்காக, நிச்சயமாக, மாற்றம் கவனிக்கப்படவில்லை, ஆனால் மற்றொரு நபர் உங்களுடன் பேசுகிறார். அதேபோல், Varicofix முயற்சிப்பது மதிப்பு. உங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை நீங்கள் விரைவில் கவனிப்பீர்கள்.\nதிருப்திகரமான அனுபவத்தை விட நுகர்வோரின் அறிக்கைகளை இன்னும் உன்னிப்பாகப் பார்ப்பது. நிச்சயமாக, குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் இவர்கள் எப்படியும் சிறுபான்மையினரில் உள்ளனர்.\nClearPores பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், கவலைகளை எதிர்கொள்ள உங்களுக்கு ClearPores.\nஇதன் விளைவாக, எனது ஆராய்ச்சியின் போது நான் கண்டறிந்த சில விஷயங்களை உங்களுக்குக் காண்பிப்பேன்:\nClearPores சோதனைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது\nதயாரிப்பு பற்றிய பொதுவான அனுபவங்கள் அதிசயமாக நேர்மறையானவை. பல ஆண்டுகளாக காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல தயாரிப்புகளின் வடிவத்தில் இதுபோன்ற தயாரிப்புகளின் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது சோதனை செய்தோம். இருப்பினும், ClearPores போலவே தெளிவாகவும் தெளிவாகவும் திருப்திகரமாக இருக்கிறது, இருப்பினும், சோதனைகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nஅடிப்படையில், நிறுவனம் விவரித்த எதிர்வினை பயனர்களின் பங்களிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nமுகவருக்கான எனது சுருக்கக் காட்சி\nபயனுள்ள பொருட்கள் அவற்றின் தேர்வு மற்றும் கலவையுடன் சமாதானப்படுத்துகின்றன. நேர்மறையான எண்ணம் பல பயனர் அனுபவங்கள் மற்றும் செலவு புள்ளியால் பலப்படுத்தப்படுகிறது - இவை மிக விரைவாக ஒளிரும்.\nஒரு சோதனை ஓட்டம் நிச்சயமாக மதிப்புக்குரியது. தீர்வு ஒரு உற்சாகமான வெளிநாட்டவர் என்பதை தெளிவுபடுத்துவதற்காக முகப்பரு இல்லாத தயாரிப்புகளை நான் முயற்சித்து அகற்ற முடிந்தது.\nஎனது முடிவு என்னவென்றால், தயாரிப்புக்கான உறுதியான காரணங்கள் காட்டப்பட்டுள்ளன.\nஎனவே, நீங்கள் தயாரிப்புக்கு உதவி தேடுகிறீர்களானால், தயாரிப்பு ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.\nஎப்போதும் மலிவான விலையில் ClearPores -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nவலியுறுத்த வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் அசல் உற்பத்தியாளரின் தளத்தின் மூலம் தயாரிப்புகளை வாங்குகிறீர்கள். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து எதைப் பெறுவது என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nஒரு பெரிய நன்மை: இது எந்த நேரத்திலும் உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nபரிகாரம் பெறுவது தொடர்பான இந்த ஆபத்துக்களை அவசரமாகத் தவிர்க்கவும்\nசைபர்ஸ்பேஸில் மோசடி செய்யும் முகவர்களின் மலிவான வாக்குறுதிகள் காரணமாக ஒரு தவறு ஆர்டர் செய்யப்படும்.\nஇந்த தளங்களில், ஆபத்தான பிரதி உள்ளது, அவை பயனற்றதாக இருக்கக்கூடும் மற்றும் பெரும்பாலும் ஒருவரின் ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும். மேலும், நுகர்வோர் தவறான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் எப்படியும் மேசையின் மீது இழுக்கப்படுகிறார்கள். Titan Gel மதிப்பாய்வைப் பாருங்கள்.\nபாதுகாப்பான மற்றும் பயனுள்ள தயாரிப்பைப் பெறுவதற்கு, எங்களால் முன்மொழியப்பட்ட இணைய கடை பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.\nஇந்த தளம் தயாரிப்பு வாங்குவதற்கான சரியான ஆதாரமாகும், ஏனெனில் இது உங்களுக்கு சிறந்ததை மட்டுமே தருகிறது - தயாரிப்பு குறித்த சிறந்த ஒப்பந்தங்கள், மிக விரிவான சேவை மற்றும் நியாயமான கப்பல் நிலைமைகள்.\nஇந்த வழியில், நீங்கள் தீர்வை மிகவும் பாதுகாப்பாக வாங்கலாம்:\nஆபத்தான தேடல் முயற்சிகளை நீங்கள் சேமிக்க வேண்டும். இங்குள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. இந்த சலுகைகள் தொடர்ந்து சரிபார்க்கப்படுகின்றன, இதனால் நிபந்தனைகள், விநியோகம் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\nClearPores உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nClearPores க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627598", "date_download": "2021-01-27T14:01:44Z", "digest": "sha1:PMFTM7257JDLFRUZ4VPYXHH5ZRMNBQQL", "length": 7401, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,178,527 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 44,739,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,706,005 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,191 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/hair-stylist-work-with-full-ppe-kit-in-nagercoil", "date_download": "2021-01-27T13:42:40Z", "digest": "sha1:V3YNNTUWNFMGBAHITQTCAEWQKVTAQQUZ", "length": 15342, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "குமரி: `வெப்ப பரிசோதனை, கிருமி நீக்கம்!’ -உடல் கவசத்துடன் முடிதிருத்தும் தொழிலாளி | Hair stylist work with full PPE kit in Nagercoil", "raw_content": "\nகுமரி: `வெப்ப பரிசோதனை, கிருமி நீக்கம்’ -உடல் கவசத்துடன் முடிதிருத்தும் தொழிலாளி\nமுழு உடல் கவசத்துடன் முடி திருத்தும் தொழிலாளி முருகன்\nமுழு உடல் பாதுகாப்பு கவசம் அணிந்து வேலை செய்வது சிரமமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டுள்ளேன் என்கிறார் முடி திருத்தும் தொழிலாளி முருகன்.\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடே முடங்கிப்போய் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதிலும் சில பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அரசு மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது. நோய்த்தொற்று பயம் காரணமாகப் பல தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. அப்படிப் பாதித்ததில் ஒன்றுதான் முடிதிருத்தும் தொழில். முடிதிருத்தும் கடைகள் திறந்திருந்தாலும் நோய்த் தொற்றிவிடும் என்ற பயம் காரணமாக மக்கள் அங்கு செல்லத் தயங்குகிறார்கள். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்துகொண்டு, பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் முடிதிருத்தும் தொழில் செய்துவருகிறார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி முருகன்.\nநாகர்கோவில் புன்னைநகரில் அர்ஜுன் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் முருகன். இங்கு முடி வெட்டிக்கொள்ளவும், ஷேவிங் செய்துகொள்ளவும் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கு முருகன் கடைபிடிக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் காரணம். முடிவெட்ட கடைக்குள் செல்வதற்கு முன்பு பக்கெட்டில் வைத்துள்ள தண்ணீரில் சோப்பு போட்டு கை கழுவிவிட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே செல்பவர்களுக்கு டெம்பரேச்சர் கருவி மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.\nமுடி திருத்தும் தொழிலாளி முருகன் கொரோனா வார்டில் பணி புரிபவர்களைப் போன்று தலைமுதக் கால்வரை புல் கிட் அணிந்துள்ளார். முடி திருத்த வருபவர்களுக்கு பயன்படுத்தும் சீப்பை அவர்களுக்கே கொடுத்து விடுகிறார். அவர்கள் வேண்டாம் என்றால் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுகிறார். ஒருவருக்கு பயன்படுத்தும் முகச்சவரம் செய்யும் கத்தியை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுகிறார். ஒவ்வொருமுறையும் கத்தரிக்கோலை கிருமி நீக்கம் செய்கிறார். இவ்வளவு பாதுகாப்புடன் முடிதிருத்துவதால் முருகனிடம் முடி வெட்டிக்கொள்ள கூட்டம் அலை மோதுகிறது.\nஇதுபற்றி முருகன் கூறுகையில், \"எனக்கு 60 வயது ஆகிறது. 40 வருடமாக முடி திருத்தும் தொழில் செய்கிறேன். கொரோனா தொற்று காரணமாக முடிதிருத்தும் தொழில் முடங்கிப்போனது. வாடிக்கையாளர்களின் மாஸ்க்கை கழற்றிய பிறகுதான் முடிதிருத்தும் தொழில் செய்ய முடியும். எனவே நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் எனது மகன் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக உடலில் அணியும் ஐந்து கிட்டுகள் மற்றும் டெம்பரேச்சர் சோதனை செய்யும் கருவியையும் எனக்கு அனுப்பித் தந்தான்.\nமுடி திருத்தும் தொழிலாளி முருகன்\nஒரு கிட்டை ஒரு நாள் மட்டும் அணிந்துகொள்வேன். பின்னர் அதை துவைத்து காயப்போட்டுவிட்டு, ஐந்து நாள்களுக்கு பிறகுதான் அடுத்ததாகப் பயன்படுத்துவேன். வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கையின் கைப்பிடியை ஒவ்வொரு முறையும் கிருமி நீக்கம் செய்கிறேன். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால் என்னிடம் அதிகமான வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வருகிறார்கள். முழு உடலுக்கும் பாதுகாப்பு கவசம் அணிந்து வேலை செய்வது சிரமமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளேன். விரைவில் கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199000/news/199000.html", "date_download": "2021-01-27T12:55:00Z", "digest": "sha1:N2OKLBEUEG53FMNBHS323CVDLTLTB3RO", "length": 26280, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "போஸியா விளையாட ஜலந்தர் போனோம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபோஸியா விளையாட ஜலந்தர் போனோம்\nவாழ்க்கையில் ரொம்பவே சோர்ந்து போய் இருக்கீங் களா எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என புலம்புபவரா எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என புலம்புபவரா உடனே கிளம்புங்க. மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கி வழிய.. கூடி விளையாடி, சிரித்து மகிழும் இவர்களைப் பார்த்துவிட்டு வாங்க. கண்டிப்பாக அவர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். ஏனெனில், இவர்கள் அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள். ஆனால் பல்வேறு துறையில் பம்பரமாய் சுழல்பவர்கள். ஆம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான வித்யாசாகர் சிறப்பு பள்ளி வளாகத்தில் குழுவாக இணைந்து போஸியா விளையாட பயிற்சி எடுக்கிறார்கள் இவர்கள். இன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் வரை பயணித்து இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களோடு தமிழகம�� திரும்பி இருக்கிறார்கள். வெற்றியாளர்கள் மூவரும் தங்கள் அனுபவத்தை நம்மிடம் பேசியபோது…\n‘‘ஒலிம்பிக் நடந்த இடத்தில் நடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் நிறைய விளையாட்டுக்கள் உள்ளது. அதில் போஸியாவும் ஒன்று. இந்த விளையாட்டு 1984ல் ஆரம்பிக்கப்பட்டாலும் பல நாடுகளில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவிலும் இதே நிலைதான். 2016ல் ஏக்தா ஃபவுண்டேஷன் மூலமாக நாங்கள் குழுவாக இந்த விளையாட்டை சென்னையில் விளையாட ஆரம்பித்தோம். இதில் நான் போஸியா விளையாட்டின் ஒருங்கிணைப்பாளர். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு அரசு வங்கி ஒன்றில் பணியில் இருக்கிறேன்’’ என்று, ஜலந்தரில் தான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தோடு உற்சாகமாக நம்மிடம் பேசினார்.\n‘‘போக்குவரத்துப் பிரச்சனை என்பது எங்களுக்கு மிகப் பெரும் தடை. எனவே எங்களைப் போன்றவர்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியில் வருவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எதையாவது ஒரு விசயத்தை தொடங்கி, அதில் ஆர்வத்தைக் கொடுத்தால்தான் முயற்சி செய்து வெளியில் வருவார்கள் என யோசித்தோம். விளைவு, போஸியா விளையாட்டில் இந்திய அளவில் டீம் இல்லை என அதை விளையாட தொடங்கினோம். தொடக்கத்தில் இரண்டு மூன்று பேரை வைத்துத்தான் ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மாற்றுத் திறனாளி நண்பர்கள் இணையத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி என்றால் வெளியில் வர எங்களுக்கு இப்போது ஒரு காரணம் இருக்கிறது.\nஇல்லையென்றால் வெளியில் எங்கு போவது என்ன செய்வது என யோசித்துக்கொண்டே இருந்திருப்போம். சில மாற்றுத் திறனாளி நண்பர்களால் நினைத்ததும் கிளம்பி வர முடியாது. ஏனென்றால் வீல்சேர் பயன்பாட்டாளர்களுக்கு எப்போதும் ஒருவர் உதவி தேவை. நமது ஊரின் போக்குவரத்து கட்டமைப்பு எங்களுக்கு அத்தனை உகந்ததாக இல்லை.சமீபத்தில் ஏக்தா ஃபவுண்டேஷன் மூலமாக போஸியா விளையாட்டிற்காக தேசிய அளவிலான போட்டி ஒன்றை சென்னையில் நடத்தினோம். ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என பத்து மாநிலத்தில் இருந்து வந்து மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.\nஇந்த முறை இந்த விளையாட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்தது. 35 முதல் 40 பேர் இதில் கலந்து கொண்டோம். தமிழ்நாட்டில் இருந்து மூவர் பங்கேற்றோம். போஸியாவில் பிசி-1ல் இருந்து பிசி-5 வரை மொத்தம் 5 பிரிவுகள் உண்டு. பிசி-1ல் பாலை தூக்கிப் போட முடியும். ஆனால் ஒரு உதவியாளர் அருகில் இருப்பார். பிசி-2ல் எந்த உதவியாளரும் தேவையில்லை. அவர்களாகவே பாலை தூக்கிப் போடுவார்கள். பிசி-3 மற்றும் பிசி-4 கிட்டதட்ட ஒரே நிலை. ரொம்பதூரம் பாலைத் தூக்கிப்போட முடியாத வர்கள். இவர்களுக்கு உதவியாளரும ரேம்ப்பும் வழங்கப்படும். ரேம்ப் வழியாக பாலை உருட்டிவிட்டு இவர்கள் விளையாடுவார்கள். பிசி-5 உதவியாளர் இருப்பார். ஆனால் கொஞ்சம் லிமிட்டாக வழங்கப்படும். இந்த 5 பிரிவுகளில், சென்னையில் இருந்து வந்த லெட்சுமி பிசி-2 பிரிவிலும், ரூபா ராஜேந்திரன் பிசி-3 பிரிவில் தங்கமும் வென்றார்கள். நான் பிசி-3 பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றோம்’’ என்றார்.\n‘‘போஸியாவிற்கான போட்டி சென்ற ஆண்டு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முயற்சி செய்யலாம் என்று நாங்கள் டீமாக களமிறங்கினோம். வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. பிறகு விடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்தோம், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த தேசிய கால் இறுதிப் போட்டியிலும் டீமாக விளையாடி இருக்கிறோம். இந்த முறை பஞ்சாப்பில் நடந்தது. தனிநபர் விளையாட்டு போட்டி. எனக்கு இதில் தங்கம் கிடைத்தது.போஸியா விளையாட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பயிற்சி எடுக்கிறேன். சதீஷ் எனது நண்பர். பவர் வீல் சேர் ஃபுட் பால் விளையாடத்தான் முதலில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவர்தான் எனக்கு போஸியா விளையாட்டை அறிமுகம் செய்தார். விளையாட்டின் நுணுக்கங்களை அவர்தான் எனக்கு கற்றுத் தந்தார், நிறைய நம்பிக்கை கொடுத்தார். வாரத்தில் ஒரு நாள் வெளியில் செல்கிறோம், நண்பர்களை சந்திக்கிறோம் என்றுதான் துவக்கத்தில் சென்றேன். ஆனால் விளையாடத் தொடங் கியதுமே ஆர்வம் வந்துவிட்டது. விடாமல் பயிற்சி செய்தேன். இன்று வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டேன்.\nபோட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 2 நாள் நடந்தது. 4 நாட்களுக்கு திட்டமிட்டு நான், நண்பர் சதீஷ், லெக்ஷ்மி பிரபா என மூவரும் கிளம்பினோம். இதில் சதீஷ் மற்றும் லெக்ஷ்மி பிரபா இருவருமே மூளை முடக்குவாதத்தில் பாதிப்படைந்தவர்கள். நான் வளர்ச்சி குறைவு. மூவருமே தானாக செயல்பட முடியாத நிலை. சதீஷ்க்கு அவர் அப்பா, லெக்ஷ்மிக்கு அவரது அம்மா, எனக்கு என் உதவியாளர் ஜோதி துணைக்கு வந்தார்கள். சென்னையில் இருந்து6 பேரும் ரயிலில் கிளம்பினோம். மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் கொடுத்து டிக்கெட் பதிவு செய்தாலும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அப்பர் பெர்த்தாக இருந்தது. பல இன்னல்களுக்கு நடுவே எங்கள் பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் டெல்லி சென்றோம். அங்கு தாஜ்மஹால், யமுனை நதி, இந்தியா கேட் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.\nசில இடங்களில் எங்களின் வீல் சேர்களை மடக்கி வைத்து ரிக்ஷாவிலும், ஆட்டோவிலும் பயணித்தது புது அனுபவம். டெல்லியில் மெட்ரோ ரெயிலிலும் பயணித்தோம். அடுத்த நாள் டெல்லியில் இருந்து ஜலந்தர் சென்றோம். ஜலந்தரில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நடைபெற்றது. அங்குள்ள மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். போஸியா விளையாட்டில் நான் முதல் ரவுண்டில் 3 புள்ளிகள் வித்தியாசத்திலும் இறுதி ரவுண்டில் 9 புள்ளிகள் வித்தியாசத் திலும் வெற்றி பெற்றேன். எங்கள் மூவருக் குமே பதக்கம் கிடைத்ததில் நிறைய மகிழ்ச்சி. இதில் இருந்தே பாரா ஒலிம்பிக் கில் விளையாடுவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஜலந்தரில் இருந்து திரும்பி வரும்போதும் அப்பர் பெர்த்தாக இரயில்வே நிர்வாகம் எங்களுக்கு வழங்கி இருந்தது. இரயில் பயணங்கள் மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு அத்தனை ஏற்புடையதாக இல்லை. நாங்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது’’ என முடித்தார்.\nமூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட லெக்ஷ்மி பிரபா, போஸியா விளையாட்டில் பிசி-2 பிரிவில் தங்கம் வென்றவர். சொந்தமாக குழந்தைகளுக்கான மாண்டிசோரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.‘‘கோட்டூர்புரத்தில் உள்ள வித்யாசாகர் சிறப்பு பள்ளியில் பயின்ற மாணவி நான். எனக்கு 12 வயது இருக்கும்போதே, அந்தப் பள்ளியின் இயக்குநர் பூனம் நடராஜனைப் போல சிறப்புக் குழந்தைகளுக்கு உதவும் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்பினேன். 12ம் வகுப்பு முடித்ததுமே, குழந்தைகளுக்கான ப்ளே சென்டர் மேனேஜ்மென்ட் முடித்து, மாண்டிசோரி பயிற்சியும் முடித்தேன். பிறகு பெற்றோரின் உதவியோடு மாண்டிசோரி பள்ளிய��� ஆரம்பித்தேன். ஃப்ரீ ஸ்கூல் மாதிரி 3 வயதுக்குள் உள்ள 22 குழந்தைகள் என்னிடம் வருகிறார்கள். ஒரு சில சிறப்புக் குழந்தைகளும் உண்டு. என் கூடவே எனது அம்மா மற்றும் உதவி ஆட்கள் இருக்கிறார்கள்.போஸியா விளையாட்டிற்காக நாங்கள் ஜலந்தர் சென்று வந்தது எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மிராக்கிள். பஞ்சாப் வரை எப்படி மூவரும் சென்று திரும்பப் போகிறோம் என முதலில் மலைப்பாக இருந்தது.\nஆனால் எங்கள் நண்பர் சதீஷ் அந்த அளவுக்கு பயணத்தை பக்காவாகத் திட்டமிட்டார். வாடகைக்கு கார் எடுக்கும்போதுகூட, எங்கள் மூவரின் வீல் சேர்களையும் எப்படிக் கழட்டி எந்த மாதிரி டைரக்‌ஷனில் வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி, இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் முன்னதாகவே அறிவித்து இரயிலை சற்று தாமதம் படுத்தி கிளம்ப வைத்தது, இறங்கும் இடத்தில் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்து ஆங்காங்கே எங்களை இறக்கி, ஏற்றி என எல்லா வற்றையும் மிகவும் கச்சிதமாகச் செய்தார்.\nபயண நேரத்தையும் சரியாக திட்டமிட்டார். விளையாட்டு போட்டி நடந்த இடம் பல்கலைக்கழகம் என்பதால் அங்கே எங்களுக்கு நிறைய மாணவர்கள் உதவினார்கள். இந்த நான்கு நாட்களும் பொதுமக்களோடு நாங்கள் பயணித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததோடு, மக்களின் உணர்வுகளை நிறையவே புரிந்துகொள்ள முடிந்தது’’ என்றார்.கடந்த முறை பிரேசிலின்ரியோ-டீ-ஜெனீரோவில் நடந்த 15வது பாரா ஒலிம்பிக்கில், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது நம் நினைவில் வந்தது. சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.\n* 6 சிவப்பு, 6 ஊதா, 1 வெள்ளை நிறம் என மொத்தம் 13 பந்துகள் இதில் இடம்பெறும்.\n* வெள்ளை நிற பந்தே டார்கெட். அதன் அருகில் பந்தைப் போடுகிறவர்களே வின்னர்.\n* தனிநபர் விளையாட்டு என்றால் ஒரு ஆளுக்கு 6 பந்து. குழுவாக இணைந்து விளையாடும்போது 3 பந்து வரும்.\n* தனிநபர், இணையர், குழு விளையாட்டு என எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்.\n* கையை உயரத் தூக்கி போட முடியாதவர்களுக்காக விளையாட ரேம்ப் வசதி உண்டு.\n* போஸியா விளையாடத் தேவையான பந்துகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.\n* 13 பந்துகளின் விலை 10 முதல் 15 ஆயிரம் வரை விலை.\nPosted in: செ��்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/3523", "date_download": "2021-01-27T13:02:56Z", "digest": "sha1:IRXEUHJUPMDLQXWEY5D66EMQPFPXHKYO", "length": 19621, "nlines": 153, "source_domain": "26ds3.ru", "title": "சுவாதி என் காதலி – பாகம் 85 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசுவாதி என் காதலி – பாகம் 85 – தமிழ் காமக்கதைகள்\nஎன்னது என்றான் அதான் பூஜா வந்தலே என்றாள் .ஒ அதுவா இல்ல அவளுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதுனால அவ கிளம்பி போயிட்டா என்றான் .விக்கிக்கு எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க வேண்டும் போல இருந்ததது .ஆனால் கேட்கவில்லை .\nசிறிது நேரம் அமைதியாக இருந்தனர் .பின் ஒரு பலமான இடி இடித்து தெருவில் உள்ள விளக்குகள் எல்லாம் கரன்ட் இல்லமால் அனைய\nயே விக்கி மழை அப்புறம் இந்த இருட்டு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுனால லைட் போடறியா என்றாள் . .பின் லைட்டை போட்டான் வெளிச்சத்தில் சுவாதி அவனை பார்த்தாள் .என்னடா இப்படி நனனஞ்சு நடுங்கி கிடக்க என்றாள் .\nஎன்ன என் முன்னாடி சட்டைய கலட்ட பயமா பயப்படாத நான்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் என்றாள் .அப்படி இல்ல அதாவது எனக்கு சின்ன தொப்பை இருக்கு அதான் அத ஒரு பொண்ணு முன்னாடி போயி எப்படி காட்டுறதுன்னு தான் என்று சிரித்தான் ,யே நான் மத்த பொண்ணுக மாதிரி எல்லாம் கிடையாது\nஎனக்கு படத்துல கூட சிக்ஸ் பேக் பிடிக்காது நம்ம ஊர் பசங்களுக்குகு உன்ன மாதிரி சின்ன தொப்ப இருக்குறதும் கொஞ்சம் அழகுதான் தான் என்றாள் .ஓகே அப்படியா என்று சொல்லி கொண்டே சட்டையை கழட்டினான் .\nம்ம் பரவல உனக்கு தொப்பை அழகாத்தான் இருக்கு என்று சொல்லி சிரித்தாள் .யே சும்மா கிண்டல் அடிக்காதடி அப்புறம் உன்னையே இறக்கி விட்ருவேன் என்றாள் .ஓகே ஓகே கூல் என்றாள் .\nஅப்புறம் பூஜா என்ன சொன்னா என்றாள் .ம்ம் அவள பத்தி விடு உனக்கு ஆஸ்பத்திரில என்ன சொன்னங்க நான் வரலன்னு ஏதும் சொன்னாங்களா ஏதும் திட்டுனன்களா என்றான் .\nம்ம் சொன்னங்க அது இருக்கட்டும் போன வட்டி டாக்டர் நான் வீக்கா இருக்காத உன் கிட்ட சொன்னங்கலாமே ஏன் என் கிட்ட சொல்லல என்றாள் யே அவங்க அப்படி சொல்லல பொண்டாட்டியா ரொம்ப திட்டதன்னு சொன்னங்க என்றாள் .ம்ம் ஓகே அதான் நீ திட்டி எனக்கு எதாச்சும் ஆயிடும் அப்புறம் அஞ்சலி அக்கா உன்ன உள்ள தள்ளிடுவாங்கன்னு பயந்து தான் என்னையே நீ இப்பலாம் திட்டவே மாட்டிங்குரியா என்றாள் .\nஅப்படி எல்லாம் இல்ல உன்னையே பிடிச்சு இருக்கு என்று விக்கி சொல்ல நினைத்து வெறும் ம்ம் அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே விக்கி உனக்கு என்னையே திட்டணும்னு தோணுச்சுன்னா திட்டிரு அடக்கி எல்லாம் வைக்காத இன்னும் சொல்ல போனா எனக்கு நீ திட்டறது பிடிச்சு இருக்கு என்றாள் .\nசரி இனி மேல் திட்டுறேன் என்றான் .டேய் அதுக்குன்னு ரொம்ப திட்டிடாத வழக்கம் போல அந்த இம்சன்னு சொல்வேலே அப்படி மட்டும் சொல்லு என்றாள் .ஓகே இப்பகுள்ள மழை விடுற மாதிரி இல்ல பேசாம நான் போயி ஆட்டோ கூப்பிட்டு வராட்டா என்றான் .\nயே இன்னும் கொஞ்ச நேரம் இருடா இன்னும் கொஞ்ச நேரம் பேசு இந்த மாதிரி நேரம் கிடைக்கும் போது தான் நம்ம பிரண்ட்லியா பேச முடியுது இல்லாட்டி எப்ப பாத்தாலும் நம்ம ரெண்டு பேரும் சண்ட போட்டுகிட்டுதான் இருக்கோம் என்றாள் .அதுவும் சரிதான் சரி எதாச்சும் நீ சொல்லு என்றான் .\nஇல்ல நீ சொல்லு என்றாள் .விக்கிக்கு உடனே உன்னையே பிடிச்சு இருக்குடின்னு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா உடனே அந்த இடத்துல அந்நேரம் சொல்ல மனசு வரல அதுனால அவன் பேச்சை மாற்றி ஓகே நீ எதாச்சும் கேளு ஆனா சும்மா சின்ன பிள்ளைக மாதிரி உனக்கு பிடிச்ச கலர் என்ன உனக்கு பிடிச்ச நடிகர் யாரு இப்படி எல்லாம் கேட்காத என்றான் .\nஓகே உனக்கு இந்த மழைல என்ன சாப்பிட பிடிக்கும் என்றாள் .விக்கி படுத்து கொண்டே போடி சின்ன பிள்ள மாதிரி தான் கேட்குற என்றான் .யே சொல்லுடா என்றாள் .\nஆக்சுவலா எனக்கு மழைல சாப்பிட பிடிக்காது வேற ஒன்னுக்கு தான் பிடிக்கும் என்றான் .அப்ப்டின்னா என்று புரியமால் கேட்டாள் சுவாதி .ம்ம் இதுக்கு உண்மை சொன்ன சந்தோசபடுவியா இல்ல பொய் சொன்னா சந்தொசப்படுவியா என்று விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .\nடேய் என் டயலாக் எனக்கே திருப்பி சொல்றியா என்று சிரித்து கொண்டே சொன்னாள் .இருவரும் சிரித்தனர் .ஓகே உண்மையே சொல்லு என்றாள் .\nஓகே எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு பெரிய மழைல என் கார்ல வச்சு ஒரு பொண்ணு கூட செக்ஸ் வைக்கனும்னு ஆச என்றான் .உடனே சுவாதி சீ பொறுக்கி என்றாள் .பாத்தியா நீதான் உண்மைய சொல்ல சொன்ன இப்ப சொன்னதும் திட்டுற என்றாள் ,அதுக்குன்னு உனக்கு மழைல எது செய்ய பிடிக்குமான்னா அதுலயும் செக்ஸ் பத்திதான் பேசுவியா .\nயே நான் என் மனசுல உள்ளத தான் சொன்னேன் இந்த மாதிரி மழைல ஒரு பிகர போடணும்னு எனக்கு பல நாளா ஆச என்றான் .அப்ப பூஜா கூட போயிருக்கலாம்ல ஏன் இங்க வந்த என்றாள் .அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா பேசாம இப்ப நீ பிரக்னட்டா இல்லாட்டி உன் கூட இப்ப செக்ஸ் வச்சுருவேன் என்றான் .\nஅழகு தேவதை – பாகம் 03 இறுதி – அம்மா காமக்கதைகள்\nஇரவின் மிச்சம் – பாகம் 01 – சித்தி காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abiyinpayanangalil.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2021-01-27T12:38:51Z", "digest": "sha1:J7E6LXWY4I6I5Q26UUJ7X57SFRNLWNSD", "length": 9363, "nlines": 59, "source_domain": "abiyinpayanangalil.blogspot.com", "title": "அபியின் பயணங்களில்: பரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )", "raw_content": "\nநதியோரம் நான் போகும் பயணங்களோடு\nசெவ்வாய், 2 பிப்ரவரி, 2016\n���ரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )\nஅன்று ஒரு சனிக்கிழமை நாள், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என்ன சமைப்பது என யோசிக்க அனைவருக்கும் வீட்டு சமையல் போரடித்ததால் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என முடிவு செய்தோம். எங்கே வாங்குவது என யோசித்தபோது தெரிந்தவர் ஒருவர் அம்மா மெஸ்ஸில் நன்றாக இருக்கும் என சொன்னது நினைவு வர அங்கேயே வாங்கலாம் என முடிவு செய்து பரோட்டாவும் கரண்டி எனப்படும் முட்டை பதார்த்தமும் பார்சல் வாங்கினோம் .\nபரோட்டா வாங்கியதும் வீட்டுக்கு சென்று அனைவரும் வட்டம் கூடி அமர்ந்து ருசித்தோம். சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது எந்த உணவுமே சுவையாகவே இருக்கும். அதிலும் பரோட்டாவை சாப்பிடும் போது மிகவும் சுவையாகவே இருந்தது. பொதுவாகவே ரயில் பயணத்தின் போது பரோட்டா வாங்கி சென்று ரயிலில் அமர்ந்து சாப்பிடுவதை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு இரயிலில் செல்லும் போது நான் மட்டுமல்லாது பலரும் பரோட்டா வாங்கி வந்து உண்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். பரோட்டா என்பது அனைவரையும் கவரக்கூடிய உணவாக இருந்தாலும் திண்டுக்கல்லில் பிரியாணி மிகவும் பிரபலமானஉணவு வகையாகும்.\nஇந்த மெஸ்ஸில் பரோட்டாவோடு கூட கரண்டி மிகவும் சுவையாக இருந்தது. பொதுவாக கரண்டி என்பது ஒவ்வொரு ஊரிலும் கலக்கி, போட்டி,ஆம்லட் என ஒவ்வொரு பெயரில் சொல்லப்படுகிறது. இதில் முட்டையுடன் வெங்காயம் மற்றும் சிலது சேர்த்து குழி கரண்டி மாதிரி ஒன்றில் ஊற்றபடுகிறது. நான் சிறு வயதாய் இருந்த போது வீட்டில் என் அம்மா சாம்பிராணி போடும் குழி கரண்டி வைத்து முட்டையை இப்படி உடைத்து ஊற்றுவார்கள். அது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபரோட்டவுடன் 2 வகை சால்னா\nஇங்கு பரோட்டவுடன் இரண்டு வகை சால்னா தரப்படுகிறது .ஒன்று கறி மசாலா குழம்பு சுவையிலும், மற்றொன்று தக்காளி சேர்த்து சற்று புளிப்புடன் கூடிய ருசியாகவும் உள்ளது .இரண்டு குழம்பையும் பரோட்டவுடன் சேர்த்து பிசைந்து கரண்டியுடன் சாப்பிட சுவையாக இருந்தது .\nஅம்மா மெஸ் திண்டுக்கல் காட்டாஸ்ப்பத்திரி ரோட்டில் உள்ளது .இங்கு பணியாளர்கள் சீருடையணிந்து வேலை செய்கின்றனர் .பரோட்டா ஒன்று 13 ரூபாய் என விற்கப்ப��ுகிறது .இங்கு பரோட்டாவை விட நாட்டுக்கோழி கிரேவி நன்கு விற்பனையாகிறது.அனைவரும் இதை பார்சல் வாங்கி செல்கின்றனர்.\nபரோட்டா என்பது சிலருக்கு அன்றாட உணவாகவும், பலருக்கு வீட்டு சாப்பாடு போரடிக்கும் போது வாங்கி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. பொதுவாகவே பரோட்டா என்பது அனைவருக்கும் பிடித்த உணவாகும். திண்டுக்கல்லில் பரோட்டா 5 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை பல உணவகங்களில் பல வித சுவையில் விற்கப்படுகிறது .அதைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.\nஇடுகையிட்டது nethra நேரம் 2.2.16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணவு, பயணம், பரோட்டா\nUnknown 2 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:17\nமிகவும் ருசியான உணவு. பரோட்டா யாராலும் வெறுக்க முடியாது.\nUnknown 5 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:08\nnethra 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:32\nUnknown 8 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:42\nஉங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பற்றி சில வார்த்தைகளில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபரோட்டா (ஹோட்டல் ஆர்யாஸ்,சைவம் )\nபரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )\nகொத்து பரோட்டா ( KM பிரியாணி, திண்டுக்கல்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t126317-topic", "date_download": "2021-01-27T14:22:17Z", "digest": "sha1:6N6L4HWUAEH7OYMXG5YNDQBIC54HP2XC", "length": 21924, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கைக்கிளை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n�� விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nசொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலையென்பார்\nசொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்\nபதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே\nசதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற\nகாதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு\nவேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்\nபோதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு\nபாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் \nவேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன்\nஊரார் தூற்றுகிறார் உன்பின்னால் சுற்றுகையில்\nஆறாத புண்ணாக ஆனதடி என்மனது\nஎன்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது\nதன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்\nபெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.\nஉய்யும் வழியின்றி உன்மத்தம் பிடித்தவன்போல்\nவெய்யில் மழையென்று ஏதும் பாராமல்\nதெருவில் அலைகின்றேன்; தேறாத காதலினால்\nஉருவம் மாறியதால் உற்றாரும் உறவினரும்\nஅடையாளம் கண்டெனக்கு ஆறுதல் சொல்லிடவும்\nகடிந்து பேசிடவும் உன்னிடம் நான்கொண்ட\nகாதலிடம் தரவில்லை; காரிகையே ஆதலினால்\nசீறுகின்ற சிங்கத்தின் சினத்தை அடக்கிடவா\nஈரேழு மலைதாண்டி இருக்கின்ற குகைநடுவே\nதீராத விடம்கொண்டு தீண்டினால் சாவுதரும்\nகருநாகப் பாம்பொன்றின் காவலிலே இருக்கின்ற\nஅருமைமிகு ரத்தினத்தை அப்படியே அள்ளிவந்து\nமீட்டினாய் என்இதய வீணையை ஆதலினால்\nகாட்டுவேன் என்னுடையை காதலை நானுக்கு\nஇந்திரன் வாகனமாம் ஐராவதம் ஏறி\nசந்திர மண்டலத்தை நானுக்குக் காட்டிடுவேன்\nவானத்தை வில்லாக வளைத்தே மன்மதனின்\nபாணமாம் மலரம்பை உன்மீது நான்தொடுப்பேன்.\nமணலைக் கயிறாகத் திரித்தே அதன்நடுவில்\nதணலைக் கொட்டுகிற சூரியனைத் தான்வைத்து\nதிங்கள் முதலாக வானத்தில் சுற்றுகின்ற\nகோள்களே சாட்சியமாய் இடிமேகம் மறையோத\nதாலியாய்க் கட்டிடுவேன்; தருமத்தின் தேவதையே\nவேலிபோல் உன்னருகே நானிருந்து காத்திடுவேன்.\nஎன்ன செய்வதென்று ஏந்திழையே கூறிடுவாய் \nகண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை \nஉங்களுடன் படித்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் போது அதை ஏன் நீங்கள் பின்பற்ற கூடாது.\nஎன்னோடு படித்தவர்கள் எல்லோரும் இப்போது\nதன்னோடு ஒருபெண்ணைத் தாங்கியே திருமணமும்\nபெய்து செழித்திட்ட பயிர்போல இருக்கின்றார்.\nகண்ணசைவு ஒன்றாலே காத்திடுவாய் என்னுயிரை \nமேற்கோள் செய்த பதிவு: 1177391\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2067611", "date_download": "2021-01-27T14:47:17Z", "digest": "sha1:IQNQDMOJA6QFDSBTXCCPLCWDWORG7RYO", "length": 3266, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு (தொகு)\n19:39, 25 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:08, 9 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\n19:39, 25 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/10/12232521/1964110/Google-search-shows-Afghan-cricketer-Rashid-Khan-wife.vpf", "date_download": "2021-01-27T14:24:42Z", "digest": "sha1:4QR4ZLM33G7JL4BSNLRWZATWRYJJUOCU", "length": 8864, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google search shows Afghan cricketer Rashid Khan wife is Anushka Sharma", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஷித் கானின் மனைவி அனுஷ்கா ஷர்மா என கூகுள் காட்டியதால் அதிர்ந்து போன ரசிகர்கள்\nபதிவு: அக்டோபர் 12, 2020 23:25\nகூகுளில் ரஷித் கான் மனைவி என டைப் செய்து தேடும்போது, அனுஷ்கா ஷர்மா விவரத்தை காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nரஷித் கான், விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஷித் கான். தனது அபார சுழற்பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரரக திகழ்கிறார். ஐபிஎல், கரீபியன் பிரிமீயர் லீக், பிக் பாஷ் போன்ற தொடர்களில் விளையாடுகிறார்.\nகூகுள் தேடுதலில் ரஷித் கானின் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மவின் விவரங்களை காண்பிக்கிறது. அத்துடன் ரஷித் கான் திருமணம் குறித்த தகவலில் திருமணம் ஆனதாகவும், மனைவி பெயர் அனுஷ்கா ஷர்மா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் ஆன தேதியை காட்டுகிறது.\nஅனுஷ்கா ஷர்மா விராட் கோலியின் மனைவி. 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அடுத்த வருடம் ஜனவரியில் அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.\nஅப்படி என்றால் ரஷித் கான் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் வரக் காரணம்\nகடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செசனில் ரசிகர் ஒருவர் ரஷித் கானிடம் பிடித்த பாலிவுட் நடிகை யார் எனக் கேட்ட கேள்விக்கு ரஷித் கான், அனுஷ்கா சர்மா மற்றும் பிரித்தி ஜிந்தா எனக் கூறியிருந்தார். அதன்பிறகு பத்திரிகைகள் ரஷித் கானுக்கு பிடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் ரஷித் கான் கடும் கோபம் அடைந்தார்.\nஇதுகுறித்து செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், அனுஷ்கா ஷர்மா ரஷித் கானின் மனைவி எனத் வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nIPL 2020 | ஐபிஎல் 2020 | ரஷித் கான் | அனுஷ்கா ஷர்மா\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/02161240/2125783/tamil-news-Missing-3-yearold-child-found-dead-in-well.vpf", "date_download": "2021-01-27T14:22:53Z", "digest": "sha1:D5FLXKFYRFF3EY4VBEFULBLI2S7P25ZG", "length": 16839, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் பிணமாக மீட்பு || tamil news Missing 3 year-old child found dead in well near ranipet", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் பிணமாக மீட்பு\nராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வய���ு குழந்தை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. யாரும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. யாரும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் காந்தி. கட்டிட மேஸ்திரி. இவரது மகள் கோபிகா (வயது 3), நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள். இதனால் பதறிய பெற்றோர் அதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nவீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் கோபிகா விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறுமியை தேட, சிப்காட் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி சிறுமி கோபிகாவை தேடினர். இரவாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். பின்னர் நேற்று காலை முதல் மீண்டும் தேடத்தொடங்கினர்.\nஅப்போது கிணற்றிலிருந்து 2 மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றி, சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கிணற்றில் இருந்து நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அப்போது குழந்தை கோபிகா, சேற்றில் புதைந்த நிலையில் பிணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனர். இதைபார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதனர்.\nஅவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.\nகுழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது யாரும் கொலைசெய்து கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nபூதலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது\nமாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஎஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290434?ref=recomended-manithan?ref=fb", "date_download": "2021-01-27T13:35:40Z", "digest": "sha1:ATFUM4XD64QQLNZZ5D63YO5PHFFSEJ5H", "length": 13383, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "லண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா! பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\nமுள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nலண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ரசிகர்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான்.\nஅப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயம்.\nஅப்போது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை.\nஇப்படி இருக்க, விஜய் முதன் முதலில் குழந்தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட்டோக்களில்தானாம்.\nஅதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அது, பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் - சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம குஷியாகிவிட்டாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21011", "date_download": "2021-01-27T12:49:33Z", "digest": "sha1:4XD5LUD4WK6RVHVPZZQELZC5RF36MUCY", "length": 7516, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் மேலும் 6986 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 85 பேர் பலி..! - The Main News", "raw_content": "\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\nதமிழகத்தில் மேலும் 6986 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 85 பேர் பலி..\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,56,526 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,471 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,494- ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 116 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை 23,51,463 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nபிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 73.23% ஆக உள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,129 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 6,986 பேருக்கு தொற்று உறுதியானது.\nஇதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,29,768 ஆண்கள், 83,932 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n← ரேஷன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம்… திங்கள்கிழமை தொடக்கம்..\nஇழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது.. ஏ.ஆர். ரகுமான் →\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n��ழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3210", "date_download": "2021-01-27T12:46:23Z", "digest": "sha1:WQU3ZJATGWXCBDLWTGTWXGFHCTDJOJDF", "length": 14409, "nlines": 163, "source_domain": "mysixer.com", "title": "வால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\n11:11 Productions சார்பாக ஸ்ருதி திலக் தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் படம் “வால்டர்”. 27 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் நடிக்க பி வாசு இயக்கி பெரிய வெற்றிபெற்ற வால்டர் வெற்றிவேலின் அதே கம்பீரத்துடன் வால்டரை இயக்கியிருக்கிறார் U.அன்பு. ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் துரத்தல்களுடன் வால்டர் வெற்றிவேலின் மையப்புள்ளியாக விளங்கிய குழந்தை செண்டிமெண்டும் இருக்கும் இந்தப்படத்தின் இசையை முன்னாள் டிஜிபி தேவாரம் வெளியிட்டார். தங்களது படங்களில் நாயகன் பாத்திரத்தை காவல்துறை அதிகாரிகளாகச் சித்தரித்து படங்கள் இயக்கிய அறிவழகன், அருண்குமார், சாம் ஆண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட வால்டர் தேவாரம், “ வால்டர் வ��ற்றிவேல் என்று தலைப்பு வைத்துவிட்டு என்னிடம் அனுமதி வாங்க வந்தார் பி.வாசு. என் பெயர் வால்டர் வெற்றிவேல் இல்லை, ஆகவே அனுமதி தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன். சினிமாவுக்கும் எனக்கும் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால், சினிமா துறையில் இருந்து வந்த முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஒரு முறை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது, திக மற்றும் திமுக பெரிய போராட்டங்களை நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தி மூன்று பேர் பலியானார்கள். சென்னையில் மிகவும் பாதுகாப்பாக அவரது கூட்டம் நடந்தது. அதற்காக எம்.ஜி.ஆர் என்னை அழைத்துப் பாராட்டினார்.\nவீரப்பன் என்கவுண்டர் வரை பணியாற்றியிருக்கிறேன்..\nஊட்டியில் பணியாற்றியபோது, அதிகமாகப் படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கிறேன். சத்யராஜுடன் அதிகம் பழகியிருக்கிறேன். சிபியை சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது நடிப்பில் வால்டர் படம் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி, படம் வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.\nபி.வாசு பேசியபோது, “ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு கேமரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொருத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான். சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்ன போது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார்…” என்று பாராட்டினார்..\nநடிகர் நட்டி சுப்பிரமணியம் பேசியது, “ சேவையாகச் செய்யவேண்டியது வியாபாரமாக மாறினால் ஏற்படும் விளைவுகள் தான் வால்டர் படத்தின் கதைக்கரு. கெளதம் வாசுதேவமேனன் நடிக்கவேண்டிய பாத்திரம், அவர் நடிக்க இயலாததால் நான் நடித்திருக்கிறேன்..” என்றார்.\nவால்டர் படத்தின் இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் , “இப்படி ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் அனைவருக்கும் பெரும் ஆசிர்வாதம். கேட்டது எல்லாமே கிடைக்கும். எனது படக்குழு நண்பர்கள் அனைவரும் பேருதவியாக இருந்தார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெர��வித்தார்.\nசிபிராஜ் ஜோடியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்திருக்கிறார்.\nவிழாவில் கலந்துகொண்ட மிஷ்கின், “ எனது நூலகத்தில் புத்தகங்களைத் திருடுவார் திலகவதி ஐபிஎஸ். ஆனால், அதன் பட்டியலை அடுத்த நாளே அனுப்பிவிடுவார். புத்தகங்களை படித்து முடித்து விட்டு, அடுத்து கொஞ்சம் திருடிச் செல்வார்..” என்று அவர்களது குடும்பத்திற்கும் அவருக்குமான நீண்ட உறவை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.\n“ வால்டர் வெற்றிவேல் நிகழ்ச்சியில் தேவாரம் ஐயா கலந்துகொண்டதாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை என்பதை பிறகு தான் அறிந்துகொண்டேன். அவர், எனது படமான வால்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய பாக்கியம்…\nஎனது தயாரிப்பில் என் படங்களுக்குச் செலவிடும் பட்ஜெட்டை விட அதிகமாக எனக்குச் செலவளித்திருக்கிறார் பிரபுதிலக்..” என்று கூறினார் சிபிராஜ்.\nசமுத்திரக்கனி, சார்லி நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராசாமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan/697-2012-02-09-165531", "date_download": "2021-01-27T13:34:04Z", "digest": "sha1:3QKNHFVUCCF7OF2HJ2MH3CZHHATWHRI6", "length": 31873, "nlines": 211, "source_domain": "ndpfront.com", "title": "பாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…\n‘நாதா, என்ன ஆழ்ந்த சிந்தனையில் இருக்கின்றீர்கள். முகம் கவலையில் வாட்டமுற்றிருக்கிறது.”\n‘வா தேவி, வந்து இப்படி உட்காரு. நீ நாள் முழுவதும் சமையலில் கழித்து விடுகிறாய். உனக்கு எதுவுமே தெரிவதில்லை. எல்லா பிரச்சனையும் என் தலையை தானே வந்து விழுகிறது.”\nபக்கத்தில் உட்கார்ந்த படியே தேவி, ‘நீங்கள் எதை கூறுகின்றீர்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்களேன்.”\n‘நான் என்ன சொல்வது, சற்று நீயே குனிந்து பார் எனக்கு எல்லாமே புரியும்.”\nகீழே பார்த்த படி, ‘யார் அந்த பெண் எதற்காக உங்களை திட்டுகிறாள்.”\n‘நேற்று அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். இன்று அவனை அடக்கம் செய்யப் போகிறார்கள். அவனோ ஒரு போத்தல் விஸ்கியை ஒரு மணி நேரத்துக்குள் குடித்து விடுவான். அதோடு சிகரட், கட்டையடி எண்டு எல்லா தீய பக்கங்களும் இருக்கு. அவனுக்���ு கொலஸ்ரேல், சக்கரை வியாதி, இரத்த அழுத்த்தம்.., இப்படி எல்லா வியாதிகளும் இருக்கு. டாக்ரர் குடி, சிகரட்டை விடம் படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் கேக்கேலை. கடைசியிலை படுக்கையிலை விழுந்தாப் பிறகு ஆண்டவனே என் புருசனை காப்பாற்று என்று கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்து விட்டு, கடைசியில் அவன் செத்த பிறகு கண் கெட்ட கடவுள் என்று என்னை திட்டுகிறாள். நான் என்ன செய்ய முடியும், டாக்ரரே கைவிட்ட பிறகு..\n‘அங்கே பார் மற்றொரு பெண்ணை, உன்னைத் தான் திட்டுகிறாள்.”\n‘அவள் தனது தாலியினை இலஞ்சமாக கொடுத்தும், நீ அவள் கணவனை காப்பாற்றவில்லையாம்.”\nதேவி சற்று கோபமாக, ‘நான் எப்போது இலஞ்சம் வாங்கினேன். என்னக்கெதற்கு அவள் தாலி..\n‘கோபப்படாதே தேவி, அவளுடைய தாலி பூசாரி வீட்டுப் பொட்டகத்திலே இருக்கிறது. அவளோ உனக்கு தந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவன் ஆறு நாட்கள் நினைவே இல்லாமல் கிடந்து ஆஸ்பத்திரியிலேயே மரணமாகிவிட்டான். அந்த வேதனை அவளுக்கு.”\n‘புது வீடு – புதுக் கார்கள் இரண்டு – பெட்டி நிறைய நகை, இப்படியெல்லாம் பணத்தை செலவு செய்து விட்டு, மூன்று நான்கு வேலை என்று ஓய்வில்லாமல் அலைந்து திரிந்ததால், மன அழுத்தம் வந்து பின்னர் இரத்த கொதிப்பும் அதிகரித்ததால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு நினைவினை இழந்து விட்டான். பல மாதங்களுக்கு முன்னரே டாக்ரர் சொல்லிவிட்டார், கொஞ்சம் ஓய்வு தேவையென்று.., அதை கேட்காமல் தான் விதம்விதமாய் சேலையும், நகையும் வாங்க அந்த மனிசனை முறித்தெடுத்து விட்டு, புருஷன் படுக்கையிலே விழுந்த பிறகு அம்மன் கோவிலில் போய் அழுதாள். பூசாரியும் இது தான் சாட்டு என்று தாலியை அம்மனுக்கு சாத்தி அபிஷேகம் செய்தால் உன் புருஷன் பிழைப்பார் என்று சொன்னதை நம்பி தாலியை கழற்றி கொடுத்து விட்டு இப்போது உன்னை திட்டுகிறாள்.”\n ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்…\n‘அவசரப்படாதே தேவி. இன்னும் நிறையவே உண்டு. சற்று அந்த குடும்பத்தை பார். மூன்று பிள்ளைகளும் தகப்பனும் என்ன பாடுபடுகிறார்கள் என்று. மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவி மார்படைப்பில் இறந்து விட்டாள். 8,10,13 வயதிலை பிள்ளைகளை வைத்து கொண்டு சிரமப்படுகிறான் அந்த தகப்பன்.”\n அந்த பிள்ளைகளைப் பார்த்தால் 20வயதை தாண்டியவர்கள் போல் அல்லவா தெரிகிறது.”\n‘அத�� தான் அந்த குடும்பத்தின் பிரச்சனையே. எல்லாம் fast food சாப்பாடு. தாய்க்கும் தகப்பனுக்கும் கிழமையில் ஆறு நாளைக்கு இறைச்சி வேணும். ஒரு இறைச்சியும் கழிவில்லை. பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் fast food சாப்பாடு தான் வேணும். வேலை எதுவும் இல்லை. உடற்பயிற்சி ஒன்றுமில்லை. வட்டி காசை வாங்கி சாப்பிடுவதும் ரீவி பார்ப்பதும் தான் வேலை. ஊரிலை தங்கள் சொந்த செலவிலை முருகன் கோவில் கட்டுகிறார்கள். மனிசி செத்துவிட்டதால் முருகனிலை ஏறி விழுகிறான்.”\n‘இது எங்கள் பையனுக்கு தெரியுமா..\n‘அவனுக்கு எங்கை இதை பார்க்க நேரமிருக்கு. இரண்டு மனிசிமாரை வைத்துக் கொண்டு அவன் படுகிறபாடே பெரிய பாடு..\nசிவன் பேசி முடிப்பதற்குள் தேவி அவசர அவசரமாக, ‘அங்கே அந்த சிறுவனை பாருங்கள், பிள்ளையார் கோவிலிலே நிறைய தேங்காயினை உடைக்கிறான்.”\n‘ஆம் தேவி அவனுக்கு இன்று பரீட்சை. பிள்ளை பாஸ் பண்ண வேணும் என்று தேங்காய் வாங்கி கொடுத்துள்ளார்கள் பெற்றோர். அவன் புத்தகம் திறந்து பார்த்ததே இல்லை. தியட்டரில் விஜே, சூரியா, தனுசு.., இப்படி ஒருத்தருடைய படமும் தள்ளு படியில்லை. போதாதற்கு கம்பியூட்டரில் ஒரே படமும், பெட்டையளின்ரை படங்கள் வேறை. பிள்ளை என்ன செய்கிறான் என்பதை பற்றி தாய், தகப்பனுக்கு எந்த அக்கறையுமில்லை. பரீட்சைக்கு போகேக்கை மட்டும் தேங்காயை வாங்கி கொடுத்து விட்டுள்ளார்கள். இனி இந்த பழி பிள்ளையாற்ரை தலையில் தான்.”\n‘தங்கள் மேல் தவறுகளை வைத்து கொண்டு இப்படி எல்லாப் பழியையும் எங்கள் சுமத்தினால் எங்களால் என்ன செய்ய முடியும்.”\n‘எங்களுக்கு மட்டுமா பிரச்சனை. அங்கை பார் இயேசு படுகிறபாட்டை.”\n‘யார் இவர்கள், எதனால் இயேசு முன்னால் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..\n‘இவர்கள் இந்து சமயத்தில் இருந்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆறு வயதாகியும் குழந்தைக்கு பேச்சு வரவில்லையாம். எல்லா கோவிலுக்கும் நேர்த்தி வைத்து பலனளிக்கவில்லை என்று இனி இந்த சமயத்தை நம்பி பிரயோசனமில்லை என நினைத்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். பாவம் இயேசு அவன் பட்ட வேதனை போதாதென்று இந்த சனங்களிடம் மாட்டி கஸ்ரப்படுகிறான். அவனை யார் காப்பாற்றப் போகிறார்களோ… அவன் பட்ட வேதனை போதாதென்று இந்த சனங்களிடம் மாட்டி கஸ்ரப்படுகிறான். அவனை யார் காப்பாற்றப் போகிறார்க��ோ…\n‘வாரும் நாரதரே. நல்ல நேரத்தில் தான் வந்துள்ளீர். உமது இறைவனை பாரும். ஊர் பிரச்சனையினை தலையில் தூக்கி வைத்து கொண்டு மண்டையை போட்டு உடைக்கிறார். இவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் என்ன செய்ய முடியும். பிள்ளைகளும் ஒவ்வொரு போக்கில் போய்விட்டார்கள்.”\n‘அம்மையே, இப்ப என்ன நடந்து விட்டதென்று உணர்ச்சி வசப்படுகிறீர்கள். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இறைவா, தங்களுக்கு தெரியாததா.. இந்த மனிதர்கள் யார் சொல்வதை கேட்கிறார்கள். தாங்கள் செய்வது தான் சரி என்று அடம்பிடிப்பதே அவர்கள் பழக்கமாகி விட்டது. அவர்களுடைய மூட சிந்தனை தான் இவர்களுக்கு எதிரியாக இருக்கிறது. இவர்களை பற்றி சிந்தித்து உங்கள் நேரத்தினையும் வீணடித்து அம்மையையும் ஏன் கவலைப்படுத்துகிறீர்கள். நான் வந்தது வேறொரு காரியத்திற்காக. அதற்கு இந்த நேரம் உகந்தது இல்லை. எழுந்து வாருங்கள், அம்மையின் சமையல் மூக்கினை துளைக்கிறது. வந்ததுக்கு அதையாவது ஒரு பிடி பிடித்து விட்டு போகிறேன்.”\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2491) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2459) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2471) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2895) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊர���ல் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3113) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3101) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3243) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2963) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3066) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3093) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2743) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3029) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப��புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2865) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3106) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3154) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3098) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3368) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3261) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3207) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3150) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/SGD-CNY-history.htm", "date_download": "2021-01-27T12:44:06Z", "digest": "sha1:VS4EA4ARPYA5HQSJ3OK7GPRWSIYE2MTU", "length": 13241, "nlines": 300, "source_domain": "ta.valutafx.com", "title": "சிங்கப்பூர் டாலர் மற்றும் சீன யுவான் மாற்று விகித வரலாறு", "raw_content": "\nசிங்கப்பூர் டாலர் மற்றும் சீன யுவான் இடையிலான மாற்று விகித வரலாறு\nகாண்பி: கடந்த 30 நாட்கள்கடந்த 60 நாட்கள்கடந்த 90 நாட்கள்கடந்த 180 நாட்கள்கடந்த 1 ஆண்டு\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலி�� ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:52:05Z", "digest": "sha1:B22KS5ZGSSTYDUSIOGPVY2W7KFUCJM7H", "length": 3583, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அன்னை இல்லம்", "raw_content": "\nTag: actor prabhu, actor vikram prabhu, actress nikki galrani, annai illam, neruppuda movie, slider, superstar rajini, அன்னை இல்லம், இயக்குநர் அசோக்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினி, நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, நடிகை நிக்கி கல்ரானி, நெருப்புடா திரைப்படம்\n“பட வியாபாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்…” – விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..\nசிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில், அறிமுக...\n‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nநடிகர் விக்ரம் பிரபுவும் தயாரிப்பாளரானார்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர்...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/management-assistant-translator-office-aide_17.html", "date_download": "2021-01-27T14:13:28Z", "digest": "sha1:PTWRJEQYPSJ3O47ZAZ2C72QJFL5XFTGU", "length": 3205, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant, Translator, Office Aide, Research Officer - காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம்", "raw_content": "\nகாணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nமற்றும் மேலும் சில பதவி வெற்றிடங்கள்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 05 ஏப்ரல் 2019\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3211", "date_download": "2021-01-27T14:31:49Z", "digest": "sha1:CXPJ7QWCOLUCJIT7J6NB54AJYCGQTGOM", "length": 10926, "nlines": 157, "source_domain": "mysixer.com", "title": "கதை சொல்வதில் நாம் ஜாம்பவான்கள் - ஜீவா", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகதை சொல்வதில் நாம் ஜாம்பவான்கள் - ஜீவா\nவேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் சீறு படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் ஜீவா. படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியபோது, “ பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் தான் கதை சொல்லச் சொல்வேன். ஆனால், ரத்ன சிவா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்த போது இரண்டு மணி நேரங்கள் விறுவிறுப்பாகக் கதை சொன்னார். அதே விறுவிறுப்பை படத்தில் கொண்டு வந்திருக்கிறார். இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர்.\nஇந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். ஒரு பக்காவான தமிழ்ப்படமாக இருக்கும்.\n83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் இசையமைத்த பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். அவருடன் வரும் அந்த 10 மாணவிகளும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்து மிகவும் வியந்தேன்.\n83 மற்றும் எங்களது நிறுவனத்தில் ஒரு படம் என்று பணியாற்றிக் கொண்டிருந்தேன். யாருக்கும் பிரச்சினை வராமல் மிகவும் திட்டமிட்டு சீறுவை தயாரித்தார்கள். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக பிரத்யேகமாக ஒரு மாதம் ஒதுக்கினேன். சண்டை இயக்குநர் கணேஷ் குமாருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்வான தருணமாக இருந்தது.\nஇந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். தொடர்ந்து அவர்களுடன் பணியாற்ற ஆசை. வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது.\nஜிப்ஸி மற்றும் 83 படங்களுக்காக இந்தியா முழுவதும் பயணித்தபோது, கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் நமது தம்ப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். நானே பல மொழிகள் பேசி���்கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன். கதை ஆக்கத்தில் நாம் எல்லோரையும் விட ஒரு படி மேல் தான்…..” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199076/news/199076.html", "date_download": "2021-01-27T14:24:29Z", "digest": "sha1:N67OCRCAB5SEYZL6HWWG2ROFB7JSMW5H", "length": 22418, "nlines": 118, "source_domain": "www.nitharsanam.net", "title": "ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட்\nபெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த செல்களை சுத்தம் செய்வது. இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது. என்றைக்கு நாகரீகம் வளர்ந்து, மனிதன் உடை உடுத்த துவங்கினானோ அப்போதே கூந்தல் பராமரிப்பு, நகங்களைப் பராமரிப்பது போன்ற விசயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் எகிப்திய ராணிகள்தான் முன்னோடிகள். அதனாலதான் கிளியோபாட்ரா அழகுக்கான அடையாளமாக இங்கே பிரதானப்படுத்தப்படுகிறார்.\nஎகிப்தியப் பெண்கள் நகம் சுத்தம் செய்வதற்கான ஆயுதங்களான நெயில் கட்டர், நெயில் புஷ்ஷர், நெயில் ஷேப்பர் என அனைத்தையும் தங்கத்தினால் தயாரித்து பயன்படுத்தியுள்ளார்கள். எகிப்து பெண்களின் நகப் பூச்சு குடுவைகள் கூட தங்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. நகப் பூச்சு என்றால் எகிப்தியர்களுக்கு பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம்தான் அவர்களின் தேர்வாக இருந்துள்ளது. போருக்குச் செல்லும் எகிப்தியர் தங்களின் நகங்களையும், உதடுகளையும் ஒரே வண்ணத்தில், அதாவது சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் கலர் செய்துகொண்டு செல்லும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் போரில் வெற்றி பெற்று வருவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்துள்ளது. எகிப்தியர்களை தொடர்ந்தே நகங்களுக்கு வண்ணம் பூசும் பழக்கத்தை பின்பற்றியுள்ளோம். நாம் தினந்தோறும் காலையில் இருந்து இரவு படுக்கச் செல்லும்வரை நடப்பது, உட்காருவது என கால்கள் மூலமாகப் பல வேலைகளையும் செய்வோம். நாம் செய்யும் பெரும்பாலான வேலைகளுக்கு கால்கள்தான் பக்க பலமாக இருக்கும். ஆனால் நமது உடலில் உள்ள முகம், கூந்தல் ப��ன்றவற்றை அதிகம் சிரத்தை எடுத்து பராமரிப்போம். அழகுபடுத்துவோம். அதிகம் பயன்பாட்டில் உள்ள உறுப்புக்களான கால்களை கவனிப்பதில்லை.\nவெளியில் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் அழுக்கு, தூசு போன்ற கிருமிநாசினிகள் கால்களில்தான் முதலில் படும். காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளும் கால்களில் படும்போது கால்விரல் நகங்களில் உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நமது விரல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக அது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும். விரல் நகங்களில் உள்ள அழுக்கை நீக்குவது மிகமிக முக்கியம். அதனால்தான் அழகு நிலையங்களில் கல் உப்பை நீரில் போட்டு கொதி நிலைக்கு வந்த பிறகு அதில் கைகளை கால்களை ஊறவைத்து சுத்தம் செய்கிறார்கள்.\nஇதில் அழுக்குகள் நீங்குவதோடு கிருமித் தொற்றுகள் விரல் நகங்களில் இருந்தால் உடலுக்குள் செல்லாமல் உப்பு கலந்த சூடான தண்ணீரில் வெளியேறி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நகங்களுக்கு பங்கஸ் வராமல் தடுக்கிறது. எப்போதும் நமது அதிகமான கவனத்தை கால்களுக்குக் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் விரல் நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டி எடுப்போம். இவை தவிர்த்து கூடுதலாக நகங்களின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு, பாதங்களில் இருக்கும் வெடிப்பு எல்லாம் சேர்த்து அதை சரி செய்வதற்கான அக்கறையும் சேர்த்து எடுக்க வேண்டும்.\nஇரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை ரத்த ஓட்டம் மேலும் கீழுமாக சுழன்று வேலை செய்து கொண்டே இருக்கும். அப்போது காலில் அழுக்குகள் இருப்பின் அவை பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக உள் சென்று ரத்தத்தில் இணைய வாய்ப்பு அதிகம் உண்டு. நமது பாதங்களில் நமது கண்களுக்கு புலப்படாத துளைகள் ஏராளம் இருக்கும். உற்று நோக்கினால் மட்டுமே அவை கண்களுக்குத் தெரியும்.\nவீட்டில் நம்மால் முயன்று செய்ய முடியாத ஒரு விசயத்தை, அழகு நிலையத்தை அணுகி காஸ்மெட்டிக் கொண்டு செய்துகொள்வதே பெடிக்யூராகப் பார்க்கப்படுகிறது. பெடிக்யூர் செய்வது அழகு தொடர்பான விசயமாக இங்கே பார்க்கப்படுவதால். கால்களை பெடிக்யூர் செய்வதில் பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அழகையும் தாண்டி இதில் ஆரோக்கியம் சார்ந்த விசயங்களே அதிகமாக உ��்ளது.\n▶ விரல் நகங்களைச் சுத்தப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.\n▶ பாத வெடிப்புகளை நீக்குதல்.\n▶ இறந்த செல்களை நீக்குதல்.\n▶ இதைச் செய்ய 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும்.\nபெடிக்யூரில் பலவகைகள் உண்டு. குறைந்தது நாற்பது முதல் ஐம்பது வகையான பெடிக்யூர்கள் உள்ளது. இவற்றில் முக்கியமானது எனப் பார்த்தால்…\nஒரு சில பெடிக்யூர் பயன்கள் அதன் சிறப்புக்களை சுருக்கமாக பார்க்கலாம்…\n* ரெகுலர் பெடிக்யூர் : காலை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, ஸ்க்ரப் செய்து, க்யூட்டிக்கல் தடவி நகங்களைச் சுத்தப்படுத்தி, தேவை யான வடிவில் வடிவமைப்பது. தொடர்ந்து விரல் நகங்களுக்கு மாய்ச்சரைஸர் போடுவது. பாலீஷ் போடுவது. இதுவே ரெகுலர். இதைச் செய்ய நாற்பத்தி ஐந்து நிமிடம் எடுக்கும்.\n* பாரஃபின் பெடிக்யூர் : இதுவும் ரெகுலர் பெடிக்யூர் மாதிரி செய்துவிட்டு கடைசியாக மாய்ச்சரைஸர் பதிலாக பாரஃபின் வாக்ஸை ஹீட் செய்து காலில் தடவி சுத்தம் செய்வது. இதில் வலி குறைவதோடு கால் மிகவும் சாஃப்டாக தோற்றம் தரும்.\n* ப்ரென்ஞ் பெடிக்யூர் : இதில் நகங்களை கட் செய்து, சுத்தம் செய்த பிறகு. நெயில் பாலீஷ் போடுவது. இதில் நெயில் பாலீஷ் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். இது மிகவும் சுலபமாக முடியும்.\n* மினி பெடிக்யூர் : இது இருபதே நிமிடத்தில் செய்து முடிக்கப்படும்.\n* சாக்லேட் பெடிக்யூர் : இதில் பயன்படுத்தப்படும் அனைத்தும் சாக்லேட் ஃப்ளேவராக இருக்கும்.\nஇதில் க்ரீம் பயன்பாடு இல்லாமல் அனைத்தும் அரோமாவாக இருக்கும். இதில் சருமப் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லாவிதமான சருமத்திற்கும் எந்த இடரும் தராமல் இயல்பான புத்துணர்வை தரவல்லது.\n* வொயின் பெடிக்யூர் : இது ரொம்பவே காஸ்ட்லியான பெடிக்யூர். இதில் சருமப் பளபளப்பு கூடுதலாக இருக்கும்.\nபெடிக்யூர் செய்வதில் பின்பற்ற வேண்டியவை\n* ப்யூமிஸ் ஸ்டோன் மற்றும் ஸ்க்ரப்பர் வைத்து கால்களைத் தேய்க்கும்போது மென்மையான சருமம் என்றால் மிகவும் கவனமாகச் செய்தல் வேண்டும். சருமம் பாதிப்படைய வாய்ப்புண்டு.\n* நீரிழிவு நோய் (diabetic) பிரச்சனை உள்ளவர்கள் என்றால் அவர்களின் சருமத்தை கவனமாக கையாள வேண்டும்.\n* தோலில் ஒவ்வாமை(alegy) உள்ளவர்களுக்கு கெமிக்கல் பொருட்களான அமோனியம். குளோரைடு போன்றவை ப்ளீச் அயிட்டமாக சேர்க்கக் க��டாது.\n* நகங்களை சீரமைக்க பயன்படுத்தும் ஆயுதங்களை கட்டாயம் கொதிநீரில் ஸ்டெர்லைட் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் அல்லது கொதிக்கும் நீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்துதல் வேண்டும்.\n* கட்டாயம் கையுறைகளைப் பயன்படுத்திய பிறகே பெடிக்யூர் செய்தல் வேண்டும். இதனால் கிருமி தொற்று, நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்\n* சில நேரம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், கொக்கி புழு போன்றவை நம் விரல் நகங்கள் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்புண்டு. எனவேதான் நமது கால்களையும், பாதத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். பலருக்கும் கால் கட்டை விரல்களின் இரண்டு பக்கமும் கருப்பாக தடிமனாக இருக்கும்.\n* கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.\n* வெளியில் செல்லும் போதும் காலணி களை அணிந்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.\n* வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்ததும் கால்களையும், பாதங்களையும் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும்.\n* தூங்குவதற்கு முன்பும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு தூங்கச் சென்றால் நோய்கள் நம்மை எப்போதும் அண்டாது.\n* சிலருக்கு சில வகைக் காலணிகள் ஒத்து வராது. அவர்கள் அதை தவிர்ப்பதே மிகவும் நல்லது.\nபெடிக்யூர் செய்யும்போது தரப்படும் மாசஜ் கால் வலியினை நீக்கி, உடல் மொத்தத்திலும் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்டுகளை தூண்டி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. மிகப் பெரிய நகங்களில் விரல் நகங்களுக்கென நெயில் ஹேர் சென்டர்கள் தனியாகவே இயங்குகிறது. உடைக்கேற்ற வண்ணம், பலவிதமான டிசைன் என நெயில் பாலீஷ்களை மேட்ச் செய்வதில் பெண்களுக்கே முதலிடம். ஒரே வண்ணத்தில் பல ஷேட்கள் பெண்கள் அணியும் உடைக்கு மேட்சிங்காக சந்தைகளில் கிடைக்கிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணைய��து அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smallscreendirectors.com/members/803.html", "date_download": "2021-01-27T14:28:03Z", "digest": "sha1:4F62L7MSBH3546NHOFM5NQJH3CB33X5B", "length": 1916, "nlines": 33, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nபுதிய எண் 270, பழைய எண் 153, ராமகிருஷ்ண மடம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.\nபுதுக் கவிதை - விஜய் தொலைக்காட்சி - உதவி இயக்குநர் (இயக்குநர் - பவன்)\nசுந்தர காண்டம் - வேந்தர் தொலைக்காட்சி - உதவி இயக்குநர் (இயக்குநர் - ரஞ்சித் குமார்)\nபாரதி கண்ணம்மா - வேந்தர் தொலைக்காட்சி - இணை இயக்குநர் (இயக்குநர் - பவன்)\nபிரியமானவள் - சன் தொலைக்காட்சி - உதவி இயக்குநர் (இயக்குநர் - விக்கிரமாதித்தன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-01-27T12:48:51Z", "digest": "sha1:WT7XA2BDNCMZ75VBXWP4SDGPMSWRW6JR", "length": 9078, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "அலைக்கற்றை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஅண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.\nவன்முறையே வரலாறாய்… – 20\nசுவாமி சைதன்யாநந்தருடன��� ஒரு நேர்காணல்\nசல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nகுஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்\nசுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nபாரதி: மரபும் திரிபும் – 2\nதேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/09/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=77", "date_download": "2021-01-27T13:59:08Z", "digest": "sha1:MATDI4LXBS5XRZMCFEY7YKZB3XXJICQ6", "length": 5622, "nlines": 184, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பாதை மயக்கம் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nPrevious postவந்திடுமோ அந்த நாளும் \nNext postகொஞ்சம் பதில் சொல்லும்\nஆம், உண்மை அதைதான் சொல்லுது குருவி.\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-27T14:07:51Z", "digest": "sha1:NSM7LA7RNAMNCSQFX7CWXEHBWLNKHVM7", "length": 7381, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "மக்கள் நடமாட்டம் குறையவில்லை முழு ஊரடங்கிற்கு மாறப் போகிறதா மலேசியா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News மக்கள் நடமாட்டம் குறையவில்லை முழு ஊரடங்கிற்கு மாறப் போகிறதா மலேசியா\nமக்கள் நடமாட்டம் குறையவில்லை முழு ஊரடங்கிற்கு மாறப் போகிறதா மலேசியா\nமுழு அளவிலான ஊரடங்கிற்கு மலேசியா மாறப்போவதாக மலேசியா முழுவதும் தகவல் பரவி வருகிறது.\nமக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் தேசிய பாதுகாப்பு மன்றத்தை கோடி காட்டி செய்திகள் கசிந்து வருகின்றன.\nமுழு ஊரடங்கின்போது சந்தை��ள் மூடப்பட்டு விடும். மளிகைக் கடைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள் என அனைத்துமே செயல்படாது.\nராணுவத்தின் உதவியுடன் காவல் துறை மட்டுமே செயல்படும்.\nமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nராணுவ கண்காணிப்பில் நிகழ்த்தப்படவிருக்கும் இந்த ஊரடங்கு கடுமையானதாகவும் மக்கள் நலன் சார்ந்த கண்டிப்புடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nவாட்ஸப்பில் தேசிய மொழியில் வெளியிடப்பட்டுள்ள மூன்று ஒலி வெளியீடுகளும் முழு ஊரடங்கு குறித்த கவனத்தை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி\nNext articleகாய்கறி விலை கிடு கிடு உயர்வு\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nநீர் மாசு பாடு ஒரு தொடர்கதை\nஅயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு\nயுனெடெட் கிங்டம் விமானங்களுக்குத் தடை\nமராடோனாவுக்கு 3 நாட்கள் தேசிய துக்கம் — அர்ஜெண்ட்டினா அறிவிப்பு\nகாஜல் அகர்வாலுக்கு வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1380652", "date_download": "2021-01-27T14:54:13Z", "digest": "sha1:WLPBEGKBVHVWR7WPS76IZUD2SV3ECM6Z", "length": 5239, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:41, 15 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:29, 15 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n17:41, 15 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஒடிசா''' (Odisha)''Odisha' )', பழைய பெயர் ஒரிசா (''Orissa'')) , [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ('''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்.[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]. ஒடிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவின் தலைநகர் [[புவனேஸ்வர்]]. [[கட்டாக்]], [[கோணார்க்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]. ஒடிசாவின் வடக்கில் [[ஜார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சட்டிஸ்கர்]] மாநிலமும் அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/cbdt-order-to-save-sonia-rahul-quashed-tamil/", "date_download": "2021-01-27T12:38:04Z", "digest": "sha1:YDI6C5Q26L2QTL4QBGUYQZY6A63L6JXG", "length": 19287, "nlines": 184, "source_domain": "tamil.pgurus.com", "title": "சோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் சோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடு��் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான சமயத்தில் தலையிட்டதால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.\nடிசம்பர் 31ஆம் தேதி அளித்த சில மணி நேரத்திலேயே வாபஸ் பெறப்பட்ட நோட்டிசுக்கு ஜனவரி 4ஆம் தேதி பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் செயலுக்கு பாராட்டு சொல்லி “தங்களின் நேர்மையை வெளிச்சம் போட்டு விட்டதாக” நம்பி கொண்டனர்.\nபி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி எடுத்த முயற்சியின் காரணமாக நடத்தப்பட்டு வரும் வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்று முயற்சியில் ப சிதம்பரம் தலைமையிலான வக்கீல் குழு மும்முரமாக இருந்தது. நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக ஒரு அறிக்கை அனுப்பி வழக்கின் போக்கை திசை மாற்ற திட்டமிட்டு இருந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மூடிவிட்டு யங் இண்டியன் என்ற பத்திரிகையை நடத்துவதாக சொல்லிக்கொண்டு பங்குகளை விற்றதில் சோனியாவுக்கும் ராகுலுக்குமான வழக்குத் தொல்லைகளைக் குறைக்க நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக ஒரு அறிக்கை அனுப்பி வழக்கின் போக்கைக் குலைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களின் அந்த சதி திட்டம் பிரதமரின் தலையிட்டால் முறியடிக்கப்பட்டது.\nசோனியாவும் ராகுலும் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் முயன்றார். அவர்கள் தாம் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் தோல்வியே தழுவினர். இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் கடைசியாக அனுப்பிய ஒரு மனு மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை வரும் எட்டாம் தேதி செவ்வாய் கிழமை நடைபெறும். நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் மூலமாக ராகுலுக்கும் சோனியாவுக்கும் நோட்டீசு அனுப்பிய செயல் தனது மேலிடத்தை காப்பாற்ற விரும்பி சதித்திட்டம் தீட்டிய சிதம்பரத்தின் தந்திர குணத்தைக் காட்டுகிறது. இந்த வாரியத்தை வற்புறுத்தி இவ்வாறு ஒரு நோட்டிஸ் அனுப்புமாறு ஆணையிட்டவர் ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான இந்நாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள். இந்த நோட்டிசை அடுத்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் காட்டி வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பாற்ற ப சிதம்பரம் திட்டமிட்டிருந்தார். ப சிதம்பர���ும் அவரது வக்கீல் குழுவும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் எடுத்து வைத்த விவாதங்களையே இந்த நோட்டிசில் கொடுத்துள்ளனர்.\nபல நேர்மையான வருமானவரி அதிகாரிகள் இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய மனுதாரரான சுப்பிரமணிய சுவாமியிடம் இத்தகவலை ரகசியமாக தெரிவித்தனர். உடனே சுவாமி பிரதமரிடமும் ஆர் எஸ் எஸ் தலைவரிடமும் இந்த சதித் திட்டத்தை எடுத்துரைத்தார். நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்ற துணை போகும் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். உடனே மோடி இந்த நோட்டிசை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனவரி 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். நேரடி வரிக்கான மத்திய வாரியம் ஜனவரி 4ஆம் தேதி இந்த நோட்டிசை வாபஸ் பெற்றது.\nஏஞ்சல் டேக்ஸ் நிறுவனத்தின் புதிய முதலீட்டாளரிடம் இருந்து வந்த அழுத்தத்தினால் அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த நோட்டிசை வருமான வரித் துறையினர் மூலம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ப. சிதம்பரத்துக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் இந்த நோட்டிஸ் வழங்கும் வேலையில் உற்சாகமாக ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.\nபிரதமர் இந்த நோட்டிசை வாபஸ் பெறும்படி உத்தரவிட்ட பிறகு காங்கிரஸ் வேறு ஒரு நாடகத்தை நடத்தியது. நேரடி வரிக்கான மத்திய வாரியம் அளித்த நோட்டிசை சில மணி நேரத்திலேயே பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்ட செயலைத் தாம் வரவேற்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தெரிவித்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விவேக் தாங்காவும் அகமத் பட்டேலும் இதைத் தெரிவித்தனர். இவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் நேரடி வரிக்கான மத்திய வாரியம் டிசம்பர் 31 அன்று அளித்த நோட்டிசை சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்றது குறித்து அவ்வாரியத்தை பாராட்டி பேசினார். ஆனால் உண்மையில் ஆரம்பத்தில் அவர்களின் திட்டம் வேறாக இருந்தது. இந்த நோட்டிசை ரகசியமாக பெற்று ரகசியமாகவே வைத்திருந்து ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையின் போது அங்கு சமர்ப்பித்துவிடும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் இதில் பிரதமர் தலையிட்டு நோட்டிசை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டதும் இவர்கள் தங்களின் பேச்சை மாற்றிவிட்டனர். கீழே விழுந்தாலும் மீசையி��் மண் ஒட்டவில்லை என்பது போல காட்டிக் கொள்கின்றனர்.\nடிசம்பர் 31ஆம் தேதி அளித்த சில மணி நேரத்திலேயே வாபஸ் பெறப்பட்ட நோட்டிசுக்கு ஜனவரி 4ஆம் தேதி பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் செயலுக்கு பாராட்டு சொல்லி “தங்களின் நேர்மையை வெளிச்சம் போட்டு விட்டதாக” நம்பி கொண்டனர்.\nPrevious articleமோடி அவர்களே உடனடி நடவடிக்கை தேவை\nNext articleராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்….\nபாரபட்சமான [அருவருப்பான] சட்டப்பிரிவு 35A: அரசியலுரிமை சட்டத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் —...\nஎடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப....\nகெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:53:41Z", "digest": "sha1:R6WGQZ37IKJTULSK4WBV6HS4VLM7PNR6", "length": 2815, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கபிலவஸ்து டிரெயிலர்", "raw_content": "\nTag: director nesam murali, Kabilavasthu movie, Kabilavasthu movie trailer, இயக்குநர் நேசம் முரளி, கபிலவஸ்து டிரெயிலர், கபிலவஸ்து திரைப்படம்\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/789860/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-27T12:48:34Z", "digest": "sha1:NSATKY3CDRSZPBER462B5SLK2VWEDN55", "length": 5508, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "பிரிஸ்பேன் சோதனை: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம் – மின்முரசு", "raw_content": "\nபிரிஸ்பேன் சோதனை: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்\nபிரிஸ்பேன் சோதனை: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்\nபிரிஸ்பென் சோதனை போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் தேர்வில் ஆஸ்திரேலியாவும், 2-வது தேர்வில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது சோதனை டிராவில் முடிந்தது.\n4-வது மற்றும் கடைசி சோதனை பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.\nபொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இரு அணிகளும் ஆடும் லெவன் அணியை அறிவித்துவிடும். ஆஸ்திரேலியா அணியில் வில் புகோவ்ஸ்கி கடந்த சிட்னி தேர்வில் அறிமுகம் ஆனார். முதல் பந்துவீச்சு சுற்றில் அரைசதம் அடித்தார்.\nபீல்டிங் செய்யும்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் நாளைய பிரிஸ்பேன் தேர்வில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் மாற்றம் இல்லை.\nஇந்திய அணியில் விஹாரி, ஜடேஜா விளையாடாதது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் இடம்பெறுவார்களா என்பதுதான் கேள்வி. இதனால் இந்தியாவுக்கான ஆடும் லெவன் அணி அறிவிக்கப்படவில்லை. நாளை காலை வரை வீரர்களின் உடற்தகுதியை பார்த்த பின் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலே சோதனை: 135 ஓட்டத்தில் சுருண்ட இலங்கை- டாம் பெஸ் அபாரம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-27T14:27:58Z", "digest": "sha1:HURJBFV4XMDTWX3JPD5SMNZRXOYL6F4H", "length": 8768, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஊரடங்கு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nநெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nநெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கூடிய மக்கள், ஊரடங்கை வாபஸ் பெற வலியுறுத்தி, ...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்து நிபுணர்களுடன் ஆலோசனை\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்ட தடுப்பு...\nவூகானில் ஊரடங்கு போடப்பட்டு ஓராண்டு நிறைவு தினம் : முன்களப் பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கண்காட்சி\nசீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, கொரோனா காலங்களில் கடந்த வந்த பாதைகளை நினைவுப்படுத்தும் விதத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா த...\nஅமெரிக்கா : அதிகளவில் வேலையிழப்பு.....ஆண்களை முந்திய பெண்கள்\nஅமெரிக்காவில்,ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வேலை இழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் வேலை இழப்பது குறைவாகவே இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டின் முடிவில்...\nமகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து\nமகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கை அரசு ரத்து செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சிவசேனா அரசு இரவ...\nஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு\nஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ...\nஇங்கிலாந்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா\nஇங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமுடக்கம் அறிவிப்பதை பி...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2021-01-27T13:19:20Z", "digest": "sha1:BMZBBA7ZKOXYFJ7ZWCPNF7G6ADKEID23", "length": 20777, "nlines": 123, "source_domain": "www.tamilsex.co", "title": "டேய் உன் அக்காவையே நீ இப்படி செயிறியே பிளீஸ்டா என விட்டு��ு ஆ….ஆ…என்று கதறினாள்! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nடேய் உன் அக்காவையே நீ இப்படி செயிறியே பிளீஸ்டா என விட்டுரு ஆ….ஆ…என்று கதறினாள்\nஎன் அணைத்து கதைகளையும் படிக்கும் நண்பர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கதையில் ஒரு கன்னி பெண்ணை 40 வயது ஆன ஆண்மகன் அனுபவிக்கும் உண்மை கதையை பற்றி சொல்ல போகிறேன் வாருங்கள் நாம் கதைக்கு போகலாம்.\nகதை படித்தவர்களுக்கு என் உரையாடல் வேண்டும் என்றால். என் முகவரியை அணுகவும் முகவரி இந்த கதை கடைசியில் இருக்கிறது போய் பார்த்து பயன்படுத்தி கொள்ளவும்.\nஇந்த கதையை படித்த நபர்கள் like செய்ய மறந்து விடுகிர்கள் கண்டிப்பாக like போடவும் அப்போது தான் அடுத்த கதை எழுத ஆர்வமாக இருக்கும் எங்களுக்கு.\nஇந்த கதையின் கதாநாயகி இன் பெயர் சத்யா அவள் காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு அப்பா அம்மா மற்றும் ஒரு அண்ணன் இவர்கள் இருக்கும் வீடு வாடகை வீடு சத்யாவுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதனால் அவள் படித்து சிறந்த வேலைக்கு சென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கி அம்மா அப்பாவை சந்தோச படுத்த வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு சத்யாவுக்கு.\nஅதற்காக சத்யா ஒரு நாளும் ஓயாமல் அவள் படிப்பில் அதிக கவனத்துடன் படித்து கொண்டு வருவதால் தினமும் தவறாமல் அவள் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் அழகில் மயங்கிய அதிக ஆண்கள் காதல் கடிதம் குடுத்தும் ஒரு ஆண் மகனையும் திரும்பி கூட பார்க்க மல் அவள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தினால். இவ்வளவு நல்ல பெண்ணை யாரும் பாத்து இருக்க முடியாது அவ்வளவு நல்ல பெண் சத்யா.\nசத்யா அண்ணனின் பெயர் சதிஷ் அவனுக்கு வயசு 22 இருவருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் இருந்தாலும் இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்கள் போலதான் வீட்டில் பழகுவார்கள். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு நல்ல அண்ணன் தங்கை போல நடிப்பார்கள். ஆனால் வீட்டில் மட்டும் அரட்டை அடிப்பார்கள் ஒரு அளவை தாண்ட மாட்டார்கள் கட்டுபாடாய் இருப்பார்கள். இவர்கள் குடும்பமும் மிக சிறந்த குடும்பம் அந்த கிராமத்தில் அவர்கள் அம்மா அப்பா மீது அந்த கிராமத்தில் சிறந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது.\nஅந்த மரியாதையை வீணாக்கும் வகையில் நடந்துக்க கூடாது என்று சொல்���ி சொல்லியே அவங்க அம்மா இருவரையும் வளர்த்து இருக்காங்க. அதனால் அவர்கள் அதன் படி தான் இது வரைக்கும் நடந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் சதிஷ் வழக்கமாக எல்லா ஆண்கள் போல தான் பெண்கள் ஆசை அதிகம் அதுவும் கல்யாண ஆன பெண்கள் மீது ஆர்வம் உள்ளவன் சதிஷ் கல்யாண ஆன பெண்களை பார்த்தல் அவன் கன் அந்த பெண் மீது தான் இருக்கும்.\nசதிஷ் காம கதைகள் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருப்பேன். அதற்காக அவன் நரய கதை புத்தகங்களை வாங்கி படிப்பன். அதன் அவன் வீட்டில் ஒரு ரகசிய இடம் அமைத்து பதுக்கி வைத்து இருப்பேன் அவன் பாட புத்தகங்களை படிப்பதை விட காம புத்தகங்களை படிப்பது தான் அதிகம். அதுவும் அவனுக்கு அத்தை மாமா கதை தான் ரொம்ப பிடித்த கதை அவனுக்கு தங்கைக்கு அப்படியே எதீர் பக்கம் அவள் அண்ணன் சதிஷ்.\nஒரு நாள் சதிஷ் வேலை தேடி சென்னை சென்று இருந்தான். அப்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அவர்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சத்யாவும் அவள் அம்மாவும் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். சதிஷ் ரூமை தவிர அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சாப்பிட சென்று மறுபடியும் வேலையை துடங்கினார்கள். சத்யா சதிஷ் ருமை திறக்க முயற்சி செய்தால் ஆனால் முடிய வில்லை கதவு தழ்பாள் போட்டு போட்டி இருந்தது.\nஉடனே சதிஷ் கு ஃபோன் செய்து சாவி எங்க இருக்குனு கேட்டாள் அவள் அம்மா அதற்கு சதிஷ் சொல்ல மருது விட்டான் நான் வந்து சுத்தம் செய்து கொள்கிறேன். யாரும் எனது அறைக்கு செல்ல வேண்டாம் என்று அதட்டி சொல்லி ஃபோனை வைத்தான். சதிஷ் சத்யாவுக்கு அப்படி என்னதான் உள்ள வசிருக்கணு ஒரு சந்தேகம் வந்தது. உடனே அவன் அறையை ஏப்படியாவது துறந்து விட வேண்டும் என்று முடிவு பண்ணினாள் சத்யா அதற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தாள் அப்போது அதிர்ஷ்ட விசயமாக அவன் அறை திறந்தது.\nஅவன் அறையை சுத்தம் செய்ய உள்ளே வந்தால். சத்யா அவன் அறையில் இருந்த எல்லா பொருட்களையும் வெளியே எடுத்து சென்று வெய்யிலில் பிட்டு விட்டு அவன் அறையை ஆராய துடங்கிபால். ஆனால் சந்தேக படும் வகையில் ஒன்றும் இல்லை சரி என்று அவன் அறையை கழுவி விடலாம் என்று தண்ணீரை கொண்டு வந்தால். சத்யா தண்ணிரை விட்டு அலசி விட்டு கொண்டு இருக்கும் போது தண்ணீர் தரயில் உள்ளே செல்வதை கவனித்தால் சத்யா.\nடைல்ஸ் பொட்ட தர��� அதில் யெப்படி தண்ணீர் இவ்வளவு வேகமாக போகுதே என்று சதேகதுடன் அந்த அந்த டைல்சை வெளிய எடுத்தால். உள்ளே ஒரு சின்ன அரதில் பிளாஸ்டிக் கவர் இருந்தது அதில் நராய புத்தகம் இருந்தது. இவன் என் இந்த புத்தகத்தை பதுக்கி வைத்து இருக்கிறான் என்று சந்தேகத்துடன் அந்த புத்தகத்தை அவள் அறைகு எடுத்து சென்றால். பின்பு இரவு ஆனது அவள் இரவு உணவை முடித்து விட்டு அவள் அறைக்கு படுக்க சென்றால் படுத்து கொண்டு சிந்தித்து கொண்டு இருந்தாள்.\nஅப்போது அந்த புத்தகம் நாபாகம் வந்தது உடனே அதை எடுத்து ஒரு புத்தகத்தை படிக்க துடங்கினாள் அந்த புத்தகத்தின் தலைப்பு மாமா வை அனுபவித்த என் தங்கை அந்த தலைப்பை படித்ததும் தூக்கி வாரி போட்டது. சத்யாவுக்கு சரி அப்படி என்னதான் இருக்கு உள்ளே என்று கொஞ்சம் கொஞ்சமாய் படிக்க துடங்கிநால். சத்யா படிக்க படிக்க சத்யாவுக்கு ஆர்வம் வர துடங்குயது சத்யாவுக்கு இரண்டு கால்களும் கொஞ்சம் கொஞ்சமாய் விரிய துடங்கியாது.\nஅந்த கதை புக்குகு அவளும் அடிமையாக ஆனால் சத்யா சத்யா அந்த கதையை படிக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு 40 வயது ஆன ஆண்மகனை நினைவில் வைத்து கொண்டு படிக்க துடன்கினால். சத்யா படிக்கும் போது அவள் புண்டையையே அவள் கையால் தடவி சுகம் கண்டு கொண்டு இருப்பாள் அது அவளுக்கு பிடித்து இருந்தது. அவளுக்கு சம்மஸ்டர் விடுமுறை அதனால் அவள் இரவு தூங்காமல் அந்த கதை படித்து பகலில் உரங்குவால் அப்படி இவள் இந்த கதைக்கு அடிமையாகி கொண்டு இருந்தாள்.\nஅதுல இருந்து அவள் பக்கத்து வீட்டில் இருக்கும் மாமாவை பார்த்து நோட்டம் விடுவதை வாடிக்கையாகி கொண்டு ஒழுகு காத்து கொண்டு இருந்தாள். யேப்படி நாம் சுகம் காண்பது ஒரு ஆண்மகனின் தடியில் இருந்து என்று சிந்திக்கும் போது தான் அவளின் அண்ணன் அவளுக்கு நாபகன் வந்தான். அண்ணனை வைத்து காயை நகர்த்த வேண்டியது தான் என்று முடிவு பண்ணி அண்ணன் வருகைக்கு காதுருந்தால் அருமை தங்கை.\n இன்னும் கொஞ்சம் நேரம் இப்படி பண்ணிட்டு, சுண்ணியை உள்ள விடுடா..\n” குமார் தயவுசெஞ்சு இறங்குடா..”\nவயலின் நடுவில் முந்தானையைக் கழட்டினேன்\nதம்பி காதலியின் புண்டையை ஓத்தேன்\nபிட்டு படம் பார்த்த ப்ரீத்தி டீச்சர்\nசிறந்த ஓல் சுக முதல் ராத்திரி செக்ஸ் வீடியோ\nசித்தாள் காரன் ஒழுக்கும் தமிழ் ஆண்டி ரகச��ய செக்ஸ் வீடியோ\nகண்டபடி செக்ஸ் காமசுகத்தில் தெலுகு செக்ஸ் வீடியோ\nகாமசுதிராவில் ஒழுக்கும் தமிழ் அண்ணி செக்ஸ் வீடியோ\nகேரளா மல்லு ஆன்டி காம படம்\nவயலின் நடுவில் முந்தானையைக் கழட்டினேன்\nவணக்கம் நண்பர்களே, இந்த கதையில் முதல் முறையாக என் அத்தை பெண்ணை கதறக் கதற ஓத்தேன் என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர்ப் பாலா, வயது 28.\nதம்பி காதலியின் புண்டையை ஓத்தேன்\nவணக்கம் நண்பர்களே, சில மாதங்களுக்கு முன்பு தம்பியின் காதலியை செக்ஸ் செய்த சம்பவத்தைப் பற்றி முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து விட்டு நீங்களும் சுய இன்பம் அல்லது செக்ஸ்...\nபிட்டு படம் பார்த்த ப்ரீத்தி டீச்சர்\nவணக்கம் நண்பர்களே, சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மையான செக்ஸ் சம்பவத்தைப் பற்றி சற்று சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். படித்து விட்டு கீழே உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும்...\nமச்சான் பொண்டாட்டியை மடக்கி போட்டேன்\nஇந்த இணையதளத்தின் மிக பெரிய ரசிகன் நான். இது ஒரு உண்மை கதை. இந்த சம்பவம் சில மாதங்கள் ஆகிறது, சொல்ல போனால் இது ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது.\nவணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு டியூஷன் செக்ஸ் கதையை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காம கதையை முழுமையாக படித்து விட்டு கீழே உங்களின் கருத்துகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1310", "date_download": "2021-01-27T14:14:40Z", "digest": "sha1:D57AH3PZAU4H4PZQRK2VK2QVRLVZEOHD", "length": 16245, "nlines": 90, "source_domain": "kumarinet.com", "title": "நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை வழியனுப்பும் விழா", "raw_content": "\nநவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை வழியனுப்பும் விழா\nதிருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. 1840–ம் ஆண்டு அப்போதைய மன்னர் இந்த விழாவை திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அதன்பின்பு பத்மநாபபுரம் அரன்மனையில் இருந்து குமரி மாவட்ட நவராத்திரி சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்காக ஆண்டுதோறும் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன், வ��ளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.\nஇந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 21–ந் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க நவராத்திரி சாமி சிலைகள் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன. அவற்றை வழியனுப்பும் விழா நடந்தது.\nமுன்னதாக நேற்று முன்தினம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு பல்லக்கில் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது.\nநிகழ்ச்சியில், தொல்லியல்துறை இயக்குனர் ரஜிகுமார் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோரிடம் அளித்தார். அவர்கள் உடைவாளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்பு மணியிடம் கொடுத்தனர். அவர் அதனை அரண்மனை ஊழியர் சுதர்சன குமாரிடம் கொடுத்தார். இதில் இரு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். சுதர்சன குமார் உடைவாளுடன் ஊர்வலத்தின் முன்புறம் சென்றார்.\nதொடர்ந்து அந்த உடைவாள் அரண்மனை அருகே உள்ள சரஸ்வதியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூஜைகள் செய்த பின்பு, கோவிலில் இருந்த தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீது எடுத்து வைக்கப்பட்டது. பின்னர், தமிழக – கேரள போலீசாரின் பேண்டு வாத்திய அணிவகுப்புடன் ஊர்வலம் புறப்பட தொடங்கியது. அப்போது, அரண்மனை நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை, பிடிபணம் காணிக்கை போன்றவை அளிக்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள தேவசம்போர்டு தலைவர் பிரேயர் பாலகிருஷ்ணன், கேரள நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., விஜயகுமார் எம்.பி., மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் ரமேஷ், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஊர்வலத்தில் உடைவாளுடன் ஊழியர் முன்பகுதியில் செல்ல தொடர்ந்து யானை மீது சரஸ்வதி அம்மன் சிலையும், முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் பல்லக்குகளிலும் ஊர்வலமாக புறப்பட்டன.\nஊர்வலம் கொல்லக்குடி முக்கு, மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் அதிசய விநாயகர், மாதேவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், சிறிது நேரம் மதிய ஓய்வுக்கு பின்பு ஊர்வலம் மீண்டும் புறப்பட்டது. சாமி சிலைகளுக்கு பக்தர்கள் மலர்தூவி, சிறப்பு தீபாராதனை காட்டி வழியனுப்பி வைத்தனர். நேற்று திருவிதாங்கோடு, அழகியமண்டபம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது.\nஅங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் புறப்படும் ஊர்வலம் களியக்காவிளை சென்றடையும். அங்கு கேரள பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் சாமி சிலைகள் தங்க வைக்கப்படுகிறது.\nநாளை (புதன்கிழமை) காலையில் நெய்யாற்றின்கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சென்றடைகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் சரஸ்வதி தேவி சிலையை பூஜைக்காக அமர்த்துவர். வேளிமலை குமாரசாமி சிலையை ஆரியசாலையில் உள்ள தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் சிலையை செந்திட்டை பகவதி கோவிலிலும் வைத்து பூஜைகள் நடத்துவர்.\n21–ந் தேதி நவராத்திரி பூஜைகள் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும். பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.\nஊர்வலத்தையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு மது தலைமையில் தமிழக மற்றும் கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவ��ாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2201", "date_download": "2021-01-27T14:20:21Z", "digest": "sha1:T5NV3E7SNNUYNTNJAQXPISBV2WIDIKQG", "length": 9418, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவை போன்று தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலை நடை திறக்கப்பட்ட போது கோவிலுக்கு சென்ற பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்த நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் நேற்று வியாபாரிகள் கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பகவதி அம்மன் சிறு வியாபாரிகள் நல சங்கம், பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்கம், விவேகானந்தா சிறுகடை வியாபாரிகள் சங்கம், தமிழன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதனால், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, ரதவீதி, பார்க் வியூ பஜார், கடற்கரை சாலை, திருவேணி சங்கமம் போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.\nவியாபாரிகளின் போராட்டம் காரணமாக கன்னியாகுமரிக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3212", "date_download": "2021-01-27T13:50:34Z", "digest": "sha1:KLCUC5FAR7HYPL54FCNLP6WVAWSNJKU2", "length": 8212, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "வேல்ஸ் பிலிம்ஸ், விநியோகத்துறையிலும்", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசீறு படத்திலிருந்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகத் துறையிலும் கால்பதிக்கிறது.\nஇது குறித்து Dr. ஐசரி K கணேஷ் கூறியபோது, “சீறு, எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். முதல் மூன்று படங்களுமே அறிமுக இயக்கு நர்கள் தான் இயக்கினார்கள். கதை தான் எங்களைப் பொருத்தவரையில் கதாநாயகன். எங்களது கதை இலாகா தீர்மானிக்கும் படங்களையே தயாரிக்கின்றோம்.\nஜீவாவின் மகன் எங்களது பள்ளியில் படிக்கிறார். பெற்றோர் சந்திப்பிற்கு வந்தபொழுது ஜீவாவிடம் கேட்டிருந்தேன். அவரும் சில மாதங்களுக்குப் பிறகு ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். சிலர் சிறப்பாகக் கதை சொல்வார்கள், படம் எடுக்கும் போது ஒன்றும் இருக்காது. சிலருக்குக் கதை சொல்லத் தெரியாது, படம் சிறப்பாக இருக்கும். ஆனால், ரத்ன சிவா, இரண்டிலுமே திறமையானவர். சாக்லேட் பாய் இமேஜை உடைத்திருந்து கரடுமுரடாக நடித்திருக்கிறார் வருண்.\nகதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், மற்ற அனைத்து விஷயங்களிலும் இயக்குநரே முடிவெடுப்பார். நாங்கள் அவருக்குத் தேவையான விஷயங்களைச் செய்துகொடுப்போம்\nசீறு படத்தினைப் பார்த்துவிட்டு நாங்களே விநியோகத்துறையிலும் கால் பதித்திருப்பதே படம் மிகவும் நன்றாக வந்திருப்பதற்குச் சான்று. ஆந்திரா- தெலுங்கா���ா வில் மட்டுமே 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம்…” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1434075.html", "date_download": "2021-01-27T13:48:56Z", "digest": "sha1:JWERBJPN55YOOY4BI55SPPPQDHZNQO4G", "length": 12979, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nசற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nசற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.\nஅலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்\nதனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு\nமேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று\nகிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்\nகொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nபச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்\nஇதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்\nகொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க\nகொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்\nநாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது\nநேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்\nஉயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி\nயாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல் நிறைவேற்றப்பட்டது\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\nயாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல்…\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nயாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல் நிறைவேற்றப்பட்டது\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_639.html", "date_download": "2021-01-27T12:58:12Z", "digest": "sha1:N7JUIOINT66R33D3HJSAHO3XRV4OYV62", "length": 39593, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "அரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » அரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\nஅரசாங்கத்தின் அனுசரணையுடன் எமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்\n“நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் பற்றியும் சந்தடியின்றி எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் பற்றியும்பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இவை மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் எம்மிடம் வலுப்பெற்றுள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சும், சனசமூக நிலையங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்கள் என அனைவரும் இணைந்து கொண்டு இந்நிகழ்வுகளை வெகுசிறப்பாக முன்னெடுத்து வருவது நீங்கள் அனைவரும் நன்கறிந்ததே.\nஅந்த வகையில் இந்த வருடமும் ‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் வெகுஜன அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அதன்தலைவர் கௌரவ பொ.ஐங்கரநேசனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\nமரநடுகை மாத கொண்டாட்ட நிகழ்வு வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நிகழ்வு என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவுகின்றது. இந் நிகழ்வானது வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இது வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பொது மக்களுக்கும் உரிய ஒரு நிக���்வாகும்.\nநாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் பற்றியும் சந்தடியின்றி எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் பற்றியும்பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இவை மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் எம்மிடம் வலுப்பெற்றுள்ளது. ஏனென்றால் வடக்கு மாகாணத்தின் சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தன்னகத்தே கொண்டிருப்பது விந்தைக்குரியது.\nஎமது சூழல் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது. எமது கலை, பண்பாட்டு விழுமியங்கள் பெரும்பான்மை சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டது. எனவே எமது சூழலியலைப்பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்று எமது பகுதிகளில் காணப்படும் பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்படுகின்றமையும் அதன் பலனாக மழைவீழ்ச்சி சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போவதும் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உபஉணவுப் பயிர், மரக்கறி வகைகள் உற்பத்தி வீழ்ச்சியடைவதும் வருடாவருடம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. போர்க் காலத்திலும் பசுமை அழிவு நடந்தது. இப்பொழுதுந் தொடர்ந்து நடைபெறுகிறது.\nநவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரீத வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது வருத்தத்திற்குரியது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சிகள் கூட பாதிப்படையக்கூடும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.\nவளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும் எமது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக இந்தப் பாவிப்பானது ஒரு நவீன கலாச்சாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது. பாடசாலைக்கு செல்கின்ற ஒரு சிறு பிள்ளையின் கையில் கூட அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகள் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகள் பற்றியும் இத்தொலைபேசிகள் சமூக கலாச்சார விழுமியங்களில் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கங்கள் பற்றியும் இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளார்களோ நாம் அறியோம். வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவேண்டும், எங்கு வைத்திருக்க வேண்டும்; அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.\nஎமக்கு முன்னைய சந்ததி பசுமைச் சூழலில் மிகச்சிறிய வருமானத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்;. இன்று வருமானம் அதிகரித்து விட்டது. எனினும் வாழ்வில் இன்பமும் அமைதியும் மிகவும் குன்றிவிட்டன.அகலக் கால் வைக்கப்போய் இருப்பையும் இழந்த கதையாகி விட்டது. கொழும்பில் நண்பர் ஒருவருடைய அழகான வீடு ஒரு பிற நாட்டு ஸ்தானிகர் ஒருவருக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நண்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தை வெட்டவேண்டியிருப்பதாகக் கூறப்பட்டது. அனுமதி வழங்கினார் நண்பர். அடுத்து வீட்டைப்போய் அவர் பார்க்கும் போது தோட்டம் வெட்ட வெளியாக இருந்தது. மரங்கள் எல்லாம் நீக்கப்பட்டிருந்தன. ஏன் என்று கேட்டால் மரங்கள் பறவைகளுக்கும் வேறு ஜந்துக்களுக்கும் உறைவிடமாகையால் பாதுகாப்புக் கருதி அவை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார் ஸ்தானிகர். இன்றைய நிலை இவ்வாறு மாறியுள்ளது. இந்நிலையில் இயற்கையை நேசிக்கின்ற, இயற்கையோடு ஒன்றி வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எமக்கு உண்டு. இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகிவிட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்.\nஅந்த வகையில் இந்த மரநாட்டுவிழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகு��். சூழலை நேசிக்கின்ற சூழலியலாளனாக விளங்குகின்ற கௌரவ பொ.ஐங்கரநேசன், வருடா வருடம் கார்த்திகை மாத மரநாட்டு நிகழ்வுகளில் புதிய புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைத்து வருவது போற்றுதற்குரியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் வடமாகாணம் முழுவதும் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள்நடைபெற்றன. யாழ் செம்மணிப் பகுதியில் உள்ள ஏரியின் உள்ளும் மரங்களை நாட்டி சாதனை புரிந்தார்.ஒரு சில கன்றுகளைத் தவிர அவையாவும் இன்று சிறப்பாக வளர்ந்து வருகின்றன. காரைநகர் பொன்னாலை பாலத்தின் இருமருங்கிலும் கண்டல் செடிகளை நாட்டி அவை தற்போது கண்டல் மரங்களாக வளரக்கூடிய அளவுக்கு உருப்பெற்றிருக்கின்றன.\nதமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருட மரநடுகைமாத சிறப்பு நிகழ்வுகளாக மரநடுகையும் மலர்க்கண்காட்சி நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் வடமாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் மற்றும் பழ மர விற்பனையாளர்கள் சங்கங்கள் பங்கேற்றுக் கொண்டு தமது உற்பத்திகளை கண்காட்சிக்கு வைப்பதும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இதே இடத்தில் இன்று முதல் 24.11.2017 வரை தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெற இருக்கின்றது. பொதுமக்களுக்கு நல்ல இனக் கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் அதே போன்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை வளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இவை அமையவிருக்கின்றன.\nவடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் சங்கிலியன் பூங்காவையும் பழைய பூங்காவையும் இணைக்கின்ற கச்சேரி நல்லூர் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக மரங்களை நாட்டி ஒரு பசுமை நிறைந்த சாலையாக இவ் வீதியை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ் வீதியை ‘பசுமை இடைவழி’ அல்லது’புசநநn ஊழசசனைழச’என்றோ, அழகுக்காட்சி வழி’ஏளைவய’என்றோ மக்கள் அழைக்கக்கூடிய விதத்தில் ஒரு பசுமைச் சாலையாகமாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரிப்பெறப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். இது வரவேற்புக்குரியது. இச்சாலையின் இருமருங்கிலும் நாட்டப்படுகின்ற மரங்களை நீருற்றி பராமரிக்கின்ற பொறுப்பை அவ்வப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்நிலையில் மக்களிடையே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் குறிக்கோள்கள் ஆழப்பதிந்திருப்பது தெளிவாகின்றது.\nஅமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் என்பவர்’ஒவ்வொரு மரம் நாட்டப்படும்போதும் சமாதானத்துக்கான விதை ஊன்றப்படுகின்றது’ என்றார். அதையே இன்று தம்பி நிலாந்தனின் பேச்சு வலியுறுத்தியது. இவர்கள் கூற்றுக்கு அமைவாகப் பாடசாலை மாணவர்கள், இளையவர்கள், முதியோர்கள்என அனைத்துத் தர மக்களிடையேயும் ‘மரங்கள் – சுற்றுச் சூழலின் பாதுகாவலர்கள்’ என்ற கருத்தை விதைத்து வரும் இந்த இயக்கம் தொடர்ந்து சூழலியல் தொடர்பில் பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் பசுமையான ஒரு சுற்றுப்புறச் சூழலை எமது வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து கொண்டு பாடுபடுவோம் எனத் தெரிவித்து இந்த நல்ல நிகழ்வு சிறப்புற நடைபெற எனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட���டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t157516-topic", "date_download": "2021-01-27T14:36:09Z", "digest": "sha1:DHNRMCQPBOTRUNPULEBZOHSJANP4BOR4", "length": 33726, "nlines": 197, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நா���்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஅளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா\nDr. Joseph F Montague. (குடல், வயிறு சம்பந்தமான நோய்களைக்\nகுணப்படுத்தும் ஒரு மருத்துவர். நியு யோர்க்)\nஅளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்பவர் என்று நீங்கள் உங்களை நினைத்தால் அதற்குக் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றுதான் காரணமாக\n\"நீங்கள் உங்களுக்குப் பொருந்தாத வேலையில் இருக்கிறீர்கள்\nஅல்லது அடைய முடியாத லட்சியங்களை மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கம் இல்லாதவராக இருந்திருப்பீர்கள். கடைசியாக, தேவையில்லாத விஷயத்திற்காகக் கவலைப்படுபவராக இருந்திருப்பீர்கள்.\"\nடாக்டர்,சமீப காலமாக, வயிற்றுப் புண் (Ulcers), இருதய வலி (Heart aches), இன்னும்\nசில வியாதிகளால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்களே இது, அளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்வதனாலா\nடாக்டர்: நிச்சயமாக இல்லை. என்னுடைய வாடிக்கையாளர்களில் யாருமே அதிக வேலையினால் செத்ததில்லை. அதீதமுயற்சி-அதாவது பேராசை, அடைய முடியாத லட்சியக் கனவுகள்தான். ஏமாற்றம் கவலை என்று பல பிரச்சினைகளை உண்டாக்கி வியாதியஸ்தர்களாக ஆகிறார்கள்.\nகேள்வி: ஓயாத பதற்றம் (nervous tension) என்றால் என்ன\nடாக்டர்: ஓயாத பதற்றம் என்பது ஒரு பயப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லை.\nஅது ஓரளவாவது எல்லோரிடமும் இருக்கும்—இருக்�� வேண்டும். அது அளவோடு இருந்தால்தான் சில உபயோகமான விஷயங்களை நாம் அணுக முடியும்.\nஓயாத பதற்றம் ஒரு பிரச்சினையே இல்லை.அந்தப் பதற்றத்தை அதிதீவிரமான நிலைக்குக் கொண்டுசெல்லும்போதுதான் அது நம் உடலில் வேண்டாத\nகேள்வி: ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் இதனால் பாதிக்கப்படுகிறார்களா\nடாக்டர்: இல்லை. சில புத்திசாலி மனிதர்கள் வாழ்க்கையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஓயாத பதற்றத்தினால்\nபாதிக்கப்படுபவர்கள், உடனுக்குடன் உணர்ச்சிவசப்படுபவர்கள். ரொம்ப புத்திசாலிகள், நம்முடைய வாழ்க்கை செம்மையாகச் செயல்பட வேண்டும் என்று சதாகாலமும் நினைத்துச் செயல்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக, அதிக புத்திசாலிகளின் Nervous System அவ்வளவு வலுவானது இல்லைதான். அதனால் அவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.உதாரணத்திற்கு, ஒரு திடமான\nalarm clock தரையில் விழுந்தால் அநேகமாக அது மறுபடியும் ஓட ஆரம்பிக்கும். அதே சமயம் ஒரு விலையுயர்ந்த சுவிஸ் கடிகாரத்தைக் கீழே போட்டால், நிச்சயம் ரிப்பேர் பண்ணுபவரைத்தான் அணுக வேண்டும். ஒழுங்காக வேலை செய்யும் nervous systemஐ யாரும் அசைத்துப்பார்க்க முடியாது.\nகேள்வி: சில குறிப்பிட்ட வேலையில் உள்ளவர்களுக்குத்தான் ஓயாத பதற்றம் வருமா\nடாக்டர்: அதுதான் பொதுப்படையான கருத்து. ஒரு லாரி ஓட்டும் ஓட்டுநருக்கு வயிற்றுப் புண் வர அவ்வளவாக சாத்தியமில்லை. ஆனால் ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் வேலை செய்யும் நபருக்கு நிச்சயமாக குடல்புண் வர வாய்ப்புகள் அதிகம்.\nகேள்வி: சில குறிப்பிட்ட வேலைகள் இதை உண்டாக்குகின்றனவா அல்லது இது தனிப்பட்ட நபரைப் பொறுத்து வருகிறதா\nடாக்டர்: முழுக்கமுழுக்க இது தனிப்பட்ட நபரைப் பொறுத்துதான் ஓயாத பதற்றம் ஏற்படுகிறது. எதையும் சமாளிக்கத் தேவையான மனப்பக்குவம் உள்ளவனுக்கு\nஎந்த வேலையும் பதற்றத்தைக் கொடுக்காது. வேலை செய்யும் தகுதிக்குறை ஒரு நபருக்கு இருந்து, அதை நினைத்து உருக ஆரம்பித்தால் அது நிச்சயமாக அவருடைய மனநிலையைப் பாதிக்கும்.\nகேள்வி: குடல்புண்தான் ஓயாத பதற்றத்திற்க்கு முக்கிய அறிகுறி என்கிறீர்கள் வேறு ஏதாவது விளைவுகள் இருக்கிறதா\nடாக்டர்: ஓயாத பதற்றம் எந்த உறுப்பையும் தாக்கலாம். இருதயம், ரத்த நாளங்கள், தைராய்டு முதலிய சுரப்பிகளை—என்று எல்லா முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.\nRe: அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா\nகேள்வி: உதவி என்று வரும் உங்கள் நோயாளிகளுக்கு நீங்கள் சொல்லும் யோசனை என்ன\nடாக்டர்: நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். யார் இந்த V.I.P நீங்கள்தான்.எப்படி நீங்கள் சில உணவு\nபண்டங்களால், புகை பிடிப்பதால், மது அருந்துவதால், உடற்பயிற்சி பண்ணாததால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nபிரான்ஸ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 40 வயதில் ஒருவன் டாக்டராக\nஇருப்பான் அல்லது ஒரு முட்டாளாக இருப்பான். அதாவது, அந்த வயதில் அவனுக்குத் தனக்கு எது நன்மை என்று தெரிந்திருக்கும் அல்லது அவன் ஒரு அசடாக இருப்பான். இது ஒரு சத்தியமான வார்த்தை. எதிலும்ஒவ்வொருவருடைய வரம்பு எது என்பதை அவரவர்கள் அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.\nகேள்வி: நீண்ட நாள் வாழ விரும்புவர்களுக்கு ஏதாவது தாரகமந்திரம் இருக்கிறதா\nடாக்டர்: ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது \"Regularity\" (ஒழுங்கு, கிரமம்)—அதாவது சில நியதிகள். சின்ன வயதிலிருந்தோ அல்லது கொஞ்சம் வயதான பிறகாவதோ ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு கட்டுப்பாடு,\nநியமம் அமைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்கள் சொல்லி அமைத்துக் கொள்வதில்லை. தானே தனக்கு எது நன்மை செய்யும் என்று அறிந்து அமைத்துக் கொள்வது. எல்லா உறுப்புகளும் (இருதயம் உட்பட) ஒரே சீராக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த உறுப்புகளின் சொந்தகாரரான நீங்கள் சீரான வாழ்க்கையை ஏன் நடத்தக் கூடாது எல்லாவற்றையும்—எழுந்திருக்கும் நேரம், காலை, உண்ணும் நேரம், அலுவல் நேரம், ஓய்வு நேரம்—என்று எல்லாவற்றையும் ஏன் திட்டமிட்டுச் செயல்படுத்தக் கூடாது\nடாக்டர்:உண்மையிலேயே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு \"Excerciseல்—walking, swimming—கவனம் செலுத்த வேண்டும். நடைப்பயிற்சி (walking) சுலபமானது.\nநல்லது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nகேள்வி: மக்கள் அதிகமாக மாத்திரைகள் சாப்பிடுகிறார்களே அது நல்லதா\nடாக்டர்: இது வருந்தத்தக்கது. Dr. Oliver Holmes என்ற டாக்டர் சொல்லுவார். \"எவ்வளவுக்கு எவ்வளவு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு மருந்துகள் கொடுப்பதையும் நிறுத்திவருகிறேன்\" என்று.\nகேள்வி: கடைசியாக ஒரு கேள்வி.\nஓயாத பதற்றம் வீட்டுச் சூழ்நிலையினால் ஏற்படுகிறதா அது தொற்றுநோயா அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறதா\nடாக்டர்: ஆமாம். வீட்டு பதற்றத்தை அலுவலகத்துக்கும், அலுவலகப்\nபதற்றத்தை வீட்டுக்கும் மாறிமாறி எடுத்துச் செல்கிறார்கள்.\nஇது தவிர்கக வேண்டிய விஷயம். அலுவலகத்திலேயோ, வீட்டிலேயோ ஒரு நபர் பதற்றத்தோடு இருந்தால் போதும் அது பக்கத்தில் உள்ள எல்லோரையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கிறது. மனிதன் ஒரு unreasonable animal. எல்லாவற்றிலேயும் ஒரு perfection எதிர்பார்க்கிறான். அது இந்த உலகத்தில் நடக்காது என்று தெரியும். அந்த மாதிரி perfection கிடைக்கவில்லையானால், எதிரில் உள்ளவர்களிடம் கோபத்தை, எரிச்சலைக் காட்டுகிறான். அது மனைவியாக இருந்தால்\n(அவளும் மனுஷிதானே) அவள் தன் பங்கிற்குத் திருப்பிப் பதிலுக்கு\nஅடிக்கிறாள். இந்தச் சண்டை நிம்மதியைக் கெடுத்து மேலும் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது.\nகேள்வி: இதைத் தவிர்ப்பது எப்படி\nடாக்டர்: அலுவலகக் கவலைகளை அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள். வீட்டுக்கு எடுத்துச்செல்லாதீர்கள். அதே மாதிரி வீட்டுக் கவலைகள் வீட்டுப்படியைத் தாண்டிச் செல்லக் கூடாது.\nகேள்வி: எந்த வயதில் ஒரு ஆரோக்கியமான மனிதன் ஓய்வு பெற வேண்டும்\nடாக்டர்: ஒருபோதும் ரிடயர்ட் ஆகக் கூடாது. கடினமான வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கலாம். எளிதானதும், மனதுக்குப் பிடித்தமான வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். பதற்றத்தைத் தவிர்கக ஒரே வழிதான்.\nபிரச்சினைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்களை\nஆக்கிரமிப்பதைத் தவிருங்கள். பிரச்சினை இல்லாத வாழ்க்கை இருக்காது. பிரச்சினை வந்தால் எல்லாமே குடி மூழ்கிவிட்டதுபோல் கத்திக் கூச்சல் போட வேண்டிய அவசியமில்லை. அமைதியாக அணுகுங்கள். பிரச்சினையையும் தீர்க்கலாம். பதற்றமும் ஏற்படாது. உடலும் மனதும் நன்றாகச் செயல்படும்.\nடென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பாடுபடுவோம்.\n(தமிழில் நாகராஜன், நியு ஜேசி)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/4939/", "date_download": "2021-01-27T14:27:44Z", "digest": "sha1:TGOON4MVD5ARLRCTUTT64QGBKPXOB6MM", "length": 16514, "nlines": 182, "source_domain": "india7tamil.in", "title": "மனித கழிவுகள் ��ழிவுபொருட்களை மனிதனே வைத்து அகற்றும் அவலநிலையால் எற்படும் மரணங்களைகண்டுக்கொள்ளமா தமிழகஅரசு இதனை தடுத்து நிரந்திர தீர்வுகாண்வேண்டும்த.மக்கள்நலன்காக்கும் இயக்கம் – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nHome/பொதுவான செய்திகள்/மனித கழிவுகள் கழிவுபொருட்களை மனிதனே வைத்து அகற்றும் அவலநிலையால் எற்படும் மரணங்களை\nகண்டுக்கொள்ளமா தமிழகஅரசு இதனை தடுத்து நிரந்திர தீர்வுகாண்வேண்டும்\nமனித கழிவுகள் கழிவுபொருட்களை மனிதனே வைத்து அகற்றும் அவலநிலையால் எற்படும் மரணங்களை\nகண்டுக்கொள்ளமா தமிழகஅரசு இதனை தடுத்து நிரந்திர தீர்வுகாண்வேண்டும்\nமனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலை இதனால் எற்படும் உயிர் இழப்பை கண்டு காணாத சமுகங்களும் அரசுகளும் தொடரும் உயிர் இழப்பை தடுத்துநிறுத்த இயந்திரங்களை பயன்படுத்தவும் மீறி பயன்படுத்துவர்களை கடுமையான சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய\nதமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் தமிழக அரசக்கு வலியுறுத்தல்\nஉலகம் தோன்றி பல்கி பெறுகி மனிதன் பரிமாணம் அடைந்து\nவளர்ச்சி அடைந்து பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளில் முன்னெறிய சமுகமாக மனித குலம் மாறிவிட்டது\nஅது மண்ணை விட்டு விண்ணை தொடும் அளவுக்கு விஞ்ஞானத்தின் உச்சத்தில் உள்ள மனிதர்கள் என்று மாறுதாட்டினாலும்\nஇன்றும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலை மாறவில்லை என்றால்\nஅது மாற மறுக்கிறது அல்லது இதனை ஏற்க மறுக்கும் மனப்பாண்மையில் உள்ளதா\nமனித கழிவுகளை மனிதன் அள்ளுவதை வரவேற்கிறது அப்படியால் மாற வேண்டியது விஞ்ஞானம் அல்ல மனிதனின் சிந்தினைதான் இதனை மாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் புதிய கண்டுபிடிப்பார்கள் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்\nவிஞ்ஞானத்தினை பயன்படுத்தி நவின கருவிகளை உருவாக்கி மனித கழிவுகளையும் கழிவுபொருட்களை அப்புறப்படுத்த கருவிகளை பயன்படுத்த வேண்டும்\nஇதனை விரைவாக கண்டுஅறிதல் காலத்தின் கட்டாயமாக உள்ளது\nமனித கழிவுகள் கழிவுபொருட்களை அகற்றும் நிகழ்வில் நம்நாட்டில் மரணம் நிகழ்வதும் வாடிக்கையாக மாறிவிட்டது நாமும் அவர்களின் இறப்பை வேடிக்கையாக பார்த்துவிட்டு செல்லும் மனநிலையும் அரசு இறந்தவர்களுக்கு இறப்பு நிவாரணம் என்ற சடங்கு போல் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்\nநாமும் இதனை செய்தியாக படித்துவிட்டு செல்வதை செய்கிறோம்\nமனித சமுதாயமே உங்களை நீங்களே உங்கள் மனசாட்சியை நீங்களே கேளுங்கள் மனித கழிவுகளை அகற்ற மனித அகற்ற பயன்படுத்துவது சரியா\nநாம் நம்முடைய கழிவுகளை அகற்றும் அவர்களை எந்த நிலையில் வைத்துள்ளோம் அவர்களை மனிதர்களே பார்க்கும் மனநிலை உள்ளதா அப்படி எனில் அவர்கள் கழிவுகளை அகற்றும் போது எற்படும் உயிர் இழப்பை சரி காண்கிறோமா \nமனித கழிவுகளை அகற்றவதை தடுக்க தேவையான நடவடிக்கையில் இறங்குவோம் மனிதத்தை காப்போம்\nதமிழக அரசுக்கு தொடர்ச்சியாக எற்படும் உயிர் இழப்பை தடுத்து நிறுத்து அரசின் இதற்காக சிறப்பு சட்டம் இயற்று\nசட்டத்தினை மீறி ஈடுபடுத்துவோரை கடுங்காலன் தண்டனை வழங்கு அவர்களுக்கு பிணையில் வராத முடியாத அளவில் வழக்கு பதிவு செய்ய\nதூத்துக்குடி ஸ்ரீவை குண்டம் விஷவாயு தாக்கியதில் உயிர் இழந்தவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்\nதடை செய் மனித கழிவுகளை கழிவுபொருட்கள் பயன்பாட்டில் இல்லாத\nஇடங்களில் மனிதர்களை ஈடுபடுத்துவதை உடனடி தடுத்து நிறுத்த நடவடிக்கை உடனடியாக எடுக்க இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப��� பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+1", "date_download": "2021-01-27T13:14:07Z", "digest": "sha1:TLZXIPCQESY76OS3XAB5LOU6UGYXZDFA", "length": 8332, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொ��ு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல் கட்சி நடத்தும் பேச்சுப்போட்டி: பரிசு ரூ.5 லட்சம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி தேர்தல் ...\nவிகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம்: ...\nபாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் கடந்த சில வருடங்களாக தனது சமூக வலைத்தளத்தில் ...\n – பதிலளிக்க பேஸ்புக், ...\nசமூக வலைதளங்களில் தணிக்கைக்குரிய பதிவுகளை அந்தந்த நிறுவனங்களே நீக்குவது குறித்து ...\nகலைஞர் நினைவிடத்தில் குவியும் அதிமுகவினர் ..\nஇன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. ...\nஅரசியலில்‌ இல்லை என்றாலும்‌ எனக்கு தலைவர்‌ ரஜினி தான்: ...\nநடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதை ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25716", "date_download": "2021-01-27T13:22:33Z", "digest": "sha1:6JEXRLCGO52MAEVRQKG2O6YQ56BVGJVM", "length": 17324, "nlines": 323, "source_domain": "www.arusuvai.com", "title": "எலியார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெரிய அளவு சோழி - ஒன்று\nநடுத்தர அளவு சோழிகள் - 3\nமிகச் சிறிய சோழிகள் - 2\nஃபெவி குயிக் / க்ளூ கன்\nசிறிய மணி / மார்க்கர்\nதேவையான சோழிகளை தயாராக எடுத்துக்கொள்ளவும்.\nபடத்தில் உள்ளது போல் இரண்டு நடுத்தர அளவு சோழிகளை, நடுவில் ஃபெவி குயிக் வைத்து இணைத்து ஒட்டி நன்றாக காயவிடவும்.\nபின் பெரிய சோழியை சற்று முன் நோக்கி சாய்த்து ஒட்டவும். முன் நோக்கி சாய்த்து வைப்பதால் எலியாரை நிற்க வைத்தால் பேலன்ஸ் கிடைக்கும். இல்லையெனில் பின் நோக்கி சாய்ந்து விடுவார்.\nமற்றொரு நடுத்தர அளவு சோழியை தலையாக கவிழ்த்து ஒட்டி காயவிடவும்.\nஇரண்டு மிகச் சிறிய சோழிகளை படத்தில் உள்ளது போல் முன் நோக்கி காத���களாக ஒட்டிவிடவும்.\nஇப்போது எலி உருவம் தயார். இது நன்றாக காயும் வரை தொட வேண்டாம்.\nகாய்ந்ததும் ஒரு சிறு துண்டு தடிமனான நூலை வெட்டி வாலாக ஒட்டவும்.\nமெல்லிய நூலை இரண்டு சிறு துண்டுகளாக வெட்டி, X வடிவில் மீசையாக ஒட்டவும்.\nமெல்லிய கம்பியை வளைத்து கண்ணாடி செய்து கொள்ளவும்.\nஇப்போது கண்களுக்கு மணி ஒட்டிவிடவும் அல்லது மார்க்கரால் வரைந்து கொள்ளவும். பின் கண்ணாடியை ஒட்டி காயவிடவும்.\nசுலபமாக செய்யக்கூடிய அழகான எலியார் தயார்.\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nபைவ் இன் ஒன் ஸ்பாஞ்ச் பொம்மை செய்வது எப்படி\nஃபெல்ட் துணியைக் கொண்டு டால்பின் செய்வது எப்படி\nபைன் கோன்கள் கொண்டு கொக்குகள் செய்வது எப்படி\nபேப்பர் கப்புகளை கொண்டு ஏஞ்சல்கள் செய்வது எப்படி\nசீடீ (CD) கொண்டு மீன் செய்வது எப்படி\nகாகிதத்தில் நாய் வடிவம் செய்வது எப்படி\nமுட்டையில் அழகிய கிறிஸ்துமஸ் தாத்தா(santa claus) செய்வது எப்படி\nவனி எலியார் க்யூட்டா இருக்கார். சோழிகள் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎலியும்,நெயில் ஆர்ட்டும் கொள்ளை அழகு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமிகவும் அழகாக இருக்கிறது எலியார். எனக்குச் சுட்டுப்போட்டாலும். கை வேலை வராது. தொடர்ந்து நல்ல நல்ல குறிப்புத்தர வாழ்த்துக்கள்.\nசோழி எலியார் சொக்க வைக்கிறார் ;-‍) செம‌ க்யூட்டா இருக்கு வ‌னி ;-‍) செம‌ க்யூட்டா இருக்கு வ‌னி அதிலும் அந்த ஸ்பெக்ஸ் போட்ட‌வ‌ரின் ஸ்டைல் லுக் சூப்ப‌ர் அதிலும் அந்த ஸ்பெக்ஸ் போட்ட‌வ‌ரின் ஸ்டைல் லுக் சூப்ப‌ர் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் வனி\nக்யூட் க்யூட் க்யூட். அதுவும் கண்ணாடில்லாம் போட்டு... கலக்குறா(றீ)ங்க. :)\nவாவ்வ்வ்வ்:) செம க்யூட் எலிகள் :) வழக்கம்போலவே அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் வனி:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரொம்ப ரொம்ப அழகா அருமையா இருக்காங்க எலியார், அதிலும் கண்ணாடி போட்டிருக்கிற எலியார் ரொம்ப க்யூட்டா தெரியறார் :-) வாழ்த்துக்கள்'ங்க\nஎலியார் செம க்யூட் வனி.\nஎலியார் செம க்யூட் வனி. ஜெர்ரி ரெடி, டாம் எப்ப வருவார்\nஎலியார் அழகா இருக்கார்.செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள் :)\nகுறிப்பை வெ��ியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nமுதல் பதிவுக்கு மிக்க நன்றி :)\nமிக்க நன்றி :) டாம் ட்ரை பண்ணல இன்னும்.\nமிக்க நன்றி :) என் க்ரியேட்டிவிட்டி எல்லாம் இல்லைங்க... எங்க வீட்டில் இப்படி ஒரு எலி குட்டி சிரியாவில் வாங்கினவர் இருக்கார். அது போல் செய்ய முடியும்னு தோணுச்சு, ட்ரை பண்ணேன்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/760321/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-01-27T13:49:17Z", "digest": "sha1:JSNZCW6DGMAE7RHOIFVSKUAODPWJRHTD", "length": 3722, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன் – மின்முரசு", "raw_content": "\nகுழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்\nகுழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்\nதமிழில் மிகவும் பிரபலமான எமி ஜாக்சன் குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பது குழந்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.\nசமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன்.\nதற்போது கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.\nமுன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குஷ்பு\nசமூக அநீதியை கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:21:18Z", "digest": "sha1:JB3HRCLZTSQ3NJIHPTMQTEBQSJOBN6MF", "length": 9139, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அமைச்சர் செங்கோட்டையன் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க 98 சதவீத பெற்றோர் ஆதரவு - அமைச்சர் செங்கோட்டையன்\n9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேனியில், சார...\n9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கப்படுமா\n9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகளை தொடங்கப்படுமா என்பது குறித்து முதலைமைச்சர் தான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nதமிழகத்தில் 9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள...\nபள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், மாணவர், கல்வியாளர்களிடம் இன்று முதல் இந்த வாரம் இறுதி வரையில் கருத்து கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், மாணவர், கல்வியாளர்களிடம் இன்று முதல் இந்த வாரம் இறுதி வரையில் கருத்து கேட்கபடும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில்...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி சிறப்பு தேர்வு நடத்த ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்\nப���துத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்....\nபொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nபொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்கான அட்டவணை வெளியிடப...\nதேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். அதிமுக ...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3213", "date_download": "2021-01-27T13:09:35Z", "digest": "sha1:Z2ZMMHBPYGSEQ6NUSHIQ6RC23A73C5NO", "length": 11487, "nlines": 157, "source_domain": "mysixer.com", "title": "யாருய்யா இந்த அத்தை..?", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட���டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nதமிழகத்தைப்பொருத்தவரை அம்மா,. சின்னம்மா என்று அரசியலிலும் சித்தி என்று சின்னத்திரையிலும், அதற்கு முன்னதாக ஆச்சி என்று பெரிய திரையிலுமாக அம்மாவழி உறவுகள் தான் பிரபலம்.இந்நிலையில், பருத்தி வீரன் சித்தப்பு சரவணனைத் தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், ஒரே வாரத்தில் பிரபலமான அப்பா வழி உறவாக, அதுல்யா அத்தை… அதுல்யா அத்தை… என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் தேட வைத்திருக்கும் அத்தை, அதுவும் வில்லத்தனமான அத்தையாக அறியப்பட்டிருக்கிறார் சுபாஷினி கண்ணன்.\nசிறைக்காவலராக சுபாஷினி நடித்திருந்த பட்டாஸ் படத்துடன் 2020 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக ஆரம்பித்திருத்திருக்கும் நிலையில் நாடோடிகள் 2 மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nகூர்கா, அடுத்த சாட்டை, ஜாக்பாட் போன்ற படங்களில் கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாடோடிகள் 2 இல் முகத்தில் பாசத்தையும் மனதில் வஞ்சத்தையும் சுமந்து நடித்த அதுல்யா அத்தை கதாபாத்திரம் இவரை யாருய்யா இந்த அத்தை என்று கவனிக்க வைத்திருக்கிறது.\nமுன்னதாக 2014 இல் பொதிகை தொலைக்காட்சியில் வி ஜே ஆகவும் ஹல்லோ எஃப் எம் இல் ஆர்ஜே வாகவும் பணியாற்றிக் கொண்டே டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் வலம் வந்துகொண்டிருந்த சுபாஷினி கண்ணன் இன்று இயக்குநர்களால் தேடப்படும் துணைக்கதாபாத்திர நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.\nநாடோடிகள் 2 படத்தில், சசிகுமார், அஞ்சலி, அதுல்யா என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், தனுஷ்க்கே தண்ணி காட்டும் பவன் என்கிற நடிப்பு அரக்கனை பெட்டிப்பாம்பாக அடக்கிவிடும் அத்தை ( அவரது மனைவி ) யாக நடித்து மிரட்டியிருப்பார் சுபாஷினி கண்ணன். கணவனைப் பார்த்து, “கல்யாணம் செஞ்சுருக்கலாம் ஆனால், இரத்தம் கலந்துடக்கூடாது..” என்று யதார்த்தமாக மிரட்டுவதுடன், அண்ணனிடம் மட்டுமல்ல அனைவரிடத்திலும், “என் பொண்ணா இருந்தாலும் அப்படித்தான்..” என்று தன்னிலை விளக்கமும் கொடுக்கும் இடங்களில் யார்ரா இந்த அத்தை .. இப்படிப்பட்ட அத்தை இருக்கும் வீட்டில் காதலித்து தொலைக்கக்கூடாது��ா என்று பலரையும் பயமுறுத்தியிருப்பார் என்றால் அது மிகையல்ல. விமர்சன எழுத்தாளர்களும் வீடியோ விமர்சகர்களும் இவர் பெயரை அறிந்துவைத்திருக்காத நிலையிலும், அதுல்யா அத்தையாக நடிப்பவர்... என்று குறிப்பிட்டு இவரைப் பாராட்டியிருப்பதே அதற்குச் சான்று.\n“நடிப்பென்றாலும், டப்பிங் என்றாலும், பாடகி என்றாலும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து நற்பெயர் வாங்கவேண்டும்..” என்கிற சுபாஷினி கண்ணன், மனோரமா, வடிவுக்கரசி, காந்திமதி, கோவை சரளா போன்ற துணைக்கதாபாத்திர ஆளுமைகளை நிரப்பும் இன்றைய தலைமுறை நடிகைகளுள் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறார் என்பதை, யார்ரா இந்த அத்தை என்று சகலரும் தேடிக்கொண்டிருப்பதில் உறுதியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013_07_28_archive.html", "date_download": "2021-01-27T13:14:38Z", "digest": "sha1:WSTQU5N2TMCNYAXQ4NLUSPRTOKXMRSM6", "length": 34625, "nlines": 562, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-07-28", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013\nபதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.\nசென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.\nசென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nபதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி\nஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.\nஇதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.\n(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)\nகடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதி��ு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\n- ஆரூர் மூனா செந்தில்\n· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்\n· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை\n· சதீஷ் சங்கவி – கோவை\n· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்\n· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி\n· தனபாலன் - திண்டுக்கல்\nஇந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.\nஇதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:\nகாணாமல் போன கனவுகள் ராஜீ\nதமிழ்வாசி பிரகாஷ் – மதுரை\nகோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி\nசின்ன சின்ன சிதறல்கள் அகிலா,\nசெல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)\nகுடந்தையூர் ஆர். வி. சரவணன்\nகடல் பயணங்கள் சுரேஷ் குமார்\nஅரசன் ( கரைசேரா அலை)\nமேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)\nLabels: சென்னை பதிவர் சந்திப்பு 2013 , முக்கிய அறிவிப்பு\nஎன் முகநூல் பதிவுகள் -4\nகள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.\nமாணிக்கம் முதலான உயர�� மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.\nநட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.\nஅபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.\nஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.\nLabels: என் முகநூல் பதிவுகள்\nவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் படித்திட நன்றி\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nதனது என்றதன் சிறப்பைச் சொல்ல\nபெரிதாய் எதும் இல்லா தெனினும்\nஉரிதாய் ஒன்று உளதாம் அதுவே\nஇரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே\nஇரண்டு அணைகள் இரட்டணை பேரே\nவரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்\nமிரண்டே நாங்கள பதறிட உள்ளம\nவந்ததும் விரைவே வடிவதும் விரைவே\nசிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே\nசெப்பிட இதுதான என்னுடை விருப்பே\nசுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்\nசெய்யுள் அழகென செப்பிட இலக்கணம்\nசிற்றூர் என்றும் செப்பிட இயலா\nபேரூர் என்றும் பேசிட இயலா\nஉயிர்தனைக் காக்க உடலதனைப் பேண\nபயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க\nஉழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்\nசெய்யும் தொழிலில் சிறப்பென கருதி\nநெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்\nஇன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும\nதன்னேர் இன்றி செய்திட பலரும்\nசாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்\nமோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்\nசொல்லப் பலவே எல்லை இலவே\nசொல்வதில் கூட வேண்டும் அளவே\nஇருந்த காலதில் இருந்ததை அங்கே\nவிரும்பி அதனை விளம்பினேன் இங்கே\nஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே\nவேண்டியே நானும் வழிந்திட அன்பே\nசென்றேன் அங்கே செயல்தனை மறந்தே\nநின்றேன் நின்றேன் நீண்ட நேரம்\nஅடடா ஊரே முற்றம் மாற்றம\nஅடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்\nகனவாய ஆகிட கண்டேன் ���ிலரே\nநினவில் வைத்தெனை நலமா என்றார்\nஆடிய இடமெலாம் வீடாய் மாறிட\nவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு\nபாடலை முடித்தேன் படித்திட நன்றி\nLabels: பிறந்த ஊர் சிறப்பு கவிதை புனைவு\nஇருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில்\nLabels: வாழ்வு நிலையாமை அறிதல் செயல்படுதல் கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nமுக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013\nஎன் முகநூல் பதிவுகள் -4\nவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் பட...\nஇருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/kpm-stone-inscriptions/", "date_download": "2021-01-27T12:19:32Z", "digest": "sha1:GGUHDQSNX6IN6SFTKQA5AAJ7AS44TDLY", "length": 12995, "nlines": 138, "source_domain": "kayalpatnam.in", "title": "கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள் – Kayalpatnam", "raw_content": "\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nHome பொது கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nநமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல்ல வரலாறு…ஆதாரங்கள்‌… சுவடுகள்…பட்டயங்கள்… சான்றிதழ்கள்.,.\nகாட்டு மக்தூம் பள்ளி கல்வெட்டு\nஇன்றைய மக்கள் பயன்படுத்தும் நவீன சிடி , பென்டிரைவ், கூகுள்… அன்றைய மக்கள் உருவாக்கிய கல்வெட்டுகள் தகவல் பதிவு, பாதுகாப்பு மையங்கள்\nஎடை மிகுந்த பாறைகளை முறையான வசதி இல்லாத காலத்தில் எவ்வளவு தூரம் எடுத்து வந்து செதுக்கி கட்டிட வடிவிலோ , எழுத்து வடிவிலோ அதில் வரலாற்றை பதிந்துள்ளார்கள். அதை செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்\nகாலத்தை கடந்து பேசப்படும் அந்த மனிதர்களின் உழைப்பு திறமை எதற்காக அவற்றை செலவழித்தார்கள் … வேறு வேலை இல்லையா நேரம் போகவில்லையா…\nஅந்தக் கல் சுவடுகளை பாருங்கள் அதன் மதிப்பு உங்களுக்கு தெரியும்\nஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எத்தனையோ க���்வெட்டுகள் வரலாற்றை நமக்கு காட்டுகின்றது அவர்கள் வாழ்ந்த பண்பாட்டை நமக்கு போதிக்கின்றது\nதங்களது காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்கள்\nஎனவே பாரம்பரியமான கல்வெட்டுகள் கல் கட்டிடங்களை அப்புறப்படுத்தி விடாதீர்கள் முடிந்தால் பாதுகாருங்கள் இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்\nகாலத்தால் பேசப்பட வேண்டும் என நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு கட்டிடத்தை என்னைவிட வலிமை கொண்டவர் கேலி செய்து உடைத்து எறிந்து வேறு வடிவில் கட்டினால் என் மனம் எவ்வளவு கஷ்டப்படும்\nஎனவே உங்களால் முடிந்தால் உங்கள் தகுதிக்கு இன்னுமொரு கலையை திறமையாக நவீன முறையில் கலைநயத்துடன் உருவாக்கி இந்த காலத்து நாகரிகத்தை வரலாற்றில் பதிவு செய்யலாம் அது நூற்றாண்டுகள் கழித்து பிற்காலத்திற்கு எடுத்துரைக்கும்\nவரலாற்றை நமது காலத்தில் அழிந்துபோக விடாமல் பிற்காலத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் இதை செய்தால் நாமும் வரலாற்றில் இடம் பெறுவோம்\nகாயல்பட்டிணம் மகுதூம் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு பள்ளி குளக்கரை கல்வெட்டுகள்\nபு மருவிய திருமடந்தெயுடனே புவிமடந்தெயும் புயத்திருப்ப\nநாமருவிய கலைமடந்தெயும் நலம் சிறக்கும் சயமடந்தெயும் கோ\nளார்ந்த……… வாளார்ந்த திறம் பெறுக……………\nமுவகைத் தமிழும் முறமையின் விளங்க ……\nசெய்வினை விற்ற …………… திரிபுவனமுழு தும் யுடையானென்\nஐட நிழற் கிழத் தலமுழுதும் …….. பயச் …..வுள்ளத்\n…………….முடி சூட்டி……….. யருளிய…..நதி தீரத்தில்\n…………….குத்துக்கல்லுக்கு தெற்கும் ………….தென் எல்கை\n…….. இன்னான் கெல்லை பவுத்ர மாணிக்க\nநல்லூரில் காயற் துறையில் உடையார்…விட்ட\n…………வீரபாண்டிய நல்லூர் (க்கு) …….. கீழெல்\nகை……. ஒன்பது ……….யின் முந்திரியின்…..கடம\nகுளத்துக் கெதிராக …………..ஆக இன்னான் கெல்லை\nயும்படுத்து சோனவப் பிள்ளார்ப் பள்ளிக் ……. குடை\nமுக்காணி நீங்கலாக பெருவழி ……இக்குளத்தில்\nசிலாக்…….. புஞ்சை நஞ்சை …. மு ாமர\nவடைகள்…… அளவுக்கு ……முப்பதாவது பா\nசனமுதலுக்கெ………… இவ்வோலை பிழபாடாக கொண்\nடு கையாண்டு….. கல்லிலும் செம்பிலும் வெட் ……\nடீ தாழ்வற நடத்திப் போதவு ……… துடையான் எழுத்து\nPrevious article ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின��� கந்தூரி நிகழ்வுகள்\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\n17/11/2019 ஹிஜ்ரி 1441 ரபீஉல் அவ்வல் பிறை 19. காயல்பட்டணத்தில் பல்வேறு இடங்களில் மகான் ஷெய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/CAD-EUR.htm", "date_download": "2021-01-27T14:17:21Z", "digest": "sha1:UUEYAZ5R4EG2R6OK32ZVV65ATFEDMCMC", "length": 9608, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "கனேடிய டாலரில் இருந்து யூரோவிற்கு (CAD/EUR) மாற்று", "raw_content": "\nகனேடிய டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்று\nகனேடிய டாலர் மாற்று விகித வரலாறு\nமேலும் CAD/EUR மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் EUR/CAD மாற்று விகித வரலாற்றைக் காண்க\nகனேடிய டாலர் மற்றும் யூரோ மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T15:05:30Z", "digest": "sha1:PE54KVBADV245RXVI36DQD2OFHLUJJZ6", "length": 6398, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொல்காவலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட���டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொல்காவலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ் தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்காவளை சந்தி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலவ்வை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரம்புக்கணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்கம் ரஞ்சித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை தொடருந்து போக்குவரத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்காவளை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் நெடுஞ்சாலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-6 நெடுஞ்சாலை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T15:03:02Z", "digest": "sha1:73ZYWSUVKKRCPJ5UDJDMNAQUCKIO6NCV", "length": 15552, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேனியல் வெட்டோரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 இல் ஓவல் பல்கலைக்கழகத்தில்\nமந்த இடதுகை மரபுவழா சுழல்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 200)\nபிப்ரவரி 6 1997 எ இங்கிலாந்து\nசனவரி 19 2011 எ பாக்கிஸ்தான்\nஒநாப அறிமுகம் (தொப்பி 100)\nமார்ச்சு 25 1997 எ இலங்கை\n8 மார்ச் 2015 எ பாக்கிஸ்தான்\nமூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச் 8 2015\nடேனியல் லூகா வெட்டோரி (Daniel Luca Vettori, பிறப்பு: சனவரி 27 1979), நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணி விளையாடிய 200 ஆவது தேர்வுத் துடுப்பாட்டத்தின் தலைவராக இருந்தார்.\nஇவர் 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 இலக்குகளை வீழ்த்திய எட்டாவது வீரர் ஆவார். 1996-1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக தனது 18 ஆவது வயதில் பொறுப்பேற்றார். இதன்மூலம் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவரானவர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 112 தேர்வுத் துடுப்பாட்டங்களுக்கும்,284 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் தலைவராக இருந்தவர். இதன்மூலம் அதிக போட்டிகளுக்கு நியூசிலாந்தின் தலைவராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இடதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளரான இவர் சகலத்துறையராக விளங்கினார்.\nதேர்வுத் துடுப்பாட்டங்களில் இவரின் சராசரி 30 க்கும் அதிகமாக உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவகாலத்தில் 550,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரோடு அனைத்துவடிவ போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]\nஏப்ரல் 2, 2015 இல் பிரிசுபேன் ஹீட் அணிக்காக 3 ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பிக் பாஷ் போட்டித் தொடரில் பிரிசுபேன் ஹீட் மற்றும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காகவும் தலைமைப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.\nவெட்டோரி சிறப்பான மட்டையாளராகவும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 4,000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் ஆறு நூறுகளும் அடங்கும். 2011 ஆம் ஆண்டில்பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு அடித்தார். அந்தப் போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் இதே அணிக்கு எதிராக 2009 இல் 134 ஓட்டங்களும், 2003 இல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 138* ஓட்டங்களும் எடுத்தார். 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 140 ஓட்டங்களும், 2005 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 127 ஓட்டங்கள், இதே ஆண்��ில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 118 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மேலும் 53 அரைநூறுகளும் அடித்துள்ளார். தனது 47 ஆவது போட்டியிலேயே 1,000 ஓட்டங்களை எடுத்தார். தனது 2,000 ஓட்டஙகளை 22 போட்டிகளிலேயே எடுத்தார்.\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்து அந்த அணி 356 ஓட்டங்கள் எடுப்பதற்கு உதவினார்.[2] இவரின் தேர்வு மட்டையாளர் சராசரி 30.60 ஆகும். ஆனால் பாக்கித்தான் அணிக்கு எதிராக 57.9 சராசரியைக் கொண்டுள்ளார். இவர் அடித்த 6 நூறுகளில் 3 பாக்கித்தான் அணிக்கு எதிரானது ஆகும்.\n1 ஆத்திரேலியா N/A டிசம்பர், 2004 ஓட்டங்கள்: 33 (36 பந்துகள்: 2×4), சராசரி – 33.00, SR – 91.67\nகளத்தடுப்பு: 20–2–67–4, சராசரி – 16.75, எக்கானமி – 3.35\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T13:17:43Z", "digest": "sha1:JGB5VMGR6VDYW6WVBI6ZHL2ICG433KMU", "length": 11956, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீத்தைல் புரோப்பியோனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோபனாயிக் அமிலம், மெத்தில் எசுத்தர்\nபுரோபியானிக் அமிலம், மெத்தில் எசுத்தர்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 88.11 g·mol−1\nதோற்றம் நிறமற்ற திரவம் [1]\nதீப்பற்றும் வெப்பநிலை −2 °C (28 °F; 271 K)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமெத்தில் புரோப்பியோனேட்டு (Methyl propionate) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் மெத்தில் புரோபனோயேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தெளிவான திரவநிலையில் உள்ள இச்சேர்மம் பழ நறுமணத்துடன் ரம் எனப்படும் போதைபானத்தின் நறுமணத்துடன் காணப்படுகிறது[2].\nமெத்தனால் மற்றும் புரோபனாயிக் அமிலம் ஆகியவற்றை எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி மெத்தில் புரோப்பியோனேட்டு தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிக்கல் கார்பனைல் முன���னிலையில் எத்திலீனுடன் கார்பன் மோனாக்சைடையும் மெத்தனாலையும் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்[3].\nசெல்லுலோசு நைட்ரேட்டு மற்ரும் அரக்கு முதலானவற்றை கரைக்க உதவும் கரைப்பானாக மெத்தில் புரோப்பியோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சாயங்கள், மெருகுவண்ணங்கள் மற்றும் மெத்தில் மெத்தாகிரைலேட்டு போன்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது[2][3].\nபழத்தின் சுவையுடைய காரணத்தால் இதை நறுமணமூட்டியாகவும் நறுஞ்சுவையூட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்[2][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2018, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-27T12:17:59Z", "digest": "sha1:FV5LX7OWKFPS5ODAQIEAT6MZ5CB2SL5O", "length": 2897, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விஷால் பேட்டி", "raw_content": "\nTag: actor arya, actor vishal, poojai movie, நடிகர் ஆர்யா, நடிகர் விஷால், நடிகர் விஷால் பேட்டி, பூஜை திரைப்படம்\n“ஆர்யாவுக்குத்தான் பர்ஸ்ட்.. அடுத்ததுதான் எனக்கு..” – விஷாலின் கல்யாண உறுதி..\n'பூஜை' கொடுத்த புல்பூஸ்ட்டில் மிக சந்தோஷமாக...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/136352-simmering-storm-within-me-kamalhaasan", "date_download": "2021-01-27T14:37:05Z", "digest": "sha1:HZ2S4NOMZTXNQCJXZN3K6VKWAIQS7W4C", "length": 11272, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 November 2017 - என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்! | Simmering storm within me - kamalhaasan - Ananda Vikatan", "raw_content": "\nஅடிச்சுப் புடிச்சி... விழுந்து எழுந்து... ரசிச்சு சிரிச்சு...\nஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி - மூன்று முடிச்சுகள்\n“நூறாவது இடத்தில் என்ன பெருமை இருக்கிறது\nதீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்\n“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு\n“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”\nசபாக்களில் டிக்கெட் விலை குறையுமா\nஅறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 8\nவீரயுக நாயகன் வேள்பாரி - 58\nநான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல” - கமல் அரசியல்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 2\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzkxMDAxNzAzNg==.htm", "date_download": "2021-01-27T14:25:48Z", "digest": "sha1:TBQVOYAMNRNIWAVNKMCJOYMD47CE7J24", "length": 8352, "nlines": 124, "source_domain": "paristamil.com", "title": "மரடோனா மரணத்தில் மர்மம்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அன���பவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடேனாவின் மரணம் குறித்து விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 25ம் தேதி அவர் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஇதையடுத்து மாரடோனாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாரடோனாவின் தனி மருத்துவரின் சொத்து விபரம் குறித்து கணக்கெடுக்கவும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசொந்த மண்ணில் இந்திய அணியை சந்திப்பது சவால்\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஒத்திவைப்பு\nஇலங்கை அணி சொந்த மண்ணில் பரிதாப தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தெரிவில் அதிருப்தி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_97.html", "date_download": "2021-01-27T12:22:50Z", "digest": "sha1:EHOC72JSNLDFF75UTCRIXNUJX7CVSIN3", "length": 11044, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு- காந்தி பூங்காவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மா பெரும் கவன ஈர்ப்பு போராட்டம்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு- காந்தி பூங்காவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வ��ியுறுத்தி மா பெரும் கவன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு- காந்தி பூங்காவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மா பெரும் கவன ஈர்ப்பு போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.\nஇலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.\nஇதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.\nபோராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் இதன்போது, இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் போன்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.\nகுறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ், முன்னாள் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இ���ைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184937398_/", "date_download": "2021-01-27T12:59:51Z", "digest": "sha1:LFAPGJ5K4K2PMWBTJG6BUMPAI55BO3V3", "length": 5374, "nlines": 103, "source_domain": "dialforbooks.in", "title": "சொல்வளர்காடு (வெண்முரசு நாவல்-11) – Dial for Books", "raw_content": "\nHome / வெண்முரசு / சொல்வளர்காடு (வெண்முரசு நாவல்-11)\nசொல்வளர்காடு (வெண்முரசு நாவல்-11) quantity\nசொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருக���றது இந்நாவல்.ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது\nகாண்டீபம் (வெண்முரசு நாவல்-8)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nமுதற்கனல் (வெண்முரசு நாவல்-1) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nYou're viewing: சொல்வளர்காடு (வெண்முரசு நாவல்-11) ₹ 850.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/136356", "date_download": "2021-01-27T13:03:42Z", "digest": "sha1:IATGMWOAMMGZ4GBDLPC2HBQCYK6F6232", "length": 8396, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சவுதிக்கு ஈரான் ஜனாதிபதியின் மிரட்டல் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசவுதிக்கு ஈரான் ஜனாதிபதியின் மிரட்டல் எச்சரிக்கை\nஈரானுக்கு எதிராக சவுதி அரேபியாவால் ஒன்றும் செய்ய முடியாது என ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.\nஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் சன்னி பிரிவை சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.\nஜனாதிபதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகிறது.\nஹவுத்தி படையை குறிவைத்து சவுதி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.\nஹவுத்தி படையின் இத்தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது.\nமேலும் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம், இதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என சவுதி எச்சரித்தது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி, ஈரானின் வலிமை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியம்.\nஎங்களை ஒன்றும் செய்ய இயலாது, அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஒன்று திரண்டுள்ளனர்.\nஎங்களுக்கு எதிராக அவர்களால் ஒன்று சாதிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஏமன் நாட்டு எல்லைகளை சவுதி அரேபியா மூடியுள்ளது பேரழிவை ஏற்படுத்தும் என ஐநா எச்சரித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/375131", "date_download": "2021-01-27T14:37:27Z", "digest": "sha1:7N23QJJCRSVBY27DGCZHGDGH62ADH7BS", "length": 10030, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "Family Planning doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎதுவா இருந்தாலும் டாக்டர் கிட்ட கேட்டு பண்ணுறது நல்லதுமா உங்க உடல் நிலை டாக்டருக்கு தான் தெரியும் சோ அவங்க என்ன பண்ண சொல்லுறாங்க கேட்டுக்கங்க ஏற்கனவே காப்பர்டி போட்டு அவஸ்தை பட்டுடிங்க அதனால யோசியிங்க நாங்க சொல்லுற கருத வச்சி மட்டும் முடிவு எடுக்க வேண்டாம் ஒவ்வருத்தர் உடல் நிலை வேற மாதிரி இருக்கும் சிலருக்கும் நார்மலா இருக்கலாம் சிலருக்கு கஷ்டமா இருந்து இருக்கும் எங்க கருத வச்சி முடிவு பண்ணாம டாக்டர் கிட்ட ஆலோசனை கேட்டு செயுங்கள் அது தான் எனக்கு நல்லது தோணுதும\nCoe HMG 75 IU injection பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்...\n8 வார கர்ப்பம் இதய துடிப்பு இல்லை\nMAMAZOL 2.5MG AND PINKY TAB எதுக்கு சாப்புட‌ சொன்னாக‌ தோழி\nகர்ப்ப காலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள்\nஜுரம் போக கை மருந்து எது போட்டால் சரியாகும்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=620960", "date_download": "2021-01-27T14:51:51Z", "digest": "sha1:Z4P3D7RUK67SJHYIIYGJR7XXCKXFTWR6", "length": 7469, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு\nமதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு கைதி ராஜாசிங் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை சிபிஐ நிலை அறிக்கை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலல��தாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625910", "date_download": "2021-01-27T13:36:39Z", "digest": "sha1:FZHU7DXQTZVRBNXZRUEKDM7PHA7FGBDL", "length": 7872, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,93,299-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,508-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 7,54,415 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 32,376 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nபழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் \nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626306", "date_download": "2021-01-27T12:50:37Z", "digest": "sha1:SPIC6AVW44GICECXHQY7CCPRD7R3Q5EL", "length": 7804, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மழையில் நனைந்து வீட்டின் ஈரச்சுவர் இடி��்ததில் மாணவன் கதிவரன் தலை நசுங்கி உயிரிழந்தார்.\nவிழுப்புரம் செஞ்சி சுவர் மாணவன் உயிரிழப்பு\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nபழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் \nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு\nடெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவின் போராட்டம் வாபஸ்.: வி.எம்.சிங் அறிவிப்பு\nநெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி விடுவிப்பு.: மத்திய அரசு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:33:03Z", "digest": "sha1:GKEMRRM3IP273EWYVWEEUDIV3XCORKYZ", "length": 7265, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பச்சைப்பயறு சமையல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபச்சை பயறு பால் கஞ்சி\nபச்சை பயறு அற்புதமான உணவாகிறது. பச்சை பயறுவை பயன்படுத்தி நோயுற்றுவர்களுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சி எளிதாக ஜீரணம் ஆகும்.\nசோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை\nசோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.\nஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு இட்லி\nஉடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஅதிக சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்\nபச்சைப்பயறு உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. இரும்புச்சத்து நிறைந்தது.\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்பு��ொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/panam-minus-panam", "date_download": "2021-01-27T13:29:15Z", "digest": "sha1:YXDVC2T65NM64JBHY462QJI7F2QLGQLH", "length": 4715, "nlines": 128, "source_domain": "www.pustaka.co.in", "title": "Panam Minus Panam Book Online | Yandamoori Veerendranath Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nகாதலியின் பிறந்த நாளன்று ஃபோன் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்க கையில் ஒற்றை ரூபாய் கூட இல்லாத ஒரு இளைஞனின் கதை இது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை என்றாலும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு, தான் காதலித்த நபருடன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்ற கூற்று திரைப்படங்களிலும், நாவல்களிலும் மட்டுமே சாத்தியம். பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் குறிக்கோள் என்று வாழ்க்கையின் சந்தோஷத்தை பணயம் வைக்கும் நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். கஷ்டங்கள் யாருக்குத்தான் இல்லை ஆனால் அதை எதிர்த்து நின்று போராடி வெற்றி பெரும் போதுதான் சுகத்தின் உண்மையான மதிப்பு புரியும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இலட்சியம் இவை மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. மொழி மாற்றத்திற்கு அனுமதி அளித்த திரு. எண்டமூரி விரேந்திரநாத் அவர்களுக்கு எனது நன்றி என்று உரியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:51:02Z", "digest": "sha1:6Z7LPD5AU36AI6TYXOGJX3GBSLWAQIOV", "length": 13580, "nlines": 182, "source_domain": "moonramkonam.com", "title": "மாத பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nமாத ராசி பலன் – டிஸம்பர்-2015- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – டிஸம்பர்-2015- அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் – டிஸம்பர்-2015: [மேலும் படிக்க]\nமாத ராசி பலன்- அக்டோபர் 2015- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன்- அக்டோபர் 2015- அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: சினிமா, மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன்- அக்டோபர் 2015: [மேலும் படிக்க]\nமாத ராசி பலன் செப்டம்பர் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் செப்டம்பர் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் செப்டம்பர் 2015 [மேலும் படிக்க]\nமாத ராசி பலன்- ஆகஸ்ட் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன்- ஆகஸ்ட் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன்- ஆகஸ்ட் 2015: [மேலும் படிக்க]\nமாத ராசி பலன்- ஜூலை 2015- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன்- ஜூலை 2015- அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன்- ஜூலை 2015- [மேலும் படிக்க]\nமாத ராசி பலன் – ஜூன் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – ஜூன் 2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் – ஜூன் [மேலும் படிக்க]\nமாத ராசி பலன் – மே -2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – மே -2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் – மே [மேலும் படிக்க]\nமாத ராசி பலன் – ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் – ஏப்ரல் [மேலும் படிக்க]\nமாத ராசி பலன்-பிப்ரவரி-2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன்-பிப்ரவரி-2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nபிப்ரவரி-2015 மாத ராசி பலன்: மேஷம்: [மேலும் படிக்க]\nமாத ராசி பலன் – ஜனவரி-2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – ஜனவரி-2015 அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: மாத பலன், ராசி பலன்\nமாத ராசி பலன் – ஜனவரி-2015: [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3215", "date_download": "2021-01-27T14:16:50Z", "digest": "sha1:TUA3F5HOU2GFRHSNSPJO5L5SUV26E5SF", "length": 12366, "nlines": 162, "source_domain": "mysixer.com", "title": "இப்படியும் ஒரு தயாரிப்பாளரா..? ஓ மை கடவுளே!", "raw_content": "\nநரமாமிசம் உண்ணும் காட்டுவாசியுடன் ஒரு திகில் டிரிப்\nபாலியல் குற்றங்களின் அதிரவைக்கும் பின்னணியை ப்பாபிலோன் வெளிப்படுத்தும் ; ஆறு ராஜா\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஅப்பொழுது வெளியான ஒரு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஒரு பிரமாண்டமான படத்தை ஆரம்பிக்கும் வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர், இப்படி ஒரு மென்மையான கதை ஒன்று இருக்கின்றது, கேட்கிறிர்களா.. என்று அவரது ஆடிட்டரின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்து, இந்தக் கதையைக் கேட்டிருக்கிறார். கதையைக் கேட்டமாத்திரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த படவேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு , அடுத்த நாளே இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார்.\nமுதல் சந்திப்பிலேயே அரை மணி நேரம் தாமதமாக வந்தும், அடுத்தடுத்து சொன்ன வேலைகளைக் குறிப்பிட்ட நாளில் முடிக்காத நிலையிலும், இயக்கு நரின் படைப்பைப் பார்த்துவிட்டு அவரை மனதார வாழ்த்துகிறார்.\nபடம் வெளியீட்டிற்���ு முன்பே தெலுங்கில் இருந்து ஒரு பெரிய நிறுவனம் இப்படத்தின் தெலுங்கு உரிமையைக் கேட்க, தமிழில் இயக்கியவர் தான் தெலுங்கிலும் இயக்கவேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனையுடன் உரிமையைக் கொடுக்கிறார்.\nஅது மட்டுமல்லாமல், பிப்ரவரி 14 ஆல் படம் வெளியாகும் நிலையில், இப்பட அனுபவம் குறித்து மிகவும் ஆர்வமுடம் பகிர்ந்துகொண்ட தயாரிப்பாளர், “ நான் மிகவும் திட்டமிட்டு வேலை செய்பவன், எங்களது முந்தைய படங்கள் திட்டமிட்ட நேரத்திற்குள் வேலைகள் முடிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் வெளியாகின…\nஆனால், இந்தப்படத்தின் இயக்குநர் எனக்கு நேரெதிரானவர். எதையுமே குறித்த நேரத்திற்குள் முடிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாகப் படத்தைப் பார்த்த போது, பிரமித்துப் போனேன். அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். பொதுவாக எங்களது படங்களில் பாடல்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. இந்தப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி வகைப்படம் என்பதால் 8 பாடல்கள் இருக்கின்றன. இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கிறது…\nபடம் வெளியாவதற்கு முன்னரே, டிரையலரைப் பார்த்தே தெலுங்கு உரிமை விற்பனை ஆகியுள்ளது. இந்தப்படத்தை தெலுங்கிலும் இந்த இயக்கு நரே இயக்குவார். அதை முடித்துவிட்டு அவர் விரும்பினால் எங்கள் நிறுவனத்திலேயே அடுத்த படத்தையும் இயக்கலாம்..” என்றார்.\nமுதல் பட இயக்குநர்களுக்கு சம்பளமே கொடுக்காத பல தயாரிப்பாளர்கள் இருக்கும் சூழ் நிலையில், பலகோடிகள் சம்பளவம் வாங்கும் இயக்குநர்கள் கதைக்கென்று ஆரோக்கியமான நியாயமான ஒரு செலவு கூட செய்ய மனமில்லாமல் இருக்கும் சூழ்நிலையில், அறிமுகமாக இருந்தாலும் அவரது கதைக்கும் திறமைக்கும் உரிய மரியாதை கொடுக்கும் தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதும் திரைத்துறைக்கு ஆரோக்கியமான விஷயமே\nஅவர், ஆக்சஸ் பிலிம் பேக்டர் ஜி டில்லிபாபு, படம் ஓ மை கடவுளே இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவு விது அய்யனா, இசை லியோன் ஜேம்ஸ், பாடல்கள் கோ சேஷா, கலை இராமலிங்கம், எடிட்டிங் பூபதி செல்வராஜ்\nஇணைத்தயாரிப்பாளராக ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா & அசோக் செல்வன்.\nநடிகர்கள் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா, விஜய்சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் கெளரவத்தோற்றம்.\nசக��தி பிலிம் பேக்டரி வெளியிடும் ஓ மை கடவுளே படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமுழுவதிலும் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2020/11/page/2/", "date_download": "2021-01-27T13:00:45Z", "digest": "sha1:ZMGKMJOHZH7QKPLYAEPOYAU7NJMCWZOS", "length": 14589, "nlines": 167, "source_domain": "www.sooddram.com", "title": "November 2020 – Page 2 – Sooddram", "raw_content": "\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21261ஆக உயர்ந்துள்ளது. 5720 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nகண்டி, களுத்துறையில் முடக்கப்பட்ட பகுதிகள்\nகண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் நேற்றிரவு முதல், மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் கைது\nபோலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nபிராந்தியத் தலைநகரை சரணடைய திக்ரே படைகளுக்கு 72 மணித்தியால காலக்கெடு\nதிக்ரே பிராந்தியத் தலைநகர் மெகெல்லே மீது இராணுவம் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சரணடைவதற்கு 72 மணித்தியாலங்களை திக்ரே பிராந்தியப் படைகளுக்கு எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட் வழங்கியுள்ளார்.\nஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர்\nகல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்ப���ு பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது.\nதேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்\nமாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சுப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇலங்கை: 2021 பட்ஜெட்டுக்கு 151 ஆதரவு\nஅரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை நடைபெற்றது. அதில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nஎங்கள் பெரியம்மாவின் மகனான பாலா அண்ணை யக்கத்தில் இருந்தார்.\nஎங்களுக்கோ அதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை.\nஎங்கள் ஊருக்குள் ஒரு அண்ணை தான் பலரை இயக்கத்தில் சேர்த்தார். அப்படியே எங்கள் ஊரவர்கள் பலர் இயக்கத்தில் இருந்தார்கள்.\nஅந்த அண்ணையின் வீட்டில் இயக்ககாரர்கள் எல்லாம் வந்து சந்திப்புகள் நடத்துவார்கள்.\nமனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்\nஉயிரினங்கள் சிறப்பாக மனிதர்களிடம் அதிகம் காணப்பட வேண்டியது மனித நேயம். இன்னொன்றும் அதிகமாக காணப்பட வேண்டியதாக இருக்கின்றது அதுதான் ஐக்கியமாக வாழுதல். அது மனித குலமாக இருக்கலாம், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளின் மூலமே தம்மை பலமாக்கி தற்காத்து சந்தோஷமாக வாழ்வதை நாம் காணலாம்.\nகொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னா���் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/coronavirus-why-are-people-in-australia-stockpiling-toilet-paper-a-lot-378774.html", "date_download": "2021-01-27T14:23:37Z", "digest": "sha1:WPG5FJJHLVXC76NVHKCR5UCSGHYN6FDJ", "length": 20613, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்! | Coronavirus: Why are people in Australia stockpiling toilet paper a lot? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\nஅனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி\nவீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்\n1.5 மீட்டர் கேப் விட்டு \"என்ஜாய்\" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்\nஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா ப��ட்டி- வைரல் வீடியோ\n புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nசிட்னி: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 26 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. உலகில் மொத்தம் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.\nகொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3118 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 91000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nகொரோனா வைரசும்.. சில உண்மைகளும்.. யாரை அதிகம் பாதிக்கும்.. எப்படி பாதிக்கும்\nஇந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் விசித்திரமாக திடீர் என்று டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் எல்லா மால்களிலும் உள்ள டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள். மிக அதிக எண்ணிக்கையில் இதனால் மூட்டை மூட்டையாக அவர்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nபல மால்களில் இதனால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் காலியாகிவிட்டது. மக்கள் மொத்தமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்ததால் புதிதாக மக்கள் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களின் விலை அதிகரித்து இருக்கிறது. அருகில் இருக்கும் நாடுகளில் இருந்து புதிதாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் லோட்களை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .\nஇதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டாய்லெட் டிஸ்யூ பேப்பர் என்பது வெளிநாடுகளில் அத்தியாவசிய பொருள். ஆனால் பெரும்பாலான டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்படுவது இல்லை. அது வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் உற்பத்தி பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்படும், டாய்லெட் பேப்பர்கள் குறைந்துள்ளது. இது தொடர்பான அங்கு வெளியான செய்தியால் மக்கள் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் எங்கே நமக்கு வரும் நாட்களில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்சத்தில் மொத்தமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி குவித்து வருகிறார்கள் . அரசு இந்த தட்டுப்பாட்டை மறுத்தும் கூட மக்கள் தொடர்ந்து டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை வாங்கி வருகிறார்கள்.\nஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ\nஇதனால் தற்போது ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்களை ரேஷன் முறையில் விற்க தொடங்கி உள்ளனர். அதன்படி ஒரு குடும்பத்திற்கு 4 பாக்கெட்டுகள் வீதம் மட்டுமே வாங்க முடியும் என்று கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் கொஞ்சம் கொஞ்சமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. நல்லவேளை இந்தியர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை கிடையாது..\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய ��ோட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nஉடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus china virus delhi கொரோனா சீனா கொரோனா வைரஸ் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=959909", "date_download": "2021-01-27T13:52:18Z", "digest": "sha1:GTBXEW3DGBJYSYIOPBZSJ4CH5D5YFLZ3", "length": 8823, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆற்றில் மாணவர்கள் இறக்கும் சம்பவம் தடுக்க கிராமசபை கூட்டஅழைப்பில் விழிப்புணர்வு வாசகம் கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nஆற்றில் மாணவர்கள் இறக்கும் சம்பவம் தடுக்க கிராமசபை கூட்டஅழைப்பில் விழிப்புணர்வு வாசகம் கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை\nவலங்கைமான், செப். 30: கிராம ஊராட்சிகளில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரங்களில் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மாணவர்கள் இறக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வாசகங்களை இடம்பெற செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கின்றது. மேலும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் சில நிரம்பியுள்ளது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்நிலைகளில் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாடிற்கு இறங்கும்போது பரிதாபமாக இறந்து விடுகின்றனர். நீச்சல் தெரிந்த பெரியவர்கள் கூட ஆறுகளில் தவறி விழும்போது ஆறுகளில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்ட பகுதிகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்படுவது வழக்கம். அத்துண்டு பிரசுரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வாசகங்களை இடம்பெற செய்ய திருவாரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅம்மையப்பனில் பட்டா, மின்விளக்கு வசதி கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி 75 பேர் கைது\nஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தினவிழா\nகோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு தனி நபர் சுற்றுசுவர் கட்டுவதை கண்டித்து உண்ணாவிரதம்\nதிருத்துறைப்பூண்டியில் வி.சி கட்சி பொதுக்கூட்டம்\nபோலீசாரின் தடைகளை தகர்த்தெறிந்து திருவாரூரில் பூண்டிகலைவாணன் தலைமையில் டிராக்டர் பேரணி\nநீடாமங்கலத்தில் கோழி வளர்ப்பில் மேலாண் நடைமுறை குறித்த பயிற்சி\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகல��் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-01-27T14:41:33Z", "digest": "sha1:AXPWMIPGM6CUH7TPP3UHQNGIL7BQXWLK", "length": 5892, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: முல்லைப்பெரியாறு அணை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n180வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை\nபென்னிகுவிக் 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/kotta.html", "date_download": "2021-01-27T14:26:54Z", "digest": "sha1:5CJPDISPZF2ICGKJC6PF3QBBXFNHOQFD", "length": 11530, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா விட்டு அடிப்பாராம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தா விட்டு அடிப்பாராம்\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால��� அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறு கங்கேசன்துறைக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் தனது பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கோத்தா ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.\nஅதனடிப்படையிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் மீளப்பெறப்பட்டுள்ளன.\nகாங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை நீதிமன்றில் இருந்த வேளை இந்த அறிவுறுத்தல் அவருக்குக் கிடைத்துள்ளது. அதனால் அறிவுறுத்தலை வழங்கிவிட்டு அவர் பருத்தித்துறை நீதிமன்றிலிருந்து சென்றுள்ளதாக கோத்தா ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.\nஇதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி அச்சுவேலிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்க மறுத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பொலிஸாரல் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைகளின் கீழ் குற்றமிழைக்கப்பட்டால் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73821", "date_download": "2021-01-27T13:02:06Z", "digest": "sha1:GJC5YY2JZ6M5DWUYMSH5YEOQKZ3Q57Q6", "length": 15202, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கடற்றொழில், நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் - கனடிய உயர் ஸ்தானிகரிடம் டக்ளஸ் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇ��்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகடற்றொழில், நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் - கனடிய உயர் ஸ்தானிகரிடம் டக்ளஸ் கோரிக்கை\nகடற்றொழில், நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் - கனடிய உயர் ஸ்தானிகரிடம் டக்ளஸ் கோரிக்கை\nகனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மேம்பாட்டு திட்;டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பித் துறைசார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய செயற்றிடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்ஹினொன் இற்கும் இடையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(22.01.2020) இடம்பெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.\nஇச்சந்திப்பின் போது, தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான தன்னுடைய வழிமுறைகள் தொடர்பாகவும் அமைச்சரினால் கனடிய உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.\nஅதனையடுத்து, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைவரங்களை எடுத்துக் கூறிய அமைச்சர், குறித்த துறைகளின் அபிவிருத்தி தொடர்பான தன்னுடைய திட்டங்களை தெரிவித்ததுடன் அதற்கு, கனடிய அரசாங்கத்தின் உதவிகளையும் ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் வட மாகாணத்தின் தீவகப் பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் காண்பதற்கும் கனடா உதவவேண்டும் என்ற கோரிக்க���யையும் முன்வைத்தார்.\nஅத்துடன், கனடிய அரசாங்கத்தினால் ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மற்றும் பெண்கள் மேம்பாட்டு திட்டத்திற்கும் குறிப்பாக வட பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணி வெடி அகற்றும் செற்பாடுகளுகளில் கடனடிய அரசாங்கத்தின் பங்களிப்பிற்கும் நன்றியை தெரிவித்தார்.\nஅமைச்சரின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த கனடிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் வருடந்தோறும் கனடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற 'உள்ளுர் மக்களின் முன்னேற்றத்திற்கான கனடிய நிதியுதவி'(Canadian fund for Local intiative) எனும் திட்டம் இம்முறையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதினால், மீனவர் அமைப்புக்களும் அதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதனைவிட, இரண்டு நாடுகளின் அரசாங்களும் இணைந்து இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் அபிவருத்தி தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடற்றொழில் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்தி தீவகம் குடிநீர் பிரச்சினை உதவுங்கள் கனடிய உயர் ஸ்தானிகர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு மீன்பிடிதடைச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.\n2021-01-27 18:05:12 மீனவர்களின் பிரச்சினை டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\n2021-01-27 18:03:41 களுவாஞ்சிகுடி நீர் நிலை பெண்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nநாட்டில் இன்று (27.01.2021) மேலும் 1,520 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2021-01-27 18:02:14 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nஇலங்கையின் கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று (27.01.2021) மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.\n2021-01-27 17:44:19 இந்திய மீனவர்கள் மட்டக்களப்பு அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nமேல்மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\n2021-01-27 17:36:41 கொரோனா தொற்று மேல்மாகாணம் விசேட சுற்றிவளைப்பு\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/?author=1", "date_download": "2021-01-27T13:32:18Z", "digest": "sha1:4Z33UXZVGST3EMQMV3H65M7O3SLKZRUL", "length": 9017, "nlines": 107, "source_domain": "ezhuvaanam.com", "title": "admin – எழுவானம்", "raw_content": "\nஉரும்பிராயில் உந்துருளியை பந்தாடி இழுத்துச் சென்ற டிப்பர்\nயாழ்.உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை...\nசூட்சுமமாக மரங்களை கடத்திய கும்பலை மடக்கிப் பிடித்த விஷேட அதிரடிப்படை\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்த கும்பல் கைதுசெய்துள்ள்தாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்....\nகஞ்சா வைத்திருந்த குடும்பப் பெண்ணை பிணையில் விட்ட நீதிமன்று\nகேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள்...\nநித்திரையில் இருந்த வீட்டாருக்கு தெரியாமல் புகுந்த திருடர்கள்: 14 பவுண் நகையை கொண்டு சென்றனர்\nயாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்ற�� உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுலதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...\nமட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு: கொலையா என சந்தேகம்….\nமட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில்...\nவீதியில் கிடந்த முககவசத்தால்-குடும்பத்தவர்களுக்கே தொற்றியது கொரோனா\nவீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கொரோனா தொற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தமிழகத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி...\nசமூகப் பணியில் குதித்துள்ள முல்லைத்தீவு இளைஞர்கள்\nமுல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில்...\nமட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nநீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு...\nபூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 24 பேர் வெளியேற்றம்\nபூசா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர். அத்துடன் இதுவரை பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் வெளியேறியுள்ளதாக...\nவெலிக்கடை சிறைச்சாலையில் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள பகுதியில் இனந்தெரியாத நபரால் வீசப்பட்ட பொதி ஒன்றினால் அப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு அடங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep18/35895-2018-10-04-16-18-56", "date_download": "2021-01-27T13:05:18Z", "digest": "sha1:YZAZRBNV3UCAO7POJ6MZNEL7SE4J4I7J", "length": 29546, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - செப்டம்பர் 2018\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nசாதி ஒழிப்பு - துரோகம் இழைக்கும் இடதுசாரிகள்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஅம்பேத்கர் - ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்\nஅம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: காட்டாறு - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 04 அக்டோபர் 2018\nமக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்\nஇந்தியத்துணைக் கண்டம் ஜாதியால் கட்டமைக்கப் பட்டது. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தனக் கான அடிமைத்தனத்தைத் தானே விரும்பி ஏற்கும் வண்ணம் பார்ப்பனியச் சிந்தாந்தம் ஒடுக்கப்பட்ட மக்களின் மூளைக்குள் கண்ணி வெடிகளாக புதைந்து கிடக்கின்றது. இன்றளவும் அது சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி தங்களின் பொது எதிரியை அடையாளம் கான விடாமல் சகோதரச் சண்டைகளில் பாதுகாப்பாக வலம் வருகின்றது. இந்தியத் துணைக் கண்டத்தின் உழைக்கும் மக்களின் அடிமைத் தன்மைக்குக் காரணமான ஜாதியையும் அதைக் காப்பாற்றும் பார்ப்பனிய சித்தாந்தத் தையும் அடையாளம் கண்டு சமூக விடுதலைக்கான சரியான பாதையைக் காட்டியவர்கள் ஒரு சில தலைவர்களே. புத்தர், புலே, பெரியார் எனத் தொடரும் வரிசையில் மிகவும் முக்கியமான தலைவராகவும் இந்திய மக்களின் அடிமைத்தனத் திற்கான ஜாதியையும் அதைக் காப்பாற்றும் இந்துமதத்தையும் அலசி ஆராய்ந்து எதிரியை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு மக்களுக்குச் சொன���னவர் தோழர் அம்பேத்கர்.\nதோழர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய்கீர் உள்பட பல வரலாற்று அறிஞர்கள் எழுதி உள்ளனர். அவற்றையெல்லாம் உள்வாங்கி எளிய முறையில் சாதாரண வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் “மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும் கிளர்ச்சியும்” என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர் தோழர் க.ஜெயச்சந்திரன் அவர்கள். 249 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தோழர் அம்பேத்கரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் பட்ட அவமானங்கள், அவருடைய போராட்டங்கள், வகித்த பதவிகள், வாங்கிய பட்டங்கள் என அனைத்தையும் பதிவு செய்கிறார். தோழர் அம்பேத்கரின் நூல்களை நாம் வாசிப்பதற்கு ஒரு உந்து சக்தியாக ஒரு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்புடன் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டுள்ளது.\n“நீ ஒரு இந்து அல்ல”\nஇன்றைக்குப் பட்டியலின மக்களை இந்துக்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வந்து தங்களுக்கான அடிமை களாகவும், அடியாட்களாகவும் பயன்படுத்த நீயும் இந்துதான் என்ற முழக்கங்கள் வைக்கப்படுகின்றன. அதற்குப் பல ‘பட்டியல் சமூகத் தலைவர்கள்’ என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் விலை போகின்றனர். ஆனால் தோழர் அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்வை நூலாசிரியர் பதிவு செய்கிறார். 1917இல் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்த தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு அன்றைய பரோடா சமஸ்தானத்தில் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது அவர் அனுபவித்த வேதனைகளை நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்கிறார்.\nமன்னரின் ஆதரவோடு வேலைக்கு வரும் ஒருவருக்கு அலுவலக உதவியாளர் உள்பட யாரும் எந்த ஆதரவும் தரவில்லை குடிக்கத் தண்ணீர் கூட வைக்கவில்லை. தங்குவதற்கு இடம் இல்லை. தன்னைப் ‘பார்சி’ இனத்தவர் எனக் கூறித் தங்குகிறார். இந்நூலின் 51 ஆம் பக்கத்தில்,\nபணி முடிந்து விடுதிக்குச் சென்ற அம்பேத்கரைக் குண்டாந் தடிகளுடன் ஒரு பார்சி கும்பல் வரவேற்கிறது. “யார் நீ நான் ஒரு இந்து. இல்லை நீ ஒரு தாழ்த்தப்பட்டவன், தீண்டத் தகாதவன், பொய் சொல்லி சாதியை மறைத்து விடுதியில் தங்கியிருந்து விடுதியைத் தீட்டாக்கி விட்டாய், அதன் புனிதம் கெடுத்து விட்டாய், ��டனே விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டனர்”\nஇன்றைக்கு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நம்மை அடியாள் வேலை பார்க்கச் செய்வதற்கும், அவர்களுடைய இந்துக் கட்டமைப்பு தகர்ந்து விடாமல் பாதுகாக்க நம்மை ‘இந்து’ என்று அழைக்கும் இந்த பார்ப்பன பனியாக்கள், அன்று நமது தலைவர் நான் ஒரு இந்து என்று சொல்லியபோதுகூட ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறச் சொன்னவர்கள் என்பதை நம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nஇந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை ஆதரித்தனர் என்று அன்றைக்கு அரசியலில் இருந்த காங்கிரஸ், கம்யுனிஸ்ட் பார்ப்பனர்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் அம்பேத்கரும், பெரியாரும் ஆவார்கள். ஏன் அவர்கள் இந்த விமர்சனத்தைக் தாங்கிக் கொண்டு ஆதரித்தனர் தன் நாட்டின் சொந்த மக்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவு செய்து கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்தில் நீர் பருகக்கூடாது, பள்ளியில் படிக்கக்கூடாது என இழிவு செய்தவர்களுக்கு மத்தியில் தன்னைச் சகோதரனாகப் பார்த்து கை கொடுப்பதும், சக மனிதனுக்கு உரிய மரியாதையோடு நடத்துவதும் உலகத்தை அறிந்து கொள்ளக் கூடிய கல்வியைக் கொடுப்பதும் என நமக்கு நண்பர்களாக விளங்கிய ஆங்கிலேயர்களை எப்படி நாம் எதிரியாகப் பார்க்க முடியும் தன் நாட்டின் சொந்த மக்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவு செய்து கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்தில் நீர் பருகக்கூடாது, பள்ளியில் படிக்கக்கூடாது என இழிவு செய்தவர்களுக்கு மத்தியில் தன்னைச் சகோதரனாகப் பார்த்து கை கொடுப்பதும், சக மனிதனுக்கு உரிய மரியாதையோடு நடத்துவதும் உலகத்தை அறிந்து கொள்ளக் கூடிய கல்வியைக் கொடுப்பதும் என நமக்கு நண்பர்களாக விளங்கிய ஆங்கிலேயர்களை எப்படி நாம் எதிரியாகப் பார்க்க முடியும்\n“சைமன் கமிசன் முன் 18 தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சாட்சியம் அளித்தது. இவற்றில் 16 அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அம்பேத்கரின் தலைமையில் இயங்கி வந்த “பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா”வும் தங்களுடைய கோரிக்கைகைளை மனுவாக அளித்தது.\nஇன்றைக்கு இந்துச் ��மூகத்தின் பொதுப் புத்தியில் தோழர் அம்பேத்கர் அவர்களை ஒரு பட்டியல் சமூகத் தலைவராகத்தான் பார்க்கும் நிலை உள்ளது. இங்குள்ள ஊடகங்களும் அரசும் அப்படித்தான் மக்களைப் பயிற்றுவித்துள்ளது. தோழர் அம்பேத்கரை நேசிப்பதாகச் சொல்லப்படும் இயக்கங்களும், தலைவர்களுமே அவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் என்ற சிமிழுக்குள் அடைக்க முற்படுகின்றனர். உண்மையில் அவர் யாருக்காகப் பாடுபட்டார் அவரின் உழைப்பில் பயன் அடைந்தது பட்டியல் இன மக்கள் மட்டுமா அவரின் உழைப்பில் பயன் அடைந்தது பட்டியல் இன மக்கள் மட்டுமா என்றால் அது மிகத் தவறான எடுத்துக்காட்டு ஆகும். ஏனெனில் தலைவர் அம்பேத்கர் அவர்களால் பெண்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் பயன் பெற்றுள்ளனர். அதில் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது தோழர் அம்பேத்கர் என்ன என்ன திட்டங்கள் செயல் படுத்தினார் என்பதையும், அதனால்தான் இன்றளவும் நாம் பல்வேறு உரிமைகளை அனுபவிக்கின்றோம் என்பதையும் நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார்.\nதோழர் அம்பேத்கர் அவர்கள் இந்துமதத்தினைச் சீர்திருத்தி ஒரு சமத்துவ சமூகம் அமைத்து விடலாம் என்று பல்வேறு காலங்கள் முயன்றும் பல போராட்டங்களை நடத்தியும் முடியாத கட்டத்தில் அவர் 1935 அக்டோபர் 13 இயோலாவில் நடந்த ஒரு மாநாட்டில் சுயமரியாதையுடன் நடத்தும் ஒரு மதத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்களோடு நான் மதம் மாறுவேன் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் பார்ப்பனியம் ஆடிப் போய்விட்டது. அனைவரும் அம்பேத்கரின் முடிவைக் கண்டித்து எழுதினார்கள். இந்தியாவில் அவருக்கு ஆதரவாக ஒரே ஒரு குரல் தமிழ்நாட்டில் இருந்து கேட்டது. அது தோழர் பெரியாரின் குரல்தான். பெரியார் அம்பேத்கரின் மதமாற்றத்தை ஆதரித்தது மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அதுதான் தீர்வு என்று கூறினார்.\nஅம்பேத்கர் அவர்கள் மதம் மாற தேர்ந்தெடுத்த மதம் பவுத்தம். ஏன் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நூலாசிரியர் இந்நூலின் 218-ம் பக்கத்தில் அம்பேத்கர் மதம் மாற்றம் பற்றி பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை பதிவு செய்கிறார். “பகுத்தறிவோடு அன்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கி��து பெளத்தம். வேறு எந்த மதத்திலும் இது போன்ற கொள்கைகள் இல்லை. பெளத்தம் என்பது சமூக உயர்வுக்கான தத்துவம்” என்கிறார்.\nஎனவே பகுத்தறிவோடு சமத்துவத்தைப் போதிக்கும் ஒரு தத்துவமாகப் பார்த்து பெளத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அம்பேத்கர் வழி வந்தவர்களாகச் சொல்லிக் கொள்ளும் நாம் இன்று அவரின் தத்துவத்திற்கு எதிராகக் கோயில் குடமுழுக்கில் கலந்து கொள்வது, அம்பேத்கரின் தத்துவத்திற்கு எதிராகப் பார்ப்பனரை வைத்துத் திருமணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஅம்பேத்கர் மதம் மாறும் போது அவர் ஏற்றுக் கொண்ட 22 உறுதிமொழிகள் எதையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இந்து மதப் பண்டிகைகளுக்கு ஒரு பெளத்த விளக்கம் அளிப்பதும், புத்தர் படத்திற்கு அகல் விளக்கு பொருத்துவதும் தான் இன்றுள்ள பல பெளத்தர்களின் வேலையாக இருக்கிறது. எனவே நமது தலைவர் அம்பேத்கர் சமத்துவத்திற்கான தத்துவமாக அறிமுகம் செய்த பார்ப்பனியத்திற்கு எதிரான பெளத்தப் பண்பாட்டை நாம் மக்களிடம் சேர்த்து அவரின் கொள்கைகளை வெற்றியடைய, ஜாதியற்ற சமூகம் படைக்கப் பாடுபடுவோம். நூலாசிரியரின் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது ஆகும்.\nகாவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-6000024 - தொடர்புக்கு 044-23726882 விலை - 250\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ecpa13.com/ta/genf20-plus-review", "date_download": "2021-01-27T13:56:37Z", "digest": "sha1:IKHGIT2G2ZNPK3RDELSHI4ERSCYAY2OU", "length": 28441, "nlines": 106, "source_domain": "ecpa13.com", "title": "GenF20 Plus முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்சக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nGenF20 Plus அனுபவங்கள்: சந்தையில் அதிக பொருத்தமான GenF20 Plus உதவி வேண்டுமா\nநீண்ட காலமாக வயதான செயலை நிறுத்த GenF20 Plus ஒருவேளை மிகவும் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும், அதனால் ஏன் நுகர்வோர் GenF20 Plus ஒரு பார்வை தெளிவு வெளிப்படுத்துகிறது: பல GenF20 Plus சிறந்த ஆதரவு GenF20 Plus என்று. உண்மையில் அது உண்மைக்கு ஒத்திருக்கிறது நுகர்வோர் GenF20 Plus ஒரு பார்வை தெளிவு வெளிப்படுத்துகிறது: பல GenF20 Plus சிறந்த ஆதரவு GenF20 Plus என்று. உண்மையில் அது உண்மைக்கு ஒத்திருக்கிறது எங்கள் விமர்சனம் பதில் வெளிப்படுத்துகிறது.\nநீங்கள் GenF20 Plus அடிப்படையில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்ன\nவயதான செயல்முறை நிறுத்த GenF20 Plus உற்பத்தி நிறுவனம் தயாரிக்கப்பட்டது. உங்கள் திட்டங்களைப் பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. நல்ல நகைச்சுவை வாடிக்கையாளர்கள் GenF20 Plus மிகவும் GenF20 Plus வெற்றி அறிக்கை. வாங்குவதற்கு முன் உள்ள கண்ணோட்டத்தில் மிக முக்கியமான மூலஸ்தானங்கள்:\nGenF20 Plus தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்டகாலமாக தயாரிப்புகளை ஆன்லைனில் விநியோகித்து வருகிறார் - எனவே நிறுவனம் பல ஆண்டுகளாக அறிந்திருக்க முடிந்தது.\nஉயிரியல் அடிப்படையில், நீங்கள் GenF20 Plus சிறப்பாக GenF20 Plus.\nGenF20 Plus உடன், பண்ணை ஒரு மறுசீரமைப்பு சவாலை தீர்க்க மட்டுமே ஆராயப்படுகிறது என்று ஒரு தயாரிப்பு உற்பத்தி செய்கிறது.\nGenF20 Plus டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிறப்பு. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் எல்லா துன்பங்களுக்கும் ஒரு சஞ்சீவி என்று கூறி வருகின்றன.\nGenF20 Plus க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஇது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது மற்றும் எப்போதாவது வெற்றி பெறுகிறது.\nஇந்த முக்கிய பொருட்கள் மிக குறைந்த அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மைக்கு வழிவகுக்கிறது, அதனால்தான் அந்த தயாரிப்புக்கள் பயனற்றது.\nGenF20 Plus தயாரிப்பாளர் தங்களை ஆன்லைனில் போதை மருந்துகளை GenF20 Plus. இது மிகவும் மலிவானது.\nநீங்கள் இந்த குழுக்களில் ஒன்றைச் சேர்ந்திருந்தால், இந்த தீர்வை நீங்கள் பயன்படுத்த முடியாது\nநீங்கள் வயதான செயல்முறையை குறை���்பதில் அவசர அக்கறை கொண்டிருப்பதாக தெரியவில்லையே, உங்கள் சொந்த சுகாதாரத்தில் முதலீட்டாளர்களை முதலீடு செய்வதற்கு நீங்கள் முற்றிலும் பாராட்டுவதில்லை. இந்த சூழ்நிலையில், நீங்கள் முழுமையாக இருக்க விரும்புகிறீர்கள். நிவாரணத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று முன்பே அறிந்திருக்கிறீர்களா இந்த வழக்கில், GenF20 Plus பயன்படுத்தி நீங்கள் சரியான முறை அல்ல. நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு நான் ஆலோசனை கூறுகிறேன்.\nஇந்த புள்ளிகள் கண்டிப்பாக உங்களுடன் சேர்க்கப்படாதிருந்தால், \"உன்னுடைய ஆற்றல், இளமைத்தன்மையின் முன்னேற்றத்தை முன்னேற்றுவதற்கு, நான் எல்லாவற்றையும் கொடுக்கிறேன்\" என்று நீ கண்டிப்பாக சொல்லலாம்.\nநான் GenF20 Plus பெரும்பாலும் நீங்கள் பெரும் உதவி இருக்க முடியும் என்று நம்பிக்கை\nGenF20 Plus அனைத்து தனிப்பட்ட நன்மைகள் தெளிவாக GenF20 Plus :\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது\nGenF20 Plus என்பது ஒரு மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் தோழமை - GenF20 Plus\nயாராவது உங்கள் பிரச்சனையை விளக்க வேண்டிய அவசியம் இல்லை\nஇது ஒரு இயற்கை பரிபாலனமானது என்பதால், வாங்குவதற்கு மலிவானது, புதுப்பிப்பு சட்டபூர்வமாகவும் மருந்து இல்லாமல்வும் இருக்கிறது\nGenF20 Plus விளைவு என்ன\nGenF20 Plus எதிர்வினை தனிப்பட்ட விஷயங்கள் சிறப்பு தொடர்பு மூலம் புரிந்து கொள்ளும்.\nGenF20 Plus உண்மையான மறுசீரமைப்பிற்கான மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும், இது உடலில் உள்ள செயல்முறையின் செயல்முறைகளை மட்டுமே சார்ந்துள்ளது என்பதாகும். Intoxic ஒப்பிடும்போது இது மிகவும் வெளிப்படும்\nவயதான செயல்முறையைத் தடுக்க மனித உயிரினங்கள் உள்ளன, இவை அனைத்தும் இந்த செயல்முறைகளைத் தொடங்குகின்றன.\nநம்பமுடியாத இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகள்:\nஇந்த தயாரிப்பு முதல் பார்வையை எப்படி பார்க்க முடியும் - ஆனால் அது இல்லை. விளைவுகளை தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டவை என்பதை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவு மிதமான அல்லது வன்முறை இருவரும் தோன்றும்.\nஏன் GenF20 Plus என்ன அதை பற்றி\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nதேவையற்ற பக்க விளைவுகளை ஒத்திருக்காதே\nநீண்ட காலமாக கூறப���பட்டிருப்பதால், இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் உள்ள பொருட்கள் மட்டுமே வேரூன்றி உள்ளது. இதன் விளைவாக, அது ஒரு மருந்து இல்லாமல் வாங்க முடியும்.\nஒரு நுகர்வோர் மதிப்புரைகளில் தீவிரமாகக் காணப்பட்டால், அவர்கள் எந்தவிதமான விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவாகும்.\nதயாரிப்பு அறிவுறுத்தல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும், ஏனென்றால் தயாரிப்பு மிகவும் வலுவானதாக இருக்கும், இது வாடிக்கையாளர்களின் மகத்தான முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nமேலும், நீங்கள் சரிபார்ப்பு விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும் - எங்கள் வாங்குதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தவிர்க்கவும். இத்தகைய ஒரு கள்ள தயாரிப்பு, குறிப்பாக ஒரு கூறப்படும் குறைந்த விலை காரணி உங்களுக்கு கவரும் என்று வழக்கில், வழக்கமாக சாதாரண வழக்கில் எந்த விளைவும் இல்லை மற்றும் மோசமான விளைவுகளை தீவிர நிகழ்வுகளில் இருக்க முடியும்.\nஇது ஒரு பட்டியல் சிறப்பு பொருட்கள் பின்வருமாறு\nதுண்டுப்பிரதியை ஒரு நெருக்கமான தோற்றத்தை பயன்படுத்தி கலவை பொருட்கள் பொருட்கள் சுற்றி தயாரிப்பு இருந்து பின்னிவிட்டாய் என்று கூறுகிறார்.\nஅதே போல் வயதான விஷயத்தில் பல ஊட்டச்சத்து கூடுதல் சேர்க்கப்படும் பாரம்பரிய மருந்துகள் உள்ளன.\nஆனால் பொருட்களின் சரியான அளவு என்ன சூப்பர் GenF20 Plus முக்கிய கூறுகள் இந்த மிகவும் சாதாரண டோஸ் நிலையான உள்ளன.\nசில வாசகர்கள் நிச்சயமாக எரிச்சல் அடைந்திருக்கிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்கு செல்கிறீர்கள், இந்த பொருள் ஒரு இளம் தோற்றத்தை அடைய உதவுகிறது.\nGenF20 Plus அமைப்பின் என் வெளிப்படுத்தும் சுருக்கம்:\nபேக்கேஜிங் மற்றும் ஒரு சில வார ஆய்வு ஆய்வில் ஒரு நீண்ட நேரம் பார்த்து, GenF20 Plus விசாரணையில் கணிசமான முடிவை விளைவிக்க முடியும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.\nGenF20 Plus உபயோகிக்கும் போது என்ன கருத வேண்டும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், GenF20 Plus இன் நேர்மறையான விளைவுகளைப் பற்றி மேலும் அறிய எளிதான வழி நிறுவன பரிந்துரைகளை பாருங்கள்.\nமுற்றிலும் தளர்வான தங்க, நீங்கள் இறுதியில் GenF20 Plus உங்கள் சொந்த அழைக்க போது GenF20 Plus பற்றி வேறு எல்��ாம் கவனம் செலுத்த மற்றும் நேரம் நினைவில் இல்லை. இதன் விளைவாக, இந்த தயாரிப்பு தினசரி தினத்தன்று வசதியாக செருகப்படலாம் என்று சொல்ல வேண்டியது அவசியம்.\nபல வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் சில பயனர் அறிக்கைகள் இந்த உண்மையைக் காட்டுகின்றன.\nமுறையான உட்கொள்ளல், அளவு மற்றும் கால அவகாசம் ஆகியவற்றின் விரிவான வழிமுறைகள், மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற எல்லா பொருட்களும், நிறுவனத்தின் ஆன்லைன் மேடையில் கிடைக்கும்.\nஎன்ன முடிவுகள் GenF20 Plus உண்மையானவை\nஅந்த GenF20 Plus வயதான செயல்முறை ஒரு மறுக்க முடியாத உண்மையை மெதுவாக்கும்\nபல திருப்திகரமான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகளை விட என் கருத்தில்\nதிறனைக் கவனிக்கவும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்வது வரை அது எவ்வாறு கவனிக்கப்படுகிறது அது அந்தந்த பயனரை சார்ந்தது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nமுடிவு விரைவில் எப்படி இருக்கும் உங்கள் சொந்த கண்டுபிடிப்பது சிறந்தது உங்கள் சொந்த கண்டுபிடிப்பது சிறந்தது இது ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு GenF20 Plus இன் நேர்மறையான விளைவுகளை நீங்கள் GenF20 Plus வேண்டும்.\nஇது GenF20 Plus விளைவுகளை GenF20 Plus பின்னர் வரை கவனிக்க முடியாது என்று இருக்கலாம்.\n> அசல் GenF20 Plus -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nநீங்கள் புதிதாக பிறந்தவர் என்று மறைக்க கடினமாக உள்ளது. நிச்சயமாக நீங்கள் அதன் விளைவுகளை கவனிக்கவில்லை, மாறாக அந்நியர்கள் உங்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.\nGenF20 Plus பகுப்பாய்வு செய்யப்பட்டன\nGenF20 Plus போன்ற GenF20 Plus விரும்பும் முடிவுகளை வழங்குகிறது என்று நம்புவதற்கு, இது மற்றவர்களின் கருத்துக்கணிப்பு மற்றும் மறுமதிப்பீடுகளிலிருந்து பங்களிப்புகளைப் GenF20 Plus, துரதிருஷ்டவசமாக, அவை மிக விரிவானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ பொருட்கள் சேர்க்கவும்.\nGenF20 Plus ஒரு யோசனை பெற, நாம் பாதிக்கப்பட்ட இருந்து நேரடி ஒப்பீடுகள், அறிக்கைகள் மற்றும் முடிவுகளை GenF20 Plus. நாம் உடனடியாக பார்க்கிறோமா\nஅந்த பெரிய வெற்றி காரணமாக, தயாரிப்பு பல நுகர்வோர் மகிழ்ச்சியாக:\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்றது என்று கருதுங்கள். இதன் விளைவாக இன்னும் கவர்ச்சிகரமான மற்றும், நான் நினைக்கிறேன், பெரும்பான்மை பொருந்தும் - உங்கள் நபர் உட்பட.\nபரந்த மக்கள் மேலும் மாற்றங்களை பதிவு செய்கின்றனர்:\nGenF20 Plus பற்றி எங்கள் தெளிவான முடிவு\nசெயலில் உள்ள பொருட்களின் கவனமான அமைப்பு, சோதனை அறிக்கைகளிலிருந்து பதிவுகள் மற்றும் விலை உறுதிப்பாடு ஆகியவை ஒரு உறுதியான காரணம்.\nஎளிமையான பயன்பாட்டின் பெரும் துருப்பு அட்டையில் குறிப்பிட்ட முக்கியத்துவம் வைக்கப்பட வேண்டும், இது அன்றாட வாழ்வில் எளிதில் இணைக்கப்படலாம்.\nஎன் விரிவான ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் \"\" நான் உறுதியாக இருக்கிறேன்: \"நான் சோதனை செய்துவிட்டேன் என்பது இந்த வழிமுறையின் செயல்திறன் வரவில்லை.\nவழிமுறையை ஆதரிக்கும் எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் ஒருவர் பின்வருமாறு தெளிவாகக் கூற வேண்டும்:\nஅதன்படி, எங்கள் விமர்சனம் பாதுகாப்பான பரிந்துரைடன் முடிவடைகிறது. எங்கள் அறிக்கை உங்களுக்கு உறுதியளித்திருந்தால், GenF20 Plus எங்களது சேர்த்தல்களைப் பார்ப்பது GenF20 Plus, எனவே அசல் விலையில் சிறந்த விலையை ஆர்டர் செய்யுங்கள். Revitol Eye Cream ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nGenF20 Plus பெறுவதற்கு கூடுதல் பரிந்துரை\nஇந்த குறிப்பை மீண்டும் வலியுறுத்துவதற்கு: மாற்று மூலத்திலிருந்து GenF20 Plus ஒருபோதும் வாங்கப்படக்கூடாது. அதன் சிறந்த முடிவுகளின் அடிப்படையில் உற்பத்தியை முயற்சிப்பதற்கான என் ஆலோசனையைத் தொடர்ந்து, ஒரு நண்பரும் மற்ற எல்லா சப்ளையர்களிடமும் உண்மையான தீர்வை கண்டுபிடிப்பார் என்று நினைத்தேன். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றைக் கொண்டிருப்பதை நீங்கள் முடிவு செய்தால், மற்ற வலைத்தளங்களைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக நாம் இங்கே மட்டுமே சோதனை மற்றும் தற்போதைய சலுகைகளை பட்டியலிட முடியும்.\nஎனவே, மறக்க வேண்டாம்: அங்கீகரிக்கப்படாத ஆதாரங்களில் இருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்வது எப்போதும் அபாயங்களை உள்ளடக்குகிறது, பல சந்தர்ப்பங்களில், எதிர்மறையான சுகாதாரமும் நிதி விளைவுகளும் உள்ளன.\nதயாரிப்பு உண்மையான உற்பத்தியாளர் ஆன்லைன் ஸ்டோர், நீங்கள் inconspicuously, நம்பத்தகுந்த உத்தரவிட முடியாது கவனத்தை ஈர்க்கும் இல்லாமல்.\nஇந்த நோக்கத்த���ற்காக, நீங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான URL களுடன் பாதுகாப்பாக செயலாற்றலாம்.\nயாரோ கண்டிப்பாக பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே அனைவருக்கும் பணத்தை சேமிக்கவும் எண்ணற்ற வரிசைப்படுத்தலை தடுக்கவும் முடியும். நீண்டகால சிகிச்சை மிகவும் தொலைவில் இருப்பதால் இது பொதுவான நடைமுறையாகும்.\nசந்தேகமே வேண்டாம்: இது GenF20 Plus க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇதோ - இப்போது GenF20 Plus -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nGenF20 Plus க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-27T13:00:59Z", "digest": "sha1:7JSAEIQVAAMMVYNNLICP2ZI5KUUXFAW5", "length": 13867, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "துன்னுக்குப் பின் நின்ற தூண், அதுவும் சாய்ந்ததுவே | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரை துன்னுக்குப் பின் நின்ற தூண், அதுவும் சாய்ந்ததுவே\nதுன்னுக்குப் பின் நின்ற தூண், அதுவும் சாய்ந்ததுவே\nஅன்பு, அறிவு, ஆற்றல், மேலாக அமரருள் உய்க்கும் அடக்கம் ஒருங்கமையப் பெற்ற ஓர் ஒப்பற்ற அன்னை, தலைவி, தோ புவான் உமா சம்பந்தனின் மறைவுச் செய்தி ஏற்க முடியாததொன்றாய் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது.\nமலாயா தேசத்தின் சுதந்திர விடியலைக் காண வைத்த தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், சுதந்திரத்தின் வருகையை மெர்டேக்கா மெர்டேக்கா என்று முழக்கமிட்டு வரவேற்றபோது (31.8.1957), அவருடன் அவருக்குப் பின்னால் நின்ற துன் சம்பந்தனுடன் நின்று தேச விடுதலையை வரவேற்ற வரலாற்றுப் பெருமையும் பேறும் பெற்றவர் தோ புவான் உமா சம்பந்தன்.\nசுதந்திர தேசத்தின் நிறுவனத் தந்தை என்று போற்றப்படும் துங்குவுக்குத் தோள் கொடுத்து நின்ற முக்கிய தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி. சம்பந்தனின் துணைவியார், ஒரு நாள் பிரதமரின் முதற்பெண்மணி, துணைப் பிரதமரின் இல்லக்கிழத்தி, மந்திரியின் மனைவி என்ற அடைமொழி, உறவுக்கு மேலாய், தன் அளவில் அவர் ஆற்றிவந்த பணிகளும் சேவைகளும் அளப்பரியாதவை, நம்மை மெய்சிலிர்க்க வைப்பவை.\nதோட்ட��் துண்டாடல், இந்திய சமூகத்தைச் சிதறடித்தபோது தலைவர் என்ற பொறுப்புணர்வில், சமூகத்திற்கு ஒரு காப்பாகத் துன் சம்பந்தன் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று, அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம் பப்பாளித் தோட்டம், படுத்தப் பாயைச் சுருட்டிக்கிட்டு எடுத்தாண்டி ஓட்டம் என்ற நகைச்சுவை நாடோடிப் பாடலைத் தன்முனைப்பாற்றல் பாட்டாகப் பாடி, சிறு குருவிக்குக்கூட ஒரு கூடு உண்டு, உனக்கு ஒரு வீடு உண்டா என்ற நகைச்சுவை நாடோடிப் பாடலைத் தன்முனைப்பாற்றல் பாட்டாகப் பாடி, சிறு குருவிக்குக்கூட ஒரு கூடு உண்டு, உனக்கு ஒரு வீடு உண்டா என்று கேட்டு, இந்தியச் சமூக உறுப்பினர்களின் சிந்தையைக் கிள்ளிப் பத்து, பத்து ரிங்கிட்டுகளாகச் சேர்த்துத் தோற்றுவித்த அந்தத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் துன் சம்பந்தனுக்குப் பின்னர் தோ புவானின் தலைமை ஆற்றலாலும் டான்ஸ்ரீ சோமாவின் அயரா உழைப்பாலும் ஆரம்ப காலந்தொட்டு அவரின் தொடர்ந்த மேளாண்மைச் சீர்மையாலும் ஆலம் விருட்சமாக விழுதூன்றித் தழைத்து நின்று, இன்று இந்திய சமூகத்தின் மண்ணுடைமைக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் மட்டும் அல்லாமல், சமுதாயப் பணி, கல்விப்பணி, இலக்கிய வளர்ச்சி, கலைத் தொண்டு என்று பல்வேறு சமுதாயத் தேவைகளுக்கும் நிதியுதவி அளித்து நிமிர்ந்து நிற்கிறது\nஇந்த வரலாற்றுப் பரிமாணங்களில், தோ புவானின் உளமார்ந்த அர்ப்பணிப்புகள் என்றும் முத்திரைகளாகப் பரிணமிக்கும். ம.இ.கா. தேசியத் தலைவர், தொழிலாளர் அமைச்சர், சுகாதார அமைச்சர், தபால் தந்தித்துறை அமைச்சர், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற அரசுப் பொறுப்புகளில், ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சமூகப் பணியும் தேசப் பணியும் ஆற்றி மறைந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் மக்கள் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனுக்குப் பின்னால் தூணாக நின்று கரங்கொடுத்தவர் தோ புவான்.\nதோ புவான் உமா சம்பந்தன், பிறருக்கு என்று ஆற்றிவந்த அறப்பணிகளாலும் சமுதாய, சமயப் பணிகளாலும் ஆயிரமானோர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிக் கரம் நீட்டுபவர்.\nபெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் அயராத ஆர்வமும் கொண்டு தேசிய மகளிர் இயக்கத்தை நிறுவி பங்களிப்பு நல்கியதுடன் நில்லாமல் அனைத்துலக அரங்குகளிலும் அவரின் அறிவையும் ஆற்றலையும் நிரூபித்துக் காட்டி நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித் தந்தவர் தோ புவான் உமா.\nமலேசிய இந்திய சமூகத்தில் ஈடு இணையற்ற தலைமைத்துவத்தை வழங்கிய தம்பதியர் என்ற வரலாற்றுப் பதிவில் மட்டுமன்றி மக்கள் மனங்களிலும் துன் சம்பந்தனுடன் இணைந்து தோ புவான் உமாவும் என்றும் நிலைத்திருப்பார்\nஅன்னையின் பிரிவால் ஆழ்ந்திருக்கும் சகோதரி குஞ்சரிக்கும் குடும்பதாருக்கும் அன்பு உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இரங்கலும் அனுதாபங்களும்\n தோ புவான் உமா சம்பந்தன் அவர்களோ எங்கும் எப்போதும் புகழொடு தோன்றி, மறையாத ஒரு வரலாற்று சாசனம்.\nPrevious articleபுதுடில்லியில் சிஏஏ போராட்டம்\nஇந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் – ஜன.25-1971\nஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் – ஜன.22- 1999\nவெற்றியின் வெளிச்சம் அமெரிக்காவில் தெரிகிறது\nபெர்சத்து கட்சியை விட்டு வெளியேறினார் ஜெராம் சட்டமன்ற உறுப்பினர்\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க தேவையில்லை\nகொரோனாவால் களையிழந்த நோபல் பரிசளிப்பு விழாக்கள்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎம்சிஓ அமலாக்க காலகட்டத்தில் சத்தான உணவு முறை அவசியம்\nஅமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் – ஜன.20- 1937\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16440-vijay-devarakonda-company-send-advocate-notice-to-sivakarthikeyan.html", "date_download": "2021-01-27T14:07:46Z", "digest": "sha1:OB6XBERQMKMZDEDUPFVTFHHZMIKNNW5K", "length": 15550, "nlines": 110, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது.. | vijay devarakonda company send Advocate notice to sivakarthikeyan - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது..\nஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது..\nசிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார்.\nஇந்திலையில் விஜய் தேவர்கொண்டா (நோட்டா. அர்ஜூன் ரெட்டி பட நடிகர்) நடிக்கும் படத்துக்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது சர்ச்சை ஆகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு வைத்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா பட தயாரிப்பாளர் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.\nஇதுகுறித்து விஜய தேவர்கொண்டா பட தயாரிப்பாளர் எம்.மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநான் டிரைபல் ஆர்டஸ்( Tribal Arts) நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் . எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன்.\n“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணா மலையின் எழுத்து - இயக்கத்தில் , விஜய் தேவர கொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையா ளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.\nஇந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் (KJR studios) என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை (சிவகார்திகேயன்) வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.\nஇதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று செயலாளர் எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.\nஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சம��க வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.\nஆகவே KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.\nYou'r reading ஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது.. Originally posted on The Subeditor Tamil\n4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்\nசமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..\nயாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..\nகண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..\nசிவகார்த்திகேயன் படம் இயக்கும் அட்லி உதவியாளர்.. லைகாவுடன் கைகோர்க்கும் நடிகர்..\nஒ டி டி யில் மாஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு இன்னொரு போனஸ்..\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் மட்டும் தங்க தயார்.. சர்ச்சை இயக்குனர் கண்டிஷன்..\nஅடிச்சா சிக்சர்: காமெடி நடிகரின் கிரிக்கெட் ஆர்வம்.. இவர் மாநில சேம்பியன்..\nதோழியுடன் காட்டு பகுதியில் ஓடி பிடித்து விளையாடிய நடிகை.. போராட்டக்காரர்களால் டென்ஷன் ஆனவர்..\nநடிகையின் கணவர் பெயரை பச்சை குத்திய ரசிகை.. மேக்னா ராஜ் இன்ப அதிர்ச்சி..\nபிரியங்காவை கவலை கொள்ள வைத்த கருப்பு நிறம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யா படம்..\nமணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா..\nதன் மகனின் தந்தையாக வேடமேற்ற பிரபல நடிகர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்.. நடிகை - இயக்குனர் திருமணம்..\nஅருண் விஜய் விஜய் ஆண்டனியுடன் இணையும் அக்‌ஷரா ஹாசன்...\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது.. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..\nதேர்வு நடந்தது செப்டம்பர் சான்றிதழில் மே மாதமே பதிவு... அண்ணா பல்கலைகழக குழப்பம்\n`கோரி்க்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை... இந்தியாவில் இருந்து வெளியேற டிக் டாக் முடிவு\nவிவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்\nவேறு எண்கள் எதுவும் தேவையில்லை ரயில்வேயில் அனைத்து உதவிகளுக்கும் 139 டயல் செய்தால் போதும்\n4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்\nசமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..\nயாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..\nஇரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..\nஊரடங்கு காலத்தில் உருக்குலைந்த இந்தியப் பொருளாதாரம் : ஆக்ஸ்போம் நிறுவன ஆய்வில் அதிர்ச்சி விவரங்கள்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜ் கவலைக்கிடம்...\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/Kd1n15.html", "date_download": "2021-01-27T14:39:35Z", "digest": "sha1:223NU55ZZ4L7TAJL3PNXBUQG4HHUMIWU", "length": 6151, "nlines": 38, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நெம்மெலி மையத்தில் மேம்பாட்டு பணிகள் - தென் சென்னைக்கு மாற்று வழிகளில் தண்ணீர்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநெம்மெலி மையத்தில் மேம்பாட்டு பணிகள் - தென் சென்னைக்கு மாற்று வழிகளில் தண்ணீர்\nசென்னைக்கு ஒரு நாளைக்கு தேவையான 800 மில்லியன் லிட்டர் தண்ணீரில் 90 மில்லியன் லிட்டர் தண்ணீரானது நெம்மெலி கடல்நீரை குடிநீராக்கும் மையத்தின் மூலம் பெறப்பட்டு தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், நெம்மெலி சுத்திகரிப்பு மையத்தில், மார்ச் 16-ம் முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த மையத்தில் நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.\nஇதனால், தென் சென்னை பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்வதில் சில மாற்று வழிகளை மேற்கொள்ள உள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\nசெம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து பைப் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் லாரிகள் மூலம் நீரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\nமேலும், தண்ணீர் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.\nமைலாப்பூர், மந்தைவெளி - 8144930909\nபெசன்ட் நகர், திருவான்மியூர் - 8144930913\nகொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி - 8144930914\nஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் - 8144930915\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbuzz.in/2020/06/coronavirus-news.html", "date_download": "2021-01-27T13:30:01Z", "digest": "sha1:XTUNHUL7IT2AAJVQ5HQTOLOAP3YOPFGM", "length": 12039, "nlines": 201, "source_domain": "www.tamilbuzz.in", "title": "சாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms | TamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs", "raw_content": "\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள்.\nபின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா.\nஉலர் இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு\nஇருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் = பொதுவான சளி\nஇருமல் + சளி + தும்மல் + மூக்கு வடிதல் + உடல் வலி + உடல் அசதி + காய்ச்சல் = சளி காய்ச்சல்\nவறட்டு இர��மல் + தும்மல் + உடல் வலி + உடல் அசதி + கடுமையான காய்ச்சல் + மூச்சு திணறல் = கொரோனா\nஇதனோடு வயிற்றோட்டம், தலைவலி, தோல் அரிப்பு, சுவையில்லாமை, மணமின்மை போன்றனவும் கூட ஏற்படலாம்.\nமற்றவையெல்லாம் தொன்று தொட்டு வரும் சளி, இருமல் காய்ச்சலே.\nஇவற்றை தவிர அறிகுறியே இல்லாமல் கூட கொரோனா வருகிறது. அதுவே தானாக மாறியும் விடுகிறது. அது அந்த நபர்களின் எதிர்ப்புசக்தியின் அளவை பொறுத்தது.\nஆகவே தான் ஒவ்வொருவரும் தன் எதிர்ப்புசக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தரமான உணவுகளை உண்ணுதல் வேண்டும். முறையான உடற்பயிற்சியும், போதிய தூக்கமும் மிக அவசியம். தூக்கத்தில் தான் உடலின் ஆற்றல் புதுப்பிக்கப்படுகிறது. களங்கள் புதுப்பிக்கபடுகின்றன.\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nVanitha vijayakumar and Peter Paul திருமண புகைப்படங்கள் வைரலாகிவிட்டன\nதனது திருமணத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்...\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா. உலர் இருமல் + தும்மல் =...\n\"என்னை நகலெடுக்க வேண்டாம், வளருங்கள்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் தானா...\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nமும்பை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நவம்பர் 8 ஆம் தேதி...\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nTamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs : சாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:51:37Z", "digest": "sha1:YP2M77OS7H5CM7YFBGBSDU7N3GRUSOK4", "length": 3425, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுப்ரவர்ணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுப்ரவர்ணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, \"ருத்ர\" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2018, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:40:33Z", "digest": "sha1:TL4XXKU6JPLFSEIFXDDSPRKEQCNITOND", "length": 4625, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "இரசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 06:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kovaimetro.in/index.php/2019/07/07/2025/", "date_download": "2021-01-27T14:29:58Z", "digest": "sha1:I7ORX5PPNFA2ZUTRMHE5W3X4ZLRMDLKH", "length": 2712, "nlines": 59, "source_domain": "www.kovaimetro.in", "title": "Vol 6 – Issue 06, KOVAI METRO, Neighbourhood Weekly Newspaper, Coimbatore - Kovai Metro", "raw_content": "\nகாஃப்பைன் - மருத்துவ குணங்கள் | CAFFEINE - KOVAI METRO\nகாஃப்பைன் – மருத்துவ குணங்கள் | CAFFEINE – KOVAI METRO\nமக்கள் உரிமைகள் செயல்பாடுகள் இயக்கம் மற்றும் கோவை நண்பர்கள் இரத்த தான இயக்கம் கோவை KG மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இரத்த...\nகாஃப்பைன் – மருத்துவ குணங்கள் | CAFFEINE – KOVAI METRO\nஅழகு மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ..\nமாதவிலக்கு – சுகாதாரம் & பாதுகாப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:42:42Z", "digest": "sha1:2HRH7JJ6LNEOTP7IC6ZJKYMJQYS535XM", "length": 7500, "nlines": 57, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உத்ரகாண்ட் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nஇங்கிலாந்தில் இருந்து உத்ரகாண்ட் மாநிலத்திற்கு வந்த 25 பேரை தேடும் பணி தீவிரம்\nஇங்கிலாந்தில் இருந்து வந்த 25 பேரை தேடும் பணியை உத்ரகாண்ட் மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அந்த மாநிலத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கணக்கெடுக்கும் பணி ந...\nவடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது கடும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை\nநாட்டின் வடமாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிருவில் மைனஸ் 1.5 டிகி...\nவட மாநிலங்களில் அதிகரிக்கிறது பனிப்பொழிவு…. காஷ்மீர், இமாச்சல், உத்ரகாண்டில் பல ஊர்களில் குளிர் அதிகரிப்பு\nவடமாநிலங்களில் அதிகரித்துள்ள பனி பொழிவால் அங்கிருந்து தென்பகுதி நோக்கி குளிர் காற்று வீசத் தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. காஷ்மீரில் பெய்து வரும் பனிப்பொழிவால் ஜம்மு - ஸ்ரீநகர் இட...\nஉத்ரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்னுற்பத்தி செய்ய திட்டம்\nஉத்ரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெகராடூனில் உள்ள வா...\nஇளைஞரை நோக்கி சாவியை எறிந்த போலீஸ்... நெற்றியில் சொறுகிய சாவி \nஉத்ரகாண்ட் மாநிலத்தில் ஹெல்மட் அணியாத இளைஞரை போலீஸ் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. உத்ரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் என்ற நகரத்தில் தீபக் என்ற இளைஞர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/05/K2VGuj.html", "date_download": "2021-01-27T14:44:35Z", "digest": "sha1:HPBPDSIFHAGS5ILOMUKHYYM3FIHV7R6R", "length": 4161, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "பல் கூச்சம் மறைய", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nபல் வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் இந்த பற்கூச்சம் வந்தால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நமது நாக்கு பட்டாலோ அல்லது நாம் உண்ணும் உணவு அந்த பல்லின் மீது பட்டாலோ அல்லது பானம் அதில் பட்டாலோ சட்டென பற்கூச்ச‍ம் ஏற்பட்டு, நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். பல நேரங்ளில் பேசும் போது கூட இந்த பற்கூச்சம் ஏற்படுவதுண்டு. இந்த பற்கூச்சத்தைப் போக்க எளிதான கைவைத்தியம் இரண்டு உண்டு.\nமுதல் வழி - வாயில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினா விதையை போட்டு நன்றாக மென்று கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு மெல்லும்போது புதினை விதையில் உள்ள சத்து, கூச்சம் எடுக்கும் பல்லின் பட்டு பட்டு விரைவில் ப��்கூச்சம் காணாமல் போகும்.\nஇரண்டாவது வழி - இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினாவை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதன் இலையை வெயில் படாத இடத்தில் காய வைத்து பின்பு அத்துடன் உப்புத்தூள் சிறிது சேர்த்து பல் தேய்த்தால் இரண்டொரு நாளில் பற்கூச்சம் காணாமல் போகும்.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-27T14:27:16Z", "digest": "sha1:3W5HFMFK3DHFMD5KVEPNDU3BQPINU34S", "length": 10474, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "அனில் அம்பானி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயார் இந்த நீரா ராடியா\nநூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி… நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது… இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை.\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nகையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது…\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nசுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா… இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் ந���திபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nசல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்\nஅக்பர் என்னும் கயவன் – 9\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:12:13Z", "digest": "sha1:PUVWWGGB2NEINAMHBDFXWT7AIBTW3CDO", "length": 9945, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "கடல் கடந்த இந்துமதம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: கடல் கடந்த இந்துமதம்\nமணிமேகலையின் ஜாவா – 2\nகண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை….. இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே. அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்…\nமணிமேகலையின் ஜாவா – 1\nமணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…\nஅக்பர் என்னும் கயவன் – 18\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\n[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்\nவேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி\nவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்\nக.நா.சு.வும் நானும் – 2\nவாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1\nஉடையும் வீரமணி – பாகம் 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 14\nகல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-27T12:24:57Z", "digest": "sha1:GGQJ5XECTBQNTOP2UX3OWXKAIK75PAS5", "length": 8498, "nlines": 118, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிறிமாவோ பண்டாரநாயகா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஇலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா\nநல்லது நடக்கும் என்று நம்புவோம்.\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2015/03/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2021-01-27T14:19:18Z", "digest": "sha1:XZLFBW7KCQYTA2AMADHQ5JAVFK6XJ54X", "length": 8835, "nlines": 86, "source_domain": "ardhra.org", "title": "விநாயக சதுர்த்தி & வரலக்ஷ்மி பூஜை நைவைத்தியங்கள் | Ardhra Foundation", "raw_content": "\nஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி →\nவிநாயக சதுர்த்தி & வரலக்ஷ்மி பூஜை நைவைத்தியங்கள்\nஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் கொழுக்கட்டை முக்கியமானது.\nவெல்லக்கொழுக்கட்டையும்,உப்புக் கொழுக்கட்டையும் செய்யும் முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபச்சரிசி : ஒரு டம்ளர்\nஏலக்காய் பொடி: 1/2 டீஸ்பூன்\nபச்சரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்து, நன்றாகக் களைந்து, வடிகட்டவும். அதை மிக்ஸியில் மாவாக அரைத்து, சலிக்கவும்.\n1/2 டம்ளர் தண்ணீரை அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து ,அதில் அரைத்து வைத்த மாவைக் கொட்டி மூன்று நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைக்கவும்.\nபூரணம்: தேங்காயைத்துருவி, அதில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, இரண்டும் நன்றாகச் சேரும்படிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும். பூரணம் சூடு ஆறியவுடன், சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.\nமேற்படி தயாரித்த பச்சரிசி மாவை நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக ஆக்கி, அதை சிறிய கிண்ணம் போன்று (சொப்பு) செய்து ஒவ்வொன்றிலும், மேற்சொன்ன தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.\nஇவ்வாறு செய்யப்பட கொழுக்கட்டைகளை அடுப்பில் இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.\nஉளுத்தம் பருப்பு: 1/2 டம்ளர்\nகாய்ந்த மிளகாய் வற்றல்: ஒன்று\nஉளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, நன்றாகக் களைந்து அத்துடன் மிளகாய் வற்றல் -உப்பு சேர்த்து, மிக்ஸி -யில் கெட்டியாக (கொரகொரப்பாக) அரைக்கவும். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். பின்பு அதை எடுத்து, நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.\nமேற்படி செய்த அரிசிமாவில் கிண்ணம் போன்ற சொப்பு செய்து, அதில் உளுத்தம் பூரணத்தை வைத்து அடுப்பில் வைத்து , பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.\nஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் ஒன்றான அப்பம் செய்யும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nகோதுமை மாவு : ஒரு டம்ளர்\nஅரிசி மாவு : இரண்டு ஸ்பூன்\nபொடித்த வெல்லம்: 3/4 டம்ளர்\nரிபைண்டு ஆயில் : 200 மி.லீ\nகோதுமை மாவு,அரிசிமாவு மற்றும் பொடித்த வெல்லம் ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான சூட்டில் ஒரு சிறிய கரண்டி அளவு மேற்படி கரைத்த மாவை எடுத்து எண்ணையில் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.\nஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2021-01-27T13:47:01Z", "digest": "sha1:Z44CLNZG7CBJRDW4HDMP2EOA3A2SPNFL", "length": 11666, "nlines": 85, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள் | Chennai Today News", "raw_content": "\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\nவைரம் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் விலை உயர்ந்த நவரத்தின கற்களில் ஒன்று. எவ்வளவு அடி ஆழத்தில் தன்னை மறைத்துக் கொண்டு கரிய நிற பொருளாய் வெட்டி எடுக்கப்படும். வைரம், பட்டை தீட்ட தீட்ட தன் பளபளப்பையும், மதிப்பையும் அதிகரித��து கொள்கிறது.\nஆதி காலத்தில் இருந்தே வைரம் பல நாகரிக தொட்டிலின் ராஜ அலங்கார பொருளாய், அணிகலனாய் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. வைரங்கள் சிறியது முதல் பெரிய அளவு வரை கற்களாய் வெட்டி எடுக்கப்பட்டு பின் ரசாயன மேற்பூச்சுகளால் சுத்தம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது.\nவைரங்களின் மதிப்பை அரிய உதவும் ‘4சி’களின் மதிப்புகளுக்கு ஏற்ப கரன்சி மதிப்பும் அதிகரிக்கவே செய்யும். தெளிவு, வண்ணம், ஒளி உமிழும் திறன் போன்றவைகள் எந்தளவுக்கு உள்ளதோ அந்த அளவிற்கு வைரத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.\nஇன்றைய நாளில் வைரங்கள் பல அணிகலன்களாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது. காரணம் வைரங்கள் அணிவதில் இருந்த தோஷம் என்ற தயக்கம் களையப்பட்டே வைரங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் காரணமாய் மக்கள் என்றென்றும் மதிப்பு உயர்ந்த வைர நகைகளை அழகிய டிசைனில் வாங்கி அணிகின்றனர்.\nவனப்புடன் உருவாகும் வைர நகைகள் :\nவைரத்தில் எண்ணற்ற வைர நகைகள் உருவாக்கி தரப்படுகிறது. மோதிரம், காதணி, நெக்லஸ், வளையல் போன்றவாறு பெண்கள் அணிகின்ற ஆபரணங்கள் அதிகளவு உற்பத்திச் செய்யப்படுகின்றன. ஆண்கள் அணிகின்றவாறு வைர மோதிரம், பிரெஸ்லெட், கடுக்கன், கோட் பட்டன்கள் போன்றவைகளும் உருவாக்கப்படுகின்றன. வைர நகைகள் முன்பு அதிகளவு தங்கத்தின் பின்னணியில்தான் ஜொலித்தன. இன்றைய நாளில் வெள்ளை உலோகமான பிளாட்டினம் விலை உயர்ந்தது. வைரமும் அதிக விலை மதிப்பிலானது. இரண்டு விலை மதிப்பில் உயர்ந்த பொருட்கள் இணைந்த நகைகள் மதிப்பில் உயர்ந்து விளங்குகின்றது.\nடைமண்ட் வடிவ இடைவெளியுடன் உருவாகும் வைர நெக்லஸ்:\nவைர நெக்லஸ்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதனை வடிவமைப்பதில் உலகளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புகள் வைர நெக்லஸ்களை வடிவமைக்கின்றன. வைர நெக்லஸ் அணிந்தாலே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதன் சிறப்பான வடிவமைப்பு மேம்பட்டதாய் இருந்தால் அந்த வைர நெக்லஸ்-யை விட்டு கண் அகலாது.\nபுதிய வைர நெக்லஸ் கழுத்தில் ஓர் விலை பின்னலாய் தொங்கும் வகையில் டைமண்ட் வடிவில் உட்புறம் இடைவெளி விட்டு பிளாட்டின உலோகத்தில் வரிசையாய் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. டைமண்ட் வடிவின் கீழ் பகுதியில் வட்ட வடிவில் வளைந்த வைரத் தொங்கல்களுடன் அதற்கு கீழ் சிறு நீலநிற கற்கள் இடைவெளி விட்டு தொங்க விடப்பட்டுள்ளது. வடிவமைப்பில் உள்ள இந்த நெக்லஸ் சற்று அகல வரிசை நெக்லஸ் எனபதால் அதிக வைரம் பதியப்பட்டது. அதற்கு ஏற்ப அதன் விலையும் அதிகமானது.\nஇதய வடிவிலான வைர நெக்லஸ் :\nகழுத்தை விட்டு சற்று இறங்கி தொங்கக்கூடிய வடிவிலான இந்த நெக்லஸ் அழகிய இதய வடிவிலானது. மேற்பகுதியில் அகலமாய் கிழிறங்கி வர வர குறுகியவாறு இருபக்கமும் நெருக்கமான வகையில் வைரங்கள் பதியப்பட்டுள்ளன. இதில் சோக்கர் நெக்லஸ் போன்று கழுத்தை இறுக்கி பிடிக்கும் வடிவமைப்பும் உள்ளது. இரு முனை இணையும் கீழ் பகுதியில் ஒற்றை வண்ண கல் தொங்கவிடப்பட்டுள்ளது.\nஇலை, கொடி வடிவமைப்புகள் கூடிய வைர பந்தல் நெக்லஸ்:\nவளைந்த கொடி அமைப்பில் சிறு இலை வடிவம், பூக்கள் இணைந்து ஓர் வைர பந்தலாய் தோன்றும் அழகிய வைர நெக்லஸ். ஒவ்வொரு வளைவும் வைரகற்களின் கூட்டணியில் கூடுதல் பளபளப்புடன் திகழ்கின்றன. சிறியதும், பெரியதும் வைர கற்களின் கூட்டணியில் உருவான இந்த வைர நெக்லஸ் கழுத்தில் முக்கோண வடிவ அமைப்பில் உருவானது. இதன் கீழ் பகுதியில் வைர மொட்டுகள் இடைவெளி விட்டு உள்ளது போன்று தொங்க விடப்பட்டுள்ளது.\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\nகுழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை\nகடந்த 25 வருடங்களில் பங்குகள்தான் சிறந்த முதலீடு: சென்ட்ரம் ஆய்வில் தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/100842/", "date_download": "2021-01-27T13:47:39Z", "digest": "sha1:CH6OJGCMUDFRJD63LLX623M6LYCADZIV", "length": 10172, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nடிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nதேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.\nஜெயஸ்ரீ, தனது கணவர் ஈஸ்வர் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.\nஇந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார். ஜெயஸ்ரீ – ஈஸ்வர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறினர்.\nஜெயஸ்ரீயின் இந்த மெசேஜைப் பார்த்த அவரது தோழி, ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது நடிகை ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது குற்றச்சாட்டு\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வாராய்ச்சி ஆரம்பம்: கட்டுமானத்திற்கு முன்னாயத்தம்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதியில் நாளை (28) அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவம் பொலிஸாரின்...\nசச்சி சொன்னது பச்சைப்பொய்: குருந்தூர் மலைக்கு போன சைவ அமைப��புக்களிற்கு நேர்ந்த அனுபவம்\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nமாணவர்கள், ஆசிரியர்களிற்கு கொரோனா: அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/15-ezra-chapter-5/", "date_download": "2021-01-27T13:34:36Z", "digest": "sha1:I2KU4PF5JWM3WDPMAUQKQU7DD5L26OHL", "length": 9887, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "எஸ்றா – அதிகாரம் 5 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎஸ்றா – அதிகாரம் 5\n1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.\n2 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.\n3 அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.\n4 அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.\n5 ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.\n6 நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:\n7 ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.\n8 நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுக��றது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.\n9 அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.\n10 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.\n11 அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.\n12 எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.\n13 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.\n14 நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,\n15 அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.\n16 அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.\n17 இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.\nஎஸ்றா – அதிகாரம் 4\nஎஸ்றா – அதிகாரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/07/blog-post_9.html", "date_download": "2021-01-27T14:33:25Z", "digest": "sha1:J4EYEEWWN7OVCREYSOK76LRLCL2OEL3J", "length": 11419, "nlines": 130, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: இரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தியர்கள் கொந்தளிப்பு", "raw_content": "\nஇரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தியர்கள் கொந்தளிப்பு\n70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள அலோர் ஸ்டார், ஜாலான் ஸ்டேசன் அருகே இருந்த ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் அதிகாலை வேளையில் உடைக்கப்பட்ட சம்பவம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று அதிகாலை வேளையில் அந்த ஆலயத்தை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உடைத்துள்ள சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇரவோடு இரவாக ஓர் ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்புகின்றன.\nகெடா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைந்து இரு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகெடா மாநிலத்தில் தற்போது பாஸ் கட்சி ஆட்சி புரியும் சூழலில் இந்தியர்களின் பிரதிநிதியாக யாரும் இல்லாததால் இதுபோன்ற அவலநிலை அரங்கேற்றப்படுகிறதா எனும் கேள்வியும் இந்தியர்களிடையே எழுந்துள்ளது.\nஇதனிடையே, ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைபட்ட சம்பவம் தனக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.\nஇந்த ஆலய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் 30ஆம் தேதி மகஜர் வழங்கினோம். இவ்விவகாரம் குறித்து மாநில மந்திரி பெசார் விளக்கம் கோரப்படும் என்று அவர் சொன்னார்.\nகேடிஎம் தொழிலாளர்களால் 1942ஆம் ஆண்டு இவ்வாலயம் இங்கு கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nபிஎன் கூட்டணியிலிருந்து அம்னோ விலகியது\nமூன்று துறைகளில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு...\nவங்கிக் கடன் செலுத்தும் தவணைக்காலம் மேலும் 3 மாதங்...\nSOP-ஐ பின்பற்றாத நஜிப் ஆதரவாளர்கள்; கோவிட்-19 பரவல...\nசட்டம் நடுநிலையாக செயல்படுகிறது- பிரதமர்\nதீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது; நஜிப் ஆதங்கம்\nடத்தோஶ்ரீ நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை; வெ.210 மில...\nதேர்தலில் போட்டியிடலாம்; வாக்களிக்கலாம்- மேல் முற...\nசமூக இடைவெளியை கடைபிடிக்காத நஜிப் ஆதரவாளர்கள்-டத்த...\nநஜிப் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு\nமலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்த...\nவறுமைகோட்டில் வாழும் தாய்மார்களுக்கு ''கிஸ்'' அட்ட...\nராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 9 வீரர்களின் உடல்கள் கண...\nஉணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டார்\nபிகேபி மீறல்; வெ.6 லட்சம் அபராதத் தொகை வசூலிப்பு\nசுழல் முறையில் 54 பள்ளிகள் செயல்பட தொடங்கின\n''Murder In Malaysia'' ஆவணப்படம்; ஆஸ்ட்ரோவுக்கு அப...\nஉழைப்பால் உயரம் தொட்ட டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்\nசிலிம் இடைத் தேர்தல்; மஇகா போட்டியிட வேண்டும்- டத்...\nபேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகிறார் விஜய...\nமது அருந்தி வாகனம் செலுத்தினால் வெ.1 லட்சம் அபராதம்\nபொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்\nவறுமை ஒழிப்பு திட்டத்தில் சிலாங்கூர் முன்மாதிரியாக...\nநிறவெறியை உதிர்க்க மக்களவை மாண்புமிகுகள் மன்றமா\nஇந்தியர்கள் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறார...\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரத்தில...\nஇரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தி...\nதேர்தல் காலத்தில் மட்டும்தான் மக்கள் பிரச்சினைகள் ...\nசிறப்பு ஆலோசகர் பதவியை மஇகாவுக்கு வழங்குக- பொது இய...\nவாதத்திற்கு ஏற்புடையது; நடைமுறைக்கு ஒத்துவராது- மண...\nஅடையாள அட்டை, குடியுரிமை விண்ணப்பத்தின் நடைமுறையை ...\nதிடீர் தேர்தல்; பிஎச் மாநில அரசுகள் கலைக���கப்படாது\n'டத்தோஶ்ரீ' அந்தஸ்துடைய இந்திய தொழிலதிபர் கடத்தி க...\n22 மாத கால ஆட்சியில் இந்தியர்களுக்கு ஆற்றிய பங்கு ...\nஇந்தியர் விவகாரங்களில் நேரடி கவனம்; மஇகாவை புறக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/category/national/", "date_download": "2021-01-27T13:58:23Z", "digest": "sha1:6WHJE6HOGL5J4XD3VBQAZSOSKRYW2QDS", "length": 18629, "nlines": 92, "source_domain": "dinaseithigal.com", "title": "National – Dinaseithigal", "raw_content": "\nடிராக்டர் பேரணி வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்\nடெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 …\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nகேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே வனப்பகுதியில் கல்லாறு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில் கல்லாறு ஆற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது. அப்போது யானையின் 1½ வயதான குட்டி யானை தாய் யானையை கண்ணீர் மல்க சுற்றி சுற்றி வந்தது. இந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது. இது வன ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரிகள் அந்த யானை நோய் காரணமாக …\nசசிகலா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் – டிடிவி தினகரன்\nபெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு ���மிழகத்தில் சிறப்பானதாக இருக்கும். ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. ஜெ.நினைவிடம் திறந்ததைப் பார்க்கும்போது சசிகலா விடுதலையைக் கொண்டாடுவது போல் தான் தோன்றுகிறது. அ.தி.மு.க.வை மீட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்\nகுல்காமில் உள்ள கானபாலில் ஷம்சிபுராவின் பொதுப் பகுதியில் காலை 10.15 மணியளவில் ராணுவ வீரர்கள் சாலை திறப்பு விருந்தில் பங்கேற்றபோது பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ராணுவத்தின்-92 அடிப்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருவனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nகேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் கொல்லம் அருகே சிரக்கரா பகுதியை சேர்ந்த 5 பேர் இருந்தனர். இந்த கார் நேற்று இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் கல்லம்பலம் தொட்டகாட்டில் சென்று கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு சென்ற மீன் லாரி, மீது மோதியது. இதில் கார் நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த விஷ்ணு, ராஜீவ், அருண் மற்றும் சுதீஷ் உள்பட 5 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து …\nதிருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழுவை அமைத்து தேவஸ்தானம் நடவடிக்கை\nதிருப்பதி கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான கூட்டம், தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி மற்றும் இணை செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் நடந்தது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த அசையா சொத்துக்கள் அனைத்தையும் ஆன்மீக வி‌ஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருப்பதி நகரில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான 22 நிலப்பகுதிகள் அமைந்துள்ளன. பைரா���ி பட்டேடாவில் 8, கேசவாயனகுண்டா மற்றும் எம்.ஆர். பள்ளியில் 14 இடங்கள் இருக்கின்றன. இவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான இணைசெயல் அதிகாரி சதா பார்கவி …\nமும்பை உயர்நீதிமன்றம் கூறியிருந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பிப்பு\nசிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபடும் கொடூரர்கள் மீது போக்சோ சட்டம் பாயும். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது. சிறுமிக்கு பாலியல தொந்தரவு கொடுத்ததாக ஒரு நபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் மார்பகத்தை, அவர் ஆடை அணிந்திருந்து, ஆடையின் மேற்பகுதியின் மூலம் (without ”skin to skin contact”) தொட்டால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறிய …\nசசிகலா உடல்நிலை தற்போது சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை\nபெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தனக்கு தேவையான உணவை தானே உட்கொள்கிறார். அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் செயற்கை சுவாச கருவி இல்லாமல் இயல்பாக சுவாசித்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகலில் அவருக்கு மீண்டும் …\nஐதராபாத்தில் பெண்களை குறிவைத்து ஆசைக்காட்டி அவர்களை கொலை செய்த கொடூரன்\nஐதாராபத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவருக்கு, 21 வயதில் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டதால் பெண்கள் மீது அவருக்கு கோபத்துடன் பழிவாங்கும் எண்ணமும் தோன்றியது. இதனால் தனியாக இருக்கும் பெண்களை பார்த்து ஆசைக்கு இணங்கினால் பணம் தருகிறேன் என ஆசைவார்த்துக் கூறி அவர்களை தன்பக்கம் இழுத்து, இப்படி கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார். சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக��கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்போதுதான் …\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலை\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது. சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனையில் …\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:52:37Z", "digest": "sha1:LJA544T5WVWCVKASBBLO3HY7D3LKCLTS", "length": 9028, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாசாணியம்மன் கோயில் சிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனைமலை மாசாணியம்மன் கோயில்[1] என்பது இந்தியாவின் கோயம்புத்தூரில் அமைந்து காணப்படும் ஒரு அம்மன் ஆலயம் ஆகும்.\nசீதையை ராவணன் கவர்ந்து சென்ற பொழுது அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது இம்மாயனத்தில் பராசக்தியின் வடிவாய் மாசணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்னைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார்.\nஇங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தரு���தால் \"மயானசயனி\" என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் \"மாசாணி\" என்றழைக்கப்படுகிறாள்.\nஇக்கோயிலில் பச்சியம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள் இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக் கொள்ள தீவிைனகள் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்புமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட பெண்கள்களுக்கு உடல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.\nஇந்த கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்துதற்காக வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை நாட்களில் பெண்கள் கூட்டம் கோயிலில் அலைமோதுகிறது. ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து, வெளிப்புறத்தில் இருக்கும் சிறிய மாசாணியம்மன் சிலைக்கு கார மிளகாயை அரைத்து பூசுகின்றனர்.\nமிளகாய் வழிபாட்டுக்காகவே பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கோயிலிற்கு வருகை தருகின்றனர். அங்குள்ள வீடுகளில் நகை, பொருள் மாயமாகி விட்டால், வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் செல்வதில்லையாம். ‘பொருள் காணாமல் போய்விட்டது. மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைக்க போகிறேன்‘ என்று அக்கம்பக்கத்தில், சுற்றுப்பகுதிகளில் சொல்லுகிறார்கள்.\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 23:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-rtr-200-4v-gets-bluetooth-enabled-smartxconnect-cluster/", "date_download": "2021-01-27T12:51:04Z", "digest": "sha1:S2ODRB377I3A6DMBGV4FVUPMOPGR2O3G", "length": 9025, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nமிகவும் ஸ்டைலிஷான 200சிசி மாடலாக விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் கிளஸ்ட்டர் தற்பொழுது ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் (SmartXonnect) பெற்றதாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்க ��ொடங்கியுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட ரூபாய் 3,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவேறு எந்த மாற்றங்களும் பெறாமல் தொடர்ந்து விற்பனையில் உள்ள பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை மட்டுமே பெற்றுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.\nஅப்பாச்சி 200 பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருந்தாலும், என்டார்க் 125 மற்றும் புதிய ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை பெற்றதே ஆகும். குறிப்பாக இதன் மூலம் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.\nஇந்த பைக்கில் உள்ள கைரோஸ்கோபிக் சென்சாரைப் பயன்படுத்தி வளைவுகளில் பயணிக்கும் போது குறைவான லீன் ஏங்கிளை பதிவு செய்கின்றது. பின்னர், அவை டிஜிட்டல் கன்சோலில் தோன்றும், மேலும் இதில் உள்ள ரேஸ் டெலிமெட்ரி ஒவ்வொரு ரேஸ் அல்லது சவாரி முடிவிலும் உள்ள அனைத்து அத்தியாவசிய தரவுகளையும் சுருக்கமாக வழங்கும். க்ராஷ் அலர்ட் சிஸ்டம் இது ஒரு அவசதர கால பாதுகாப்பு அம்சசமாகும். பைக் சாய்ந்திருந்தால் அல்லது ஏதேனும் எதிர்பாரத விபத்தில் சிக்கி உள்ளதை சென்சார் மூலம் ஆப் வாயிலாக கிடைத்தால் உடனடியாக அடுத்த மூன்று நிமிடத்திற்குள் ரைடர் பதிவு செய்து வைத்துள்ள அவசரகால தொடர்புகளுக்கு செய்தி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விலை 1.14 லட்சம் ரூபாய் ஆகும். (எக்ஸ்ஷோரூம் டெல்லி)\nஅப்பாச்சி RTR 200 4V\nPrevious article2019 ஹூண்டாய் எலன்ட்ரா (ஃபேஸ்லிஃப்ட்), விலை 15.89 லட்சம் ரூபாயில் தொடங்குக��றது\nNext articleடாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2019-maruti-wagon-r-bags-over-12-000-bookings/", "date_download": "2021-01-27T13:18:45Z", "digest": "sha1:LGXFMSES2H3TTTICMRXXGLQNQNL66KO2", "length": 7969, "nlines": 115, "source_domain": "www.automobiletamilan.com", "title": "12,000 முன்பதிவை அள்ளிய புதிய மாருதி வேகன் ஆர்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 12,000 முன்பதிவை அள்ளிய புதிய மாருதி வேகன் ஆர்\n12,000 முன்பதிவை அள்ளிய புதிய மாருதி வேகன் ஆர்\nரூ.4.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ள மாருதி வேகன் ஆர் காருக்கு 12,000-த்திற்கு அதிகமான முன்பதிவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகன் ஆர் காரின் முன்பதிவு ஜனவரி 14ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.\nடால்பாய் ஹேட்ச்பேக் என அழைக்கப்படுகின்ற மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இருவிதமான என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nமாருதி வேகன் ஆர் காரின் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 21.5 கிமீ ஆகும்.\n1.0 லிட்டர் என்ஜினை விட 10 சதவீத சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.\nமாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.1 கிமீ ஆகும்.\n1999 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்ற வேகன்ஆர�� காரின் விற்பனை எண்ணிக்கை 22 லட்சம் இலக்கை கடந்துள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள மூன்றாவது தலைமுறை மாருதி வேகன்ஆர் காருக்கான முன்பதிவு கடந்த ஜனவரி 14ந் தேதி முதல் டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமுன்பதிவு தொடங்கிய கடந்த 9 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 12,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.\nமாருதி சுஸூகி வேகன்ஆர் விலை பட்டியல்\nவேகன்ஆர் 1.0 விலை பட்டியல்\nLXi – ரூ.4.19 லட்சம்\nVXi – ரூ.4.69 லட்சம்\nவேகன்ஆர் 1.2 விலை பட்டியல்\nVXi – ரூ.4.89 லட்சம்\nZXi – ரூ.5.36 லட்சம்\nபுதிய மாருதி வேகன் ஆர் கார் படங்கள்\nPrevious articleரூ.12.69 லட்சத்தில் டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nNext article2019 யமஹா FZ V3.0 பைக்கின் விலை மற்றும் முக்கிய விபரங்கள்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=484246", "date_download": "2021-01-27T14:49:23Z", "digest": "sha1:EMGKZC4EDQRWRWO65Y356TPCIZZMURYQ", "length": 6586, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப்\nபுதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றனர். கால் இறுதியில் சக வீரர் சாய் பிரனீத்துடன் மோதிய காந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் 62 நிமிடம் போராடி வென்றார். அவர் கடைசியாக விளையாடிய 9 தொடர்களில் 8 முறை கால் இறுதியுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தினார். காஷ்யப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 இந்திய வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது.\nஇந்தியா ஓபன் பேட்மின்டன் கிடாம்பி காஷ்யப்\nமுதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..\nபாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து\nகடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி\nஇலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு\nசேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/national-science-foundation.html", "date_download": "2021-01-27T13:30:10Z", "digest": "sha1:4EJ2DLKAKGUDUDOMEJF5DSI2VH3VGOQI", "length": 3090, "nlines": 70, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர், நூலக உதவியாளர், தொழிநுட்ப உதவியாளர் - தேசிய விஞ்ஞான மன்றம் (National Science Foundation)", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர், நூலக உதவியாளர், தொழிநுட்ப உதவியாளர் - தேசிய விஞ்ஞான மன்றம் (National Science Foundation)\nதேசிய விஞ்ஞான மன்றத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-01\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/05-aug-2018", "date_download": "2021-01-27T14:33:06Z", "digest": "sha1:Q5SBODPZ2B6UKLHSJTGAE4IMV3BF4X5T", "length": 11106, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 5-August-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்\n“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்” - தா.பாண்டியன் நினைவலைகள்\n“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்” - தயாளு அம்மாள்\n - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க\nட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்\nவைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே\n\"எட்டுவழிச் சாலைக்கு இந்த விதிகளைப் பின்பற்றவில்லை\n72 கி.மீ... 3:15 மணி நேரம் - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்\nபழி தீர்ப்பதற்கா குண்டர் சட்டம்\nகலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு\n - லட்சங்களை இழந்த இளைஞர்கள்\n“எங்க அப்பாவே குழந்தையா வரப்போறாரு” - உயிரைப் பறித்த விபரீத பிரசவம்\n“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது\nஇவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது\n“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்\nமிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்\n“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்” - தா.பாண்டியன் நினைவலைகள்\n“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்” - தயாளு அம்மாள்\n - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க\nட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்\nவைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே\nமிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்\n“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்” - தா.பாண்டியன் நினைவலைகள்\n“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்” - தயாளு அம்மாள்\n - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க\nட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்\nவைகையை சுத்தம் செய்ய ஒதுக்கிய... ₹120 கோடி எங்கே\n\"எட்டுவழிச் சாலைக்கு இந்த விதிகளைப் பின்பற்றவில்லை\n72 கி.மீ... 3:15 மணி நேரம் - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்\nபழி தீர்ப்பதற்கா குண்டர் சட்டம்\nகலங்��ிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு\n - லட்சங்களை இழந்த இளைஞர்கள்\n“எங்க அப்பாவே குழந்தையா வரப்போறாரு” - உயிரைப் பறித்த விபரீத பிரசவம்\n“மக்களின் பேரன்பு இல்லாமல் போராட்டங்கள் ஜெயிக்காது\nஇவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது\n“நாம கத்துறது தலைவர் காதுல விழணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86/?vpage=0", "date_download": "2021-01-27T14:07:41Z", "digest": "sha1:RZNYUSXWS6LQEDPY4NUQE6CGRV5FG2G5", "length": 10517, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nகொரோனா வைரஸ் விதிகள் இங்கிலாந்தில் அதிக தொற்று வீதங்களைக் கொண்ட மாவட்டத்தில் ‘வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன’ என்று உள்ளூராட்சி சபைத் தலைவர் ரோஜர் ட்ரூலோவ் தெரிவித்துள்ளார்.\nநவம்பர் 19ஆம் முதல் வாரத்தின் புள்ளிவிபரங்களின்படி, கென்டில் உள்ள ஸ்வேல் இங்கிலாந்தில் இரண்டாவது மிக உயர்ந்த தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது.\nஸ்வேல் போரோ சபையின் தலைவர் ரோஜர் ட்ரூலோவ், மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதையும், சமூக தொலைதூர விதிகளை மீறுவதையும் பார்ப்பது வெறுப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் முன்பு நடந்தது.\nஷெப்பி தீவு மற்றும் சிட்டிங்போர்ன் மற்றும் ஃபேவர்ஷாம் போன்ற நகரங்களை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தில் சுமார் 150,000 மக்கள் தொகை உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n��ாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nபிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nரம்��ா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/EUR-CAD-history.htm", "date_download": "2021-01-27T13:23:30Z", "digest": "sha1:BRSJOH7RMJ7LXZMPZHSFBO7EJD77QS6A", "length": 13179, "nlines": 300, "source_domain": "ta.valutafx.com", "title": "யூரோ மற்றும் கனேடிய டாலர் மாற்று விகித வரலாறு", "raw_content": "\nயூரோ மற்றும் கனேடிய டாலர் இடையிலான மாற்று விகித வரலாறு\nகாண்பி: கடந்த 30 நாட்கள்கடந்த 60 நாட்கள்கடந்த 90 நாட்கள்கடந்த 180 நாட்கள்கடந்த 1 ஆண்டு\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/548604-donald-trump.html", "date_download": "2021-01-27T13:28:42Z", "digest": "sha1:Y2CB3DEK4P7QO54VIFV7ZT52HEPEPYKO", "length": 18748, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்து! | donald trump - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்து\nஉலகெங்கும் கரோனா பலி கொள்பவர்களில் முதியவர்களின் விகிதம் அதிகம் என்றாலும், இளைஞர்களையும் அது முற்றிலுமாக விட்டுவிடவில்லை. ஆரோக்கியமான இளைஞர்களும் பலியாக என்ன காரணம் அவர்களின் அதீத நோய் எதிர்ப்புத் திறனும் ஒரு காரணம் என்கிறார்கள். இதற்கு ‘சைட்டோகைன் ஸ்ட்ரோம் சிண்ட்ரோம்’ (சி.எஸ்.எஸ்.) என்று பெயர். சைட்டோகைன்கள் என்பவை செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை புரதங்கள். உடலில் ஒரு இடத்தில் அடிபட்டு வீங்கினாலோ, நோய்த் தொற்று ஏற்பட்டாலோ சைட்டோகைன்கள் சுரக்கும். இது போதுமான அளவுக்கு சுரந்தால் நல்லது. அளவுக்கு மீறினால் ஆபத்துதான். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளின் நுரையீரலுக்கு இந்த சைட்டோகைன்கள் அதிக அளவில் சென்று, நோய்க்கிருமிகளுடன் போராடாமல் நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து நுரையீரலில் நீர் கோர்த���து சுவாசிக்க முடியாமல்போகிறது. முன்னதாக 1918-ல் உலகெங்கும் 5 கோடிப் பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஸ்பானிஷ் ஃப்ளூவின் ஆட்டத்திலும் சைட்டோகைன் முக்கிய இடம் வகித்தது நினைவுகூரத்தக்கதாகும்.\nஇந்தியாவில் மட்டும் இல்லை; பல நாடுகளிலும் மக்களை வீட்டுக்குள் வைக்க அரசாங்கங்கள் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிரான்ஸில் வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையையொட்டிய இரு வார விடுமுறைக் காலத்தில் சுற்றுலா செல்வது அந்நாட்டினருக்கு வழக்கம். இப்போது பிரான்ஸில் ஊரடங்கு அமலில் இருக்கிற நிலையில், ஈஸ்டர் பருவம் கடந்த வாரம் தொடங்கியது. பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டாலும், மக்கள் அடங்கவில்லை. சொந்த கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா புறப்பட்டுவிட்டனர். ராணுவமும் காவல் துறையும் கெஞ்சிக் கூத்தாடி மக்களை வீட்டுக்குத் திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். இப்படித் திரும்ப அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 58 லட்சம் இவர்களில் 3.59 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘நீங்கள் விடுமுறையை விரும்பலாம்; கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது; வீட்டுக்குள்ளேயே இருங்கள்’ என்று தொலைக்காட்சியில் மக்களிடம் மன்றாடியிருக்கிறார் பிரதமர் எட்வர் ஃபிலிப். பிரச்சினையின் தீவிரத்தை மக்கள் உணர வேண்டும்\nட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்து\nகரோனாவால் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; உலக அளவில் இன்று அதுதான் முதலிடத்தில் இருக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியமான நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்ற விமர்சனம் இன்று அமெரிக்கர்கள் மத்தியில் தீவிரமாக உருவாகிவருகிறது. சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவல் உறுதியான பிறகேகூட சீனாவிலிருந்து 1,700 முறை விமானப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன; 4.3 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணித்திருக்கிறார்கள். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் வூஹானிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு அமெரிக்க விமான நிலையங்களில் முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ட்ரம்ப் அரசின் அலட்சி��ம்தான் என்கிற குரல்கள் ட்ரம்ப் அடுத்த முறை அதிபராகும் கனவைக் குலைத்துவிடும் என்கிறார்கள்.\nDonald trumpட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்துசைட்டோகைன்கள்ஊரடங்கில் சுற்றும் பிரெஞ்சுக்காரர்கள்\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nமெலனியா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்த ஜிம் கேரி: நெட்டிசன்கள் விமர்சனம்\nட்ரம்ப் ஏற்படுத்திய படுகாயத்தை பைடன் ஆற்றுவாரா\n‘இது தொடக்கம்தான்’- முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைவு: 15 முக்கிய...\nகுடியரசுக் கட்சியைச் சிதறடிக்கிறாரா ட்ரம்ப்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 22: ஓடாதே... நில்\nஅதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து\nபைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது\nஎன்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்\nஜன.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஇலங்கை போர்க்குற்றம்; ஐ.நா. விசாரணையில் தலையிடுக: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nபள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n81 ரத்தினங்கள் 40: அனுப்பிவையும் என்றேனோ வசிஷ்டரை போலே\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73443/", "date_download": "2021-01-27T13:45:45Z", "digest": "sha1:EM2LSCHU5X2PNJRU7FSJMCEYJJ22L4MS", "length": 21257, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை- கனவுகளின் வெளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் கொற்றவை- கனவுகளின் வெளி\nகொற்றவை மீண்டும் வாசித்தேன்.”கரும்பாறை மீது காலமெல்லாம் ���ாதலுடன் தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை\nஎத்தனைவலிமையான சொற்கள்.கண்ணகியுடன் கோவலனின் உறவை இதைவிட விளக்க வார்த்தைகளில்லை. கொற்றவையின் மொழி என்னை இழுத்து மூழ்கிடச் செய்கிறது.ஒவ்வொரு அன்னையின் கதையும் வாழ்வும் மண்ணில் வீறுகொண்டு எழும் விதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.சொல்லப்போனால் உலகின் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இத்தகைய கதைகள் உருக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கின்றன.\nகொற்றவையின் தனித்தன்மை கொண்ட மொழி எனக்களிக்கும் உவகையை விவரிக்க முடியவில்லை.மொழியின் சரளமும் வலுவுமே நான் வாசிக்க காரணங்கள்.சொற்கள் எனக்களிக்கும் பேருவகையைப் போல் வேறில்லை.\nகம்பனின் தமிழில் மயங்கி மீண்டும் மீண்டும் முணுமுணுத்ததுக் கொண்டே நானிருந்த நாட்களுண்டு.பாரதியும்,கம்பனும் வார்த்தைகளின் வலுவை எழுத்தில் வரித்தவர்கள.\n“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனக்கருதி தடவியதோ ஒருவன் வாளி”\nபோன்ற வரிகள் கம்பனை என் மனதில் என்றும் நிறைப்பவை.\nஜெ, கொற்றவையின் மொழியும் அப்படித்தான் என்னுள் செல்கின்றன.உங்களின் ஆகச்சிறந்த உச்சமாக என் மனதில் தோன்றுவது இப்படைப்பே.\nமூவகைத்தீயும் முறைகொண்டு ஆளும் மண்ணே பாலை.\nகானலை உண்டு நிழல்கள் மண்ணில் கிளை பரப்பி தழைக்கும் காடு அது.\nபாலை நிலத்தைப் பற்றிய இவ்வுரை ஒருவிதத்தில் வாழ்வில் இன்னல்களை கணந்தோறும் எதிர்கொண்டு தன்னுள் கானலைக் கருக்கொள்ளும் பெண்ணின் நிலையைத் தான் கூறுகிறது.வாழ்வில் துன்பங்களைக் கடந்து பிறருக்கு எல்லையில்லா உழைப்பை அளிக்கும் அன்னையரின் நிலை தானே அது.\nஎரி என்னும் பகுதியில் தீயின் வர்ணனை என் உள்ளத்தை எரித்தது.\n” தீ தொட்டபின் எதுவும் அழுக்கு இல்லை.தீயுண்ணும் அனைத்தும் தீந்மை.தீயுண்ணவே தூய்மை என் ஆயிற்று.”\n” பச்சைப் பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப் பாலிலும் தீ உறைகிறது என்றனர்.”\nஎத்தனை நுணுக்கமான விளக்கம்.தீயின் வெம்மையை மனதில் உணராமல் இதைக் கூறிவிட முடியாது.பச்சைப் பசுங்குருத்தின் தூய்மை பசுமை நெருப்பாக உணரப்படுவது அதன் தூய்மையாலே,யாரும் தீண்டா அரியதாலே என்றே நான் புரிந்து கொள்கிறேன்.குளிர்ச்சுனை நீரை என் இளமையில் அருந்தியதை நினைக்கிறேன்.���ரங்களின் நிழலில் பாறையின் இருண்ட பள்ளத்தில் ஊறிய நீர் தான் தண்ணீர் என நான் உணர்ந்ததுண்டு.நீரின் தண்மையை குளிர்வைச் சுனையில் அறியலாம்.ஆனால் அதனுள்ளும் தீயின் தன்மையை ஒப்பிடுகிறீர்கள்.தூய்மையின் உச்சமாகவே தீயை உணரவைக்கிறீர்கள். தாய் முலைப் பாலிலும் அதனை உணரவைக்கிறீர்கள்.இங்கும் அழுக்கில்லா,முழுமை எனவே உணர முடிகிறது.\nஇப்படி கொற்றவை முழுவதும் வரும் ஒப்பீடுகளும்,வார்த்தைகளும் நிகரற்றவை.நவீன புனைவு என்பதன் மிகச்சிறந்த வெளிப்பாடாக இதனை உணர்ந்து வாசிக்கிறேன்.\nதென்திசை குமரியும்,நீலி கூறும் நீரர மகளிரும்,ஆதிமந்தியும்,கண்ணகியும்,மாதவியும்,குறமகளும் ….ஒவ்வொரு குறியீடு.ஒவ்வொரு வாழ்வும் உணர்த்தும் நிலைகள் எத்தனை ,எத்தனை.\n“விடைவராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்\nகருவறைத் தனிமையில் இருந்த தாய்த்தெய்வமொன்று தன் நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்தது.”\nஇத்தகைய வார்த்தைகளின் கணம் என்னை உருக்குகிறது.வாழ்வில் நான் உணர்ந்த வெறுமைகளைத் தனிமைகளை இலக்கியத்தில் அறியும் கணங்கள் இவை.\nசிறிய வயதிலேயே வாழ்வில் வஞ்சங்களையும்,துரோகங்களையும்,வதைகளையும் கண்டு விலகி வந்த மனநிலை கொண்டவள் நான்.என் மனதை நிறைப்பவை இத்தகைய எழுத்துகளே.எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலை ,கனவுகளைத் தருபவையே உண்மை படைப்புகள்.\nமிகச்சிறந்த மனநிலையுடன் கொற்றவையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் முடிக்கவில்லை.\nமுந்தைய கட்டுரைஅலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\nஅடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு கதைகள்.\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 65\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 20\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/how-to-worship-shivling-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T13:17:43Z", "digest": "sha1:UHDAEAF4WW6VWUUSA2R42D5JDKXS2WDR", "length": 17067, "nlines": 245, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "how to worship shivling – சிவலிங்க வழிபாடு – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஅகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கும் பஞ்சாட்சர மந்திரம் உதவுகிறது .\n“நமச்சிவாய ” என்பது பஞ்சாட்சர மந்திரம் வலது நாசித் துவாரத்தை சிவன் என்றும் இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் கூறுகிறது …..\nபுலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் ,மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானம் செய்து வழிபடுகிறோம் . நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்���ள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாகக் காட்சி அளிக்கின்றன உருவமாகவும் அருவருவமாகவும் அருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு “சிவோகம் ” (நானே சிவம் )என்ற பேத மற்ற ஞானம் நமக்கு ஏற்படுகிறது…\nபஞ்சாட்சரத்தில் “நம” என்பதைச் சீராக உள்ளிழுத்து “ஒம்” என்று சிறிது நேரம் நிறுத்தி, “சிவ” என்று சொல்லி வெளியிடும்போது “ய”என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர ஜெபம்…\nசிவலிங்க ஸ்வரூபங்கள் சிவ-சக்தி ஐக்கியம் ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப் பவர்களுக்கு சக்தியும் எளிதில் கிடைக்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான் .ப்ருதவி,அப்பு,தெயு,வாயு, ஆகயம் ஆகியவை பஞ்சபூதங்கள் .\nஇத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை தரிசித்து இயற்கையையே இறைவனாகப் பக்தர்கள் காண்கிறார்கள் ருத்ரனை வழிபடப் பயன்படும் மந்திரம் ஸ்ரீ ருத்ரம் இதைச் ஜெபித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ��ாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/a3poUM.html", "date_download": "2021-01-27T13:50:20Z", "digest": "sha1:VE5OI4NGVASFQ5JLMUV3VHVDGA2BQ3V3", "length": 4943, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "வெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய���திகள்\nவெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம்\nவெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம்\nசென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமை யாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இச்சம்பவத்தை அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: \"நம் உயிரை காக்கும் மக்களுக்கு இது தான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்று விட்டோம். எனக்கு வெட்கமாக இருக்கிறது. நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக் கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்\" இவ்வாறு காயத்ரி ஆவேசமாக‌ தெரிவித்தார்.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/9784", "date_download": "2021-01-27T14:21:03Z", "digest": "sha1:TALGQCLEVW26KYXRAXXTA3FNIBZEDX5V", "length": 7222, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவி வேண்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் பெங்களுரில் software eng (5 years) வேலை பார்த்து வருகிறேன். எனக்கு 7 மாத இரட்டை குழந்தைகள் இருப்பதால் வேலைக்கு சரிவர செல்ல முடியவில்லை. சம்பாதிக்க வேண்டிய கட்டயம் உள்ளது. வீட்டி���் இருந்து பார்க்க கூடிய வேலை Online/Partime யாருக்காவது தெரியுமா மன்றத்தில் யாராவது இப்படி செய்கிறீர்களா\nலினா, நாக்ரி.காம் ல் (work from home) தேடிப் பாருங்கள். மேலும் நிறைய வேலை வாய்ப்புத் தளங்களில் (like monster.com) பெயர்ப் பதிவு செய்தால், மெயில் அனுப்புவார்கள். கன்சல்டன்சி களின் ஐ.டி கிடைக்கும் போது, அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்ற வேலையைக் கேட்டுப் பார்க்கலாம். முயன்று பாருங்கள். ALL the BEST.\nஇந்த சைட் முயன்று பாருங்கள்.\n11.11.11 (மறக்க முடியாத நிகழ்வுகள்)\nசிறுமிகள் ஆடை சந்தேகம் - தெரிந்த தோழிகள் வ‌ந்து உதவவும், ப்ளீஸ்\nஎனக்கு உங்கள் உதவி தேவை\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:11:09Z", "digest": "sha1:VZBCBGKNFWVY6HZOGZAI7ZFIIP5OJSYU", "length": 8447, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கடலூர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nகடலூர் அருகே பரிதாபம் .... ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nகடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் விழுந்து இறந்து போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- மல்ல...\nமண மக்களை ஆசிர்வதிக்க பணம் கேட்டு திருநங்கைகள் தகராறு;போலீஸ் தாக்கியதாக சாலை மறியல்\nதங்களை தாக்கிய போலீஸாரை கண்டித்து திருநங்கைகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரத்தில் இன்று ஏராளமான திரும��ங்கள் நடை...\nவெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்... வேதனையில் மூழ்கிய விவசாயிகள்\nகடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவிய மேலடுக்கு வளிம...\nகடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\nகடலூர் மாவட்டம் முழுவதும் இரவு பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சிதம்பரம்,பரங்கிப்பேட்டை ,புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இ...\nதீப்பிடித்து எரிந்த கார்.. காருக்குள்ளே எரிந்து கருகிய ஓட்டுநர்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் கருகி இறந்தார். வேப்பூரிலிருந்து கடலூர் நோக்க...\nகடலூர்: வரிசையாக 6 கோழிமுட்டைகள்... திகிலில் உறைந்த மக்கள்\nகடலூரில் நல்லபாம்பு ஒன்று தான் விழுங்கிய 6 கோழி முட்டைகளை உடையாமல் திருப்பி கக்கியதை கண்டு பொதுமக்கள் திகிலடைந்தனர். கடலூர் அருகே கம்மியம்பேட்டையே சேர்ந்த ஒருவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் வைக்க...\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி...\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்ன..\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Gold%20Smugling", "date_download": "2021-01-27T15:01:59Z", "digest": "sha1:IJRJFBJN3XVH6CEW6DK5AC73DL6L6MJT", "length": 4146, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Gold Smugling - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் ...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n’என் அக்கா பத்தாம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை’ - தங்கக் கடத்தல் ஸ்வப்னாவின் தம்பி குற்றச்சாட்டு\nகேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரியான ஸ்வப்னாவின் தங்கக் கடத்தல் விவகாரம், அந்த மாநில அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது. கேரளா அரசு அதிகாரிகள் உதவியுடன் ரூ.100 கோடி அள...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%B2/", "date_download": "2021-01-27T13:43:35Z", "digest": "sha1:S2APVUNHNL6Z7Y6MWWX5LYN4B4GMBZ5N", "length": 6333, "nlines": 110, "source_domain": "www.tamilsex.co", "title": "ஜானகி அத்தையோடு ஜல்சா ஜல கிரீடை - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nஜானகி அத்தையோடு ஜல்சா ஜல கிரீடை\nPrevious articleமுஸ்லீம் அத்தை பொண்ணு சஹானாவுக்கு பிட்டு படம் காட்டி ஒழு போட்டேன்\nNext articleஇரவு மனைவியை மூடு கொண்டு வந்து அப்பறம் மேட்டர்\nசிறந்த ஓல் சுக முதல் ராத்திரி செக்ஸ் வீடியோ\nசித்தாள் காரன் ஒழுக்கும் தமிழ் ஆண்டி ரகசிய செக்ஸ் வீடியோ\nகண்டபடி செக்ஸ் காமசுகத்தில் தெலுகு செக்ஸ் வீடியோ\nசிறந்த ஓல் சுக முதல் ராத்திரி செக்ஸ் வீடியோ\nசித்தாள் காரன் ஒழுக்கும் தமிழ் ஆண்டி ரகசிய செக்ஸ் வீடியோ\nகண்டபடி செக்ஸ் காமசுகத்தில் தெலுகு செக்ஸ் வீடியோ\nகாமசுதிராவில் ஒழுக்கும் தமிழ் அண்ணி செக்ஸ் வீடியோ\nகேரளா மல்லு ஆன்டி காம படம்\nபிட்டு படம் பார்த்த ப்ரீத்தி டீச்சர்\nவணக்கம் நண்பர்களே, சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மையான செக்ஸ் சம்பவத்தைப் பற்றி சற்று சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். படித்து விட்டு கீழே உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும்...\nமச்சான் பொண்டாட்டியை மடக்கி போட்டேன்\nஇந்த இணையதளத்தின் மிக பெரிய ரசிகன் நான். இது ஒரு உண்மை கதை. இந்த சம்பவம் சில மாதங்கள் ஆகிறது, சொல்ல போனால் இது ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது.\nவணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு டியூஷன் செக்ஸ் கதையை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காம கதையை முழுமையாக படித்து விட்டு கீழே உங்களின் கருத்துகளை...\nஉறக்கத்தில் சுன்னியை ஊம்பிய நண்பன் அக்கா\nவணக்கம் நண்பர்களே, பல சுவாரசியமான கதைகளைப் படித்து இருப்பீர்கள் ஆனால் இந்த கதையில் நண்பனின் அக்காவை ஒத்த சம்பவம் சற்று மாறுதலாக இருக்கும். இதைப் படித்து விட்டு கீழே உங்களின்...\nபடிப்பில் தொடங்கி மேட்டரில் முடிந்தது\nவணக்கம் நண்பர்களே, எனக்கு நடந்த உண்மையான சம்பவத்தை உங்களுடன் தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் அஷோக், வயது 25. டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-confusions-in-corona-test-results", "date_download": "2021-01-27T13:33:09Z", "digest": "sha1:O3E4FL32XHSMA72V7Z5A74MYAP7IWDRI", "length": 7011, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: மருத்துவர்கள் முடிவுகளை மாற்றி வெளியிடுவதாக குற்றச்சாட்டு... மக்கள் கருத்து? #VikatanPollResults | Vikatan Poll regarding the confusions in Corona test results", "raw_content": "\nகொரோனா: மருத்துவர்கள் முடிவுகளை மாற்றி வெளியிடுவதாக குற்றச்சாட்டு... மக்கள் கருத்து\nகொரோனா பரிசோதனையில் மருத்துவர்கள் முடிவுகளை மாற்றி வெளியிடுவதாக வரும் குற்றச்சாட்டு குறித்து மக்கள் கருத்து என்ன\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக் குறித்த சரியான தரவுகள் வெளியிடப்படாமல் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்கு நெகட்டிவ் என ரிப்போர்ட் அளிப்பதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதுபோக, கொரோனா வா��்டில் பணியாற்றுபவர்கள் பரிசோதனை செய்துகொண்டாலே சரியான முடிவுகளை அவர்களிடம் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇப்படியான குற்றச்சாட்டுகள் குறித்து மக்களின் கருத்து என்ன விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஉங்கள் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_11.html", "date_download": "2021-01-27T13:15:08Z", "digest": "sha1:RHBLEG5Y6GDO2ER2YYSCCMDFV522PJML", "length": 8186, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "ஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா ஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனடி சேர்ந்தார் . அன்னாரின் ஆத்மா சாந்நியடைய எல்லாம்வல்ல இனைவனை வேண்டுகிறோம். பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் கணித பிரிவு மாணவனுமாவர். இத்தகவலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஜீவிதன் ஆத்ம சந்திக்கு வன்னி மீடியா இணையமும் பிரார்த்திக்கிறது.\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல் Reviewed by VANNIMEDIA on 15:11 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_44.html", "date_download": "2021-01-27T14:37:53Z", "digest": "sha1:SGDBQXES4HSJLU7BN56KBAPMNIR677BS", "length": 8727, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "கொரோனா தடையை மீறிய வெள்ளையருக்கு பொலிஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை - VanniMedia.com", "raw_content": "\nHome இந்தியா கொரோனா தடையை மீறிய வெள்ளையருக்கு பொலிஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை\nகொரோனா தடையை மீறிய வெள்ளையருக்கு பொலிஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை\nஇந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்திரகாண்டின் ரிஷிகேஷில் இருக்கும் பிரபலமான ஆன்மிக ஆஷிரமம் ஒன்றிற்கு மெக்சிகோ, அவுஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த வெளிநாட்டினர் சென்றுள்ளனர். நாட்டில் தற்போது அத்தியாசவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.\nஇவர்கள் அந்த விதியை மீறியதன் காரணமாக அங்கிருந்த பொலிசார் இவர்களை பிடித்து விசாரித்து, இப்படி தேவையில்லாமல் வரக் கூடாது என்று அறிவுரை கூறியதுடன், 500 முறை மன்னித்துவிடுங்கள் என்று எழுதும் படி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர். இதனை இவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.\nகொரோனா தடையை மீறிய வெள்ளையருக்கு பொலிஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை Reviewed by VANNIMEDIA on 04:53 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட ���ம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.04.27&diff=333589&oldid=0", "date_download": "2021-01-27T13:36:35Z", "digest": "sha1:OUQ263DP4RRQ4FQND7PEOWMSAGDBQGOV", "length": 3657, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2019.04.27\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.04.27\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:49, 4 டிசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{பத்திரிகை| நூலக எண் = 72408...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:49, 4 டிசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] ���ாழ்க்கை வரலாறுகள் [3,043]\nநியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-/94-167329", "date_download": "2021-01-27T13:12:39Z", "digest": "sha1:YDTPLU5TPPZMS34GDMGZ56AHSIFAOY3J", "length": 8578, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதையல் தோண்டிய ஒருவர் கைது; 10 பேர் தப்பியோட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி புதையல் தோண்டிய ஒருவர் கைது; 10 பேர் தப்பியோட்டம்\nபுதையல் தோண்டிய ஒருவர் கைது; 10 பேர் தப்பியோட்டம்\nவணாத்தவில்லுவ, துத்தனேரியப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) புதையல் தோண்டிக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இதன்போது 10 பேர் தப்பியோடியுள்ளதாகவும் வணாத்தவில்லுவப் பொலிஸார் தெரிவித்தர்.\nதப்பியோடியவர்களுள், அரசியலுடன் தொடர்புடைய ஒருவர் உள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட நபர், குறித்த இடத்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅநுராதபுரக் காலத்தில் ஸ்தூபி நிர்மாணிக்கப்பட்ட இடத்தை சுமார் 30 அடி ஆழத்துக்கும் 20 அடி அகலத்துக்கும் இவர்கள் தோண்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இடத்தில் பூஜைப் பொருட்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் தப்பியோடியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வணாத்தவில்லுவப் பொலிஸார் மேலும் தெரிவித்��னர்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமட்டு. பாடசாலையில் கொரோனா; மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/bible/biblecom/mt12-1.html", "date_download": "2021-01-27T13:16:21Z", "digest": "sha1:GJDXDV7WSWIMY3HR32YFFLTZGPJ2L4KE", "length": 18456, "nlines": 69, "source_domain": "answeringislam.info", "title": "திருடுவதை இயேசு ஆதரித்தாரா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஒரு முஸ்லிம் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:\n“உங்கள் பைபிளிலும் இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஒரு பாவியாக காட்டப்பட்டுள்ளார் (பார்க்க மத்தேயு 12:1-3). இவ்வசனங்களில் இயேசுவின் சீடர்கள் செய்த காரியத்தை இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அனுமதிப்பதைப் பார்த்தால், இதனை திருட்டு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது இயேசு இதனை அனுமதித்ததால், அவர்களின் தீய செயலை அங்கீகரித்தவராக இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) காணப்படுகிறார்.\nஉண்மையில் இந்த வேதப் பகுதி என்ன சொல்கிறது\n12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.\n12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.\n12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா\nஇந்த நிகழ்ச்சியில் “திருட்டு” பற்றி கேள்வி எழுப்பப்படவே இல்லை. இயேசுவை எ��ிர்த்தவர்கள் இந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் திருடுகிறார்கள் என்று குற்றம் சாட்டவில்லை. கதிர்களை கொய்து சாப்பிட்ட நாள் “ஓய்வு நாள்” ஆகும், எனவே, இந்த நாளில் இப்படி கதிர்களை கொய்து சாப்பிடுவது தவறு என்று குற்றம் சாட்டினார்கள். பொதுவாக திருடுவது என்பது எல்லா நாட்களிலும் “சட்டத்திற்கு விரோதமாகும், ஒரு குறிப்பிட்ட நாளில் திருடுவதற்கு அனுமதி உண்டு, இதர நாட்களில் அனுமதி இல்லை என்று எந்த சட்டமும் சொல்வதில்லை”.\nமுஸ்லிம் சகோதரரே, உங்கள் சொந்த கருத்துக்களை மேற்கண்ட வசனங்களில் திணிக்க முயலவேண்டாம். அக்காலத்தில், யூதர்களின் கலாச்சாரத்தில், இப்படி கதிர்களை கொய்து சாப்பிடுவது திருட்டுத் தனமாக கருதப்படவில்லை என்பதை கவனிக்கவும்.\nசரி, இப்போது உங்கள் கேள்விக்கான பதிலை தோராவிலிருந்து பார்ப்போம்.\n23:24 நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.\n23:25 பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.\nஇயேசுவும் அவரது சீடர்களும் மேற்கண்ட வசனங்கள் அனுமதிப்பதையே செய்தார்கள். மேற்கண்ட நிகழ்ச்சியில் இயேசுவிற்கும், இதர யூத மத அதிகாரிகளுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல் என்பது, “ஒருவர் பசியாக இருக்கும் போது, கதிர்களை கொய்து திண்பது, ஓய்வு நாளில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றியது தான்”. எனவே, இயேசு திருடுவதை அனுமதிக்கவில்லை என்பது இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.\nஇப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இஸ்லாமியர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் மேற்கோள் காட்டும் வசனங்கள் அனைத்தையும் முதலாவது படியுங்கள், முந்தைய பிந்தைய வசனங்களையும் படியுங்கள். அவ்வசனங்கள் சொல்லும் கருத்தின் சுருக்கம் என்னவென்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கும்.\nமுக்கியமாக கீழ்கண்ட விவரங்களை கவனிக்கவும்:\n1)\tஇயேசுவைச் சுற்றி எப்போதும் பலர் இருந்துக் கொண்டே இருந்தனர். இதற்கு காரணம் அவர் வியாதிகளை குணமாக்குவார், மேலும் ஆறுதலாக பேசுவார் என்பதால் அடிமட்ட மக்கள் முதற்கொண்டு, மேல்பட்ட மக்கள் அவரை அவரையும், அவரது சீடர்களையும் சுற்றியே இருந்தனர்.\n2)\tஇயேசுவை எதிர்த்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். இயேசுவிடமும், அவரது சீடர்களிடமும் எப்போது பிழை காணப்படும் நாம் எப்படி அவரை குற்றப்படுத்தலாம் என்று அவரது எதிரிகள் அதாவது மத தலைவர்கள் அவர்களை தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டே இருந்தனர்.\n3)\tஇன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். திருடுவது மிகப்பெரிய பாவம் என்று ஒவ்வொரு யூதனும் அறிந்திருந்தான். மோசேயின் பத்து கட்டளைகளில், “களவு செய்யாதிருப்பாயாக” என்பதும் ஒரு கட்டளையாகும். எனவே, ஒரு சராசரி யூதன், அந்த பத்து கட்டளைகளை மீறுவதற்கு தைரியம் கொள்ளமாட்டான், அதுவும் மற்றவர்களின் முன்பு செய்யமாட்டான்.\n4)\tஅடுத்தபடியாக, பரிசேயர்களாகிய யூத தலைவர்கள், உடனே, இயேசுவிடம் முறையிடுவதை காணமுடியும். அப்படியானால், தங்கள் மேல் குற்றம் சுமத்த காத்துக்கொண்டு இருக்கும், பரிசேயர்களுக்கு முன்பாக சீடர்கள் எப்படி தீய காரியத்தைச் செய்ய துணிவு கொள்வார்கள்\n5)\tவசனங்களை தொடர்ந்து வாசிக்கும் போது, யூதர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு தெளிவாக உள்ளதை காணமுடியும். ஓய்வு நாளில் ஏன் சீடர்கள் இப்படி செய்கிறார்கள் என்று இயேசுவிடம் கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு தெளிவாக பதில் சொல்கிறார், ஒரு பழைய ஏற்பாட்டு உதாரணத்தையும் எடுத்துக் காட்டுகிறார் (மத்தேயு 12:3,4)\n6)\tஇதோடு நின்றுவிடாமல், தன்னுடைய தெய்வீகத் தன்மையையும், இங்கு சுட்டிக் காட்டுகிறார். தேவ ஆலயத்தை விட பெரியர் தாம் என்று இங்கு குறிப்பிடுகிறார் (மத்தேயு 12:6). தம் சீடர்கள் குற்றமில்லாதவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். அடுத்தபடியாக, தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என்று தெளிவாகச் சொல்கிறார் (மத்தேயு 12:8). அதாவது, இயேசு வாரத்தில் வரும் வேலை நாட்களுக்கு மட்டுமல்ல, மனிதன் வேலையை விட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு, அந்த நாளில் அதிகமாக இறைவழியில் செலவிடும் ஓய்வு நாளுக்கும் தாம் ஆண்டவர் என்று கூறுகிறார்.\nமுஸ்லிம்கள் கவனத்திற்கு: இயேசு உரையாடுகின்ற போது, பல சத்தியங்களை அவர் தெளிவுப்படுத்துகிறார், தன் தெய்வீகத்தன்மையை பல வகைகளில் அவர் விளக்குகிறார். எனவே, இயேசுவையும், பைபிளையும் குற்றப்படுத்த முஸ்லிம்கள் முனைந்தால், அனை���்து வசனங்களையும் சரியாக புரிந்துக் கொண்டு, அதன் பிறகு கேள்வி கேட்கும் படி ஆலோசனை கூறுகிறேன்.\nஇஸ்லாமிய நபி கொள்ளையிட்ட செல்வங்கள்:\nமுஸ்லிம்கள் தங்கள் நபியைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பல வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், செல்வங்களுக்காக மனிதர்களை கொன்றுகுவித்தார். இந்த கொள்ளையில் சஹாபாக்களின் பங்கும் இருந்தது. இதனை விளக்கும் சில கட்டுரைகளை கீழேயுள்ள கட்டுரைகளில் படித்து, முஸ்லிம்கள் தங்கள் ஆய்வை தொடரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக தொடர்கள் 2, 4, 6, 9 மற்றும் 10ஐ கண்டிப்பாக படிக்கவும், அவைகள் திருட்டு மற்றும் கொள்ளை பற்றியதாகும்.\n2013 ரமளான் 1 – அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\n2013 ரமளான் 2 – முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் 3 – தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் 4 – பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\nஇஸ்லாமியர்களுக்காக ஒரு பைபிள் விரிவுரை\nஇதர பைபிள் பற்றிய கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2409450", "date_download": "2021-01-27T13:40:39Z", "digest": "sha1:7HAFPLMFIXXIE2QLESCZ3HFW7NFPBCPV", "length": 12790, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அளவீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அளவீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:03, 29 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு ம��ன்\n14:59, 29 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n15:03, 29 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nமெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் [[அறிவியல்|அறிவியலில்]] பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். இதுவே சுருக்கமாக எஸ்.ஐ (S.I.) என அழைக்கப்படுகிறது.\nஇரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.\nமீட்டர் அலகுக்கான வரையறை: கிரிப்டான் மின்னிறக்க விளக்கில், அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.▼\n▲கிரிப்டான் மின்னிறக்க விளக்கில், அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.\nபொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.\nகிலோகிராம் அலகுக்கான வரையறை: பிரான்சில், பாரீசில் உள்ள சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம்▼\nபொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும்.\nஇது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல.\nநிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது.\nநிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.\n==== அணுசார் படித்தர நிறை ====▼\nபிரான்சில், பாரீசுக்கு அருகில் சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும்\n▲அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்க���ச் சமம்\n▲=== அணுசார் படித்தர நிறை ===\nஅணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை.\n1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் எஸ்.ஐ., அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nநொடி எனும் அலகுக்கான வரையறை: ஒரு படித்தர நொடி என்பது, அணுநிறை 133 கொண்டுள்ள சீசியம் அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்நிகழ்வால் ஏற்படும் மீநுண்ணிய சீரான பரிமாற்ற கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலம் ஒரு நொடி ஆகும்.▼\nநொடி எனும் அலகுக்கான வரையறை:\n▲ஒரு படித்தர நொடி என்பது, அணுநிறை 133 கொண்டுள்ள சீசியம் அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்நிகழ்வால் ஏற்படும் மீநுண்ணிய சீரான பரிமாற்ற கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலம் ஒரு நொடி ஆகும்.\nவெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10–7 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.\nகெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி ஒரு கெல்வின் என்று வரையறுக்கப்படுகிறது.\nஒளிமூலம் ஒன்று உமிழும் 540×1012 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது.\n0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பி���ப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/112564/", "date_download": "2021-01-27T13:18:41Z", "digest": "sha1:BU6VTT5RB4AS5FHFPMUWK675UAW5OFEG", "length": 18661, "nlines": 148, "source_domain": "www.pagetamil.com", "title": "தேர்தல் கலகலப்பு 5: சுடலைப் பிரச்சனையை தீர்க்க 3 எம்.பிக்களை கேட்கும் சாதிச்சங்கங்கள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதேர்தல் கலகலப்பு 5: சுடலைப் பிரச்சனையை தீர்க்க 3 எம்.பிக்களை கேட்கும் சாதிச்சங்கங்கள்\nஒவ்வொரு கட்சி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். ஒவ்வொரு கூட்டணி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். அந்தக் காரணங்கள் நல்லவையா, போலியானவையா, மக்களை ஏமாற்றுபவயைா என்பதை பொறுத்தே அந்த கட்சியின் வெற்றி தோல்வி இருக்கும்.\nயாழ்ப்பாணம் புத்தூர் சுடலைப் விவகாரத்தில்- பிரச்சனை வன்முறை வடிவமெடுக்கவும், சிக்கலானதாகவும் மாறவும் பிரதான காரணமாக இருந்தது சிவப்பு கட்சியென்பது ஊரறிந்த உண்மை\nஇப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலகிலேயே அசல் சிவப்புக்களெதுவும் கிடையாது. அனைவருக்கும் சாயம் வெளுத்து விட்டது. ரஷ்யாவிற்கு பெய்யும் பனிக்கு புத்தூரில் ஸ்வெட்டர் போட்டால் எப்படி கட்சி உருப்படும்\nஇலங்கைக்கான கட்சியென்ற பெயரில் ஆரம்பித்து இப்பொழுது புத்தூரில் வட்டாரக்கட்சியாக வந்து நிற்கிறது புதிய ஜனநாயக மார்க்சிசி லெனினிச கட்சி. வட்டாரக்கட்சியென்ற பெயரையாவது தக்க வைக்க வேண்டுமென்பதும் புத்தூர் சுடலை விவகாரம் பூதாகரமாக ஒரு காரணம்.\nபுத்தூர் சுடலை விவகாரம் அந்த கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர் ஒருவரின் தில்லாலங்கடி வேலையால் உருவான சிக்கல். சுடலைக்கு பக்கத்திலுள்ள காணியை குறைந்த விலைக்கு வாங்கி, அந்த பகுதி மக்களிற்கு அதிக விலையில் விற்றுவிட்டார். சுடலை அகற்றப்படுமென கூறித்தான் காணியை விற்றார். ஆனால், சுடலை அக்கறப்படவில்லை. அது பற்றி மக்கள் கேள்வியெழுப்பியபோது, அதே மக்களிற்கு சுடலை வெறியூட்டி, வன்முறையாக மாற்றப்பட்டது.\nஅந்த சமயத்தில் உள்ளூராட்சிசபைதேர்தல் வந்தது. அப்போது, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி, உள்ளூராட்சி பிரதிநிதித்துவம் கிடைத்தால் சுடலையை அகற்றலா���ென அந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது. இதனால் வாராது வந்த அருமருந்தைப் போல, நீண்டகாலத்தின் பின் ஒரு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவம் அந்த கட்சிக்கு கிடைத்தது.\nஆனால், சுடலை அகற்றப்படவில்லை. மாறாக, அந்த சுடலையில் தகனமுறையில் மாற்றம் செய்து, தொடர்ந்து இறுதிக்கிரியை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.\nசிலவாரங்களின் முன்னர் சுடலை விவகாரம் மீண்டும் சர்ச்சையானது. சில வருடங்கள் அடங்கியிருந்த சுடலை விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டதும், நீதிமன்றத்தையே அவமதித்து, நீதிமன்ற உத்தரவிற்கு புறம்பாகவும் நடந்த சம்பவத்திற்கு பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅது- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்.\nமக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியென சில சாதிச்சங்கங்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பொதுவாகவே, இந்தவகை சாதிச் சங்கங்களை மக்கள் ரசிப்பதில்லை. நாலு பேர் கூடி, ஒரு பிளேன்ரி குடித்தபடி, எதையாவது பேசிக் கலைவதுதான் இந்த சாதிச்சங்கங்களின் வேலையும், பொழுதுபோக்கும்.\nதேர்தலிற்கு செல்வதற்கு மக்களிடம் ஏதாவது பொறியை கிளப்ப வேண்டுமே- அதற்காகத்தான் சுடலை விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையேற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇந்த சாதிச்சங்கள ஆட்களின் பிரச்சாரங்களும் அப்படித்தான் உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் சென்று, அங்கு சுடலை விவகாரங்கள் இருந்தால், அதை தீர்க்க தமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை தேவையென்றும், யாழில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இணைந்தால் 3 ஆசனங்களை பெறலாமென்றும் அடித்து விடுகிறார்கள்.\nயாழில் பல இடங்களில் சுடலை பிரச்சனைகள் உள்ளன என்பது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. நமது அதிகாரிகள் பொதுவாகவே ஆதிக்க மனநிலையில் இயங்குபவர்கள் என்பதும் உண்மை. இந்த விவகாரத்தை அரசியல் தலைமைகள் பொறுப்புடன் கையாளவில்லையென்பதும் உண்மை. யாழில் இயங்கும் சிவில் அமைப்புக்களிற்கும் இந்த விவகாரங்கள் பற்றிய அறிவும், புரிதலும் கிடையாது. இது எல்லாம் சேர்ந்து, தேர்தலிற்கு வாக்கு சேகரிக்க சாதியை சொல்லி பிழைப்பவர்களிற்கு வாய்ப்பாகி விடுகிறது. மேலே சொன்ன அத்தனை உண்மையை போலவே- இந்த சாதிக்கட்சிகள், இந்த விவகாரங்களை தமது வாக்கிற்கான உத்தியாக மட்டுமே பாவிக்கின்றன என்பதும் உண்மை.\nகடந்த மஹிந்தவின் ஆட்சியில் வாக்கை பிளவுபடுத்தும் உத்தியாக, சாதிக்கட்சிகள் களமிறக்கப்பட்டிருந்தன. தற்போது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் சாதிக்கட்சிகள் மீண்டும் முளைவிட்டுள்ளன.\nதமிழ் இளையவர்கள் தமது முற்போக்கு, சமூக பாத்திரத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் தமது சமூகப் பாத்திரத்தின் பொறுப்புணர்வை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அக அழுக்கை மறைத்து, அரசியல் செய்ய முடியாது. தமிழ் தேசிய வாதிகளின் இந்த அசமந்தமே, மக்களை பிளவுபடுத்தும் சாதிச்சங்கங்களிற்கு வாய்ப்பாக அமைகிறது. உண்மையான தமிழ் தேசியம் அக முரண்களை கொண்டதல்ல. தமிழ் தேசிய சமூகங்கள் ஒன்றுபட்டு அக முரண்களை தீர்த்து வலுவான தேசியப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.\nகூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம் 2: நம்பிக்கையான இருவர்\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nகூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை… ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nசச்சி சொன்னது பச்சைப்பொய்: குருந்தூர் மலைக்கு போன சைவ அமைப்புக்களிற்கு நேர்ந்த அனுபவம்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடையில்லை, அங்கு சூலம் உடைக்கப்படவில்லையென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தவறான தகவலை கூறி, இராணுவத்திடம் நல்ல பெயர் வாங்க முயன்ற உத்தி பலிக்கவில்லை. சிவசேனை உள்ளிட்ட...\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nமாணவர்கள், ஆசிரியர்களிற்கு கொரோனா: அட்ட���் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/kaadhal-mudichu", "date_download": "2021-01-27T14:15:57Z", "digest": "sha1:VEHKQKYJCYG7CYUVN2XGSOBF5HVG26Y6", "length": 5525, "nlines": 132, "source_domain": "www.pustaka.co.in", "title": "Kaadhal Mudichu Book Online | Pattukottai Prabakar Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nKaadhal Mudichu (காதல் முடிச்சு)\nகாதலுக்கு சாதி, மதம், மொழி, அந்தஸ்து என்று பல பிரச்சினைகள் குறுக்கே வந்து நிற்பதைத்தான் நாம் இந்தச் சமூகத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் பல காதல் முறிவுக்கு அந்தக் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை\nகாதல் முறிவுகள் சகஜமாகிவிட்டன. சரியான 'புரிதல்' இல்லாமல் அவசரப்பட்டு காதலைச் சொல்லிவிட்டு, பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் துல்லியமாகப் புரிந்துகொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் அந்த அழகான அன்புப் பயணத்தைத் தொடர வாய்ப்பு இல்லை என உணர்ந்து மனம்விட்டுப் பேசி விலகுகிறார்கள் பல காதலர்கள்.\nஇது ஒரு வகையில் நல்லதும்கூட எக்கச்சக்கமாக செலவு செய்து, உற்றார்-உறவினரை அழைத்து திருமணம் நடந்த பின்னர்... 'ஒத்துவரவில்லை' என்று விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் நிற்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை\nஅப்படியொரு காதல் ஜோடிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இந்தக் கதை அலசுகிறது. 'அவர்களுக்குள் அப்படி எந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது அதற்கான தீர்வாக என்ன முடிவு செய்தார்கள் அதற்கான தீர்வாக என்ன முடிவு செய்தார்கள்' என்பதைச் சொல்லும் நாவலே 'காதல் முடிச்சு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/new-year-rasi-palan-2019-mesha-rasi/", "date_download": "2021-01-27T12:24:21Z", "digest": "sha1:OZMLFFRVJG3DFU3LJ3PDNTADMHNGQG5B", "length": 27940, "nlines": 263, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள் மேச ராசி – New year Rasi Palan 2019 Mesha Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்ராசிபலன்கள்\n2019 புத்தாண்டு பலன்கள் மேச ராசி\n2019 மேச ராசிக்கு எப்படி இருக்க போகின்றது.\nஇந்த 2019 ல் மேச ராசிக்கு,எட்டில் குருவும், ஒன்பதாம் வீட்டில் சனியும், 6.3.2019 க்கு பிறகு மூன்றில் ராகுவும், ஒன்பதாம் இடத��தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nதனகாரகன்,புத்திர காரகன்,அறிவுகாரகன்,புண்ணிய காரகன் ராசிக்கு பாக்கியாதிபதியான குருபகவான் ராசிக்கு எட்டில் மறையலாமா\nகுருபகவான் மறைவதால் பொருளாதார நெருக்கடி இருக்கும். கொடுக்கல் ,வாங்கல்களில் சிக்கல்கள் இருக்கும். பணம் விஷயங்களில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்காவது பணம் வாங்கி கொடுத்தால் நீங்கள் அந்த பணத்துக்கு ,வட்டியும், அசலையும் செலுத்த வேண்டியது இருக்கும். பண விசயங்களில் மிகவும் எச்சரிக்கை யாக இருந்தால் இந்த அஷ்டமகுரு உங்களை ஒன்னும் செய்யாது.\nஅஷ்டம குரு என்பதால் கௌரவத்திற்கு இடைஞ்சல்கள் வரலாம். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளோடு அனுசரித்து செல்ல வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை கள் வராமல் தவிர்க்க முடியும். உங்கள் முதலாளி என்ன சொன்னாலும் இந்த காதில வாங்கி இந்த காதுல விட்டுறுங்க.. சிலருக்கு விரும்பும் இடத்திற்கு இடமாற்றமும் இருக்கும்.\nஇருந்தாலும் குரு தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் இடங்கள் பெருகும் என்பதால் ,அவருடைய பார்வை படும் இடங்கள் நிச்சயமாக பெருகும். வளரும். குரு பார்க்க கோடி நன்மையை தரும்.\nகுருபகவான் எட்டில் இருந்து பன்னிரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து அமையும்.\nஜனன ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள், தசாபுக்திகள் நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அதேபோல் குருபகவான் இரண்டாம் இடத்தை பார்வையிடுவதால் தனவரவுகளும் நன்றாக இருக்கும். குருபகவான் சுபக்கிரகம் என்பதால் வருமானத்தை கொடுத்து விரையங்களை தருவார். குருபகவான் இரண்டை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்.\nஅவருடைய பார்வை நாலாம் இடத்திற்கு விழுவதால் ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி, சுக்கிரனுடைய தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் சொந்த வீடு அமைந்து விடும். தாயார் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தாயாருக்கு நன்மைகள் உண்டாகும். தாயாரின் ஆதரவுகள் கிடைக்க பெறும்.\nசரி இந்த ஆங்கில புத்தாண்டில் ராகுபகவான் 6.3.2019 ல் மூன்றாம் இடத்திற்கு செல்ல இருப்பது உங்களுக்கு ராகுவால் நன்மைகள் இருக்கும். ராகுவால் பல சகாயங்கள் கிடை���்க பெறும். ராகு அந்நிய கிரகம் என்பதால் அந்நியர்களால் நன்மைகள், குறிப்பாக வேற்று மதம் வேற்று இனத்தவர்களால் நன்மைகள் நிச்சயமாக இருக்கும்.கடந்த ஒன்றே கால் வருடமாக ராகு நான்காம் இடத்தில் இருந்து கொண்டு அலைச்சல்களை கொடுத்து வந்தார்.அலைக்கழிப்புகளை கொடுத்து வந்தார்.\nமேசத்திற்கு ராகுவால் ஆதாயங்கள் இருக்கும். ராகுவால் பணவரவுக்கு பஞ்சம் இல்லை. கொடியவரான ராகு மூன்றில் தன்னுடைய நட்பு கிரகமான புதன் வீட்டில் இருப்பது பல வெற்றிகளை தரும்.எடுத்த காரியங்களை ஈசியாக முடிப்பீர்கள். பாவக்கிரகங்கள் ,அழுக்கு கிரகங்கள் மூன்றில் இருப்பது, மூன்று உபஜெய ஸ்தானம் என்பதால் காரிய வெற்றிகளை தந்து விடும்.பொதுவாக பாவக்கிரகங்கள் 3 ,6 ,11 நன்மைகளை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகு தன்னுடன் சேரும்,பார்க்கும் கிரகங்களின் பலனை பிடுங்கி தருபவர் என்பதால் சனிபகவானின் பலன்களை எல்லாம் பிடுங்கி அவர் தருவார் என்பதால் தொழில் சிறக்கும். ராகுவாலும்,குருவாலும் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று ,அடிக்கடி விமான பயணங்கள் உண்டாகும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.திரைகடல் ஓடியும் திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப்பெற்று உங்கள் சமுதாய அந்தஸ்தும் ,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையும் வருடம் இந்த 2019 ஆங்கில புத்தாண்டு ஆகும்.\nகேது பகவான் இந்த வருடம் மார்ச் மாதம் பத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகை புரிவது சிறப்பாகும். இதுவரை பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்துக்கு வருவது நல்லது.\nஒன்பதாம் பாவகம் கேதுவுக்கு மிகவும் பிடித்த இடமாகும். கேது ஞானி. அவர் ஒன்பதாம் இடமான திரிகோணத்தில் இருப்பது ,பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது ஆன்மீக விஷயங்களுக்கு நல்லது.பல கோவில்களுக்கு ,புண்ணிய நதிகளுக்கு ,காசி,ராமேஸ்வரம் என்று ஆன்மீக பயணங்களை நடத்தி வைக்கும். இது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புத்தருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல இவர்களுக்கு பக்தி மார்க்கத்தில் கேது ஈடுபடுத்துவார்.\nஅழுக்கு கிரகம், பாவக்கிர��மான சனி ஒன்பதாம் இடத்தில் இருப்பதாலும், பாக்கியாதிபதி தன்னுடைய வீட்டுக்கு பன்னிரண்டில் மறைவதாலும் ,ராசிக்கு எட்டில் மறைவதாலும் ,போதாக்குறைக்கு கேதுவும் ஒன்பதாம் இடம் செல்வதாலும், இந்த ராசிக்காரர்களின் தகப்பனாருக்கு பீடைகள் உண்டாகும்.\nமேசராசிக்காரர்கள் தாய்க்கு நன்மைகள் இருக்கும் அதே நேரத்தில் வயதான தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். தகப்பனாரால் இவர்களுக்கு விரையங்கள் ஏற்படும்.பொதுவாக மேச ராசிக்காரர்களுக்கு இந்த 2019 மிகச்சிறந்த ஆண்டாக ,மகிழ்ச்சி கரமான ஆண்டாக,சகோதர ஆதாயம் உள்ள ஆண்டாக, குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் ஆண்டாக, பயணங்கள், நிறைந்த ஆண்டாக ,வயதான தகப்பனாருக்கு தொல்லைகள் தரும் ஆண்டாக ,வருமானம் அதிகரித்து, செலவுகள் குறைந்து உபரிப்பணம் மிச்சமாகி தைரியத்துடன் ,காரிய வெற்றிகளை தரக்கூடிய நல்ல ஆண்டு இந்த 2019 என்று கூறிக்கொண்டு அடுத்த ரிஷப ராசியில் சந்திப்போம் என்று கூறி\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2021-01-27T12:34:45Z", "digest": "sha1:JMBULSFY2BHQWLFUKZZ6XDXZJOTQRFI3", "length": 12795, "nlines": 337, "source_domain": "www.tntj.net", "title": "தேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைதேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை\nதேவிபட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் திடல் தொழுகை\nஇராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் TNTJ கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அட���ப்படையில் திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-12 நவ 20 – நவ 26\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18673", "date_download": "2021-01-27T13:57:06Z", "digest": "sha1:FVDGX7S3SASK7TG2WHJ33VS6CGKXOQXC", "length": 17793, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஐனவரி 14, 2017\nநாளிதழ்களில் இன்று: 14-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 766 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள்\nஜன. 18 அன்று, மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மன நெருக்கடியை விளக்கும் “மீண்டும் வருகிறேன்” திரைப்படம் திரையீடு எழுத்து மேடை மையம் சார்பில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது எழுத்து மேடை மையம் சார்பில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 17-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2017) [Views - 706; Comments - 0]\nவட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் - 2017: ஜன. 18இல் ஹெல்மெட் பேரணி நடைபெறுகிறது” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் - 2017: ஜன. 18இல் ஹெல்மெட் பேரணி நடைபெறுகிறது\nநகரில் குடிநீர் தட்டுப்பாடு: லாரிகளில் குடிநீர் வினியோகம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை சார்பில், முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பிரிவு (Batch) வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் பிரிவு (Batch) வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nநாளிதழ்களில் இன்று: 15-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/1/2017) [Views - 766; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் SET TOP BOX க்காக 1200 ரூபாய் வசூல் பொது மக்கள் கவனத்திற்கு நடப்பது என்ன பொது மக்கள் கவனத்திற்கு நடப்பது என்ன குழுமம் செய்தி அறிக்கை\nUSC மைதானத்தில், திரளான மக்கள் பங்கேற்க, சிறப்புற நடைபெற்றது எழுத்து மேடை மையத்தின் “பணமற்ற வாழ்க்கை” திரையிடல் & கருத்துப் பரிமாற்ற அமர்வு\n“மக்கள் மருந்தகம்” துவக்குவதற்காக ரூ.60 ஆயிரம் நன்கொடை சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nஜனவரி 18, 2017 புதனன்று நகரில் ஹெல்மெட் பேரணி 2 சக்கர வாகனங்கள் ஓட்டுநர்களும், பொது மக்களும் கலந்துக்கொள்ள நடப்பது என்ன 2 சக்கர வாகனங்கள் ஓட்டுநர்களும், பொது மக்களும் கலந்துக்கொள்ள நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் அழைப்பு சமூக ஊடக குழுமம் அழைப்பு\nநீதிமன்றத்தின் இடைக்கால ஆணையை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த இரண்டாவது முறையாக தனி அலுவலரிடம் மனு\nவிபத்தில் காயமுற்ற காயலர் காலமானார் ��ாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம்\nஜன. 14, 15, 16 நாட்களில் - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் ஐவர் மின்னொளி கால்பந்துப் போட்டி\nஜன. 13, 14, 15 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் மார்க்க விழாக்கள்\nடிச. 30, 31, ஜன. 01 நாட்களில் - இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் குட்டியாப் பள்ளியில் திரையீடு திரளானோர் பங்கேற்பு\nஜன. 22இல் - ததஜ சார்பில், காயல்பட்டினத்தில் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாவட்ட மாநாடு\nவிரைவில் திறக்கப்படவுள்ள “மக்கள் மருந்தக”த்தில் பணிபுரிய மருந்தாளுநர் தேவை ஷிஃபா அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 13-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/1/2017) [Views - 718; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/3652/", "date_download": "2021-01-27T14:14:36Z", "digest": "sha1:3XYBEK23FO33F6KP5GFGS4AMCWSY3ZR5", "length": 12063, "nlines": 170, "source_domain": "india7tamil.in", "title": "Thinking About Aspects For Find Brides – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்க��ள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:47:41Z", "digest": "sha1:XPQVMXMYFXPB6Y7IZDVM4PIUOG3GXR6V", "length": 8210, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வல்லகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் தூத்துக்குடி ம��வட்டத்தில் உள்ளது\nவல்லகுளம் ஊராட்சி (Vallakulam Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது.[6][7] இந்த ஊராட்சி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [8] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2814 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1568 பேரும் ஆண்கள் 1246 பேரும் உள்ளடங்குவர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]\nஎஸ். பி. சண்முகநாதன் (அதிமுக) [5]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[8]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 17\nஊருணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 14\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[9]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கருங்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 8.0 8.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:41:35Z", "digest": "sha1:YJTF63LTV2ETC7GAOZSHYYQK7SGMBEOE", "length": 7079, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மண் மடல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெம்மண் மடல்கள் என்பது கவிஞர் இரா. மீனாட்சியினால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூலாகும். சர்வதேச நகரமான ஆரோவில்லிலிருந்து வெளிவரும் செய்திமடலின் ஆசிரியரான இவர், தமது ஆசிரியர் பக்கக் கடிதங்களைத் தொகுத்து செம்மண் மடல்கள் என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். புதுச்சேரி கபிலன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.\nஇந்நூல் 129 தலைப்புகளில் சுமார் 15 ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக அமைந்துள்ளது. கூடவே, உரிய புகைப்படங்களும் இணைக்கப் பெற்றுள்ளன. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதை இந்நூல் பெற்றுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 20:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/guru-peyarchi-2020-in-tamil-dhanusu-rasi-guru-peyarchi-palangal-403832.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T13:21:13Z", "digest": "sha1:XL3YH3LBEWXKDRKOAMGW7P4UPLCHSFST", "length": 20349, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Guru Peyarchi 2020 Dhanusu: குரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும் | Guru peyarchi 2020: Dhanusu rasi Guru peyarchi Palangal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுர���கள்\nதிறக்கப்பட்டது ஜெ. நினைவிடம்.. தொண்டர்கள் ஆரவாரம்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020: மீனம் ராசிக்கு லாப குருவினால் அதிர்ஷ்டம் கூடும்\nகும்பம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2020: விரைய குருவாக இருந்தாலும் விபரீத ராஜயோகம் தரும்\nகுரு பெயர்ச்சி 2020: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவினால் நீச்ச பங்க யோகம்\nகுரு பெயர்ச்சி 2020: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்\nகுரு பெயர்ச்சி 2020: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி 2020: கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்\nசென்னை: குரு பகவான் தனுசு இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி த���ுசு ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான கால கட்டம். தனுசு ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். எதையும் நேருக்கு நேராக பேசி விடுவீர்கள். கடந்த பல காலங்களாக ஏழரை சனியால் பாதிப்பை அனுபவித்து வருகிறீர்கள். ஜென்ம குரு, ஜென்ம கேதுவும் கடந்த ஆண்டுகளில் மன இறுக்கத்தை கொடுத்து வந்தது. குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டார். குடும்ப ஸ்தான குருவின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கப் போகிறது.\nசனிபகவான் குடும்ப சனியாக சஞ்சரிக்கிறார். குருவும் குடும்ப குருவாக சனியோடு இணைந்திருக்கிறார். ஜென்ம குரு உங்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் கொடுத்து வந்தது. இனி கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். மகரம் ராசியில் அமர்ந்துள்ள குருபகவானின் பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீடு, எட்டாம் வீடு பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது.\nசுப காரியங்கள் நிறைய நடக்கும்.\nதனுசு ராசியில் இருந்து குரு குடும்ப ஸ்தானத்திற்கு சென்று நீச்சமடைகிறார். நீச்ச பங்க ராஜயோகமாக மாறுவதால் மிகப்பெரிய மாற்றங்களை கொடுக்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி சந்தோஷம் நிம்மதி பிறக்கும். பொருளாதாராத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nவேலையில் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களை விட்டு பிரிந்து போனவர்கள் தேடி வருவார்கள். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nதொழில் முதலீடுகளில் செய்யும் லாபத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராசியில் இருந்த சனியும், கேதுவும் குருவும் விலகி விட்டதால் இப்போது உங்களுக்கு இருந்த சுமைகள் விலகும் தடைகளும் விலகும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். வராத கடன்கள் கைக்கு வரும்.\nஉடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். திருமண தடைகள் நீங்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். காதலிப்பவர்கள் வீட்டில் தகவலை சொல்லுங்கள் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வலி வேதனைகள் தீரக்கூடிய காலம் வந்து விட்டது.\nபத்தாம் வீட்டை குரு பார்வையிடுவதால் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும்.\nஅம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி நீச்சமடைவதால் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஆலங்குடியில் அருள்பாலிக்கும் குரு தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகுரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2020 : உத்தமர் கோவில் சப்த குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா\nகுரு பெயர்ச்சி 2020: தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியான குரு பகவான்\nகுரு பெயர்ச்சி 2020: பொன்னவன் குருபகவான் பயோடேட்டா\nகுரு பெயர்ச்சி 2020: சிம்ம ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.\nகுரு பெயர்ச்சி 2020: பட்டம், பதவி, செல்வாக்கு யாருக்கெல்லாம் தேடி வரும் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2020: கடகம் ராசிக்கு களத்திர குரு கவலைகளை போக்கி மன நிம்மதியை தருவார்\nகுரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் யாரெல்லாம் காதல், கல்யாணம் செய்யப்போறீங்க தெரியுமா\nகுருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா - பரிகாரம் வேண்டிய ராசிக்காரர்கள்\nகுரு பெயர்ச்சி 2020: மிதுனம் ராசிக்கு அஷ்டம குருவினால் கஷ்டங்கள் நீங்கும்\nகுரு பெயர்ச்சி 2020: ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி நீச்சபங்க ராஜயோகத்தை தரப்போகுது\nகுரு பெயர்ச்சி 2020 : குரு பார்வை சஞ்சாரத்தினால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:58:53Z", "digest": "sha1:53EOGI2GXY4HJLX3EYOIIX2UK5G6R7BL", "length": 13532, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய ராணுவம் News in Tamil - இந்திய ராணுவம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இ���ு தரப்பு வீரர்களும் காயம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசிக்கிம் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.\nஇந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது - ராஜ்நாத் சிங் பெருமிதம்\nசீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்.\nராணுவ குடியிருப்பு சுவர் இடிந்து விழுந்தது- 2 வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் ஏடிஏஜிஎஸ் பீரங்கி சோதனை\nஇந்திய ராணுவத்தின் தடைப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஏடிஏஜிஎஸ் பீரங்கி இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.\nபாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தான் பதுங்கு குழிகள், வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு- வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.\nசீனா, பாகிஸ்தானில் இருந்து தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது: பிபின் ராவத்\nசீனா மற்றும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆபத்து நிலவுவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் ���ூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2021/01/27.html", "date_download": "2021-01-27T12:53:27Z", "digest": "sha1:UBETIQFBQBVJWXYWJX6564LYFLVPEVLI", "length": 23193, "nlines": 365, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 27", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஜனவரி 11, 2021\nதொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த\nயாம் பெறும் சம்மானம் நீ தானே\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்\nபாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே\nபாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்\nஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு\nமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..\nவருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்\nநெருங்குதீ நீருருவும் ஆனான் - பொருந்தும்\nசுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்\nஇறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்\nஅம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி\nதல விருட்சம் - புன்னை\nதீர்த்தம் - கபாலி தீர்த்தம்\nகடற்கரை ஓரமாக விளங்கியது திருக்கோயில்..\nமயிலாப்பூர் தி���ுக்குளம் - 1906\nதான் வரைந்த உலக வரைபடத்தில்\nஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய\nமட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்\nகட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்\nஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு\nஅட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்..(2/47)\nவடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம்\nவருவாரை எதிர் கண்டோம் மயிலாப் புள்ளே\nசெடிபடு வெண்தலை ஒன்றேந்தி வந்து\nதேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்\nசூடுவேன் பூங்கொன்றை சூடிச்சிவன் திரள்தோள்\nஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்\nதேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்\nவாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி\nஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்...\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜனவரி 11, 2021\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 11 ஜனவரி, 2021 03:12\n பழைய கோவில் இருந்திருந்தால் எவ்வளவு பழமையாக, எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்...\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 04:38\nபழமையாகவே இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்...\nஅங்கே தானே இப்போ சர்ச் இருக்கு என்கிறார்களே\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 15:28\nதிருஞானசம்பந்தர் வழிபட்ட கபாலீச்சரம் வேறு..இன்றைய கபாலீச்சரம் வேறு.. முன்பு இருந்த இடத்தில் திருக்கோயில் இல்லை.. கொடியோர்களால் அகற்றப்பட்டு விட்டது...\nஇன்றைய இனிக்கும் திருப்பாவை பாசுரம் பாடி மகிழ்ந்தேன். ஆண்டாளின் விருப்பங்களை நிறைவேற்றியது போல்,நம்மையும் அந்த பரந்தாமன் காத்து ரட்சிக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nமயிலையில் கபாலிஸ்வரரையும் கற்பகவல்லி தாயாரையும் பக்தியுடன் தரிசித்து கொண்டேன். நான் சென்னை சென்ற புதிதில் பதினைந்து வருடங்கள் மயிலையில் குடியிருந்து அவரை கண்ணாற தரிசித்து இருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் தளத்திலும் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி. நன்றி.\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 08:27\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.\nகற்பக வில்லியும் கபாலீசனும் அனைவருக்கும் நல்லருள் புரிவார்களாக..\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜனவரி, 2021 05:55\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 08:29\nவெங்கட் நாகராஜ் 11 ஜனவரி, 2021 08:33\nசிறப்பான தகவல்கள். பழமையான கோவில் இருந்திருந்தால்... நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இல்லையே\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 09:58\nபழைமையான கோயில்களைப் பாதுகாக்கத் தவறி விட்டோம்...\nமயிலைக்கோயிலை அறுபதுகளில் இருந்து பலமுறை தரிசனம் செய்திருக்கோம். அருமையான தரிசனமும் இன்று கிடைத்தது. திருவொற்றியூருக்கும் போயிருக்கோம். அங்கே ஶ்ரீசக்ரம் இருக்கும் அம்பிகை சந்நிதியில் எனக்குச் சிலிர்ப்பு அதிகம் ஆக ஏழு மாசம் வயிற்றில் குழந்தையுடன் இருந்த எனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என பயந்தனர். ஆனால் அம்பிகை அருளால் பிரச்னைகளுக்கு இடையே நல்லபடியாகவே பெண் பிறந்தாள். அதன் பின்னரும் போய் வந்திருக்கேன்.\nதுரை செல்வராஜூ 11 ஜனவரி, 2021 15:34\nகபாலீச்சரத்தைத் தரிசித்த பின்பே சென்னையிலிருந்து குவைத்திற்குப் புறப்படுவேன்.. கடந்த இரு தடவையும் இயலவில்லை.. ஆனாலும் அம்மையப்பனின் அன்பும் ஆதரவும் என்னுடன் இருக்கின்றது...\nஅன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதல விருட்சங்கள் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-9-6/", "date_download": "2021-01-27T13:53:02Z", "digest": "sha1:VDBZO2SEZ4AJWCSXN2CBMLTO5AJURACQ", "length": 13046, "nlines": 59, "source_domain": "annasweetynovels.com", "title": "நனைகின்றது நதியின் கரை 9 (6) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 9 (6)\nதிரியேகனிடம் இதை பெரிது படுத்த வேண்டாம் என மானுவின் தந்தை அழுததில் அதை அவர் பள்ளியில் கம்ளெயிண்ட் கூட செய்யவில்லை. மானுவின் வீட்டிற்கோ எது எதாக வெளி வருமோ என்ற பயம்.\nஆக அரண் இவள் அடைத்துவிட்டுப் போன சற்று நேரத்தில் பிறர் உதவியுடன் எளிதாய் வீட்டிற்கு போய்விட்டான் போலும் என்ற நினைப்பில் வெகு இயல்பாக சுகவிதா அன்று பள்ளிக்குச் சென்றாள்.\nமாலை வரை எல்லாம் ஓகே தான்.\nசுகவிதாவிற்கு ஸ்விம்மிங் படு படு பயம். அகுவாபோபியா.\nயூ எஸ் கரிகுலத்தில் 2 அல்லது 3ம் வகுப்பிற்குள் குழந்தைகள் நீச்சல் கற்றுவிடுவார்கள் என அரணுக்குத் தெரியும். ஆனால் சுகவிதாவிற்கு இப்பொழுது வரை இவன் பள்ளியில் ஸ்விமிங் க்ளாஸ் எக்‌ஸெம்ஷன் உண்டு என்பதை அவனுக்கு ப்ரபாத் எப்பொழுதோ சொல்லி இருந்தான்.\nஆக சுகவிதாவுக்கு தானும் அந்த மானுவும் அனுபவித்த மன அழுத்தத்தை எப்படி புரியவைப்பது என்பது, அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இன்றி அரணுக்கு புரிந்தது.\nமாலை பள்ளி முடிந்து பெரும்பாலோனர் வெளியேறி, கூட்டம் குறைவான அந்த நேரத்தில் சுகவிதாவை தர தரவென இழுத்துப் போய் நீச்சல் குளத்திற்குள் தள்ளியே விட்டான் அவன்.\nஅவள் உள்ளே விழவும் அவளை மீண்டுமாய் வெளியே தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. அந்த பயத்தை அவள் உணர வேண்டும் என்பதுதான் அவன் அப்போதைய தேவை.\nஇதில் எதிர்பாராமல் அவள் ஷர்ட் கிழிந்ததோடு, சுகவியை அரண் இழுத்துப் போவதை பார்த்துவிட்டு ஓடி வந்த ப்ரபாத் இவனுக்கும் முன்பாக அவளை தூக்கியும் விட்டான்.\nஇம்முறை பள்ளி நிர்வாகம் அனவரதன் திரியேகன் முன்னிலையில் அரண் சுகவிதா இருவருக்கும் ஆலோசனை அண்ட் அர்ச்சனை மழை.\nசுகவிதா செய்த லேப் லாக் விஷயத்தை இப்போது அரண் அனவரதன் முன்னிலையில் ப்ரின்ஸியிடம் சொல்லி இருந்தான். அதை சுகவிதாவும் ஒத்துக் கொண்டிருந்தாள்.\nஆக பெரிய பின்விளைவு இல்லாமல் வெறும் வார்னிங்குடன் இருவரும் அனுப்பப்பட்டனர்.\n“அவன் செய்றது பிடிக்கலைனா, அவன பழி வாங்கனும்னா, அவன விட பெரிய ஆளா வந்து காமி, பெருசா சாதிச்சுக��� காமி, அவன விட ஃபேமஸாகிப் பாரு…..அவன விட அதிகமா சம்பாதி…அதவிட்டுட்டு இது என்ன வேலை….” அனவரதன் மகளுக்கு இப்படி அட்வைஸ் செய்தார்.\nதிரியேகனோ “ ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்த காமின்னு தானபா நீ படிக்ற பைபிள்ளயும் இருக்குது…. அதோட ஒரு பொண்ணுட்ட பையன் கூட சண்டை போடுற மாதிரி முரட்டுத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்க அதோட ஒரு பொண்ணுட்ட பையன் கூட சண்டை போடுற மாதிரி முரட்டுத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்க” என்ற ரீதியில் பேசினார்.\nஇரு பெற்றவர்களின் வார்த்தைக்கும் பலன் இருக்கத்தான் செய்தது.\nஅரண் 12த் திலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட்…..கல்லூரி போய்விட்டான்…..இந்திய கிரிகெட் டீமிலும் செலக்ட்டாகி இருந்தான். ப்ரபாத்தும். ஆக அதன் பின் அந்த சுண்டெலி சுகவியை நினைக்க அவனுக்கு நேரமில்லை.\nஆனால் சுகவிதா அவனை வெறுக்க மறக்கவே இல்லை.\nஅவளது 10த் 12த் ஸ்டேட் ஃபர்ஸ்டாகட்டும், 15 வயதிலேயே ஜெயித்துவிட்ட கிரண்ட் ஸ்லாம்களாகட்டும் எல்லாம் மனதளவில் அரணை ஜெயித்த போர்களே\nஇதில் இந்தியா கிரிக்கெட்டர்களை கடவுளாய் பார்க்கும் தேசம். என்னதான் அவள் வெற்றிகள் அவன் அளவிற்கும் ஏன் அவனது வெற்றிகளையும் விட பெரிதாக இருந்த போதும், நிச்சயமாய் அரணைக் கொண்டாடிய அளவு நாடு அவளைக் கொண்டாடவில்லை. அதில் இன்னுமாய் கிளறப்பட்டது அவளுக்குள் வளர்க்கப்பட்டிருந்த க்ரோதம்.\nவாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் அரணை அவள் ப்ரஸ் மீட்டிலும் குத்தினாள். அவளுக்கு அவனைக் குத்த பிடிக்கிறது என கண்டு கொண்ட பத்திரிக்கைகளும் அதன் பின் அவனைப் பத்தி அவளிடம் கேள்வி கேட்க மறக்கவே இல்லை.\nஆனால் அரணின் நிலையே வேறு. பெரும்பாலான விளையாட்டு வீர்ர்கள் போல் அவன் செய்திகளை நேரடியாக படிப்பதோ பார்ப்பதோ கிடையாது. அவர்களைப் பற்றி வரும் செய்திகள் அவர்கள் மனநிலையை பாதித்து ஸ்பாயில் ஸ்போர்ட்ஸ் ஆடும் என்பதால் எல்லா செலிப்ரிடிகளும் செய்வதுதான் இது.\nஉதவியாளர்கள் யாராவது படித்து தேவையானதை சொல்வர்….மற்றவை சென்சார்ட்…அப்படி அரணுக்கு சென்சார் ஆக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று சுகவிதா.\nஆனாலும் அவள் இவனைப் பற்றி இன்னும் குத்திக் கொண்டிருக்கிறாள் என்ற அளவு தகவல் அவனுக்கு தெரியும்.\nஇந்த சூழ்நிலையில் தான் அரண் அவன் வகுப்பு மானுவின் திருமணத்திற்குச் சென்றான். ஸ்கூல் கால சகாக்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பல்லவா படு ஆவலாக, எக்‌ஸைட்டடாக ப்ரபாத்தும் இவனுமாகத் தான் சென்றார்கள்.\nஅப்பொழுதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான் அரண். ஹிஸ் ஃபர்ஸ்ட் லவ்.\nஇப்பொழுது கூட அவளை முதன் முதலில் பார்த்த அந்த நிகழ்வுகள் அப்படியே மனக் கண்ணில் இருக்கின்றனதான் அரணுக்கு.\nபச்சை பாவடையும் ஹாட் பிங்கில் தாவணியும், வெள்ளை வெளேர் என்றில்லாமல் சற்று மங்கிய மாலை வெயில் மஞ்சள் நிறமுமாய்…..ஓவல் முகத்துடன்..மையிட்ட நீளக் கண்களுடன், மறையாமல் நீண்டு தொங்கிய மூன்றடுக்கு ஜிமிக்கியாட,\nஎதிர்படுவோரிடமெல்லாம் இயல்பாய் சிந்திய சிறு சிரிப்புடன், மானுவின் திருமணத்திற்கு வருவோரை பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்த அவள், ரிசார்ட்டின் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வந்த இவன், அந்த ஹாலுக்கான நுழைவு ஆர்ச்சில் நுழையும் போதே பார்வையில் விழுந்து பட்டென சாய்த்து வைத்தாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/01/13/1012450/", "date_download": "2021-01-27T14:05:01Z", "digest": "sha1:QUJRQ3RFPSTB5UCC6WQX73SQJVZ552BX", "length": 5522, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசிய விஜய் வசந்த் – Dinaseithigal", "raw_content": "\nரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசிய விஜய் வசந்த்\nரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசிய விஜய் வசந்த்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை மாவட்ட வர்த்தகபிரிவு காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், பொதுச் செயலாளர் காமராஜ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்கொடி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விஜய்வசந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலில் கட்சி மேலிடம் முடிவு செய்தால் போட்டியிடுவேன். மற்றபடி மக்கள் சேவையாற��ற வேண்டும் என்பதே விருப்பம்.\nமுதலில் வியாபாரம், பின்பு சினிமா என இருந்தது. சினிமாவுக்கு பொழுதுபோக்காக சென்றேன். ஆனால் தற்போது முழு நேர அரசியலில் மட்டும் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான். தற்போது காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தி, காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.\nவறட்டு இருமலுக்கு உடனடி தீர்வு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nசெங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2005/05/blog-post_30.html", "date_download": "2021-01-27T12:54:04Z", "digest": "sha1:RFT6IT7QVLF3SUODF6RUT7XG7LKTRPZ3", "length": 14939, "nlines": 226, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...", "raw_content": "\nகண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...\n- பட்டினத்தில் பூதம் படப் பாடல்\nநமது புலன்கள் மிகவும் நுட்பமானவை. உலகை உணர, அறிய நமக்கு இருக்கும் வழிமுறை நமது ஐம்புலன்கள்தான். அதனால் புலன்களால் அறியக்கூடிய உணர்சிகளைக்கொண்டே அவற்றால் தூண்டப்பட்டே குழந்தைகளாக இருக்கும் நாம் மெதுவாக உலகைப்பற்றிய பிம்பங்களை உருவாக்குகிறோம். பின் 'உண்மைகள்' அறிமுகமாகின்றன. தாய் எனும் உண்மை, பசி,வலி, சிரிப்பு எனும் உண்மைகள் சேர்ந்து உலகம் உருவாகிறது. சுற்றியுள்ளோரால் சொற்கள் மொழியப்படுகிறன. சொற்களால் ஆன மொழி அமைந்து உலகம் மொழிவழி அறியப் படுகிறது. மூன்று வயதுக் குழந்தையை நம்மால் கணமேனும் பேச்சடக்க முடிவதில்லை. பொறிவழி உணர்தல்-பேச்சு- ��ொழியின் சிக்கலாக உலகமும் இருப்பும் நிறுவப்படுகின்றன. இதுவே புலனறி வாதம் என அழைக்கப் படுகிறது.\nமேலே சொன்னபடி மட்டுமே நமது 'அறிவு' அனைத்தும் பெறப்படுமானால், அப்படி மட்டுமே நமது எல்லா 'அறிவும்' பெறப்படுவதாக நாம் நம்பினால், நம்மை நாம் ஒரு 'புலனறிவு வாதி' என அழைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் 'empiricism' என அறியப்படும் தத்துவச் சொல் தமிழில் புலனறிவாதம் என பயிலப்படுகிறது. அறிவு என்பதை ஆங்கில knowledge என்னும் சொல்லுக்கு இணையாக இங்கே பயன்படுத்தி இருக்கிறேன். வடமொழியில் ப்ரமாண என வழங்கப்படும், அறிவை அடையும் முறைகளில், புலன்கள் மட்டும் தரும் அறிவு ப்ரத்யக்ஷ என அழைக்கப் படுகிறது. (இந்திய ஏரண, தத்துவ இயல் செறிவானது. எனக்கு வடமொழி தெரியாது. ஆங்கிலத்தில் படித்ததை இயன்றவரை தருகிறேன்).\nஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனொடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றொடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றொடு செவியே\nஆறறி வதுவே அவற்றொடு மனனே\nஎன்று ஐந்து புலனறிவுகளையும் ஆறாவதாக மனதையும் கூறுகிறார்.\nஎளிதாக புரிகிறது என நினைக்கிறேன்.\nபுலன்கள் வழங்கும் வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து நமது மனது உலகத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது என கருதலாம். அது சரிதான். கையை வெந்நீரில் வைத்தால் விரல்கள் எரிகின்றன. இது உணர்ச்சி. கடும் கோடையில் இப்போது சென்னையில் வெளியே சாலையில் நடந்தால் உடம்பே முழுவதும் எரிகிறது. இதுவும் அதே போன்ற ஒத்த உணர்ச்சிதான். ஆனால் இரண்டும் ஒன்றா உணர்ச்சியை அரூப சிந்தனையாக்கி 'சூடு' என நினைக்கிறோம். 'அப்பா என்ன சூடு' என்று சொல்லும் போது நீங்கள் உணர்ச்சியில் மட்டும் 'அறிய' வில்லை. அதற்கு அடுத்த படியான 'சூடு' எனும் மொழிவழி கற்பித்த ஒரு சிந்தனை அலகுக்கு சென்றுவிட்டீர்கள். சூடு என்று இதை நாம் 'அறிய'த் துவங்கிவிட்டால், வெந்நீர், நெருப்பு, சூரியன் என்று எரிச்சலைத் தரும் வழங்கியிலிருந்து நம் சிந்தனை அகன்று அடுத்த நிலையில் அந்த உணர்ச்சியை பொதுமைப்படுத்தி (இதற்கு மேலும் பொதுமைப்படுத்தி பெண்ணின் கண்களையும் ஒரு வழங்கியாகக் கொண்டால், கோபப் பார்வைகூட கவிஞர்களால் அபத்தமாக சூடு என்று சொல்லப்படும்). இப்போது நமது மனமும் இந்த 'அறிவை' உண்டாக்கும் செயலில் உணர்ச்சியோடு ஏதோ செயல்படுகிறது என்று தெரிந்து கொள்கிறோம்.\nமேலே சொன்ன பாடலில் இப்படித்தான் வெறும் கண்கள் கொடுத்த செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு கோபப்படாதே என்று ஜெய்சங்கர் கேயார் விஜயாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். போகட்டும். அடுத்த பாடல்: \" உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ...\"\n(அறிவியலைப் பற்றி விவாதிக்க பல தத்துவக் கலைச் சொற்களை பயில வேண்டி இருக்கிறது. வெங்கட்டின் சென்ற பதிவில் இதை உணர்ந்திருப்போம். அத்தகைய சொற்களை முடிந்த அளவு சிறு விளக்கங்களுடன் அறிமுகம் செய்து கொள்ளத்தான் இது)\nகட்டுரையிலே என்ன சொல்லியிருக்கின்றீர்களென்று பிறகு பார்த்துக்கொள்கிறேன். ஆனால், இந்தப்பாட்டு பிடித்த பாட்டு.\n/உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ...\"/\nஅதுக்கெல்லாம் ஏரண அறிவியல் விளக்கம் சொல்லி எனக்கு அந்தப்பாட்டிலேயிருக்கிற மோனமோகத்தைக் கெடுத்துவிடாதீர்கள் ;-)\nபுலனறிவாதம் - அறிமுகம் நன்று. மற்றவற்றுக்கு ரெடி\nஆமாம், அந்தப் பாட்டு 'கண்ணிலே' என்றிருக்க வேண்டுமோ\nயாம் பெற்ற இன்பம் ... :-)\nஎனக்கும் ரொம்ம்ப பிடித்த பாட்டுகளைத்தான் இப்படி கெடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.\nநீங்கள் கேட்டீர்களே என்று மீண்டும் பாடலைப் பார்த்தேன்.\n'கண்ணி-லே ..' என்று பிரிக்காமல் 'கண்ண்-ணில்... ' என்று பாடிப்பாருங்கள். (ண் - அரை மாத்திரை அல்ல, ஒரு முழு மாத்திரை அளவு). சரியாக வரும்.\nகண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ...\nதெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thurukkithoppi.htm", "date_download": "2021-01-27T13:53:03Z", "digest": "sha1:ANZXBHPCRR3XTEKF63HMW7YKFYD32GSM", "length": 7610, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "துருக்கித்தொப்பி - கீரனூர் ஜாகிர்ராஜா, Buy tamil book Thurukkithoppi online, Keeranor Jahirraja Books, புதினங்கள்", "raw_content": "\nகீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் எழுதியது.\nஜாகிர்ராஜாவின் 3ஆவது நாவல் இது. அருமையான பூடகமான கற்பனைக்கு இடம் தரும் தலைப்பு. வாசித்து முடிந்ததும் எனக்குள் ஒரு ஆசுவாசம் தெரிந்தது. கி.ரா. மொழியில் சொன்னால் வசமான கை . மிகவும் கட்டுத் திட்டமுடன் செறிவுடன் தீவிரத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. துருக்கித்தொப்பி என்பது எட்டுக்கல் பதித்த வீட்டுத் தலைவராகிய கேபிஷேவின் அடையாளம் மட்டுமல்ல. ஜாகிர்ராஜா நிர்மாணிக்க முயல்வது தமிழுக்கு முற்றிலும் புதிய உலகம். இதுவரை இஸ்லாமிய சமூகத்தைப்பற்றித் தமிழில் எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் பின்தள்ளிச் சீறிப்பாயும் சுதந்திர வேட்கைகொண்ட எழுத்து இது. இஸ்லாமிய சமூகத்தை கற்பனைகளுடனும் கரிசனத்துடனும் வண்ணங்களுடனும் தீட்டும் எழுத்துத் தூரிகைகள் மலையாளத்தில் உண்டு. வைக்கம் முகம்மது பஷீர் என்றும் புனத்தில் குஞ்ஞப்துல்லா என்றும் மேதைகளின் வடிவத்தில். தமிழில் அவர்க்கு இணையான ஆளுமைகள் கிடையாது இதுவரை. இதை நானோர் இலக்கிய விமர்சனமாகவே சொல்கிறேன். எனக்கு இளைஞனாக இருக்கிற ஜாகிர்ராஜாவிடம் எதிர்பார்ப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது ---- நாஞ்சில் நாடன் கூற்றாகும்.\nதுருக்கித்தொப்பி - Product Reviews\nஎன் இனிய பொன் நிலாவே\nவரம் தரும் விழியே....( அர்ச்சனா நித்தியானந்தம் )\nஇந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=df68317ec", "date_download": "2021-01-27T12:40:56Z", "digest": "sha1:QISJNVA4ZVQZDRFMYTSUYCPJEIVTR5FV", "length": 9885, "nlines": 252, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Today News Headlines 8 PM | 22/07/2020 - முக்கிய செய்திகள் | Tamil News | Kalaignar Tv News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n22/07/2020 - முக்கிய செய்திகள்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல்\nதளங்களிலும் பின் தொடருங்கள் -\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\n#KalaignarSeithigal #NewsUpdates #Coronavirus #COVID19 22/07/2020 - முக்கிய செய்திகள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களில...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/03/blog-post_569.html", "date_download": "2021-01-27T12:43:10Z", "digest": "sha1:7T63P5KSXTBRV77I4UMA4OKYNNO7SR6P", "length": 5431, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா - Yarl Voice அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா\nகொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியபோது ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் சீனாவின் கண்டனத்தைத் தொடர்ந்தும் கொரோனா வைரஸை 'சீனா' வைரஸ் எனத் தான் தெரிவித்தது மிகவும் சரியானதே என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nமேலும்இ அமெரிக்க இராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியதாகச் சீனா கூறுவது தவறு என்றும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளைஇ பொருளாதாரச் சிக்கலில் வேலையிழந்தவர்களுக்கு ஒரு இலட்சம் கோடி டொலர் நிதியுதவி வழங்கப்போவதாக இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ட்ரம்பால் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆயிரம் டொலர் காசோலையை நேரடியாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19566", "date_download": "2021-01-27T13:42:06Z", "digest": "sha1:TPRECOUNBLVKWZYNIHX7OZTGCGK6B7LE", "length": 20650, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅ���ைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஆகஸ்ட் 19, 2017\nசுதந்திர நாள் 2017: அல்அமீன் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1064 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் 15.08.2017. அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி சார்பில், அன்று 08.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.\nபள்ளி செயலாளர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ விழாவிற்குத் தலைமையேற்று, தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nதொடர்ந்து மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பணி நிறைவுபெற்ற மேற்பார்வையாளர் பீ.சங்கரேஷ்வரி அனைவரையும் வரவேற்றார்.\nஇலக்கிய மன்றச் செயலாளர் ஜி.மணிமேகலை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மாணவ-மாணவியரின் கூட்டு உடற்பயிற்சி, யோகா, பேச்சு, பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nசுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியின் அரபி ஆசிரியை கே.எம்.செய்யித் ராபியா ரோஷன், புன்னகை மன்றம் வாட்ஸ்அப் குழுமத்தின் நிர்வாகிகளான ஏ.எல்.முஹம்மத் நிஜார், ஏ.ஆர்.ரிஃபாய் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.\nபள்ளி தாளாளரும், முதல்வருமான எம்.ஏ.புகாரீ தேசிய ஒற்றுமையை வலியுறுத்திப் பாடல் பாடினார். ஆசிரியை கோகிலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nவிழா ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் ஒருங்கிணைப்பில் ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடு��்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜாவியா அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யில் பாராட்டு விழா\nநாளிதழ்களில் இன்று: 22-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/8/2017) [Views - 566; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/8/2017) [Views - 711; Comments - 0]\nபேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெற்றிடத்தில் அஞ்சல் நிலையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை, மஜக மாநில பொருளாளருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் காண்பிப்பு” குழுமம் நேரில் காண்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 20-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/8/2017) [Views - 654; Comments - 0]\nSDPI மாவட்ட நிர்வாகம் சார்பில் தூ-டி.யில் பேரணி திரளானோர் பங்கேற்பு\nபேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெற்றிடத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்க வலியுறுத்தக் கோரி, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா, கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தமீமுன் அன்ஸாரீ ஆகியோரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபுதிய கிணறு உட்பட – அரசு மருத்துவமனையில் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் பல்வேறு மராமத்துப் பணிகள்” குழுமம் சார்பில் பல்வேறு மராமத்துப் பணிகள்\nவிநாயக சதுர்த்தி 2017: சிலைகளைக் கடலில் கரைப்பதற்கான விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஹஜ் பெருநாள் ஒன்றுகூடலின்போது “இக்ராஃ நாள்” கடைப்பிடிக்கப்படும் சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nசுதந்திர நாள் 2017: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nநாளிதழ்களில் இன்று: 19-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/8/2017) [Views - 658; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/8/2017) [Views - 700; Comments - 0]\nஅக். 14இல், சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூ-டி மாவட்ட மாநாடு இ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃவில் ந��ர்காணல் நடப்பாண்டில் 29 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு நடப்பாண்டில் 29 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு\nஜாவியாவில் ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 153ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nஅதிரையிலிருந்து காயல்பட்டினம் வந்த பயணியரை ஆறுமுகநேரியில் இறங்கச் சொன்ன பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான புகார் மீது நடவடிக்கை சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தகவல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தகவல்\nபேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்கக் கோரும் “நடப்பது என்ன” குழுமத்தின் மனு - முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சென்னையில் நேரில் வழங்கப்பட்டது” குழுமத்தின் மனு - முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சென்னையில் நேரில் வழங்கப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/poetries/love/page/4/", "date_download": "2021-01-27T14:29:49Z", "digest": "sha1:SNMHX2QICUM5SB64UUZCVT2ZG3MU744T", "length": 6790, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "Love – Page 4 – Mithiran", "raw_content": "\nஉடலில் சுரக்கும் ‘காதல் ஹோர்மோன்’\nகாதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து பசியை குறைக்கும்....\nசமூக ஊடகத்தில் காதலை பகிரலாமா\nஒரு காலத்தில் காதலிப்பதை காதலர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றைய இணைய, சமூக ஊடகக் காலம் அப்படிப்ப���்டதாக இல்லை. தற்போது, சமூக ஊடகங்களில் காதலை பிரகடனப்படுத்த வேண்டிய தேவையற்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது....\n‘முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான்...\n உன் இதழில் என் கனவு உன் மனதில் என் பயணம் உன் மனதில் என் பயணம் உன் பாதையில் என் தேடல் உன் பாதையில் என் தேடல் உன் விழியில் என் சந்தோசம் உன் விழியில் என் சந்தோசம்\nபேசாத தருணங்களில் வருகின்ற குறுஞ் செய்திகள் பெயரிற்கு ஏற்றாற்போல் குறுகிப் போக உன் பேச்சு குறுஞ்செய்தி போலவே மாறி விட இன்று உன் நேசத்தை...\nபனித்துளி மூடிய புல்வெளியாய் நான் காலைக் கதிரவனாய் வந்தாள் அவள் உடல் சிலிர்த்து எழுந்தேன் வரண்டு போன பாலைவனமாய் நான் கார் கால மேகங்களாய்...\nஎந்தன் இமைகள் திறந்தபோது உன் எழில் முகம் கண்ணே எந்தன் இமைகள் மூடும்போது உந்தன் நினைவுகள் பெண்ணே எந்தன் இமைகள் மூடும்போது உந்தன் நினைவுகள் பெண்ணே பல கோடி இரவுகள் கடந்தாலும் என்...\nமுதலில் தாய் பிறகு ஆசிரியர்\nகாலை வகுப்பினுள் நுழைகிறார், ஆசிரியை சுமதி. வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து ‘Love you all’ என்றார். தான் சொல்வது பொய்யென்று அவருக்கே...\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் உலக பொருளாதாரமே சீரழியும். ஆச்சரியமா இருக்கா தொடர்ந்து முழுவதுமாக படிங்க…. ஏன்னா அவன் கார் வாங்கமாட்டான்… அதற்காக கடன் வாங்கவும்...\nவேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய்...\nபிளவுஸ் தெரிவுக்கு 15 டிப்ஸ்\nபட்டு சேலை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு சேலைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற சேலைகளை விட,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:14:18Z", "digest": "sha1:WTLMCQUYIGLF74TJ2E4XFWLGI7L2WUQI", "length": 3270, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "வார்ப்புரு:உள்ளடக்கம் - நூலகம்", "raw_content": "\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,017] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [471]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,248] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/education-news-and-articles/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-109062600032_1.htm", "date_download": "2021-01-27T13:47:59Z", "digest": "sha1:NT6R3HOUL7H6AUJK5QUOXFKVU34MDCKS", "length": 11691, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு இடமாற்றம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு இடமாற்றம்\nநடப்பாண்டுக்கான பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்தாண்��ு உருவாக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி (பி.எட்.,) கல்லூரிகளுக்கென தனியாக துவக்கப்பட்டு, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரியில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடத்தத் தேவையான அலுவலர்கள் இல்லாததால், அங்கு கலந்தாய்வு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அலுவலகத் தேவைக்காக லேடி வெலிங்டன் கல்லூரியின் சில அறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டும் அங்கு கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, கடந்தாண்டு லேடி வெலிங்டன் கல்லூரியில் நடந்த விரிவுரையாளர் இடமாறுதல் கலந்தாய்வு, இந்தாண்டு காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇதேபோல் பி.எட். கலந்தாய்வை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு ஜூலை 2வது வாரத்திற்கு பின் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஎம்.எஸ்சி. நர்சிங் சேர்க்கை கல‌ந்தா‌ய்வு ரத்து\nஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு 25ஆ‌ம் தே‌தி கல‌ந்தா‌ய்வு\nமுதுநிலை மருத்துவப் படிப்பு: 2ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்\nஜூன் 25, 26ல் கல்லூரி ஆசிரியர்கள் கலந்தாய்வு\nமருத்துவ மேற்படிப்பு‌க்கு 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வு ஜூன் 16ல் தொடக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1465&catid=97&task=info", "date_download": "2021-01-27T12:16:21Z", "digest": "sha1:HZFCXSFOR7NI5GXPXNRSQDKUVXFYKUCV", "length": 7763, "nlines": 111, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு தேசிய நூதனசாலைகள் Free guide lecture service\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசேர் மார்கஸ் பிரனாந்து வீதி,\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2692092\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-01 15:51:07\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/quran/biblical_stories/creation.html", "date_download": "2021-01-27T12:32:32Z", "digest": "sha1:M6F53WJCUPI7UQYHMF346JO7ZTJW2HY7", "length": 2950, "nlines": 43, "source_domain": "answeringislam.info", "title": "உலக படைப்பு", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகுர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)\nஆறு நாட்களில் படைக்கப்பட்ட உலகம்: குர்-ஆன் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4\nபாபிலோன் உருவாக்கப்படுதல் பற்றிய புராணக்கதை: 21:30\nவானத்தில் உள்ள ஒளிச்சுடர்களும் அவைகளின் பயன்பாடுகளும்: 6:96-97, 10:5, 71:16\nபூமியை மனிதனுக்கு கட்டுப்படவைத்த அல்லாஹ்: 22:65, 31:20, 45:12\nமுடிவடைந்த படைப்பு: 11:7, 50:15,38, 46:33\nகுர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்\nஇதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/hero-motocorp-to-unveil-xtreme-nxt-on-30-jan-2018/", "date_download": "2021-01-27T12:20:59Z", "digest": "sha1:TH6ZS6DK6QPR4FLEUSJGFJU65ZHRIGXT", "length": 7125, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக் மாடல் ஜனவரி 30, 2018 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீசர் வீடியோவில் ‘What’s NXT’ என்ற கோஷத்தினை வெளிப்படுத்துவதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தபட்ட 200சிசி எஞ்சினை பெற்ற எக்ஸ்ட்ரீம் 200 எஸ் கான்செப்ட் மாடலை பின்னணியாக கொண்ட மாடலை எக்ஸ்ட்ரீம் NXT என்ற பெயரில் வெளியிட வாய்ப்புள்ளது.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட் பைக்கில் 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றிருக்கும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும்.\nகாட்சிப்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்துடன் கூடுதலாக சில ஸ்போர்ட்டிவ் மாறுதல்களை பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க்பிரேக் , ஏபிஎஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றிருக்கும்.\nமல்டி ஸ்போக் அலாய் வீல் , எல்இடி பைலட் விளக்கு , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் , ஹாலெஜன் முகப்பு விளக்கு , டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று விளங்கும். வரவுள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கிற்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள ஹீரோ எக்ஸ்டீரிம் நெக்ஸ்ட் பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி , பல்சர் 200 ஏஎஸ் போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்துகொள்ளும்.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட் பைக் விலை ரூ.95,000 – 1,10,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் NXT பைக்\nPrevious article2017-ல் 57 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா இந்தியா\nNext articleயமஹா FZ25, யமஹா ஃபேஸர் 25 பைக்குகள் திரும்ப அழைப்பு\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-perak-bookings-open-on-jan-1-at-6pm/", "date_download": "2021-01-27T12:37:38Z", "digest": "sha1:MKFPIRBLPIZ7MRBU7BBMWM57CHNCVY6N", "length": 6584, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இன்று.., மாலை 6 மணி முதல் ஜாவா பெராக் முன்பதிவு ஆரம்பம்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் இன்று.., மாலை 6 மணி முதல் ஜாவா பெராக் முன்பதிவு ஆரம்பம்\nஇன்று.., மாலை 6 மணி முதல் ஜாவா பெராக் முன்பதிவு ஆரம்பம்\nபாபர் ஸ்டைல் மாடலாக வந்துள்ள புதிய ஜாவா பெராக் பைக்கிற்கான முன்பதிவை மாலை 6 மணி முதல் ஜாவா தனது இணையதளம் மற்றும் டீலர்கள் மூலம் துவங்க உள்ளது. ரூ.10,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமுன்பாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜாவா , ஜாவா 42 என்ற இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் மூன்றாவதாக வெளியிட்டுள்ள பாபர் ஸ்டைல் மாடலில் ஒற்றை இருக்கை ஆப்ஷன் வழங்கப்பட்டு மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இருக்கையின் பின்பகுதியில் டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீல் கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக அமைந்துள்ளது.\nஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பெராக் பைக்கின் விலையை ரூ .1,94,500 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பதிவு தொகை செலுத்தப்பட வேண்டும். ஏப்ரல் 2 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.\nPrevious articleரெனால்ட் பட்ஜெட் விலை புதிய எஸ்யூவி பெயர் கைகெர்\nNext articleஜனவரி 15.., ஹோண்டா ஆக்டிவா 6ஜி விற்பனைக்கு வெளியாகிறது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/10277-", "date_download": "2021-01-27T14:27:14Z", "digest": "sha1:JPOZW4XCTVJF35C66TS2POSZ3TY4YVIB", "length": 15299, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 September 2011 - சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்! | சென்னையில் ஒரு தெலுங்கு தேசம்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகோலிவுட்டை இழுக்கும் விருதுநகர் சென்டிமென்ட்\nபனை மரத்து பிரியாணி ரெடி\nக... க... கல்லூரிச் சாலை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஊர் கூடி உறி அடிப்போம்\nசாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்\nஎன் விகடன் - திருச்சி\nஊர் முழுக்க நள மகாராஜாக்கள்\nஉலகச் சாதனை இவருக்காகக் காத்திருக்கிறது\nகுடந்தையில் ஒரு ஆச்சர்ய மனிதர்\nமதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை\nஎன் விகடன் - சென்னை\nஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nஐஸ் குச்சியில் அசத்தும் அலெக்ஸ்\nசினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை\nஎன் விகடன் - கோவை\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\nபொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்\nநானே கேள்வி... நானே பதில்\nதேவை தீப்பந்தம்... மெழுகுவத்தி அல்ல\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nஅரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா\nதமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்\nஅக்டோபர் ஃபீவர்... யாருக்கு ஓவர்\nஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்\nசினிமா விமர்சனம் : மங்காத்தா\nவட்டியும் முதலும் - 5\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nசென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு முன்னே உள்ள திருப்பத்தில் நுழைந்தால் வருவது புல்லாபுரம். நடுத்தர மக்கள் வசிக்கும் இப் பகுதியில் கண்ணில் படும் சுவரொட்டிகள், கடைகளின் பெயர்ப் பலகைகள், கோயில், தேவாலயத்தின் பெயர்ப் பலகை, இவ்வளவு ஏன், தி.மு.க. கட்சி அலுவலகப் பெயர்ப் பலகை என எங்கு திரும்பினாலும் திகட்டத் திகட்ட தெலுங்கு எழுத்துக்கள். தெருவில் விளையாடும் சிறுவர்கள், காய்கறி வாங்கும் பெண்கள் பேசுவதும் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறும் வழிபாடு அனைத் தும் தெலுங்கில்தான். நமக்கோ ஆந்திர மாநில கிராமம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு.\nஅந்தப் பகுதியில் வசிக்கும் நாராயண ராவிடம் பேசினால் தெலுங்கு கலந்த தமிழிலேயே பேசினார். ''பிரிட்டிஷ் காலத்தில் இப்ப இருக் குற ஆந்திராவில் பாதி மெட்ராஸ் பிரெசிடென்சி யில் இருந்தது. அப்ப எங்க முன்னோர்கள் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் இருந்து மெட்ராஸ் முனிசிபாலிடிக்கு துப்புரவு வேலை பாக்க வந்தவங்க. எல்லாருமே மதிகா இன மக்கள். இப்ப எங்களை ஆதி ஆந்திரானு சொல்றாங்க.\nதுப்புரவுத் தொழிலாளிங்கிறதால் அப்ப எங்க முன்னோர்களுக்கு சென்னையில் யாரும் வீடு தரவில்லையாம். அத னால் கிடைக்குற இடத்தில் குடிசை போட்டுத் தங்கினாங்க. ஆனா, அங்கே யும் பெரிய பெரிய முதலாளிகள் அவங்களை விரட்டி விட்டுட்டாங்களாம். அப்ப மெட்ராஸ் மேயரா இருந்த புல்லா ரெட்டிகிட்ட கேட்டப்ப, அவர்தான் இந்த இடத்தில் 37 குடும்பங்களுக்குக் குடிசை போட்டுக்கச் சொல்லி இடம் கொடுத்தாராம். அப்ப இந்த இடம் ஒரு பெரிய குளமா இருந்தது. அப்ப இந்த இடத்தோட பேரே ஓசான் குளம். அந்தக் குளத்தை மூடிட்டுத்தான் வீடு கட்டி இருக்காங்க. பிறகுதான் இடம் தந்த புல்லாரெட்டி நினைவா 'புல்லாரெட்டிபுரம்’னு பேர் வெச்சு இப்ப அது 'புல்லாபுரம்’னு மாறிடுச்சு'' என வரலாற்றுக் கதை சொல்கிறார் நாராயண ராவ்.\n''சில வருஷங்களுக்கு முன்பு எங்க குழந்தைகள் தெலுங்கு வழியிலேயே படித்தனர். அவர்களில் சிலர் எங்க பரம் பரைத் தொழிலை விட்டுட்டு, நல்ல வேலைகளில் இருக் காங்க. ஆனா, இன்னிக்குத் தாய்மொழியிலேயே பேசினாலும் அவங்களுக்குத் தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியறது இல்லை. ஏன்னா, பெரும்பாலும் தமிழில்தான் படிக்கிறாங்க. தமிழ் கத்துக்கிறது நல்ல விஷயமா இருந்தாலும், அடுத்து வர்ற தலைமுறைக்கு எங்களோட மொழி தெரியாமப் போயிடுமோனு வருத்தமா இருக்கு'' என்று ஆதங்கப்படு கிறார்கள் அப்பகுதிவாசிகள்\nதா.லின் மேன்சன், படங்கள்: க.கோ.ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-03-2020/?vpage=2", "date_download": "2021-01-27T14:06:04Z", "digest": "sha1:GCPGE24EZ5DLUFVE4KDNCAWFR2SFA4FV", "length": 2575, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் ( 17-03-2020 ) | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 07-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 06-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 05-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 04-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 03-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 02-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 01-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 29-02-2020 )\nகாலைச் செய்திகள் ( 28-02-2020 )\nகாலைச் செய்திகள் ( 27-02-2020 )\nகாலைச் செய்திகள் ( 26-02-2020 )\nகாலைச் செய்திகள் ( 25-02-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-27T14:21:36Z", "digest": "sha1:DZ4DJUIZOHVN6YMN6YAXOICFEGWWUQU7", "length": 20010, "nlines": 143, "source_domain": "mithiran.lk", "title": "ஏழாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள் – Mithiran", "raw_content": "\nஏழாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\n7 , 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குழந்தையாக இருக்கும் பொழுது மொட்டை அடிப்பதற்கும் கூட அழ மாட்டார்கள். அதேபோல் இவர்கள் பால்ய பிராயத்தில் ஏனைய குழந்தைகளைப் போல் சேட்டைகளும் அதிகமாக செய்வதில்லை. மௌனமாக இருந்து சாதிப்பார்கள். பாடசாலையில�� கல்வி பயிலும் போது வகுப்பறையில் அமைதியான மாணவி என்ற பெயருக்கு சொந்தக்காரராக இருப்பார்கள். கேள்விகளை கேட்டால் ஆசிரியர்களே ஒருகணம் திகைத்து, அதற்குப் பின்தான் பதிலளிப்பார்கள்.\nஇவர்களுக்கு காதலில் ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் மற்றவர்களால் காதலிக்கப்படுவார்கள். இவர்கள் ஏழாம் திகதிகளில் பிறந்த அல்லது பிறந்த திகதி, வருடம் , மாதம் ஆகியவற்றின் கூட்டு எண் 7 ஆக இருப்பவர்களிடம் காதல் வசப்பட்டு, திருமணமும் செய்து கொண்டால்…. வாரிசு விடயங்களில் துல்லியமாக அவதானிக்க முடியாத அளவிற்கு காலதாமதம் ஏற்படும். ஏனென்றால் கணவன் – மனைவி என இருவருமே பக்குவப்பட்ட மனத்துடன் இருப்பார்கள்.\nஇந்த ஏழாம் திகதிகளில் பிறந்த பெரும்பாலான பெண்களுக்கு 29 வயதில் திருமணம் நடைபெற்றால், 34 வயதில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அத்துடன் இவர்களுக்கு சற்று தாமதமான திருமணம் தான் வெற்றியளிக்கும். இவர்களுக்கு 2, 11 , 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்த ஆண்களும், பெண்களும் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள். இவர்களின் நட்பு உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் அமைதியாக தனிமையில் இருக்கும்பொழுது, உங்களின் மனதை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் பேசுவார்கள். உங்களை ஆழ்ந்த சிந்தனைக்கு தூண்டுபவர்களாகவும் இந்த எண் காரர்கள் விளங்குவார்கள்.\nஉங்களது வாழ்க்கை துணையாக இரண்டாம் எண் உடையவர்கள்தான் முதன்மையான தெரிவு. அப்படி அமையவில்லை என்றால் 6,15 ,24 மற்றும் 8 ,17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை துணையாக தெரிவு செய்தால் வாழ்க்கை முழுவதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்து விட முடியும். அத்துடன் இல்லற வாழ்க்கையிலும் சந்தோஷம் நீடிக்கும்.\nகடந்த ஏப்ரல் மாதங்களில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உங்களை பெண் பார்த்து சென்ற மாப்பிள்ளை விட்டார்கள், மே ,ஜூன் மாதங்களில் பல கோணங்களில் ஆலோசனை செய்து, இந்த ஜூலை மாதத்தில் நல்லதொரு சாதகமான பதிலை வழங்குவார்கள். அத்துடன் உங்களில் சிலருக்கு வெளிநாடுகளில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். வேறு சிலருக்கு வெளிநாடுகளில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.\nஇந்த திகதியில் பிறந்தவர்கள் யாரும் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற வேலையை செய்யமாட்டார்கள். அதிலும் குறிப்பாக 25 ஆம் திகதிகளில் பிறந்த பெரும்பாலானவர்கள், மருத்துவ படிப்பு படித்திருந்தாலும், மருத்துவராக சேவையாற்றாமல், மருத்துவத்துறை சார்ந்த அல்லது வேறு பணி செய்து வருவாய் ஈட்டுவார்கள்.\nபொதுவாகவே இவர்கள் பணத்தின் மீது அதிக அளவு பேராசை கொண்டு செயல்பட மாட்டார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்கு தேவையான அளவிற்கு பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.\nஇவர்களுக்கு அரிப்பு, வெண்புள்ளி, கரும்புள்ளி போன்ற தோல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். இதற்கு நாட்பட்ட சிகிச்சையை மேற்கொண்டு அதிலிருந்து விடுபடுவார்கள் அல்லது இந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய உள்ளங்கால்களை வாரத்திற்கு ஒரு முறையேனும் கைகளால் தொட்டு தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைத்தால் செவ்வாய்க்கிழமை இரவு நேரங்களில் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சற்று சூடான நீரில் உங்களது பாதத்தை முழுமையாக அமிழ்த்தி, உள்ளம் பாதங்களின் தசைகளை தளர்வடையச் செய்யும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்வை வழங்கும்.\nஉங்களின் ஆழ்ந்த அறிவு மற்றும் நினைவுத்திறன் அதிகம் இருப்பதால் உங்களால், உங்களின் தோழிகள் கைபேசி எண்ணை ஒரு முறை கவனித்தால் போதும். அதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வீர்கள். விவாதங்களில் நீங்கள் பங்குபற்றினால் உங்களுடைய விசாலமான அறிவுத்திறன் வெளிப்படும். அதே தருணத்தில் உங்களுடைய எல்லையற்ற அணுகுமுறையை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாததால் உங்களை மறுத்துப் பேச முற்படும்போது உங்களிடத்தில் கட்டற்ற கோபம் உண்டாகும். இதனை கட்டுப்படுத்திக் கொண்டால் வெற்றி பெறுவதுடன், நட்பையும் ஆரோக்கியத்துடன் பேணலாம்.\nஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு இயல்பிலேயே கைவரப் பெற்றிருப்பதால் புத்தகங்களின் வாசிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிலும் குறிப்பாக வரலாறு, தொல்லியல், பாரம்பரிய கலாச்சாரம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். இவற்றை அடுத்த தலைமுறையினரும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்புவீர்கள்.\nஉங்களுக்கு தாய்மொழியான தமிழை தவிர சிங்களம், ஆங்கிலம், மாண்டரீன், மலாய், பிரெஞ்சு, ஜேர்மன், அரபிக் போன்ற வேறு மொழிகளை கற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள். இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடமிருந���து உங்களுக்கு உதவியும், சரியான தருணத்தில் வழிகாட்டலும் கிடைக்கும்.\nஅதேபோல் நீங்கள் இந்து சமயத்தை நேசிப்பதை போல், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என பல்வேறு மதங்களையும், அதற்குரிய முக்கியத்துவத்துடன் நேசிப்பீர்கள். உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் இருப்பதால், இவை எல்லாம் சாத்தியம். அதே தருணத்தில் உங்களது வாழ்க்கையில் எந்தப் பகுதியிலாவது வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டால், நீங்கள் ஆலயங்கள், தேவாலயங்கள், ஆன்மீக மையங்கள் போன்றவற்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு விருப்பமானதாகவும் இருக்கும். சிலருக்கு இந்து கடவுள் படங்கள் மற்றும்ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம் அல்லது இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெறலாம். ஒரு சில ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். வேறு சிலர் ஆன்மீக சுற்றுலா வழிகாட்டியாகவும், வேறு சிலர் துப்பறியும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.\nஉங்களுக்கு ஏதேனும் நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையன்று விநாயகப் பெருமானை 21 முறை வலம் வந்து வணங்கினால், நினைத்த காரியம் நடக்கும். சில தருணங்களில் விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் வழிபாடு மேற்கொண்டால் சாதகமான விடயம் நடைபெறும். சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கொள்ளு தானியத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை விநாயகப் பெருமானுக்கு படைத்துவிட்டு, அதனை சாப்பிட்டு வந்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.\nமேலும் உங்களது வாழ்க்கை வளம் பெற நீங்கள் சம்பாதிக்கும் வருவாயில் 9 வீதத்தை தானமாக வழங்கி வாருங்கள். திங்கட்கிழமைகளில் பச்சரிசியால் செய்யப்பட்ட சாதத்தை அன்னதானமாக வழங்கினால் நிம்மதி, சந்தோஷம், மகிழ்ச்சி, அங்கீகாரம், புகழ் ஆகியவை கிடைக்கும்.\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (08.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (17.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (24.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (25.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (29.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (05.05.2020) உங்கள் பெயரின் முதலெழுத்து P.., S., U..,V..,யில் தொடங்குகிறதா…\n← Previous Story ஆறாம் எண்ணுக்கு உரிய எண் கணித ரகசியங்கள்\nNext Story → பிறந்த திகதி தெ���ியாதவர்களுக்கு எண்கணிதம் சொல்லும் தீர்வு\nமுதலில் தாய் பிறகு ஆசிரியர்\nமுதலில் தாய் பிறகு ஆசிரியர்\nகாலை வகுப்பினுள் நுழைகிறார், ஆசிரியை சுமதி. வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து ‘Love you all’ என்றார். தான் சொல்வது பொய்யென்று அவருக்கே...\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் உலக பொருளாதாரமே சீரழியும். ஆச்சரியமா இருக்கா தொடர்ந்து முழுவதுமாக படிங்க…. ஏன்னா அவன் கார் வாங்கமாட்டான்… அதற்காக கடன் வாங்கவும்...\nவேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய்...\nபிளவுஸ் தெரிவுக்கு 15 டிப்ஸ்\nபட்டு சேலை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு சேலைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற சேலைகளை விட,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/arputharaj/2020_ramalan_thoughts/ramalan_part17.html", "date_download": "2021-01-27T14:11:55Z", "digest": "sha1:5Z5VKOLYYSVN2JX3N4QZBML5JSRSP3TL", "length": 13106, "nlines": 40, "source_domain": "answeringislam.info", "title": "2020 ரமலான் சிந்தனைகள் 17: குர்-ஆனில் சிலுவை மரணம் - அது ஈஸா இல்லை என்றால் வேறு யார்?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகுர்-ஆனில் சிலுவை மரணம் - அது ஈஸா இல்லை என்றால் வேறு யார்\nஈஸா பற்றி குர்-ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பவைகளில், மற்றவைகளைப் பார்க்கிலும், அவருடைய மரணம் பற்றிக் கூறும் வசனங்கள் மிகக் குறைவானதாகவும், ஆனால் அதிக குழப்பம் விளைவிப்பதாகவும் இருக்கிறது. முஸ்லீம்கள் குர்-ஆன் 4:157 ஐக் காட்டி, “இன்னும், \"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்\" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்” ஈஸா கொல்லப்படவே இல்லை என்றும், உண்மையில் நடந்தது என்னவெனில், ஈஸாவுக்குப் பதில் வேறு ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் சொல்வர். ஈஸா கொல்லப்படாமல் யார் கொல்லப்பட்டார் எனக் கேட்டால், சீடர்களில் ஒருவர், யூதாஸ்காரியோத்து என பலவிதமான தெளிவற்ற பதில்கள் வரும். ஒருவேளை, அல்லாஹ் அப்ப���ிச் செய்து மற்றவர்களை ஏமாற்றினார் என்றால், குர்-ஆன் விஷயத்திலும் அப்படி ஏமாற்றி இருக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா என்று அல்-ராஜி (al-Razi c.1200 AD) போன்ற இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் ஈஸா சிலுவையில் மரணமடைந்தது உண்மைதான் என சொன்னாலும், முஸ்லீம்களில் பெரும்பாலானோர் சிலுவை மரணம் நடக்கவில்லை என்றுதான் சொல்கின்றனர். ஆனால், குர்-ஆன் 3:54,55; 5:116,117 ஆகிய வசனங்களை வாசிக்கும்போது, நாம் tawaffa என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். “உயர்த்திக் கொள்ளுதல்” என்ற பெயரில் இந்த வினைச்சொல் இந்த இரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குர்-ஆனின் மற்ற இடங்களில் (25 இடங்களில், அதில் 3 முஹம்மது பற்றியது) மரணத்தைக் குறிக்கிற சொல் ஆக இது இருப்பதைக் காண முடியும். குர்-ஆன் 3:54-55 ல், அல்லாஹ் ஈஸாவைப் பார்த்து உன்னை மரணமடையச் செய்வேன் (cause you to die) என்று சொல்வதாகவும், 5:116, 117ல் அல்லாஹ்வைப் பார்த்து \"நீ என்னை மரணிக்கச் செய்த பின்பு” என்று ஈஸா சொல்வதாக இவ்வார்த்தை பொருள் தருவதைக் காணலாம். ஆகவே, யூதர்கள் பெருமைப்பட்டுக் கொண்டபடி, ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை, அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தான் என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். குர்-ஆன் 19:33ல், ஈஸா தன் மரணத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம், முஸ்லீம்கள் இதற்குப் பல விளக்கங்களைத் தந்தாலும், அதற்கு குர்-ஆனில் ஆதாரம் இல்லை. ஆகவே, குர்-ஆன் சிலுவை மரணம் பற்றிக் கூறும் எதிர்மறையான செய்தி, தெளிவைத் தருவதற்குப் பதிலாக, குர்-ஆன் வசனங்களுக்கே முரண்பாடானதாக இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் குர்-ஆன் கூறும் சிலுவை மரணச் செய்தி, Monophysites என்ற கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினரின் நம்பிக்கைக்கு ஒத்ததாக இருப்பதாக சிலர் சொல்கின்றன்ர்.\nஇயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்ற வரலாற்று உண்மையை, குர்-ஆனின் ஒரே ஒரு வசனம் மூலம் மூடி மறைக்க முடியாது. இயேசுவே உலக இரட்சகர் என்ற சத்தியத்தை, குர்-ஆன் நிராகரிக்கக் காரணமாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, மனிதனின் பாவத்தை சொந்த கிரியைகள் மூலமாக, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அதிக நன்மைகளைச் செய்வதினால் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் ஒரு இரட்சகர் தேவை இல்லை. இரண்டாவதாக, சிலுவையில் மனிதர்களின் பாவங்களுக்காக ஒரு���ர் மரித்தார் என்பதை இஸ்லாம் நிராகரிக்க காரணம் என்னவெனில், பலியிடுதல் பற்றிய புரிதல் இஸ்லாமில் கிடையாது. ஆனாலும், முஸ்லீம்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான “பக்ரீத்” பண்டிகையானது பலியுடன் தொடர்புடையது என்பது என்பது பல முஸ்லீம்களே புரிந்து கொள்ளத் தவறுகிற உண்மை. இயேசுவைப் பார்த்த யோவான்ஸ்நானகன், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றார். இயேசு, தான் சொன்னபடியே சிலுவையில் சகல மனிதரின் இரட்சிப்புக்காக தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பரமேறுதலுக்குப் பின், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்ற இயேசுவின் சீடர்கள், “நீங்கள் அவரைக் கொலை செய்தீர்கள், தேவன் அவரை உயிரோடெழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்” என்று தைரியமாகப் பிரசங்கித்தனர். “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று சொன்ன இயேசுவை பறைசாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா\nஇயேசுவின் சிலுவை மரணம் பற்றிய வேதாகம மற்றும் வரலாற்று உண்மையை தைரியமாக அனைவருக்கும் சொல்லி புரியவைக்கும் கிருபையை கிறிஸ்தவர்கள் பெறவேண்டும் என்றும், சிலுவை மரணம் பற்றிய எல்லா தவறான நம்பிக்கைகளில் இருந்தும் விடுபட்டு, முஸ்லீம்கள் வேதத்தில் ஒளியில் உண்மை என்ன என்று கண்டு, இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பைக் கண்டு கொள்ளவும் நாம் ஜெபிப்போம்.\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (I கொரிந்தியர் 1:18).\n2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்\nசகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/5167/", "date_download": "2021-01-27T13:04:11Z", "digest": "sha1:PSGJZQEYGON6DO7MOLGVVNS6GQFOVWD3", "length": 13341, "nlines": 164, "source_domain": "india7tamil.in", "title": "கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA. – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்தி�� ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nHome/பொதுவான செய்திகள்/கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA.\nகொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA.\nகொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது.\nஇதில் நாகை தொகுதியை சேர்ந்தவர்கள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், சென்னை, கோவை, பெங்களுர் போன்ற நகரங்களிலிருந்தும் புலம் பெயர்ந்து வந்துள்ளனர்.\nஇவர்களின் எதிர்கால நலன் கருதி விவசாயம், தொழில் வளம்,, கால்நடை, சிறு குறு தொழில்கள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியன என்ன உள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்றது.\nஇதில் DIC துணை பொதுமேலாளர் கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சியை சேர்ந்த செல்வம், விவசாயத்துறை இணை இயக்குனர் பன்னீர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் Dr. சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிரைவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் மேற்கண்ட ஒவ்வொரு துறையின் சார்பிலும் காணொளி கருத்தரங்கம் துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து நடத்துவது என்றும், அதில் தொழில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nகொரோணா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்வோருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வேலையில் இருந்து திரும்பியவர்களுக்கும் இந்த வழிகாட்டல் முகாம் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/6553/", "date_download": "2021-01-27T13:23:22Z", "digest": "sha1:GLT23QUJD2QBOPZDNB2SFSJS4WOTKPTM", "length": 13567, "nlines": 164, "source_domain": "india7tamil.in", "title": "பாஜகவினர் மீது கல்வீசியதாக கூறி பெண்ணின் வீடு ஜேசிபி மூலம் இடிப்பு – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nHome/இந்தியா/பாஜகவினர் மீது கல்வீசியதாக கூறி பெண்ணின் வீடு ஜேசிபி மூலம் இடிப்பு\nபாஜகவினர் மீது கல்வீசியதாக கூறி பெண்ணின் வீடு ஜேசிபி மூலம் இடிப்பு\nபாஜக நகர நிர்வாகம் ஏழை பெண் வாடகைக்கு இருந்த வீட்டை இடித்ததால் சர்ச்சை\nமத்திய பிரதேச மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதாக கூறி, பாஜகவினர் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறி ஒரு பெண்ணை கைது செய்த காவல்துறையினர், அவர் குடியிருந்த வீட்டையும், இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉஜ்ஜைனில் உள்ள பேகம்பாக் பகுதியில் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கேட்டு, ஊர்வலம் நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பேகம்பாக் பகுதியில் ஊர்வலம் செல்லும் போது, வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது, பாஜகவினர் மீது செங்கல் உள்ளிட்ட ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளன. இதில் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி அப்பகுதியினரை காவல்துறையினர் விரட்டியடித்துள்ளனர��. பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பெண் ஆவார். பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த உஜ்ஜைன் நகராட்சி அதிகாரிகள், அந்த பெண் குடியிருந்த 2 வீடுகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துள்ளனர்.\nபாஜக நகராட்சி நிர்வாகத்தின் இந்தச் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பெண் குடியிருந்த 2 வீடுகளும், வாடகைக் கட்டிடம் என தெரியவந்துள்ளது. இதில் ஒரு வீட்டின் உரிமையாளர் பெயர், திக்கா ராம் என்பதும், மற்றொரு வீட்டு உரிமையாளரின் பெயர் ஹமீது என்பதும் தெரியவந்துள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிரிமினல்கள் உடனடியாக வெளியேறி விடுங்கள், இல்லாவிட்டால், 10 அடிக்கு குழி தோண்டி புதைத்து விடுவேன், என மத்திய பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகாண் அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, பாஜகவினருக்கு எதிராக செயல்பட்ட, பெண்ணின் வீடு இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்க��ல் பெண் `தாதா’ எழிலரசி\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Kim%20Jong%20Un", "date_download": "2021-01-27T15:13:09Z", "digest": "sha1:356CKUC6C3TFLYOT2FNN7SSHMD6T24RW", "length": 8515, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Kim Jong Un - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் ...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nகல்லுக்குள் ஈரம்: 'உங்களைக் காக்கத் தவறி விட்டேன்' -கிம் ஜாங் உன் கண்களில் கசிந்த நீர்\nவடகொரியாவை ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 - ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, பியோங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பில், இதுவரை இல்லாத வகையில் கண்டம்...\nவட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்\nவட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, அங்குள்ள மே ஸ்டேடியத்தில், ”மாஸ் கேம்ஸ்” (Mass games) என்னும் பிரம்மாண்டமான விளையாட்டுக்கள் நடத்தப்...\nஜூலைக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி ஜூலை மாதத்துக்கு பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி, அதிபர...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்\nவட கொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங��களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. வடகொரியாவை அடுத்தடுத்து தாக்கிய...\nபுயல் பாதிப்புகளை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டதாக தகவல்\nவட கொரியாவில் புயல் பாதித்த இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹிம்ஜியோங் மாகாணத்தில் கடற்கரையோரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பு...\nகிம் ஜாங் உன்னுக்கு என்னவாச்சு.... வட கொரியாவின் முதல் பெண் அதிபராகிறாரா கிம் யோ ஜாங்\nவடகொரியாவின் அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக மாமிசம் மற்றும் மது சாப்பிட்டதால் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்ப...\nவட கொரியாவில் சர்வாதிகார தலைவரின் மர்மமான அரசியல் கூட்டம்\nவட கொரியாவில் எட்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக, மிகவும் முக்கியம் என, மர்மமான விஷயங்கள் குறித்து அந்த நாட்டு தலைவர் கிம் ஜோங் உன், கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளார். கடந்த சில ...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}